Thursday, September 30, 2010

மவுத் டு மவுத்

நாம என்ன தமிழ் சினிமாவா எடுக்கறோம்.  தமிழ்ல டைட்டில் வச்சு வரிவிலக்கை அள்ள.. அதான் இங்கிலிபீஸ்லயே தலைப்பு.

மவுத் டு மவுத்துன்னா நமக்கு இங்கிலீஷ் கிஸ்தான் ஞா வரும்.  (உதட்டுமேல ஏன் இத்தனை கவர்ச்சின்னா அது அசலான உறுப்புக்கு ஸ்லைடு மாதிரி ஒர்க் பண்ணுது அம்புட்டுதேங். மேலும் அமீபாலருந்து பிரிஞ்சு வந்த உசுருங்க மறுபடி ஒன்னு சேர துடிக்கிறச்ச சரீர இணைவும் ஒரு முயற்சியா மாறுது. அந்த சரீர பரமான இணைப்புக்கும் இது கொஞ்சம் போல உதவுது.

நம்மாளுங்கள கிஸ் அடிக்க சொன்னா கீழ் உதட்டைத்தான் பிடிச்சு இழுப்பான். ஆனால் இங்கிலீஷ் காரன் மேல் உதடு. சைன்டிஃபிக்கா பார்த்தா மேல் உதடுதான் கரீட்டு.ஏண்டான்னா மேலுதட்டுக்கும், யோனிக்கும்  நேரடி நெர்வ் கனெக்சன் இருக்காம்.

வாயும் ஆசனமும் ஒரே குழாயோட ஆரம்பமும் ஆரம்பமும் முடிவுமா இருக்கு. ஆசனத்தை ஒட்டித்தான் இன உறுப்பும் அமைஞ்சிருக்கு. வாய்ல ஏற்பட அசைவு ஆசனத்தையும், ஆசனத்தை ஒட்டி இருக்கிற இன உறுப்பையும் போய் தொடுது . கில்மா ஓவர். கில்மாவுக்காக வந்தவுக ஜோரா ஒரு தாட்டி  கை தட்டிட்டு சுட்டியாயிருங்க.

செய்தி கூட மவுத் டு மவுத்துதான் பரவுது. இப்படி பரவி வந்த செய்தி ஒன்னு என்ன சொல்லுதுன்னா தமிழகத்தின் எதிர்கால முதல்வருக்கு முதுகெலும்புல கான்சர் அட்டாக் ஆயிருக்காமுங்கோ.

நாம நிர்வாண உண்மைகளை  வான் வெளி தாக்குதல் கணக்கா கொட்டினாலும் திருடனுக்கு தேள் கொட்டின கதையா வாய் திறக்காம இருக்கிற பஞ்சகச்சங்களோட வவுத்துல கீற மேட்டர் எல்லாம் அய்யர் தி கிரேட்டுங்கற  டிக்கெட்டோட மவுத் வழியா வெளிய வர்ரது.( கழியுதுன்னு கூட சொல்லலாம்)  இங்கிலீஷ்ல மவுத்துன்னா வாய். இந்தில மௌத்துன்னா சாவு.

மவுத்தால (வாய்)  மவுத் வர (மரணம்) வாய்ப்பிருக்குங்கோ. வாய்ப்பு என்ன வந்தே உடும்போல இருக்குதுங்கோ.  வாயை கட்டணும். வாயை கட்டினா வவுத்தையும் கட்டலாம். இல்லைன்னா தமிழ் நாடு போலீஸ் மாதிரி நித்ய கர்பம். ஆண்மையின்மை. முழங்கால் வலி, மேசிவ் ஹார்ட் அட்டாக் எல்லாம் வந்துரும்.

மவுத்தால மவுத் வரும்ங்கறதுக்கு ஒரு உப கதை. உண்மை கதை .

நம்ம ஃப்ரெண்டு சத்யா - செட்டியார் - நகைக்கடை- பேச்சலர் ஞா இருக்கில்லை. இவருக்கு ஒரு தம்பி. இவன் மெட் ராஸ் அப்போலோல சாக பிழைக்க கிடக்கான். இவனோட மவுத்ல( வாய்) ருந்துதான் இந்த மவுத்( சாவு)  துக்கான ரூட் ஆரம்பமாச்சு.

சத்யாவுக்கு வயசு 50+ . அக்கா தங்கைகளுக்கு கண்ணாலம் கட்டற பிசில தான் கண்ணாலம் பண்ணிக்காம, தன் தம்பி பண்ணின குளறுபடியால கடனாளியாகி,ஊரை விட்டு ஓடி திரும்பி வந்து நின்னு நிலைச்சு  தன் தம்பி,தம்பி சம்சாரத்தையும் சேர்த்து போஷிக்கிறான். இவனோட அம்மா பெராலிஸிஸ் வந்து படுக்கையில கிடக்காய்ங்க. அவிகளுக்கு ஒன்னு,ரெண்டு எடுக்க ஒரு எஸ்.சி பெண்ணை (மேரீட்) ஏற்பாடு பண்ணியிருக்கு.இதுக்கு சத்யாவோட தம்பி அப்ஜெக்சன்.

வீடு,கடை வாடகை,கரண்ட் பில் கட்டறது சத்யா. அம்மாவ போஷிக்கிறது சத்யா. ஆனால் அந்த பிக்காலி மூஞ்சுறு மாதிரி இருந்துக்கிட்டு முணுமுணுத்துக்கிட்டே இருப்பான். நம்மாளு கண்டுக்கிடறதில்லை. என்னைக்கோ ஒரு நா ஆசனத்துல கடுப்பு வந்துட்டா கச்சா முச்சான்னு கத்துவான்- வெளிய போடாம்பான் - அடுத்த நிமிசம் ஒன்னுமே நடக்காத மாதிரி வண்டி ஓடும்.

ஒரு தாட்டி எவனோ திருடன் ஒருத்தனை ஜீப்ல போட்டுக்கிட்டு  பாண்டிச்சேரி போலீஸ் வந்துருச்சு. அந்த களவாணி பையன் நேர வந்து தம்பிக்காரனை காட்டி இவன் கிட்டேத்தான் 80 கிராம் நகையை வித்தேன்னு அடையாளம் காட்டிட்டான். போலீஸு ஒன்னு 80 கிராம் நகை கொடுத்துரு, இல்லாட்டி ஜீப்புல ஏறுன்னு அழும்பு. நம்மாளோட தம்பி வச்சிருக்கிற கடையோட டோட்டல் வேல்யூவே பத்து கிராமுக்கு மேல தேறாது.எல்லாம் வெள்ளி சாமான் தான்.

அந்த  நேரம் சத்யா கிருஷ்ணகிரில இருக்கான். நான் கானிப்பாக்கத்துல இருக்கேன். தம்பி அண்ணனுக்கு ஃபோன் போட்டு புலம்ப அண்ணன் எனக்கு கன்வே பண்ணி ரிக்வெஸ்ட் பண்ண நாம களத்துல குதிச்சு மேட்டரை 8 கிராமுக்கு செட்டில் பண்ணோம். இது ஒரு ஃப்ளாஷ் பேக்.

இதுக்கப்பாறம் ஒரு நா அண்ணன் தம்பிக்குள்ள முட்டிக்கிச்சி. சத்யா ஃபோன் போட்டு " நீ உடனே வா இந்த பிக்காலி லொள்ளு தாங்க முடியலை. அவனை இன்னா ஏதுன்னு விஜாரி"ன்னான்.

பாண்டிச்சேரி போலீஸ்லருந்து காப்பாத்தி விட்டமே .தாளி கொஞ்சமாச்சும் விசுவாசம் இருக்காதா  நாலு வார்த்தை நல்லதா சொல்லுவோம்னு போனேன்.

" இன்னாபா இதெல்லாம் நல்லாவா கீது. ஒரு தாய் வயித்து புள்ளைங்க இப்படி அடிச்சிக்கலாமா"ன்னு முன்னுரை தான் கொடுத்தேன். அவன் பெண்டாட்டி ஒரு குச்சியை கொண்டுவந்து கொடுக்கிறா. இவன் அதை வாங்கி என்னை அடிக்க ஓங்கறான். அது இன்னா குச்சிங்கறிங்க? துணிக்கடைல ஷர்ட் பிட் சுத்தி வைப்பாங்களோ அந்த கட்டை.

வந்த ஆத்திரத்துக்கு அந்த குச்சியை ரெண்டா முறிச்சு ஆளுக்கு ஒன்னா கொடுத்துட்டு அவன் கையை தடவினேன். "தாளி ரெம்ப ஸ்மூத்து.. உடமபி பார்த்துக்கன்னுட்டு வந்துட்டன். பதினைஞ்சு நாள் அவனுக்கு கை எலும்புல  முறிவு. அடுத்த 15 நாள்ள மஞ்ச காமாலை, அடுத்த 15 நாள்ள டி.பி. ஏற்கெனவே இருந்த ஷுகர் முத்திப்போயி நாறிப்போயிட்டான்.

போன மாசம் கூட சத்யா ரூ50 ஆயிரம் வரை செலவழிச்சு வைத்தியம் பண்ணி ( ஹைதராபாத் நிம்ஸ்) வச்சிருந்தான். நேத்திக்கு ஃபிட்ஸ் வந்துருச்சு.

இதையெல்லாம் நான் சொல்றது எதுக்குன்னா மவுத்( வாய்) தால மவுத்( மரணம்) தை இன்வைட் பண்ணாதேங்கறதுக்காகத்தான். நான் ஏதோ புண்ணியாத்மா, அகாரணமா  என் மேட்டர்ல என்டர் ஆனா , உலகத்துலருந்து எஜ்க்ட் ஆயிருவே, செத்துப்போயிருவேன்னு அய்யர் தி கிரேட்டுக்கு ஷ்யூரா சொல்லலை. ஆனால் கடந்த காலத்துல ( 2010ல தான் துரை!) இப்படியும் ஒரு சம்பவம் நடந்திருக்கு. ரோசிச்சு எழுதுப்பான்னு ரோசனை சொல்றேன். தட்ஸால். பாவத்தின் சம்பளம் மரணம்.

அய்யரே ..வேணம்னா நம்ம பழைய பதிவுகளுக்கு வீர தீரமா கமெண்ட் போட்ட பார்ட்டிகளையெல்லாம் விஜாரிச்சு வச்சுக்க. கமெண்ட் போட்டப்ப அவிக நிலை எப்படி இருந்தது. கமெண்ட் போட்டபிறவு என்னாச்சுன்னெல்லாம் சின்னதா ஒரு சர்வே பண்ணு. அதுக்கேத்தாப்ல நடந்துக்க  உடம்புக்கு நல்லது. இத்தனை பேரை வண்டி வச்சு தேடி பிடிச்சு  சுளுக்கெடுக்கனும்னா தாவூத் இப்ரஹீமால கூட முடியாது. பின்னே யார் சுளுக்கெடுத்தாய்ங்கனு  என்னை கேட்காதே. எனக்கே தெரியாது. ஆனால் அப்பாறம் அவிக சீனுக்கே வரமாட்டாய்ங்க. இது நேத்து வரை   நடந்த நிஜம். இன்னைக்கென்ன ஆகுமோ , நாளைக்கு என்ன ஆகுமோ எனக்கு தெரியாது.

பிகு:
என்னதான் வேண்டாம் வேண்டாம்னு விட்டு வச்சாலும் "அவாள்" நம்ம விட்டு வைக்கிறதா இல்லை. அதே நேரம் நாம கோதாவுல இறங்கினா வேலியோரம் போறதை எடுத்து காதுல விட்டுக்கிட்ட கதையா  குத்துதே குடையுதேன்னு அலர்ரதும் தொடருது.  வெறுமனே , ஒரு தனி நபரை இன்ஸல்ட் பண்றதுக்காவ பதிவே போடுது பார்ட்டின்னா எந்த அளவுக்கு வேலை வெட்டியில்லாம இருக்கனும். அய்யரோட ( அய்யருங்கறதே தமிழ் நாட்ல கெட்ட வார்த்தை மாதிரி ஆயிருச்சு இதுல கிரேட் வேறயாம்ல) " அந்த அச்சு பிச்சுவை அடிச்சு விரட்டுங்கோ"ங்கற பதிவுக்கான எதிர்வினை இது.

மொத்தத்துல ஒரு மேட்டர் க்ளியராயிருச்சு.வலையுலகத்துக்குள்ள ஒரு அக்ரகாரம் இருக்கு. ராஜ ராஜ சோழன் காலத்துல பிரம்ம தேயம். அவாள் மத்தில நல்ல கம்யூனிகேஷன் இருக்கு. "முருகேசன் என்ன எழுதினாலும் கண்டுக்கிடாதிங்க - ஒர் ஓம்கார் சுவாமிகள், ஒரு ஸ்மார்ட் பண்ண தப்பை நீங்க பண்ணிராதிங்க"ன்னு வாரம் ஒரு மெயில் சர்க்குலேட் ஆறாப்பல இருக்கு.

இதுல இந்த அராத்து  அதான் அய்யர் தி கிரேட்டை சொல்றேன். இது சிங்கவால் குரங்கு கணக்கா, வாலறுந்த நரி கணக்கா புலம்பிக்கிட்டே இருக்கு. இந்த பார்ட்டிக்கு  அவாள் அனுப்பற மெயில் வரலையா? அல்லது வந்தும் தன்னோட செப்டிக் டாங்கை அதான் வாயை மூட மறுக்குதா? நம்ம மேல இந்த இழவுக்கு அப்படி என்ன கடுப்புன்னு புரியலை. நாம என்னென்னவோ இழவெடுத்த வேலையெல்லாம் செய்துருக்கம். ஆனால் ஹோமோவா இருந்ததில்லையே..

நம்ம ப்ரக்ஞை தான் 4 ஆம் கிளாஸ் படிக்கிறச்சயே ஆசனத்துலருந்து இன உறுப்புக்கு நகர்ந்துருச்சே. ஆனால் இந்த குறுக்கு நூல் ஓட்டற குறுக்கு சாலால ஒரு நன்மையும் ஏற்பட்டிருக்கு.

