Saturday, June 19, 2010

திருமலை பஞ்சகச்ச பூனைக‌ள்

அண்ணே வணக்கம்ணே,
பாபாவும் பாபா ப்ளாக் ஷீப்பும் தொடர்பதிவோட 6 ஆம் அத்யாயமும் போஸ்ட் பண்ணியிருக்கேன். படிச்சுப்பாருங்கண்ணா.. உங்க கருத்தை சொல்லுங்கண்ணா

நேத்து  போட்ட பதிவுல தி.தி.தேவஸ்தான தலைமை அர்ச்சகர் ரமண தீட்சித்துலு பத்தி நான் சொன்ன விஷயங்கள் ஞா இருக்கும்னு  நினைக்கிறேன்.

ரமண தீட்சித்துலுக்கு டெபுட்டி எக்ஸிக்யூட்டிவ் ஆஃபீசருக்கு சமமான சம்பளம் கொடுக்கனும்னு முடிவெடுத்திருக்காய்ங்க. இந்த முடிவை எடுத்தது மானில  பிராமண சங்கம் இல்லே.தி.தி.தேவஸ்தான அறங்காவலர் குழு. இது ஏதோ அவிகளுக்கு மட்டும் சொந்தமான ட்ரஸ்டுக்கு சொந்தமான கோவில் இல்லிங்கோ டெப்புட்டி எக்ஸிக்யூட்டிவ் ஆஃபீசருன்னா  தீட்சித்துலுவோட புத்திர ரத்தினங்களுக்கு  365  நாளைக்கு 40 முதல் 100 நாள் மட்டும் வேலைக்கு வந்திருக்கிங்க. மத்த நாள்ள எந்த க்ளேவர் பூங்கால புல்லை பிடுங்கிக்கிட்டிருந்திங்கன்னு  மெமோ கொடுத்த ஜே.ஈ.ஓ தர்மா ரெட்டியோட பதவிய விட ஒரு படி உசந்த பதவி.

சாதிமத வேறுபாடு இல்லாம, சுதேசி,விதேசி பக்தர்கள் அள்ளி அள்ளி கொட்டின பணத்துல அபிவிருத்தி செய்யப்பட்ட கோவிலோட அறங்காவலர் குழு. இதனோட தலைவரு டி.கே. ஆதி கேசவுலு சித்தூரை சேர்ந்தவருதான். பிராமணரல்லாதவர்தான்.
அதென்னதான் மந்திரம் போடறாய்ங்களோ தெரியல. சூத்திரன் எல்லாம் பிராமணர்களோட காலை நக்கிக்கிட்டே கிடக்கான். டு யு ஹேவ் எனி ஐடியா?

ஆட்டோ சங்கர் ஞா இருக்காரா? அவரு  சாகிறதுக்கு முந்தி கிறிஸ்தவரா மாறிட்டாருங்கற சமாசாரம் தெரியுமா? சங்கர் உசுரோட இருந்த வரை கண்ட கோவிலுக்கும், கும்பாபிஷேகத்துக்கும் லட்சம் லட்சமா சுருட்டின கூட்டம் " அற்ற குளத்து அறுநீர் பறவை"யா பறந்து போயிட்டப்ப ஒரு பாதிரியார் தான் ஜெயில்ல இருந்த சங்கருக்கு  ஆறுதல் சொல்லியிருக்காரு. இந்த ஒட்டுண்ணிகல்லாம் எங்கன போச்சு?

மதமாற்றம் நடக்குது ,மதமாற்றம் நடக்குதுன்னு கிழிச்சுக்கறாய்ங்க. இந்த மாதிரி ஒட்டுண்ணிங்க இருக்கிற மதத்துல எப்படி தொடர்வாய்ங்க?  பார்ப்பானை நம்பற சூத்திரனுக்கெல்லாம் எச்சரிக்கை...

1.மனிதன் காட்டுலயும் , குகைலயும் வாழற சமயத்துலயே குழுத்தலைவனுக்கு நெருக்கமாகி அவனுக்கு வழி காட்டறோம், இறையருள் இறைஞ்சரோம்னு,பிறர் உழைப்பில் வாழ்ந்து செழித்த வித்துக்களின் வித்துக்கள் இந்த கூட்டம்.

2.ஆண்டானுக்கு ஆள் காட்டியா இருந்த கூட்டம் இது. ராசாவ விஷ்ணு சொரூபம்னு
அடிமைகள் கூட்டத்தை ப்ரெயின் வாஷ் பண்ண கூட்டம் இது.

3.வழியா ,வழியா,வாழையடி வாழையா , ஜீன்ஸ் மூலமா, தந்தைமாரின் போதனைகள் மூலமா  தங்களுக்கு கிடைச்ச  வித்தைய மறு ஆய்வுக்கோ, ஆராய்ச்சிக்கோ உட்படுத்தாம அதை வச்சு ஆண்டானை அடிமைப்படுத்தி, அவன் மூலமா லட்சோப லட்சம் மக்களை அடிமைப்படுத்தி அவிக உழைப்பில்  வாழ்ந்து மகிழ்ந்த கூட்டம்.