நம்மாளுங்க ( சாதியை சொல்லலிங்கண்ணா)  என்னவோ இதுக்கெல்லாம் பதில் சொல்லனுமா முருகேஸுன்னு ஃபோன்லயும் மெயில்லயும் நொந்துக்குவிங்க. ஆனால் என்னை மட்டும் கிழிச்சா பரவாயில்லை. இன்ன பிற சமாசாரத்தையெல்லாம் இத கீழ்பாக்கம் மேலோட தொட்டுக்காட்டியிருக்கு. நோண்டி நுங்கெடுக்க வேணாம்.

அய்யரும் - மெய்யரும்:
//"அந்த அச்சு பிச்சுவை அடிச்சு விரட்டுங்கோ" அந்த சித்தூர் முருகேசனைத்தான் சொல்றேன். வலையுலகத்தை பிடிச்ச சனி அது.//

அய்யரே .. சனி ஆயுஷ்காரகன். சனி பிடிச்சாத்தான் நல்லது. சுகம் மனித உடலை பலவீனப்படுத்தும்.ஆயுஷை குறைக்கும். கஷ்டம் தான் அதை வல்ப்படுத்தும்.ஆயுஷ கூட்டும். எள்ளுல இருக்கிற எண்ணையை செக்கு எடுக்கிறாப்ல மனுஷனுக்குள்ள மறைஞ்சிருக்கிற திறமையை சனி வெளிப்படுத்துவார்

// தானா விலக விடாதீங்கோ. //

தோடா .. சதா சர்வ காலம்  கடவுளை தியானம் பண்ணி பண்ணி கடவுளாவே மாறிட்டன். யத்பாவம் தத்பவதி. ஷீர்டி பாபா சத நாமாவளில ஒரு நாமம் " த்ரிகுண சம்யுக்தாயை நமஹா" த்ரிகுணம்னா தெரியுமில்லை?

தமோ,ரஜோ,சத்வ. திரி குணங்களும் நமக்குள்ள இருக்கு. உன்னாட்டம் சுய நலப்புழுக்கள் நெளியற மனசுக்குள்ள எந்த குணம் எப்போ என்ட் ரி கொடுக்கும்னே தெரியாது. அதுக்குத்தான் ஜோதிஷத்துல  முக்குண வேளைகள்னு  ஒரு தனி கான்செப்டே  கொடுத்திருக்கான்.

என்னை பொருத்தவரை எந்த குணம் எப்போ வெளிப்படனும்ங்கறது நம்ம டிப்ல இருக்கும் ராசா. நான் அடிமையில்லை. என்னை எவரும் கட்டுப்படுத்த முடியாது. விலகனும்னு நினைச்சா நானாத்தான் விலகுவேன்.  எவனாச்சு விரட்டனும்னு பார்த்தா  அது முடியாது. எல்லா திரட்டியும் தடை பண்ணினாலும் நானே ஒரு திரட்டியை கொண்டுவருவேனே தவிர விட்டுக்கொடுக்கிற பேச்சுக்கே இடமில்லை.

//அது அவ்ள லேசுல விலகாது.  அடிச்சு விரட்டுங்கோ. ஆகஸ்ட் 15க்கே விலகறேன்னுட்டு வக்கிர  சஞ்சாரம் பண்ணின்டு இருக்கு.சதா ஸ்வயம் ப்ரதாபங்களை அள்ளி விட்டுண்டு,  விதண்டா  வாதம் பண்ணிண்டு பிராம்மண தூஷனை பண்ணிண்டு  வலையுலகத்தையே நாறடிச்சுண்டு இருக்கு.//

வக்கிர சஞ்சாரம்னா கேவலமா? அட கூமுட்டை கிரகங்கள் சாதாரண நிலையில சஞ்சரிக்கிறச்ச பலன் பெற முடியாத ஜாதகர்கள் எல்லாம் கிரகங்கள் வக்கிர கதில சஞ்சரிக்கிறப்பத்தான் பலன் பெற முடியும். பாயிண்ட் நெம்பர் ஒன்.

பாவி வக்கிரமானா சுபனாயிர்ரான். சுபன் வக்கிரமானா பாவியாயிர்ரான். உன்னோட கருத்தையே உண்மைனு ( நாறடிக்கிறது) வச்சுக்கிட்டாலும் (ஒரு வாதத்துக்கு) வக்கிரத்துல வரும்போது மணம் வீசியிருக்கனுமே..

//அழகிரியோட நண்பர்கள்னு ஒரு பதிவை போட்டிருக்கு. அழகிரியெல்லாம் வர பிரசாதி. ஓகோனு வரப்போறாரு. அந்த பதிவுகள்ள  இந்த அரைவேக்காடு குற்றப்பட்டியல் வாசிச்சுதே அவாள் எல்லாம் பெரிய மனுஷா. லக்ஷ்மீ புத்ராள்..  விஷ்ணு சமானம்.//

அடங்கொய்யால அப்போ ஹிட்லர் முசோலினி கூட விஷ்ணுவோட அம்சம் தானா?

// இதுக்கேதோ போறாத காலம் வந்தூடுத்து.//

அதேதான் 1992லருந்து வருஷத்து ரெண்டு தாட்டி ரத்ததானம் முதலா கச்சா முச்சான்னு எம்.ஜி.ஆர் வேலைக செய்து சேர்த்துவச்ச புண்ணியங்க போறாத காலம் வந்துடுத்து. அதுல கோடில ஒரு பாகம் வேலை செய்திருந்தாலும் என் சைட்ல 5000 பேர் சேர்ந்திருப்பாய்ங்க. சமீபகாலத்துல பாவ மூட்டை கூடிப்போச்சுய்யா. உன்னை மாதிரி கொசுவையெல்லாம் விட்டு வச்சிருக்கேனில்லை. இதான் பாவம். எஸ்.பிக்கிட்டே எஸ்.சி.அட்ராசிட்டி கேஸ் கொடுக்க வச்சு லாக்கப் வாசனை ,சித்தூர் சப்ஜெயில் வாசனை எல்லாம் காட்டாம விட்டு வச்சிருக்கேன் பாரு அதான் நான் பண்ண பாவம். அதனாலதான் புண்ணியம் போறாத காலம் "வந்தூடுத்து"

//அதான் இப்படி தலைவிரிச்சு ஆடறது . ஊர்ல அடங்காததை உலகத்தார் தான் அடக்கனும்.//

அப்படி "தலை விரிச்சு ஆடினதெல்லாம் ரெண்டே வருசம் தான் கண்ணு . 1984 டு 1986.

//இத்தனை நாள் கில்மா, அஜால் குஜால்னுட்டு கதை பண்ணின்டு இருந்துட்டு இப்போ மாய்மாலம் பண்றது.//

அட பன்னாடை பத்து வருஷமா போட்ட என் பதிவுகளையெல்லாம் ஒரு தாட்டி படிக்கனும்னாலே ஒரு வருஷம் பிடிக்கும். அதுக்குள்ளாற  தீஸிஸ் சப்மிட் பண்றயா? நாம இன்னா எழுதினாலும் அதனோட அடி நாதம் ஒன்னே தான். மனித குல மேம்பாடு. நிறுத்து உன் வெத்து கூப்பாடு !

//ஆனை கொழுத்துப்போனா தன் தலையில தானே மண்ணள்ளி போட்டுக்குமாம். அது மாதிரி இந்த அபிஷ்டு 500 பேரு மெம்பர்ஸா சேர்ந்தாதான் புது பதிவு போடுவேன்னு ஏன் ஷரத்து போடனும்.//

அட டுபுக்கே..  நீ என்ன வெட்டினரி டாக்டரா இல்லை ஆனைப்பாகனா ஆனை எதுக்கு மண்ணள்ளி போட்டுக்குதுனு தெரியுமா?  அஞ்சறிவுள்ள என்னை பாருங்கடா தாய் மண்ணை தலை மேல வச்சு கொண்டாடறேன். நீங்களும் இருக்கிங்களே ஆதிகாலத்துலருந்து வந்தவனுக்கெல்லாம் காட்டிக்கொடுத்துக்கிட்டு,கூட்டி கொடுத்துக்கிட்டுனு சொல்லாம சொல்லுது. தெலுங்குல ஒரு பழமொழி உண்டு " வட்டிஞ்சே வாடு மனவாடைதே ஏ பந்தைதே ஏமுந்தி?" அதாவது வட்டிக்கிறவன் நம்மாளா இருந்தா எந்த பந்தியா இருந்தா என்ன?

எனக்கு வட்டிக்கிறவன் ஆண்டவன். இந்த முரு Gun ல வெடி  மருந்தை கெட்டிக்கிறவன் ஆண்டவன்.

//சூரிய சந்திராள் வேளை மாறி உதிச்சாலும் இது நடக்க போறதில்லை. ஆனாலும் இந்த மானங்கெட்டது மறுபடி வாரி முடிஞ்சுண்டு வந்துரும். அதுக்கு இடம் கொடுக்காதீங்கோனு கேட்டுக்கத்தான்  இந்த பதிவை போடறேன்.//

சரியான காண்டா கீறியே சம்பூர்ண சூரிய கிரகணத்தன்னைக்கு வானத்தை பார்க்கலையா? சந்திரன்  தெரியும்   நட்சத்திரம் எல்லாம் தெரியும். வெத்து வசனம்லாம் விடாதேய்யா? ஆண்டவன் நினைச்சா 500 என்ன 5000 மெம்பர்ஸையும் தரலாம். 

கல்லுக்குள்ள தேரைக்கும் (தவளை) ,கருவுக்குள்ள சிசுவுக்கும் உணவு தர்ரது அவர்தான்.  அட அவரு வரைக்கும் எதுக்கு? இன்னைக்கு ப்ளாக் ஆப்ஷன்ல போய் ஒன்லி ஃபார்  ஹூ இன்வைட்டட் னு மாத்திட்டா போதும் சாயங்காலத்துக்குள்ள 500 ஆயிரும்.

ஆனாலும் அல்பம்யா நீர். ஒரு ரெண்டு,மூணு நாள் கமுக்கமா இருந்திருந்தா ஆட்டம் க்ளோஸாயிருக்கும் .சிங்கமில்லாத நேரத்துல நரி நாட்டாண்மை பண்ண கணக்கா கதை பண்ணியிருக்கலாம். காரியத்தையே கெடுத்துட்டயே. உன்னை சூத்திரங்க இல்லை பார்ப்பானுங்களே கட்டி வச்சு உதைக்கப்போறான் பாரு.


//கீதையையே விமர்சனம் பண்ற அளவுக்கு வந்தபிறவு ஈவு இரக்கம் எல்லாம் காட்டப்படாதுங்கறேன்.//

மதமே போதைன்னிட்டாரு மார்க்ஸ் இதுல கரப்ட்டட் கீதைய பத்தி தனியா வேற சொல்லனுமா?

//ஒரு சிலர் பரிதாபப்பட்டு மெம்பரா சேர்ந்தாப்ல இருக்கு.//
பரிதாபப்பட்டு இல்லேய்யே தாபப்பட்டு.

//பாத்திரமறிந்து பிச்சையிடு,கோத்திரமறிந்து பெண்ணை எடுன்னு பெரியவா சொல்லி வச்சிருக்கா.//

கோத்திரம்னா என்ன? பலான ரிஷியோட வழியில வந்த வமிசம்னு சொல்லிக்கிறதுதானே. தாளி எந்த ரிஷி பானைல விட்டான், எந்த ரிஷி மீனை செய்தான்,மானை செய்தானு விலாவாரியா எழுதியாச்சு. தேடிப்பிடிச்சு படிச்சிக்க

//அவாள் எல்லாம் வாழ்ந்து பார்த்தவோ. அவாள் சொன்னதெல்லாம் இன்னைக்கும் பொருந்தறது.//

ஏன்யா ராத்திரில ஜோசியம் பார்க்கக்கூடாதுன்னாய்ங்க. எண்ணெய் விளக்குல ச, சு எல்லாம் ஒரே மாதிரி தெரியும். ச வை சுக்கிரனா, சு வை சனியா வச்சு பலன் சொல்லிட்டா மறு நாள் டின் கட்டிருவாய்ங்கனுதான் இந்த விதியை வச்சாய்ங்க. இன்னைக்குத்தான் தாமஸ் ஆல்வா எடிசன் கண்டுபிடிச்ச குண்டு பல்பு இருக்கே. அவா சொன்னது இன்னைக்கும் பொருந்தும்னு இன்னமா சாதிக்கப்போறே

//மாட்டுக்கறி திங்கறவாளை ஊருக்கு வெளிய வச்சது ஏன்?//

வாஸ்து சாஸ்திரத்தை கையில வச்சுக்கிட்டு சூத்திரங்க எல்லாம் எப்பயும் தங்களோட சக்தியை தெரிஞ்சுக்க கூடாது, ரெபல் ஆயிரக்கூடாதுன்னு நீங்க பண்ண சதிய்யா அது

//மாடு பெரிய ஜீவன். சேரியே ஒன்னு சேர்ந்து தின்னாலும் தீராது.வெட்டின மறு கணமே அது பிணம். அந்த பிணத்தை உப்பு கண்டம் போட்டு திம்பா. கழிவெல்லாம் கிடக்கும். பாக்டீரியா வரும்.//

தோ பார்ரா அப்போ யாகத்துல குதிரை,ஆனையையெல்லாம் வெட்டி வெட்டி போட்டீங்களே அதெல்லாம் இன்னா கதை

//வேண்டாண்டா பசு தாய் மாதிரி கொல்லப்படாதுன்னு பத்து தரம் சொல்லியிருப்போ.//

பசு தாய்னா காளை தகப்பன். தகப்பனை போய் வண்டில பூட்டி இழுக்க வைக்கலாமா?  அப்போ கன்னு குட்டித்தான் உங்க பிரதரா? அதனாலத்தான் இப்படி துள்ளறியா? என்னடா இவிக இப்படி அ நியாயத்துக்கு மவுனம் சாதிக்கிறாய்ங்களேனு ரோசிச்சிட்டிருந்தேன் இப்பத்தான் புரியுது. எருமைதான் உங்க பெரியப்பா போல.

//கேட்கலை. தள்ளி வச்சுட்டா.//
உங்களுக்கேதுய்யா அவ்ளோ கப்பாசிட்டி. ராசாவுக்கு அமுக்கிவிட்டு (காலை) , சால்ரா போட்டு, அவனுக்கு படுக்க ( படுக்கை) போட்டு உருவி ( தாடியை) காரியத்தை சாதிச்சிங்க.

//இன்னைக்கு படிச்சு பட்டம் வாங்கினவா சேரிலயா இருக்கா? இல்லையே  ஊருக்குள்ள வந்துட்டாளே. யாராச்சும் தடுத்தாளா?//

சரியான கைப்புள்ளையா இருக்கியே. வாடகைக்கு  வீடு கேட்டாலே  என்ன சாதின்னு தான் மொதல்ல கேட்கிறான். ரெட்டி அண்ட் ரெட்டி காலனில திவாலாகி வந்த விலைக்கு விக்கிற நிலையில இருக்கிற ரெட்டி கூட ஒரு எஸ்.சிக்கு விக்க மாட்டான் நல்ல விலை தர்ரேன்னாலும்.

அப்பல்லாம் முகத்து மேல கேப்பாய்ங்க என்ன சாதின்னு இப்பல்லாம் எழுந்து போன பின்னாடி கேட்கிறாய்ங்க "அந்தாளு என்ன கேஸ்டு"ன்னு . அதான்யா வித்யாசம்.

// மாமிசம் தின்னாலே தேகம் மாமிசத்துக்கு அலையும். மாட்டு மாமிசம் தின்னா தாயின்னு பார்க்குமா? தங்கைனு பார்க்குமா?  //

அப்பாடி எப்படியோ உன்னையும் அறியாம ஒரு உண்மைய ஒத்துக்கிட்டே . அந்த காலத்துல குதிரை,ஆனைன்னு யாகத்துல வெட்டிப்போட்டு ஒரு கட்டு கட்டினதால எமனை அவன் சகோதிரியே புணர கூப்டாப்ல இருக்கு.

//பிராமணன்னா குரு சமானன்.குருன்னா தகப்பன் மாதிரி.  குரு பத்தினி தாய் மாதிரி. அவாளோட வாரிசுகளை  சகோதர சகோதிரி மாதிரியாகத்தானே  மதிக்கனும். //

உங்க வீட்டு பெண்களை காப்பாத்திக்க உடல் பலம் போதாம நீங்க போட்ட ஸ்கெட்ச் கண்ணா இது . உங்க வீட்டு பெண்களுக்கு சோறு போடறதே எங்காளுங்க தான் தெரியுமா? ( கலப்பு திருமணம்)

//இன்னைக்கு எத்தனை கலப்பு திருமணம் நடக்கறது. அதனாலதான் அப்படி கட்டினது ஏதும் உருப்படறதில்லை. அதுகளுக்கு பொறக்கறதும் உருப்படறதில்லை.//

இப்படியெல்லாம் அச்சாணியமா பேசினா அய்யோன்னு போவே.. வேணாம் வேணாம் வேணாம்

//மனுதர்மம்,  தர்ம சாஸ்திரங்கறதுல்லாம்  ஆகாசத்துலருந்து குதிக்கலை. அனுபவத்துலருந்து வந்தது. //

நான் மட்டும் இதுக்கு விலாவாரியா பதில் சொன்னேன்னு வை உங்காளுங்களே ஒன்னை ஜாதி ப்ரஷ்டம் பண்ணிருவாய்ங்க. வேணாம் விடு

//இந்த ஞான சூனியம் எல்லாத்தையும் உருட்டறேன் ,பிறட்டறேன்னு அலட்டிக்கறது. எடுத்தேன் கவிழ்த்தேன்னு எழுதறது . குதிரைல எத்தனை சாதி இருக்கு?  அலாவுதீன் கில்ஜி காலத்துல குதிரைகளுக்கு சூடு போடற வழக்கத்தை வச்சிருந்தாளாம். எதுக்குன்னா .. சைன்யத்துல உள்ள உசந்த சாதி குதிரைய லவட்டிண்டு மட்ட குதிரையை  வச்சு ஃப்ராடு  செய்துராம இருக்கத்தான்.

குதிரைல ரேஸ் குதிரை இருக்கு, கல்யாண ஊர்வல குதிரை இருக்கு. பீச் குதிரை இருக்கு. எல்லாத்தையும் ஒரே கொட்டில்ல கட்ட முடியுமோ? //

அடங்கொய்யால ..சிங்கத்தையும், புலியையுமே சேர விட்டுர்ராய்ங்க. சுய இன்ப பழக்கம் மட்டுமில்லே ,எய்ட்ஸே மனிதகுரங்குலருந்துதான் வந்துதாம் . எங்கன கிராஸ் ஆச்சோ தெரியலை.  பெருசா சாதிய பத்தி பேச வந்துட்ட

//மனுஷா மூளையாலயும்  உழைக்கலாம், உடலாலயும் உழைக்கலாம். மூளையால உழைக்கிறவாளுக்கு உடல் பலம் இருக்காது.  உடலால உழைக்கிறவாளுக்கு மூளை பலம் இருக்காது.  இதை அனுபவத்துல தெரிஞ்சுண்டுதான் மனுஷாள நாலு வர்ணமா பிரிச்சா.//

டிவிஷன் ஆஃப் லேபருங்கறே.. சரி ராசா.. நீ மூளையாலயே உழைச்சிக்கிட்டிருந்தா உடம்பு வீணா போயிரும்ல.  நாங்க உடலாலயே உழைச்சிக்கிட்டிருந்தா மூளை வளரவே வளராதுல்ல. அப்ப ரோலிங்  ட்யூட்டி போட்டுக்கலாமா..பன்னெண்டு மாசம் டிவைடட் பை நாலு வர்ணம் இஸ் ஈக்வல் டு  3 மாசம். அல்லாரும்  3 மாசம் கக்கூஸு கழுவலாம், 3 மாசம் வியாபாரம் பண்ணலாம் , 3 மாசம் மிலிட்டரில வேலை செய்யலாம், 3 மாசம் புரோகிதம் பண்ணலாம். நாங்க ரெடி நீங்க ரெடியா?

//இன்னைக்கு ஐக்யூ டெஸ்ட் எடுத்து க்ரூப் பிரிக்கிறாளோன்னோ அந்த மாதிரிதான். ஜீன்ஸு டீ ஷர்ட்டுன்னு இப்ப பேசறா. இதையெல்லாம் வாழையடி வாழையா புரிஞ்சுண்டுதான் ஒரு க்ரூப்பை இன்னொரு க்ரூப்போட சேர விடப்படாதுன்னு நிர்ணயம் பண்ணினா.//

யோவ் கூமுட்டை எப்பயோ சிம்பன்ஸி மனுஷ இனத்துல கிராஸ் ஆயிருச்சு .. இன்னம் சேர விடப்படாது கீர விடப்படாதுன்னுக்கிட்டிருக்கே. சாதி அமைப்பால தான்யா மாங்கா மடையனெல்லாம் பிறக்கான். இந்தியனோட சராசரி உயரம், ஃபிசிக் எல்லாமே குறைஞ்சு போச்சு. அட ஆண்மையே குறைஞ்சு போச்சுய்யா ..  ஒரே சாதிக்குள்ள, ஒரே மதத்துக்குள்ள  நடக்கிற திருமணங்களை ஒரு 18 வருஷம் தடை பண்ணா போதும் . இந்தியா வல்லரசாயிரும்யா


//வெறுமனே எடுத்தேன் கவிழ்த்தேன்னு உளறிக்கொட்டின பாவத்துக்கு,பிராமண தூஷனை ,தெய்வ தூஷனை பண்ண பாவத்துக்கு பஸ்மாசுரன் கதையா தன் கைய தன் சிரசு மேலயே வச்சுண்டு ஒழிஞ்சான்னு சந்தோஷப்படுங்கோ. மறந்தும் மேற்படி பாடாவதி சைட்ல மெம்பராயிராதிங்கோ..//

மவனே ! நீ சேரக்கூடாது ன்னு சொன்னதாலயே நூறு பேராச்சும் சேரப்போறாய்ங்க. நாண்டுக்கிட்டு சாகு

//அந்த துஷ்டனோட பாவத்துல பங்கு வாங்கிண்டு அவதிப்படாதீங்கோ//

யுகம் யுகமா எங்க உழைப்புலயே வாழ்ந்துக்கிட்டிருக்கிங்களே எங்க பாவத்தையெல்லாம், கருமத்தையெல்லாம்  நீங்கதானேய்யா சுமக்கிறிங்க

//ஆயிஷா மீரான்னு ஒரு பொண்ணு. ஹாஸ்டல்ல தங்கி படிச்சிட்டிருந்தது. இந்த கேஸ்ல ஒரு தலித்தை கைது பண்ணி கோர்ட்டுல   நிறுத்தினா. உடனே நாட்ல உள்ள தலித் அமைப்புகள் எல்லாம் கச்சை கட்டிண்டு களமிறங்கினா.

நேத்திக்கு  கோர்ட் தீர்ப்பு கொடுத்துருத்து. ஒரு ஆயுள் தண்டனை ,பத்து வருஷம் சிறை தண்டனை.

தலித்துன்னா அவன் அப்பாவியாத்தான் இருக்கனும்னு ரூலா என்ன? மனித உரிமைகள், தலித் அது இதுன்னு ஆனானப்பட்ட ஆகாத்தியம்லாம் பண்ணினா. டிவிகள்ள மணி கணக்குல சர்ச்சை.

அந்த பாவி வாக்கு மூலம் கொடுத்திருக்கான். போலீஸ் காராள் அதை வீடியோ எடுத்து  கோர்ட்டுக்கு  டிவிடியே சப்மிட் பண்ணா.  அதுல கதை சொல்றாப்ல சொல்லியிருக்கான். ஒரே ஷாட்டுதான். மிக்சிங், மார்ஃபிங் எல்லாம் எதுவும் கிடையாது. அவனோட வாக்கு மூலத்தை பாருங்கோ..

"செகண்ட் ஷோ போனேன். திரும்பி வரப்ப மாடில யாரோ படிச்சுண்டிருந்தா. காம்பவுண்டு சுவர் ஏறி குதிச்சு உள்ள போனேன். இந்த பொண்ணு சன்னலை ஒட்டி படுத்திண்டிருந்தது.  தொட்டா ஹாஸ்டலே விழிச்சுண்டுரும். என்ன பண்ணலாம்னு பார்த்தேன் பக்கத்துல உலக்கை இருந்தது. எடுத்து மண்டைல  போட்டேன்.  கிர்கா மர்காங்கலே. அப்படியே இழுத்துண்டு பாத்ரூம் போனேன். அங்க வச்சு கெடுத்தேன்."

இந்த பாஷாண்டத்துக்கெல்லாம் வக்காலத்து வாங்கினவா முகத்தை கொண்டு வச்சுப்பா. ஹும்.. கலி முத்திப்போச்சு..//

அட மக்கு பார்ப்பானே,
மேற்படி கிரைமை பண்ணது யாரு? யாரோட பேரன்? இந்த கேஸ்ல யார் யாரையெல்லாம் ஃபிட் பண்ண பார்த்தாய்ங்க. அவிக எப்படி தப்பிச்சாய்ங்க. இன்னைக்கு ஃபிட் ஆகி தண்டனைக்குள்ளான பார்ட்டி எப்படியா கொத்த டேமேஜ் பார்ட்டின்னு டோட்டல் ஆந்திராவுக்கே தெரியும். நீ ஏன் சப்பை கட்டு கட்டறே.
தாளி நீ தான் ஒசாமாவுக்கு பி.ஏன்னு ப்ரூஃப் பண்ண ஒரு ஹோம் கார்ட் போதும். போலீஸ் விசாரணைன்னா இதான்.  ஒழுங்கு மரியாதையா வேலையை பாரு போ..

ஆண்களுக்கு எஜாகுலேட்டர்

அண்ணே வணக்கம்ணே,
இந்த வில்லங்க பதிவோட சாட் வித் சாமுண்டினு ஒரு நக்கல் பதிவும் போட்டிருக்கேன்.படிச்சு பாருங்க. மெம்பரா சேருங்க. உங்க நண்பர்களையும் சேரச்சொல்லுங்க

குழந்தையும் தெய்வமும் ஒன்னுன்னு சொன்னது ஏன் தெரியுமா? சனங்க இன்னா கொடுமை பண்ணாலும் ரெண்டாலயும் வாய் திறந்து சொல்ல முடியாதே ! "பெரியவுக சொல்றத கேளு"ன்னு சொல்லாத கேனத்தனமான அப்பன் ஆயி உலகத்துலயே கிடையாது.

தாளி நீ பார்த்த உலகம் வேற. அந்த குழந்தை பார்க்கப்போற உலகம் வேற. உன் மலரும் நினைவுகள் தெண்டத்துக்கு அந்த புது டிஸ்கை அடைச்சுக்கத்தான் செய்யும்.

நீ ஜஸ்ட் முன் கதை சுருக்கத்தை மட்டும் சொல்லு. பாப்பா கன்டின்யூ பண்ணிக்கும். நீ லட்சம் தடவை ஃபார்மெட் அடிச்ச டிஸ்க். பாப்பாவுது புத்தம் புது டிஸ்க்.  உன் மாடலே அவுட் டேட்டட். பாப்பா லேட்டஸ்ட் மாடல்.

அது உன்னை பார்த்து தெரிஞ்சிக்க ஒரு ம..ருமில்லை.  ஆனா நீ அதைப்பார்த்து தெரிஞ்சிக்க ஆயிரம் இருக்கு. தியானம் யோகம்னு அல்லாடுதே உலகம் . அதனோட லட்சியம் என்ன தெரியுமா? மீண்டும் குழந்தையா மாறுவதுதான்.