4.தாய்மொழி, தாய் நாடுங்கற உதவாக்கரை சென்டிமென்ட் எல்லாம் இல்லாத கூட்டம். அன்னியன் ...அவன் வடவனா இருக்கட்டும், காபூல் காரனா இருக்கட்டும், பிரிட்டீஷ்காரனா இருக்கட்டும். நாளைக்கு சீனாக்காரனே ஆகட்டும். ஆட்சிய பிடிச்சா அவிகளுக்கு கால்பிடிச்சு விட தயாரா இருக்கிற கூட்டம்.

5. விசுவாசத்துக்கு ஸ்பெல்லிங் தெரியாத கூட்டம். இன்னைக்கு நீ அதிகாரத்துல இருந்தா உனக்கு சால்ரா பொடும். நீ பதவில இருந்தா உனக்கு பூரண கும்ப மரியாதை செய்யும். நாளைக்கு அதிகாரமும், பதவியும் பணமும் போயிட்டா அன்னைக்கு எவன் கிட்ட பணம்,பதவி ,அதிகாரம்  இருக்கோ அவனுக்கு தன் பெண்டாட்டிய மட்டுமில்லே உன் பெண்டாட்டியையும் படுக்க போடுவான்.

இன்னைக்கு எங்க ஊர் ஆளு  ஒரு சூத்திரனா இருந்துக்கிட்டு  ஒரு
அநியாயக்கார பார்ப்பானுக்கு ஆதரவா தீர்மானம் போட்டிருக்காரு. அவருக்கு தெரியாது பாவம். மாப் இருக்கிற வரை மட்டும் சால்ரா போடற அந்த கூட்டம் உங்க ஆசனத்துக்கு ஆப்பு வரும்போது காப்பாத்தாது அப்பு..காப்பாத்தாது.

இப்ப ஆர்ஜித சேவை டிக்கட் ஊழலை நோண்டி நுங்கெடுத்துக்கிட்டிருக்காய்ங்க எல்லா நாயும் வசம்மா மாட்டப்போகுது. அப்ப இந்த பஞ்ச கச்ச பூனைகளுக்கும் காத்திருக்கு ஆப்பு. பூனை பண்றதெல்லாம் குறும்பு அதை அடிச்சா பாவம்னு கேள்விப்பட்டிருக்கிங்கல்ல.ஆனால் காலம் தன்னோட தீர்ப்பை வழங்கும்போது கலைஞர் மாதிரி ராசா தலித்தா, இன்னொன்னான்னெல்லாம் பார்க்காது ராசா ! 

கொசுறு:
வமிசா வழி அடிப்படையை  கொண்டு  அர்ச்சகர் வேலைக்கு ஆள் எடுக்கறதை பத்தி பரிசீலிப்போம்னும் தி .தி. தேவஸ்தான அறங்காவலர் குழு நிர்ணயிச்சிருக்கு. என்.டி.ஆர் காலத்துல இதை தலைவர் தூக்கி கடாசிட்டாரு. அதை மறுபடி கொண்டுவரணும்னு தீட்சித்துலு தவிக்கிறார். ஏன் தெரியுமா? இந்த முறைல அப்பாயிண்ட் ஆகிற அர்ச்சகருக்கு சர்வீஸ் ரூல் இம்ப்ளிமெண்ட் ஆகாது.ஆங்கொய்யால தேவஸ்தானம் கொடுக்கிற சம்பளம் மட்டும் வேணம். சர்வீஸ் ரூல் மட்டும் வேணாமா?

பஞ்ச்:
உள்ளாற அறங்காவலர் குழு மீட்டிங் நடக்குது. தீட்சித்துலு அதுக்குள்ளாற வெளிய பேட்டி கொடுக்கிறாரு. மிராசி முறைக்கு (அதாங்க வமிசா வழி அப்பாயிண்ட்மென்ட்) .  ஆதரவா அறங்காவலர் குழு முடிவெடுக்கும்னு பேட்டில சொல்றார். அது என்னாச்சுன்னா பாவம் அய்யருக்கு வாக்குல சனி போல . என்னதான் எங்க ஊரு எம்,எல்,ஏ வை வாடகை கொலையாளிகள் மூலம் ஒரு தடவை சுட்டும், ஒரு தடவை கண்ணி வெடி வச்சும் கொல்லப்பார்த்திருந்தாலும் ஆதிகேசவுலு (அதாங்க தி திதே அறங்காவலர் குழு தலைவர்) மிராசி முறைய கொண்டு வர்ர வாய்ப்பே இல்லை. மிராசி முறைல அப்பாயிண்ட் ஆன அய்யர் பாதுகாப்புல தான் கோவில் நகைகள் இருக்கனுமாம். அப்படித்தான் திருப்பதி கோவிந்தராஜ ஸ்வாமி கோவில் நகை சேட்டுக்கடைக்கு போயிருச்சாம்.