நீ என்னவா மாறனும்னு தவிக்கிறயே அதுவாவே அந்த பாப்பா இருக்கு.  ஆனா நீ என்ன பண்றே ஜஸ்ட் அது உன் தயவை எதிர்பார்க்கிற நிலையில இருக்கிற ஒரே காரணத்தால அதை இம்சை பண்ணி "இந்த இம்சையிலருந்து தப்பிக்கனும்னா அப்பனை காப்பியடிக்கிறதுதான் ஒரே வழி" ங்கற முடிவுக்கு அந்த உசுரை வர வச்சுர்ரே.

நீயே கரப்ப்டட் டாக்குமெண்ட். உன்னை காப்பி பண்ணி என்னத்த பிடுங்க.  அதுக்குள்ள சக்தி ஊறுது. பீச்சியடிக்குது. அதுக்கு பாயற வயசு. உன்னுது ஓயற வயசு. நீ தோத்த கேஸு. நீ இன்டர்ஃபியர் ஆகாம இருந்தா அது தூள் கிளப்ப போற கேசு.

(இதெல்லாம் நானு எனக்கே சொல்லிக்கிற  உபதேசம் பாஸ்.. உங்களுக்கு பிடிச்சா நீங்களும் உபதேசிச்சுக்கோங்க)

பெரியவுக குழந்தைத்தனமா பிஹேவ் பண்றதுனால, இதனோட இம்பாக்ட் சமுதாயத்து மேல  ரெம்ப ஓவரா இருக்கிறதால இந்த கிழவாடிகளை கிழிக்கவே நேரம் சரியா போவுது.

 குழந்தைகளை பத்தி ரோசிக்கவோ எழுதவோ நேரமில்லாம போயிருச்சுங்கண்ணா. ஒரு மைனாரிட்டி ,ஒரு தலித்,ஒரு பெண்ணுக்கு ஏதாச்சும் கொடுமை நடந்தா சமுதாயத்துல ஒரு பிரிவாச்சும் கத்துது,கலாட்டா பண்ணுது. ஆனா குழந்தைகளுக்கு கொடுமை நடந்தா - முக்கியமா ஸ்கூல்ல நடந்தா அந்த அளவுக்கு நடக்கிறதில்லை.ஏன்னு எப்பயாச்சும் ரோசிச்சிங்களா? குழந்தைங்க மேட்டர்ல நாம எல்லாருமே திருடங்கதான். குழந்தைகளை கொடுமைப்படுத்தறதுல அப்படி ஒரு ஒத்துமை.

இதுல பார்ப்பானும் அப்படியே இருக்கான். சூத்திரனும் அப்படியே இருக்கான். இந்து,முஸ்லீம்,ஆண்,பெண் எல்லா க்ரூப்பும் இப்படியே இழவெடுக்குது. குழந்தைன்னா அப்பனை பொருத்தவரை அவனோட ஆண்மைக்கு ஒரு சர்ட்டிஃபிகேட்.  ஆத்தாக்காரிக்கு அவள் மலடியில்லேனு சமுதாயத்துக்கு அறிவிக்கிற ஃப்ளெக்ஸ் போர்ட்.

இந்த லெவல்லயே ரோசிச்சாலும் பரவாயில்லை.வெள்ளை காகிதம் கிடைச்ச மன நோய் காரன் மாதிரி  அந்த குழந்தையோட மனசுங்கற வெள்ளை காகிதத்துல இஷ்டாத்துக்கு கிறுக்க ஆரம்பிச்சுர்ரம்.

சைக்கிரியாட்ரிஸ்டுகளுக்கு ஒரு வேண்டுகோள். பேஷண்டுக கையில காகிதம் கொடுத்து கண்டதையும் கிறுக்க சொல்லி அல்லது சில விசேஷமான ஓவியங்களை கொடுத்து பேஷண்ட் மனசுல உள்ள முடிச்சுகளை அவிழ்க்க பார்ப்பீகளாம்.

இதைவிட பேஷண்டோட குழந்தைய கூப்டு வச்சு 15 நிமிஷம் பேசினா போதும் அதனோட பேரண்ட்ஸோட  மன நோய் எந்த அளவுல இருக்குன்னு கரீட்டா கணக்கு பண்ணீரலாம்.

குழந்தைங்க விஷயத்துல கெட்டவுகளே பெட்டர் கண்டுக்கிடாம விட்டுர்ராய்ங்க. அதுக பாட்டுக்கு அட்லீஸ்ட் சுதந்திரத்தையாவது அனுபவிச்சு வளருதுங்க.  சமூகத்துல நல்லவுகளா பேரெடுத்திருக்கிற  பெற்றோர்கள் கிட்டே மாட்டின குழந்தைகள் தான் நாறிப்போகுது.

ஓஷோ சூப்பரா சொல்வாரு " நீ ஒரு வாசல்.. குழந்தைகள் உன் வழியே வந்தாய்ங்க. தட்ஸால். வாசலுக்கு எப்படி விசிட்டர்ஸ் மேல ரைட் இருக்காதோ.. அதே மாதிரி உன் குழந்தைகள் மேல உனக்கு ரைட் கிடையாது"

ஐ.நா சபை குழந்தைகளின் உரிமைகளுக்காக ஒரு ஒப்பந்தத்தை தயாரிச்சது.( ஐ.நா ங்கறது திண்ணைல உட்கார்ந்து லொக் லொக்னு இருமிக்கிட்டிருக்கிற தாத்தா மாதிரி .எதை எதையோ புலம்பிக்கிட்டிருக்கும். மத்த நாடுகளோட அதிபர்கள் எல்லாம் யூத் மாதிரி கண்டுக்கிடாம போய் கிட்டே இருப்பாய்ங்க.

இந்த கு.உ. பத்தின ஒப்பந்தத்தோட கதியும் இதான். மொத்தம் 23  நாடுகள் கையெழுத்து போட்டிருக்கு. 26 நாடுகள் அதற்கான முயற்சியில இருக்கு. 23+26 ஐ சேர்த்தாலும் இது ஐ.நா உறுப்பு நாடுகளோட எண்ணிக்கையில 25 சதவீதம் கூட கிடையாதாம். நம்ம "பாருக்குள்ளே நல்ல நாடு " 1992ல இந்த ஒப்பந்தத்துல கை.எ போட்டது.

ப்ளான் இன்டர் நேஷ்னல்ங்கற தன்னார்வ தொண்டு  நிறுவனம் செய்த சர்வேல 69 சதவீதம் குழந்தைகள் கொடுமைக்காளாறதாவும், இதுல 62 சதவீத கொடுமை பள்ளிகள்ள நடக்கிறதாவும் தெரிய வந்திருக்கு.

கல்விக்கண் திறக்கறோம்னுட்டு குழந்தைங்க கண்ணை பறிச்ச சம்பவம்லாம் கூட நடந்திருக்கு. ஏன் இப்படி நடக்குது? நம்ம கல்வி முறை அப்படி..  இன்டர்னெட்ல  ஒரு க்ளிக்ல கொட்டக்கூடிய தகவலை ஒரு மாசம் மனப்பாடம் பண்ணனும்.  இதுல ஷூஸ்,டை,யூனிஃபார்ம், 25 கிலோ எடைக்கு புஸ்தவ பை, லேப்,லைப்ரரின்னு வெத்து பந்தா வேற . இதெல்லாம் யாருக்கு? அம்மாவோட மடிய விட்டு அப்பத்தான் இறங்கி இந்த பாடாவதி சமூகத்துல அடி வச்ச குழந்தைக்கு. அடங்கொய்யால..

நாட்ல இன்னா முன்னேற்றம் வந்தாலும் அது பெண்களுக்கே ஆப்பா முடியறாப்ல.. அதே முன்னேற்றங்கள் குழந்தைகளுக்கு வேட்டாவே முடியுது. உ.ம் முந்தா நேத்து வந்த கம்ப்யூட்டர்.

இதுல ஒரு கொடுமையென்னடான்னா கொடுமைகள்,சுரண்டலை பொருத்தவரை சமூகத்துல உண்மையான தலித் பெண் தான்னு நான் சொல்றது வழக்கம். ஆனால் தலித்துகள்ளயே ஒரு உட்பிரிவை சேர்ந்தவுகளை இன்னொரு உட்பிரிவுகாரவுக கொடுமை பண்றாப்ல பெண்களும் குழந்தைகள் கொடுமைப்படுத்தறதுதான் சோகம்.


ஒரு குழந்தைய அஷ்டாவதானியாக்கினாலும் பரவால்லை. இதுக்கே ப்ரஷர் தாங்காம அதனோட பூப்போல மனசு வாடி வதங்கி போயிருது. கான்வென்ட் குழந்தைங்க வீட்டுப்பாடம் எழுதறச்ச பாருங்க. அடுத்தமாசம் ரிட்டையர் ஆகப்போற கிழவாடி கூட அந்த அளவுக்கு சீரியஸா ஃபைல் பார்க்கமாட்டான். அஷ்டாவதானத்துக்கே இந்த கதி இதுல தசாவதானம், சதாவதானம்னு அதுக தாலியை அறுத்துட்டு எங்கன அனுப்பறாய்ங்க?

டெப்ரஷன், ஹைபர் டென்ஷனுன்னுட்டு சைக்கிரியாட்ரிஸ்டு கிட்டே அனுப்பறாய்ங்க. இல்லைன்னா அல்சர், ரத்த சோகை ,ஷுகர்னுட்டு டாக்டர் கிட்டே அனுப்பறாய்ங்க. தேவையாய்யா இது.

மெகாலே பிரபு வடிவமைச்ச இந்த பாடாவதி கல்வியை அந்த இளம் மனசுக்குள்ள திணிக்க அதனோட சுதந்திரத்துக்கும், உள்ளார்ந்த வளர்ச்சிக்கும் ஆப்பு வைக்க எத்தீனி மாஃபியா செயல்படுது தெரியுமா? ரிக்ஷா காரன்,ஆட்டோக்காரன்,ஸ்கூல் வேன் ட்ரைவர் ,ஸ்கூல் ஆயா, டீச்சர்,ஹெட் மிஸ்ட்ரஸ், கரெஸ்பாண்டென்ட், அரசு கல்வித்துறை அதிகாரிகள் அப்பப்பா ஒன்னா ரெண்டா?

நம்ம சமுதாயத்துல செக்ஸுங்கறது ஏறக்குறைய தடை செய்யப்பட்டிருக்கு. உள்ளடக்கி வைக்கப்பட்ட செக்ஸ் வெறியோட மனித வெடிகுண்டை விட மோசமான நிலைல ஆண் பெண்கள் இங்கன வாழறாய்ங்க. மனித வெடிகுண்டுக்காச்சும் அதை எப்ப வெடிக்க வைக்கிறதுங்கற சாய்ஸ் இருக்கும் .ஆனா இந்த பன்னாடைகளுக்கும் அதுவும் கிடையாது. எப்ப வெடிப்பாய்ங்கனு ஆருக்கும் தெரியாது. இதுல கன்னியாஸ்த்ரீகள், அவிகளுக்கு டூப்ளிக்கேட்டா இந்து மதத்துல முளைச்சிருக்கிற மடங்களோட பெண் நிர்வாகிகள், முதிர் கன்னி டீச்சர்ஸ், அன் மேரீட் மேல் டீச்சர்ஸ், டிவோர்ஸ் வாங்கினவன், பெண்டாட்டிய பிரிஞ்சு வாழறவன் ஒன்னா ரெண்டா?

என்னை கேட்டா at least .. குழந்தைகளை டீல் பண்ற ஆண் பெண்களுக்கு மட்டுமாச்சும் பெண்களுக்கு வைபரேட்டர்ஸும், ஆண்களுக்கு எஜாகுலேட்டர்ஸும் கொடுத்துரனும். எஜாகுலேட்டர்னா தெரியுமில்லை யானைகள் கிட்டேருந்து விந்துவை சேகரிக்க பயன்படுத்தற இயந்திரம்

மேரிடா இருந்தா அவன் ஒழுங்கா குடித்தனம் பண்றானா அவனோட செக்ஸ் லைஃப் நார்மலா இருக்கானு கன்ஃபர்ம் பண்ணிக்கனும். இதையெல்லாம் பண்ணாம ஒரு மாணவனோ மாணவியோ தற்கொலை பண்ணிக்கிட்டா அ கொலையாகிட்டா, அல்லது கண்,கால்,கை இழந்தா மட்டும் கொடுமை கொடுமைனு கோஷம் போடறது கயவாளித்தனம்.

நம்ம குழந்தைகளை மனித வெடிகுண்டுகளை விட மோசமான நிலையில உள்ள மனிதர்கள் கிட்டே ஒப்படைச்சிட்டு "எல்லாம் யாருக்காக.. குழந்தைகளுக்காக
த்தானேன்னு வசன்ம் விடறது வடிகட்டின பேமானித்தனம்.

பஞ்ச்:
கல்வி உரிமைச்சட்டம்னு ஒன்னு கொண்டு வந்தாய்ங்களே (2009) அதுல செக்சன் 17 குழந்தைகள் உடல்,உள்ள ரீதியில் கொடுமைப்படுத்தப்பட கூடாதுன்னு சொல்லுது. ஒரு வேளை கொடுமைப்படுத்தப்பட்டா அதுக்கு காரணமானவுக மேல துறை ரீதியிலான நடவடிக்கை மேற்கொள்ளப்படனுமாம்.

எப்படியோ  துறை ரீதியிலான நடவடிக்கைன்னா என்ன? இன் க்ரிமெண்ட் கட் பண்றது, ஒரு வாரம் சஸ்பெண்ட், ஒரு வார சம்பளம் கட்டு. ரேரஸ்ட் ஆஃப் தி ரேர் பொசிஷன்ல ரிமூவல் ஃப்ரம் சர்வீஸ்.

செருப்பாலடிங்க:
எந்த பன்னாடையாச்சும் அஞ்சுல வளையாதது ஐம்பதில் வளையாது, அடியாத மாடு படியாது,  அடி உதவறாப்ல அண்ணன் தம்பி கூட உதவமாட்டான் மாதிரி வசனங்களை விட்டா செருப்பாலடிங்க.

கொடுமைக்காளாகிறவன் மசாக்கிஸ்டா மாறுவான். அவன் கைக்கு அதிகாரம் கிடைச்சா சாடிஸ்டா மாறுவான். சாடிசம்,மசாக்கிசம் ரெண்டுமே மனோ வியாதிதான்.

எப்படியோ  இன்றைய  ஆட்சியாளர்கள் தான் மன நோயாளிகளா கிடக்காய்ங்க .. நாளைக்காச்சும் ஒரு மன நோயாளிகளா இல்லாதவுக ஆட்சி பண்ணட்டும்யா.. தூத்தேறிக்க..

ஆத்தா நான் ஃபெயிலாய்ட்டன் !

நான்:
ஆத்தா ! நான் ஃபெயிலாயிட்டன்..
ஆத்தா:
எப்படி சொல்றே !
நான்:
பின்ன என்ன ஆத்தா 17 மாசமா மாஞ்சு மாஞ்சு எழுதினேன்.. இந்த பார்ப்பானுகளோட பயேடேட்டாவையே தூக்கிப்போட்டேன். இனியாச்சும் முழிச்சிங்கங்கப்பான்னு தலை தலையா அடிச்சிக்கிட்டேன் ..திருந்த மாட்டேங்கறாய்ங்களே..
ஆத்தா:
எத வச்சு இப்படி சொல்றே..
நான்:
டிஎன்.சேஷன்னு ஒரு அய்யரு இருந்தாரே ஞா இருக்கா? அவரு மறுபடி லைம் லைட்ல வர்ராரு
ஆத்தா:
வந்துட்டு போவட்டுமே உனக்கென்னா..
நான்:
அய்யோ ஆத்தா ! என் ஆதங்கத்தை புரிஞ்சிக்க மாட்டேங்கறியே.. எஸ்.வி சேகர் மாதிரி ஆளாச்சும் நேரிடையா மக்களை சந்திச்சு  எம்.எல்.ஏ ஆனாரு ஆட்டம் போடறாரு. அவரோட வெற்றிக்கும் இந்த சூத்திரங்கதான் காரணங்கறது வேற விஷயம். ஆனால் இந்த டி.என்.சேஷன் மாதிரி ஆளெல்லாம்  ஜன நாயகத்துல மக்களை  சந்திக்காமயே மக்களோட நேரிடையா இன்டராக்ட் ஆகற அரசியல் வாதிகளை ஆட்டிப்படைக்க நினைச்ச பார்ட்டி. மக்கள் ஆதரவோட பெற வேண்டிய,   அரசியல் அதிகாரத்தை கொல்லைப்புற வழியா அனுபவிச்ச  பார்ட்டி.. மீடியால உள்ள குறுக்கு நூல் பார்ட்டிங்க ஓவர் பில்டாப் கொடுத்து தர்மத்தின் தலைவன் ரேஞ்சுல எக்சிபிட் ஆயிட்ட மன் நோயாளி.  இந்தாளு மறுபடி லைம் லைட்டுக்கு வரான் .காச்சி எடுக்க வேணாமா?

ஆத்தா:
சரிப்பா இப்படி கணக்கெடுத்தா தலைமை செயலகத்துல உள்ள துறை செயலாளர்கள், எம்.எல்.ஏ,மந்திரிகளோட பி.ஏக்கள்ள மஸ்தா பேரு அவா தானே இதையெல்லாம் தடுக்க முடியுமா?

நான்:
ஏன் முடியாது. நம்மாளுக குடிக்காம ,கூத்தடிக்காம, காரியம் பெருசா வீரியம் பெருசான்னா வீரியம் தான் பெருசுன்னு விவகாரத்துல குதிக்காம சாதி பேரால வெட்டு குத்து கொலைன்னு போகாம   யுகம் யுகமா தொடர்ர இந்த பஞ்சகச்சங்களோட சதியை  புரிஞ்சிக்கிட்டு வாழ்ந்தா  பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கினா ஊதித்தள்ளிரலாமே

ஆத்தா:
ஏன் அதை நீ தான்  எடுத்து  சொல்றது..

நான்:
யாரு நானா? கிழிஞ்சுது போ.. மீடியாங்கறது அவாளோட கோட்டை.1987லயே முதல் கதை பப்ளிஷ் ஆகியும்   என் எழுத்துக்கள்  அட்லீஸ்ட் ஒரு ஐ நூறு பேரோட பார்வைக்கு போக 21 வருஷம் பிடிச்சது..

ஆத்தா:
சரி அந்த ஐ நூறு பேரை எஜுக்கேட் பண்ணு..

நான்:
அதுக்கும் நானே வச்சுட்டனே ஆப்பு..

ஆத்தா:
மறுபடி எதுனா வில்லங்கமா எழுதி தொலைச்சுட்டியா.. மறுபடி யாராச்சும் தடை பண்ணிட்டாய்ங்களா?

நான்:
வேத்தாளு தடை விதிச்சாலும் பரவாயில்லையே நான் யாருக்காக தற்கொலை படை கணக்கா போராடிக்கிட்டிருக்கேனோ அவிகளே தடை விதிச்ச மாதிரி ஆயிருச்சே

ஆத்தா:
என்னப்பா சொல்றே..

நான்:
ரஜினி காந்தை தெரியுமில்லை. அந்தாளை சூப்பர் ஸ்டாராக்கினது சேரிப்பசங்க, சூத்திரப்பசங்க. ஆனால் அந்தாளை அவா அடாப்ட் பண்ணிட்டா. சிவாஜில லாப் டாப் வரை போன பார்ட்டி எந்திரன்ல ரோபோ வரை போயிட்டாரு.. வளர்த்து விட்ட  சனங்களுக்கு அன்னியமாயிட்டாரு. ரஜினி அய்யராகி மகளை மடில உட்கார்த்தி கன்னிகா தானம் பண்ற ரேஞ்சுக்கு போயிட்டாரு. நான் இந்த இழவையெல்லாம் வெளிச்சம் போட்டேன். ஒரு பார்ட்டி வந்து ஆளில்லாத கடையில யாருக்கு டீ ஆத்தேறேனு கேட்டுருச்சு

ஆத்தா:
அதான் நானூத்தி சில்லறை பேர் படிக்கிறாய்ங்கல்லியா? அது எப்படி ஆளில்லாத கடையாயிரும்?

நான்:
அது  துக்கிளியூண்டா தெரியுது தாயி.. படிக்கிறவா எல்லாம் மெம்பர்ஸ் ஆயிட்டா பொட்டுல அடிச்சாப்ல தெரியுமில்லே..  ஏற்கெனவே ஆகஸ்ட் 15 ஐ டெட்லைனா வச்சு 500 பேர் சைட்ல மெம்பரானாதான் புது போஸ்ட் இல்லைனா கழண்டுக்கறேனு நிபந்தனை போட்டேன்.

ஆத்தா:
அடப்பாவி ..ஏன் அப்படி வார்த்தைய விட்டே..

நான்:
எல்லாம் விட்ட குறை தொட்டகுறைதான்.. ஒரு நாளு  நீ,  நைனா எல்லாம் ஜாலியா ஏதோ பேசிக்கினு இருந்திங்க..அப்போ நானு சனங்க படற பாட்டை பத்தி பேசினேன்.
நீங்க இதெல்லாம் அவிகவிக விதிப்பானு அசால்ட்டா சொல்ட்டிங்க. நானு அப்போ அந்த விதியை அவிகளுக்கு டிஸ்க்ளோஸ் பண்ணாதானே சரியான ஆட்டம், நீங்க ஆடறது அழுகுணி ஆட்டம்னு வாதம் பண்ணேன். அப்போ நைனாவுக்கு மூக்கு மேல கோவம் வந்து நீயே போய் சொல்லுன்னு சாபம் உட்டுருச்சு..

ஆத்தா:
அடப்பாவி இதெல்லாம் எப்படி உனக்கு ஞா இருக்கு.

நான்:
அட நீ வேற.. இதெல்லாம் வார்த்தைக்கு வார்த்தை ஞா இருக்குன்னு சொல்ல முடியாது. ஒரு குன்ஸா கெஸ் பண்ணதுதான்..

ஆத்தா:
சரிப்பா நீ தான் விதியோட சீக்ரெட்டையெல்லாம் போட்டு உடைச்சிட்டயே .. அந்த விதியை எப்படி நெளிக்கிறது,வளைக்கிறதுன்னெல்லாம் கூட ஓப்பன் பண்ணிட்டயே அப்பாறம் என்ன வில்லங்கம்?

நான்:
வில்லங்கம் ஒன்னுமில்லை ஆத்தா.. ஆளில்லாத டீக்கடைன்னு ஒரு பிக்காலி சொல்லிருச்சே. இல்ல துரை நம்ம கடையில ஐ நூறு பேரு பெஞ்சு மேல குந்திக்கினு கீறாங்கோன்னு சொல்லலாமேன்னுட்டு..

ஆத்தா:
மறுபடி வில்லங்கம் பண்ணிக்கிட்டயா? டெட் லைன் எதுனா வச்சுட்டயா?

நான்:
அதேதான் . இப்போ அக்டோபர் 2 னு வச்சிருக்கன்..இன்னைய தேதிக்கு 254 பேர் சேர்ந்திருக்காய்ங்க.. இது ஐ நூறு ஆகப்போறதுமில்லை ..நான் புதுப்பதிவு போடப்போறதுமில்லை..

ஆத்தா:
இந்த இழவைத்தான் அந்த நாள்ளயே நானும் நைனாவும் சொன்னோம். சனங்க தங்களுக்கு எது விதிக்கப்பட்டிருக்கோ அதைத்தான் செய்வாய்ங்க.. அவிகள திருத்தமுடியாதுன்னு மன்னாடினோம் கேட்டியா?

நான்:
கேட்கலையே.. இப்போ இன்னாதான் பண்றது

ஆத்தா:
மறுபடி பாட்டெழுதறது..

நான்:
பாட்டா உன்னை வச்சா கிழிஞ்சது போ.. தமிழ்ல எழுதினதையெல்லாம் மதுரை மீனாட்சி கோவில் இ.ஓ க்கு அனுப்பினேன்.அவன் அதை பிருஷ்டத்துங்கீழே வச்சு சூடுபடுத்திக்கிட்டிருக்கான். தெலுங்குல எழுதினதையெல்லாம் இங்கிலீஷ் லிபில அடிச்சு வச்சேன். அப்பாறம் ப்ரிண்ட் எடுத்து வச்சேன். அதை காப்பி பண்ணவச்சேன் அதெல்லாம்  வீட்ல கடந்து தூங்குது..மறுபடி பாட்டா வேணாம் தாயீ..

ஆத்தா:
ஏம்பா அலர்ரே..

நான்:
பின்னே என்ன ?  உன்னை நினைச்சு எழுத ஆரம்பிச்சா செந்தமிழா ஊறுது. தமிழ் சனத்துக்கு தமிழ்னாலே வேப்பங்காயா கசக்குது .. இங்கன ஏதோ பேச்சுத்தமிழை வச்சு கதை பண்ணிக்கிட்டிருந்தேன்.. ஒரு நானூத்தி சில்லறை பேரு படிச்சிக்கிட்டிருந்தாய்ங்க.இப்ப அதுவும் போச்சு ..

ஆத்தா:
அப்போ இன்னாதான் பண்ணப்போறே..

நான்:
நீ ஒன்னும் தெரியாத பப்பா மாதிரி கேட்டாலும் உன் மனசுல இன்னா நினைச்சு இதெல்லாம் பண்றேன்னு புரியுது.. நான் ஃபெயிலாயிட்டேன்னு ஒத்துக்கிடனும். ஆகே பீச்சே மூடிக்கிட்டு மறுபடி தபஸ்ல இறங்கனும். இதானே உன் டார்கெட்

ஆத்தா:
அப்படியே என் மனசை படிக்கிறியே ராசா .. கோ அஹெட்.

நான்:
ஆத்தா ஆங்காரி( ஈகோயிஸ்ட்) ங்கற உன் பேரை ஜஸ்டிஃபை பண்ணிட்டே பார்த்தியா..  நான் ஃபெயிலாயிட்டேனு ஒத்துக்கிட்டா உன் ஈகோ சேட்டிஸ்ஃபை ஆயிரும். சனம் எக்கேடு கெட்டுப்போனாலும் பரவாயில்லை. நான் தோத்துப்போயிரனும். நீ ஜெயிச்சுரனும்  . சக மனிதர்களை நட்டாத்துல விட்டுட்டு என் சொந்த மோட்சத்துக்கு மட்டும்  நான் கமிட் ஆயிரனும். இதானே உன் அஜெண்டா .. ஓகே ஓகே .. தற்சமயத்துக்கு அப்படியே நடக்கட்டும்.. ஒரு நாளில்லை ஒரு நாள் சனம் என் எழுத்தோட வீச்சை புரிஞ்சிக்கத்தான் போறாய்ங்க.. என்னைக்கோ ஒரு நாள் என் சைட் மெம்பர்ஸோட எண்ணிக்கை 500 ஆகத்தான் போகுது அப்ப வச்சிக்கிறேன் கச்சேரி. தற்சமயத்துக்கு அம்பேல் உனக்கு சந்தோசந்தானே அம்பாள்!

ஆத்தா:
உன்னையெல்லாம் திருத்த முடியாதுப்பா.. இப்பயாச்சும் புத்தி வந்ததே இனியாச்சும் ஒழுங்கு மரியாதையா பொளப்ப பார்ப்பேனு நினைச்சேன் .. ஊஹூம் ஒன்னும் தேறாது போல இருக்கு.

Wednesday, September 29, 2010

அழகிரியின் நண்பர் : 2

இது 2010. நான் சொல்ல போற கதை 1987 ல ஆரம்பிக்குது. அப்போ அழகிரியின்  நண்பர்கள்ள நெம்பர் டூவா மென்ஷன் பண்ண டி.ஜி சுரேஷ் டிகிரி ஃபைனல் இயர் ஸ்டூடண்ட். சி.கே பாபுவோட ஃபாலோயரா   சேர்மனா கன்டெஸ்ட் பண்ணாரு. தோத்துப்போனது வேற கதை. அவிக அப்பா கவுன்சிலர் கம் புல்லெட் டீலர். அங்கன இருந்து டி.ஜி.சுரேஷ் தொழிலதிபரா வளர்ந்து நிக்கிற வரை அவரோட வளர்ச்சியில சி.கே பாபுவோட ரோல் ரெம்ப இம்பார்ட்டன்ட். அதையெல்லாம் என்ன ஏதுன்னு விவரிச்சா நாறிடும். அதனால விட்டுருவம். ரெண்டு தாட்டி அட்டெம்ப்ட் நடந்து கடந்த முறை விட்டதை பிடிக்கனும்னு சி.கே களத்துல இறங்கறாரு. அன்னைக்கு பார்த்து சி.கேவோட அரசியல் எதிரி மட்டுமல்லாது அவரை போட்டு தள்ள ஸ்கெட்ச் பண்ணதாவும் குற்றம் சாட்டப்பட்டிருக்கிற எம்.பி.மகன், அவரோட தந்தை  மற்றும் இதர பார்ட்டிகளோட அனுசரணையோட திருப்பதி போய் காங்கிரஸ் கட்சில சேர்ந்தாரு.

இடையில ஒரு தாட்டி தெ.தேசம் ஜம்ப் ஆகி மொக்கையாகி அரசியல்லருந்தே ஓரங்கட்டிக்கிட்டதால மறுபடி சேர வேண்டி வந்துருச்சுங்கோ. பெரியார் அண்ணா, எம்.ஜி.ஆர் எல்லாம் வீடு கட்டி குடிப்போனாய்ங்க. கலைஞர் மட்டும் கட்டின வீட்டுல குடி போனவருன்னு விஜய காந்த் சொல்றாரே அப்படி இந்த சுரேசுக்கும் ஒரு அதிஸ்டம் உண்டு. ரஜினி ஃபேன்ஸ் அசோசியேஷனாகட்டும், முதலியார் சங்கமாவட்டும் கட்டின வீடா இருக்க இவரு குடி புகுந்துட்டார்.

ஒரு காலத்துல பிற்படுத்தப்பட்டோர் பட்டியல்ல இருந்து இடையில நீக்கப்பட்ட முதலியார் வகுப்பை மறுபடி BC ல சேர்க்கனும்னு ஒரு டிமாண்ட் ரெம்ப காலமா இருந்தது . மேற்படி சுரேஷ் ஒரு பொசிசன்ல இருந்ததால சங்க தலைகள் எல்லாம் போய் உதவி கேட்டாப்ல இருக்கு. அதையும் ஹைஜாக் பண்ணிட்டாரு.

ஒய்.எஸ்.ஆர்  எலக்சனுக்கு போற வேகத்துல முதலியார் வகுப்பை BC பட்டியல்ல சேர்த்துட்டாரு . இதுக்கான க்ரெடிட்டும் சுரேஷ் அக்கவுண்டுக்கு போயிருச்சு. கட்சியில சேர்ந்தவரு கொஞ்சம் போல பொறுமையா இருந்து நகராட்சி சேர்மன்ல இருந்து தன் அரசியலை ஆரம்பிச்சிருக்கலாம்.

ஆனால் பாவம் அவரு வெறும் பொம்மை. சி.கேவை நேரிடையா எதிர்கொள்ள முடியாத கிழவாடிங்க இவரை பொம்மையாக்கி பின்னாடி இருந்து கீ கொடுத்துக்கிட்டிருந்தா அவர் மட்டும் என்ன செய்வாரு.

நம்ம தமிழ் காரரு, ஃப்ரெண்ட்லி மேன், சாதராண பொசிஷன்லருந்து முன்னுக்கு வந்தவரு,  ஹி ஹி நம்ம சாதிக்காரருன்னு ஒரு சாஃப்ட் கார்னர் எனக்கும்  உண்டு. ஆனால் இவரு ஆக்கப்பொறுத்தவ ஆறப்பொறுக்கலேங்கற மாதிரியா எம்.எல்.ஏ சீட்டுக்கே ஸ்கெட்ச் போட்டாரு. அங்கனதான் மனசு வெறுத்துப்போச்சு.

ஜன நாயகத்துல ஓட்டு,வயசு இருக்கிறவுக யார் வேணம்னாலும் டிக்கெட் கேட்கலாம்,கிடைச்சா போட்டியிடலாம். கட்சி டிக்கெட் கிடைக்கலைன்னா சுயேச்சையா கூட நிக்கலாம். ஆனால் மேற்படி சுரேஷ் கிழவாடிங்க பேச்சை கேட்டுக்கிட்டு குறுக்கு சால் ஓட்டினாரு. அழகிரியோட இன்னொரு நண்பரான ஜங்கால பல்லி ஸ்ரீனிவாசுலுவுக்கு ஆதரவா வேலை செய்தாரு.

இருந்தாலும் என்ன ஊத்திக்கிச்சு. லாஜிக்கே இல்லாம பல பேரு பல க்ரூப்ஸ் சி.கே வுக்கு ஆதரவா ஒர்க் பண்ணதை பத்தி தனிப்பதிவே போடலாம். அழகிரியோட நண்பர்களோட பண பலம், சாராய வெள்ளம், புடவை பார்சல்களை மீறி சி.கே ஜெயிச்சுட்டாரு.

(தொகுதி முழுக்க சுத்தி வந்து நானும் பிரச்சாரம் பண்ணேங்கண்ணா. பிரச்சார வாகனத்தோட நான் இருக்கிற ஃபோட்டோவைத்தான் பதிவின் ஆரம்பத்துல பார்த்திங்க)

சரி தேர்தல் முடிஞ்சது. ஆச்சு போச்சு.  அதிஸ்டத்தை நொந்துக்கிட்டு வேலை வெட்டி பார்க்க போயிருக்கலாம். ஆனால் அவர் தான் சொந்தமா யோசிக்கிற நிலையே இல்லையே. கிருஷ்ணய்யான்னு ஒரு ஐ.ஏ.எஸ் ஆரம்பிச்ச பி.சி. அமைப்பு ஒன்னுல சேர்ந்து மாவட்ட தலைவராவும் ஆயிட்டாரு.

பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான ஃபீஸ் ரீ எம்பர்ஸ் மென்ட் தாமதமாறதா தான் உறுப்பினரா உள்ள ஆளுங்கட்சியை எதிர்த்து, தன் அரசியல் குருவான ஆதிகேசவுலுக்கு  தி.தி.தே சேர்மன் பதவியை கொடுத்த காங்கிரஸ் கட்சி அரசை
( இவர் காங்கிரஸுக்கு ராஜினாமா செய்ததா தகவலில்லே) எதிர்த்து உண்ணாவிரதமெல்லாம் இருந்தாரு.  முதலியார் வகுப்பை BC பட்டியல்ல சேர்த்த நன்றியை கூட நினைக்காம இந்த காரியத்தை பண்ணாரு.

சரி அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பான்னு விட்டுரலாம். ஜோதிராவ் பூலே சிலையை நிறுவி சி.கே பாபு திறந்துவச்சாரு ( சிகே ரெட்டியார் வகுப்பை சேர்ந்தவர். ஆனால் அவரோட ஆதரவாளர்கள்ள  நம்மாளுங்க - தமிழர்கள்  தான் அதிகம்) . அதுக்கான கல்வெட்டை பத்து நாளைக்குள்ள பெயர்த்துருவம்னு ஸ்டேட்மென்ட் கொடுத்து சாமானியர்கள் மனசுல பீதியை கிளப்பினார். ( மாவட்ட பிற்படுத்தப்பட்ட அமைப்புகளுக்கு தகவல் கொடுக்காம திறந்தது குற்றமாம் )

இதையெல்லாம் கூட ஏதோ அரசியல்ல தன் இருப்பை ஸ்திரப்படுத்திக்கிற சீப் பாலிடிக்ஸ்னு தள்ளி விட்டுரலாம். முந்தா நேத்து இவரோட சகலை யாரையோ அடிச்சு உதைச்சு வீட்டை காலி பண்ண சொன்னதா கட்டை பஞ்சாயத்து செய்ததா புகார் வரவே போலீஸ் அவரை கைது பண்ணிருச்சு. உடனே இந்த சுரேஷ் நிருபர்களை கூப்பிட்டு இதையெல்லாம் சி.கே தான் செய்யவைக்கிறாருன்னு குற்றப்பட்டியலை வாசிச்சு காட்டா குஸ்திக்கு சவால் எல்லாம் கேட்டாரு.

ஒரு அரசியல் நியதிப்படி பார்த்தாலும் தி,முகவுக்கும் காங்கிரசுக்கும் கூட்டு இருக்கு. அந்த கட்சியோட லோக்கல் எம்.எல்.ஏவோட கோர்ட்டுக்கு வந்தாலும் புரிஞ்சிக்கலாம். அதைவிட்டுட்டு அழகிரி சார் செலக்ட் பண்ணி தோள் உரச  கோர்ட்டு க்கு வந்த நண்பர்களோட பர்சனாலிட்டிய பார்த்திங்கள்ள.

எப்படியும் அக்டோபர் 2க்கு அப்பாறம் நாம அம்பேல் .அதுக்குள்ளாற உ.வசப்பட்டுராதிங்கனு சொல்லி வைங்கப்பா ..

( வாக்குல சனி நெல்லாவே வேலை செய்யுது வாத்தியாரே.- ஏன் டாக்டருக்கு சளி பிடிக்கக்கூடாதா - ஜோசியருக்கு சனி பிடிக்க கூடாதா - ஆனா ஒன்னுங்கண்ணா நல்லவனுக்கு சாபமும் வரமாயிரும் - தசரதனுக்கு சிரவண குமாரனோட பெற்றோர் கொடுத்த புத்ர சோக சாபம் தானே ராமனை தந்தது- ஊர்வசி அர்ஜுனனுக்கு கொடுத்த சாபம் தானே விராட பர்வத்துல தலைமறைவா இருக்க உதவுச்சு.- சாபங்களே வரமாயிர்ரப்போ கிரக பீடையெல்லாம் ஒரு கணக்கா என்ன உடு ஜூட்)

Tuesday, September 28, 2010

அழகிரியின் நண்பர்களை எனக்கும் பழக்கம்

ஹிட்ஸை கூட்டனும்னு , சைட்ல மெம்பர்ஸை சேர்க்கனும்னுட்டு   ஏதோ ஒரு அழகிரிய வச்சு இந்தாளு அலப்பறை பண்றான்யானு நினைச்சுராதிங்க பாஸ். நெஜமாலுமே தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களின் அருமை மைந்தர் மு.க அழகிரியோட நண்பர்களைத்தான் சொல்றேன். அதுவும் எந்த அளவுக்கு நெருக்கம்னா அழகிரி சித்தூர் வந்தப்போ இவிகத்தான் கோர்ட் வரை வந்தாய்ங்க.

டெல் மி யுவர் ஃப்ரெண்ட்ஸ் ஐ வில் டெல் யு வாட் யுவார்ம்பாய்ங்க ( உன் நண்பர்கள் யாருன்னு சொல்லு நீ யாருன்னு சொல்றேங்கறது இந்த பழமொழியோட அர்த்தம்) 

ரஜினி வேணம்னா "பேரை சொன்னா அதிருதில்லைன்னு வசனம் பேசியிருக்கலாம். ஆனா இந்த பில்டப் ஒரு அழகிரிக்குத்தான் தகும். ஆனானப்பட்ட விகடன் க்ரூப்பே பேதியாகிக்கிடக்கு. நாமெல்லாம் எந்த மூலைக்குண்ணே. அதனால அழகிரியை பத்தி எழுதி முதுகுல  டின் கட்டிக்கிறதை விட அவரோட சித்தூர்  நண்பர்களை பத்தி எழுதிரலாம்னு ஒரு  ஸ்பார்க்.

சித்தூர் நண்பர்களும் கம்மியானவுக இல்லைத்தான். லோக்கல்லன்னா அட்லீஸ்ட் முன் கூட்டி ஹின்ட் கிடைக்கும் அண்டர் கிரவுண்ட் போயிரலாம். அல்லது எஸ்.பியை பார்க்கலாம். மதுரைலருந்து ஆள் வந்தா நடுத்தெருத்தானே. எல்லாம் ஒரு முன்னெச்சரிக்கைத்தான்.

தா.கிருட்டிணன் கொலை வழக்கு விசாரணை எங்க ஊர்லதானே நடந்தது. அப்போ அழகிரியோட கோர்ட் வரை வந்த சித்தூர் காரவுகளோட தான் எனக்கு பழக்கம் உண்டுனு சொல்றேன்.

மொதல் நண்பர் ஜங்கால பள்ளி ஸ்ரீனிவாசுலு. இவர் ஒன்னும் கம்மியான ஆளில்லை. ஏ ஒன் காண்ட் ராக்டர்.   சித்தூர்ல 2009 எலக்சன்ல பிரஜாராஜ்ஜியம் கட்சியோட எம்.எல்.ஏ வேட்பாளர்.   2004லருந்து 2009 வரை எம்.எல்.ஏ ஆக இவர் செலவு பண்ண பணத்தை  குத்து மதிப்பா கணக்கு போட்டா 40 கோடி தேறும்.

ஆனாலும்  30 வருசமா சனத்தோட சனமா  அரசியல்ல/ கேங் வார்ல   அடிபட்டு உதைப்பட்டு கிழிபட்ட  சி.கே பாபுதான் செயிச்சாரு அது வேற கதை. ஜ.ப.ஸ்ரீனிவாசுலுவோட கதையை விவரமா பார்க்கிறதுக்கு முந்தி ரெண்டாவது நண்பரை பத்தியும் சுருக்கமா பார்ப்போம்.

ரெண்டாவது   நண்பர்  புல்லட் சுரேஷ் என்னும் டி.ஜி.சுரேஷ். இவர் 1987ல நம்ம க்ளாஸ் மேட். இவரு இதே சி.கே.பாபுவோட  ஆதரவோட சேர்மனா போட்டியிட்டார். தோத்துப்போயிட்டாரு. நாம சுயேச்சையா களமிறங்கினாலும் கடைசி மூவ் மெண்ட்ல தெ.தேசம் ஆதரவு க்ரூப் நம்மை அடாப்ட் பண்ணிக்கிச்சி. சுமார் 468 ஓட்டு வாங்கி 3 ஓட்டு வித்யாசத்துல தோத்துட்டம். இவிங்க அப்பா புல்லெட் டீலர் .( டூ வீலருங்கோ) அதனால இவருக்கும் அந்த பேரு ஒட்டிக்கிச்சி.

 2009 தேர்தல்ல தன்னோட பழைய பாஸ் சி.கே பாபுவுக்கு எதிரா  காங்கிரஸ் கட்சில எம்.எல்.ஏ டிக்கெட்டுக்கு ட்ரை பண்ணாருங்கண்ணா. ஆனா சி.எம்முக்கு  சி.கே பாபு மேல   இருந்த வாத்சல்யம் காரணமா சுரேஷ் போட்ட ஸ்கெட்ச் ஒர்க் ஆவல்லை.

இவிக ரெண்டு பேருமே அழகிரி சித்தூர் கோர்ட்டுக்கு  வந்தப்பல்லாம் அவரோட கோர்ட்டுக்கு  விசிட்டடிப்பாய்ங்க.தினத்தந்தி நிருபரா நாமளும் தான் ரிப்பீட்டு ( என்ன ஒரு இம்சைன்னா நாம அனுப்பின மேட்டர்ல  ஒரு வரி கூட தந்தில செய்தியா வரலை) 

இப்போ ஜ.ப.ஸ்ரீனிவாசுலுவோட ஜாதகத்தை பார்ப்போமா?  இன்னைக்கு 4 ஆவது முறையா எம்.எல்.ஏ வா ஜெயிச்சு கோலோச்சிக்கிட்டிருக்கிற சித்தூர் டைகர்ங்கற விருதாலயே குறிப்பிடப்படற   சி.கே பாபு முனிசிப்பல் வைஸ் சேர்மனா இருந்த காலத்துல இந்த பார்ட்டி ஒரு காலணா காண்ட்ராக்டர்.  சி.கே பேரை சொல்லிக்கிட்டு அப்படி இப்படி எப்படியோ பிக் அப் ஆயிக்கிட்டே வந்தாரு. கொஞ்சம் போல காசுபணம் சேர்ந்ததுமே தெ.தேசத்துல ஐக்கியமாகி மாவட்ட கட்சி பொருளாளர் ரேஞ்சுக்கு உசந்தார்.

தெ.தேசத்துல ஒரு லொள்ளு என்னடான்னா இன்னைக்கு மானில செயலாளரா இருக்கிற ராஜ சிம்முலுவுக்கு என்.டி.ஆர் எம்.எல்.ஏ சீட் கொடுத்தாரு .புட்டுக்குச்சி. அன்னைலருந்து அந்தாளு ஒரு விரதம் கை கொண்டுட்டாரு. தாளி ஜெயிக்கிற சான்ஸ் இருக்கிற எவனுக்கும்  கட்சி சீட் கொடுக்க விடக் கூடாது,  எவனுக்கு சீட் கொடுத்தாலும் அவன் ஜெயிக்ககூடாது . இதான் அந்தாளோட டூ பாய்ண்ட் ப்ரோக்ராம். இதனால நம்ம ஜ.ப வுக்கு சீட் பெப்பே.

2004 தேர்தலுக்கு 2003லருந்தே ஜ.ப புதுப்பணத்தை வச்சுக்கிட்டு  வாரி விட்டுக்கிட்டே வந்தாரு. தன்னோட  ஜாதிக்கராரும் (பலிஜா)  தன்னைபோலவே புதுப்பணக்காரருமான எம்.பி மற்றும் தி.தி.தே. சேர்மன் (இப்போ எக்ஸுதேன்) ஆதிகேசவுலு தனக்கு சீட் வாங்கி கொடுத்துருவாருன்னு நம்பிட்டிருந்தாரு. இவிகளுக்கெல்லாம் ஏன் இப்படி ஒரு அரசியல் ஆசை வருதுன்னு ரோசிச்சு பார்த்தா நண்டு கொழுத்தா வளையில தங்காதுங்கற பழமொழிதான் ஞா வருது. இவரு பணத்தை அள்ளிவிட ஆரம்பிச்சது எதுக்கு? எல்லாம்  தெ.தேசம் கட்சில  எம்.எல்.ஏ சீட்டுக்குத்தேன். அந்த நேரம் பார்த்து ராவூரி ஈஸ்வர்ராவுன்னு ஒரு புதுப்பணக்காரரும் போட்டிக்கு இறங்கினார். 

நீங்க நம்பினாலும் நம்பாட்டாலும் நம்ம ஊர்ல நமக்குன்னு ஒரு இமேஜ் இருக்குதுங்கண்ணா ( சோசியரா மட்டுமில்லே -   நல்ல அனலிஸ்டுன்னு) இந்த நேரத்துல , மேற்படி  அனலிஸ்டுங்கற ஹோதால  இரண்டு புதுப்பணக்காரவுகளையும்  சந்திக்க முடிஞ்சது. கொஞ்ச நாளு ஆளனுப்பி கூப்டு வச்சி டிஸ்கஸ் பண்ணதெல்லாம் உண்டு.

ஜ.ப நமக்கு டச் ஆக  நாம ஒரு ப்ரைவேட் எலக்ட்ரிக்கல்  யூனியன் பி.ஆர்.ஓவா இருந்ததும் ஒரு காரணம். அந்த காலகட்டத்துல ஜ.ப பண மூட்டைய வச்சிக்கிட்டு கண்ட யூனியன்,சங்கம், க்ரூப்ஸுக்கு வாரி விட்டுக்கிட்டிருந்தாரு. இத்தனைக்கும் அடிப்படையில பயங்கர பிசுனாரித்தான்.

நம்ம யூனியனுக்கும் ஆஃபர் வந்தது .நான் என்னவோ இந்த யூனியன் காரங்களை உசாரய்யா உசாருன்னு உசார் பண்ணேன். அரசியல் வேணாம்யா யூனியன் பிளந்துரும். மேலும் ஜ.ப எல்லாம் பத்தாயிரம் ரூபா நன்கொடை தரேன்னு வராண்ணா யூனியனே அவனுக்கு சேவகம் பண்ண வேண்டி வந்துரும்னு உசார் பண்ணேன். சனம் கேட்டாத்தானே.

தமிழகத்துல கலைஞருக்கு நடாத்தற மாதிரி ஜ.ப வுக்கு ஒரு பாராட்டு விழா ஏற்பாடு பண்ணன்ம்ங்கற  கண்டிஷனோட ரூ 10,000 நன்கொடைய சேர்மன் வாங்கிக்கிட்டாரு. விழாவை ஆர்கனைஸ் பண்ணது நாம. முத்திரைக்கு கேட்கணூமா? ஜ.ப நம்ம நெம்பரை  ( பி.பி தேன் - சேர்மனோட நெம்பரு) வாங்கினு போனாரு .

டிக்கெட் வாங்க அவிக அடிச்ச கூத்தையெல்லாம் சொன்னா சிரிச்சி சிரிச்சி வயிறே புண்ணாயிரும். அரசியலும் இவிக ரேஞ்சுல தான் இருக்குங்கண்ணா இவிகளை குறை சொல்லி என்ன பண்ண?

என்.டி.ஆர் கட்சி ஆரம்பிச்சதுலருந்து தெ.தேசத்துக்கு ஃப்ரீ சர்வீஸ் பண்றதை ஒரு விரதமாவே கை கொண்டிருந்த நமக்கு ஜ.பவுக்கு மதியூக மந்திரியா சஜஷன்ஸ் கொடுக்கிறதுல எந்தவித கில்ட்டியும் கிடையாது. என்ன ஒரு லொள்ளுன்னா நாம சொல்றதை ரெம்ப அக்கறையா கேட்பாய்ங்க. எல்லாத்தயும் காத்துல விட்டாலும் பரவால்லை நாம சொன்னதுக்கு கொயட் ஆப்போசிட்டா செய்வாய்ங்க .பல்பு வாங்குவாய்ங்க இதான் அவிக ( நம்ம )  தலையெழுத்து . போடாங்கோன்னு கழண்டுக்கிட்டேன்.

என்னென்னவோ அரசியல் எல்லாம் நடந்து கடைசில இதுக்கு முன்னாடி எலக்சன்ல  நின்னு தோத்துப்போன ஏ.எஸ்.மனோகருக்கே சீட் மாட்டிக்கிச்சி. அன்னைக்கிருந்த  ஆட்சிபலம், சி.கே பாபு மேல போட்ட பொய்யான  கொலைக்குற்றச்சாட்டு இத்யாதியெல்லாம் வச்சி சொற்ப வாக்கு வித்யாசத்துல ஜெயிச்சும் உட்டாரு.

ஜ.ப சுயேச்சையா நாமினேஷன் போடறேன்னு கிளம்பினாரு. அப்போ ஆதிகேசவுலு பாதி வழியில மறிச்சு "என்னய்யா செலவழிச்ச மொத்தம் நான் தரேன்"னு அஜீஸ் பண்ணிட்டாரு. இதெல்லாம் நடந்தது 2004 தேர்தல்ல. மேலும் இன்னொரு புதுப்பணக்காரரும் ஆஸ்பிரண்டுமான  ஈஸ்வர்ராவும் நமம் சஜஷன்ஸை வணங்கி  வேண்டி வாங்கி காத்துல விட்டு பல்பு வாங்கிக்கிட்டாரு.

(ஆப்பரேஷன் இந்தியா2000 ப்ளான் மேட்டர் - அதை சந்திரபாபுவுக்கு அனுப்பினது -அவரு கண்டுக்காதது - பத்து ரூபா மணியார்டர் அனுப்பினது - நுகர்வோர் நீதிமன்றத்துல கேஸை போட்டது - கடேசில சந்திரபாபு  பதில் போட்டது - ஆகிய எல்லா மேட்டரையும் ஒன்னு விடாம சொல்லி , ஆள விடுங்கப்பான்னு பேதிக்கு கொடுத்தும் - அவிக நம்மை விடலைங்கண்ணா- அதான் விசித்திரம் - ஆக இவிக மென்டாலிட்டி என்னடான்னா தலைவனுக்கு ஆப்பு வச்சவனா இருந்தாலும் சரி - தனக்கு உபயோகம்னு தெரிஞ்சா  வச்சுக்குவாய்ங்க- இந்த மாதிரி பார்ட்டிகளை நம்பி சந்திரபாபு அரசியல் பண்றாரு. ஹும்!  )

2004 தேர்தல்ல ஒய்.எஸ்.ஆர் ஒரு லட்சம் கோடிகள் செலவுல அணைகள், விவசாயிகளுக்கான மின் கட்டண பாக்கி ரத்து, இலவச மின்சாரம் இத்யாதி  வாக்குறுதிகள்  கொடுத்தாரா - இதெல்லாம் என்.டி.ஆர் ப்ராண்ட் பாலிடிக்ஸ் - என்.டி.ஆர் தான் நமக்கு கடவுளாச்சே - தாளி என்.டி.ஆர் ஆத்மாவே ஒய்.எஸ்.ஆர்ல பிரவேசிச்சுருச்சு போலன்னு தனி ஆவர்த்தனம் ஆரம்பிச்சேன்.

இருந்தாலும் நினைவு தெரிஞ்ச நாளா காங்கிரஸ் எதிர்ப்புல ஊறிட்டு திடீர்னு காங்கிரஸுக்கு ஓட்டுப்போடுங்கனு கேட்க  கூச்சமா இருந்ததா.. ஆப்பரேஷன் இந்தியா2000 மேட்டர்ல சந்திரபாபு, சி.எம் ஆஃபீஸ் கொடுத்த பல்பையெல்லாம் ஒரு மேட்டராக்கி கடேசில இந்த மானங்கெட்ட ஆட்சியை வீட்டுக்கனுப்புங்கனு முடிச்சு ,  பத்தாயிரம் பாம்லெட் போட்டு  (ஆதரவாளர்களோட ?) டவுன்ல டோர் டு டோர் கொடுத்து கேன்வாஸ் பண்ணேன். ( அந்த சமயம் சோத்துக்கே லாட்டரிங்கண்ணா - மேலும் இன்னைக்கு மாதிரி கமர்ஷியல் ப்ளானிங் எல்லாம் அன்னைக்கு கிடையாது- இருந்திருந்தா ஊர்பணத்துலயே மஞ்ச குளிச்சிருக்கலாம்) .  அந்த தேர்தல்ல ஸ்டெட்ல காங்கிரஸ் ஜெயிச்சது. தொகுதில காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சி.கே பாபு சொற்ப வாக்குகள் வித்யாசத்துல தோத்து போயிட்டாரு.( ஏன் தோத்துப்போயிட்டாருன்னு ஒரு தீஸிஸே எழுதி டாக்டர் பட்டம் வாங்கலாம். அந்த ரேஞ்சுக்கு தெ.தே.ஆட்சி அட்டூழியம் பண்ணுச்சு)

ஜஸ்ட் ஆறே மாசத்துல வந்த நகராட்சி தேர்தல்ல தெ.தேசம் கட்சிக்கு சிங்கிள் டிஜிட் சீட்ஸ் தான் கிடைச்சதுங்கறத வச்சே மக்களோட உண்மையான ஆதரவு யாருக்குன்னு  கணக்கு பண்ணீரலாம்.

2009 தேர்தல் வந்தது.பிரஜா ராஜ்ஜியம் கட்சியும் வந்தது. சிரஞ்சீவியும் பலிஜா, ஜ.பவும் பலிஜா ஜிங்குனு ஒட்டி சீட்டும் வாங்கி கோதாவுல இறங்கிட்டாரு. பணத்தை வாரி விட்டாரு. மகளிர் சுய உதவி குழுக்களுக்கு பாண்டுல கை.எ வாங்கிக்கிட்டு தலா அஞ்சாயிரம் கேஷ். நான்  ஜெயிச்சா  ரிட்டர்ன் பண்ண தேவையில்லை . தோத்துட்டா திருப்பித்தரனும்னு கண்டிஷன்.  தொகுதில ஏழை மக்கள் உள்ள எல்லா ஏரியாலயும் இலவச புடவை  வினியோகம். இத்தனை வருஷம் இரும்பு பெட்டில மக்கிக்கிட்டிருந்த காசு பணம்லாம் புதுவெள்ளம் மாதிரி தொகுதிக்குள்ள பாஞ்சது. ஆனாலும் என்ன பல்பு வாங்கிட்டு இப்ப தர்ணாவும், சாலை மறியலும் பண்ணிக்கிட்டு கிடக்காரு. இவரு ஒருத்தர் தான் அழகிரியோட கண்ணுக்கு பளிச்சுனு தெரிஞ்சாப்ல கீது.  அதனால இவரை பின் பளூவா போட்டுக்கிட்டு கோர்ட்டுக்கு  வந்தாரு அழகிரி.

2009 தேர்தல்ல சி.கே.பாபு வோட வெற்றி   நெஜமாலுமே ஜன நாயகத்துக்கு கிடைச்ச வெற்றி.  ஒரே வருஷம் பிப்ரவரில ஃபைரிங் , டிசம்பர்ல கண்ணி வெடி தாக்குதல் - பிரச்சாரத்துக்கே வரமாட்டாருன்னு பிரச்சாரம் - நகராட்சி கால்வாய்ல எல்லாம் ஜ,ப சப்ளை பண்ண பெங்களூர் சரக்குத்தான் ஓடுச்சு - பண மூட்டை - புடவை மூட்டை - காங்கிரஸ்ல சேர்ந்தாலும் தனிப்பட்ட விரோதம் காரணமா குழி பறிச்ச ஆதிகேசவுலு - காங்கிரஸ் கட்சி எம்.எல்.சியா இருந்தாலும் சி.கேவை தோற்கடிக்கிறதே லட்சியமா வேலை செய்த ஆர்.கோபி நாத் - தனக்கு சீட் கிடைக்கலேன்னு பிரஜாராஜ்ஜியத்துக்கு வேலை செய்த இன்னொரு நண்பரான புல்லட் சுரேஷ் - இத்தீனி மேட்டர் ஆன்டியா இருந்தாலும் ஜெயிச்சு வந்த சி.கே பாபுவுக்கு ஆதரவா சொந்த பத்திரிக்கைய நடத்தினதும், (லேட்டஸ் மல்ட்டிகலர் இஷ்யூவை பார்க்க இங்கன அழுத்துங்க ) தொகுதி முழுக்க பிரச்சாரம் பண்ணதையும் - வேட்பாளர் செலவுலத்தேன் - பெருமையா நினைக்கிறேன்.

என்னடா இரண்டு நண்பர்கள்னுட்டு மொத நண்பரை பத்தியே சொல்லி முடிச்சிட்டாருனு நினைக்காதிங்க - ஜ.ப வாச்சும் பெட்டர் ஏதோ தான் ரேலி சைக்கிள்ள திரிஞ்சப்ப தூக்கிவிட்ட பார்ட்டியாச்சேன்னு சி.கே மேட்டர்ல அடக்கி வாசிக்கிறாரு .

ஆனா அழகிரியோட  இரண்டாவது நண்பர் புல்லட் சுரேஷ் தமிழரா இருந்துக்கிட்டு, என்னன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய் நன்றி கொன்ற மகர்க்குங்கற வள்ளுவர் வாக்கை மறந்து  செயல்பட்டுக்கிட்டிருக்காரு. மேட்டர் கொஞ்சம் பெருசுங்கண்ணா அடுத்த பதிவுல விவரமா பார்ப்போம்.

Monday, September 27, 2010

பெண் எழுத்தாளர்களின் போலித்தனம்

குங்குமம்ங்கற வார்த்தைய அடுத்து  என் மண்டையில மின்னின சில விஷயங்கள்

1.குங்குமம் குங்குமம்னு துவங்கும் டிவி விளம்பரம் ( டிவியோட இம்பாக்ட் இதான்) ஆனால் எத்தனை பத்திரிக்கைகளுக்கு இப்படி டிவில விரிவா விளம்பரம் தரக்கூடிய  வாய்ப்பு,வசதி இருக்கும். இதுல மொபைல்ஸ் பரிசு வேற. அப்பாறம் பார்த்தா தாளி பக்கத்துக்கு பக்கம் படம் .அதே அக்மார்க் குமுதம் பிராண்டு  தமிழ் பத்திரிக்கைதான். அடங்கொய்யால. சாவியோட எடிட்டர்ஷிப்ல துவக்கப்பட்ட  வாரப்பத்திரிக்கை இது.இதுல கலைஞர் பராசக்திங்கற பேர்ல வாசகர் கேள்விகளுக்கு பதில் கொடுத்துக்கிட்டிருந்தாரு. இந்த இன்ஸ்பிரேஷன்ல வலம்புரி ஜான்  தன்னோட தாய் இதழ்ல பைரவி பதில்கள் எழுதிக்கிட்டிருந்தாரு .இதுல கலைஞர் எழுதின "சிறையில் பூத்த சின்ன சின்ன மலர்கள் சூப்பர். இதுல நான் படிச்ச ஒரு சஸ்பென்ஸ் கதையைத்தான் பதிவா போடலாம்னு நினைச்சு இந்த பதிவை துவக்கினேன். இதுல டெக்காமெரான் கதைகள்னு பலான கதைகளின் தொடர் ஒன்றும் வெளி வந்தது கிழவாடிகளுக்கு ஞா இருக்கலாம். சுஜாதாவின் பதவிக்காக இதில் வெளிவந்தது எதிர்கட்சில இருக்கும்போது மட்டும் கலைஞருக்குள்ள ஊறி வர்ர கருத்து சுதந்திரத்துக்கு ஒரு சாட்சி.

2.குங்குமங்கறது இந்து மதத்து ஆண்,பெண்களுக்கு மங்கலச்சின்னம்.(  இதை பத்தி பலரோட விளக்கங்களை படிச்சிருந்தாலும் - செக்ஸ் சாமியாருன்னு கீர்த்தி படைச்ச ஓஷோவோட விளக்கம்தான் தூள்)  இதை ஒரு காலத்துல சனம் ( வேலை வெட்டியில்லாம இருந்தப்போனு நீங்க சொல்விங்க)  அவிகவிக வீட்லயே தயாரிச்சாய்ங்களாம். நான் சின்ன வயசா இருந்தப்ப கூட  சேமியா விக்கிற பாயம்மா வீட்ல மை தயாரிச்சு விற்பனை செய்துக்கிட்டிருந்தாய்ங்க. எண்ணைய் தூக்கு மாட்டி வைக்கிற சுவத்துலருந்து "ஜிகண்டூ"வை ( எண்ணெய் பசை) மொதல்ல தொட்டு வச்சிக்கிட்டு அப்பால அம்மா குங்குமம் வச்சிக்கிறத  கவனிச்சிருக்கேன். சிங்கார்னு ஒரு  கும்கும் ( குத்துச்சண்டை யில்லிங்கண்ணா..ப்ராண்ட் நேமே அப்படி) வந்தது .அதை தீக்குச்சில தொட்டு எங்கப்பா வச்சுக்கிறத பார்த்து நானும் வைக்க ஆரம்பிச்சேன் .(கொஞ்ச நாள் தேன்)  .

3.குங்கும பொட்டின் மங்கலம்னு துவங்குற பாட்டை எழுதினது ஒரு பெண் கவிஞர். இந்த பெண்களுக்கு ஏன் ஆண்களை போலி செய்யற வழக்கம் போகமாட்டேங்குதுன்னு தெரியலை.  தங்கள் தனித்தன்மை, தங்கள் பார்வையை ,தங்கள் பிரச்சினையை பதிவு செய்த படைப்பாளிகள் ரெம்ப கம்மி.பலர் ஆண் எழுத்தாளர்களை போலி பண்ணிர்ராய்ங்க. சிலர் மகளிர் பூங்கா கணக்கா எழுதறாய்ங்க ( லட்சுமி) சிலர் ஆண்கள் எல்லாம் ரேப்பிஸ்டுகள்னு எழுதிர்ராய்ங்க ( ஜோதிர்லதா கிரிஜா)  ,சிலர் இங்கிலீஷ் புக்கெல்லாம் படிச்சுட்டு அவிக எழுத்தோட நோக்கம் என்னன்னே தெரியாம எழுதிர்ராய்ங்க ( வாசந்தி, இந்துமதி) . இந்த லிஸ்டுல ஓரளவாச்சும் பேலன்ஸ் பண்ணிக்கிட்டு எழுதினது அனுராதாரமணந்தான்.

4.குங்கும பொட்டுக்கு இன்னா மாதிரி இம்பார்ட்டென்ஸுன்னா பெண்ணோட முகத்தை வர்ணிக்கிறச்ச பொன் குடத்துக்கு பொட்டு வச்ச மாதிரின்னு சொல்வாய்ங்க.  மக்கள் திலகம், நடிகர் திலகம், நடிகையர் திலகம்ங்கற பட்டத்துக்கெல்லாம் பேஸ் பொட்டுத்தான்.

5.ஆரோ ஒரு கவிஞர் உலகம் விதவைங்கற வார்த்தைக்கு கூட பொட்டு ( புள்ளி) வைக்கறதில்லைனு வருத்தப்பட்டு கவிதை எழுதினாராம். உடனே கலைஞர் விதவைங்கறது வட மொழி வார்த்தை. கைம்பெண்ங்கறது தான் தமிழ் வார்த்தை. இதுல ரெண்டு பொட்டு வச்சிருக்கு பாருங்கன்னாராம்.

6. பழைய இலக்கிய கர்த்தாக்கள்  கணவனை இழந்தாள்னு சொல்றது வழக்கமில்லை. பொட்டிழந்தாள்,பூவிழந்தாள்னு தேன் சொல்றது வழக்கம்.பெண்  புருசங்காரன்னு ஒருத்தன்  வந்த பிறவு பொட்டும்,பூவும் வைக்க ஆரம்பிக்கலை..அதனால அதை இழக்க வேண்டியதில்லைன்னும் ஒரு வாதம் உண்டு.

7.தென்னிந்திய நாஸ்ட்ரோ டாமஸ் உலக எதிர்காலத்தை காலஞானம்ங்கற தலைப்புல (ஓலைச்சுவடிகள்ள) எழுதி வச்ச ஸ்ரீபிரம்மங்காரு தன் சமாதிக்கு பிறகும் தன் மனைவி பூவையும் பொட்டையும் இழக்கத் தேவையில்லைனு சொல்லிவச்சிருந்தாராம்.

8.குங்கும திலகத்தை  பொட்டுன்னும் சொல்றாய்ங்க. துளிங்கற வார்த்தைக்கு பதிலா பொட்டுங்கற வார்த்தை உபயோகத்துல இருக்கு. உ.ம் பொட்டுத்தங்கமில்லை.

9.தெலுங்குல பொட்டுங்கற வார்த்தைக்கு தாலின்னும் ஒரு அர்த்தம் இருக்கு. தேவதாசி முறையை குறிப்பிட கூட இந்த வார்த்தை உபயோகிக்கப்படுது.

10.சிலருக்கு ( ஆண்களுக்கு கூட) குங்கும பொட்டு ஒரு ட்ரேட் மார்க் ஆயிர்ரதுண்டு. அழகாபுரி அழகப்பனோட சக்களத்தி கதையில பொட்டோட நிறம் முக்கிய ரோலை ப்ளே பண்ணும்.

11.குங்குமம் ரெண்டு சந்தர்ப்பத்துல அழியும். ஒன்னு புருசங்காரன் அல்பாயுசுல போயிட்டப்ப. ரெண்டு கில்மா மேட்டர்ல

12.அடியார் ஞா இருக்கா .இவர் எழுதின கவிதை ஒன்னு இன்னம் ஞா இருக்கு. (மகளை பத்தி)  ஸ்டிக்கர் பொட்டுகள் வந்துவிட்ட பீரியட்ல எழுதின கவிதை இது. பாத்ரூம் கதவுல இருந்து ட்ரஸ்ஸிங்க் அலமாரி ,கண்ணாடி உட்பட எல்லா பொருட்களும் சுமங்கலிகளாக இருக்க மகள் நெத்தில மட்டும் இல்லையாம் பொட்டு ( தூங்கறாய்ங்க போல) . பாம்பு ஷேப்லயே ஒரு பொட்டு வருதுங்கண்ணா. சர்ப்பதோஷம் உள்ள பெண்கள் அதுலயும்  1-7 ல உள்ள பெண்கள் இதை யூஸ் பண்ணா பரிகாரம் கிடைக்கும்.

13.பெண்களோட கன்னம் சிவக்கிறதை குங்குமமாய் சிவந்ததுன்னு வர்ணிப்பது உண்டு. ஆமா பெண்களோட கண்கள் எப்ப சிவக்கும்? கரீட்.. முதலிரவுக்கு மறு நாள் சிவந்திருக்குமாம்.

14.அம்மனுக்கு குங்குமார்ச்சனை விசேஷம்.

15.சினிமாக்காரவுகளுக்கு ( ஆண்/பெண்) மேக் அப் போடறதுக்கு மிந்தி சின்னதா குங்கும பொட்டு வச்சிட்டுத்தான் ஆரம்பிப்பாய்ங்களாம்.

Sunday, September 26, 2010

கில்மா அனுபவம்:1

அண்ணே வணக்கம்ணே,
இந்த தனிப்பதிவோடயே "எழுத்தாளர்களுக்கு மெனோஃபஸ்"என்ற வில்லங்க பதிவும் போட்டிருக்கேன்.படிச்சு உங்க கருத்தை கமெண்டா போடுங்க‌..

By the by.. அக்டோபர் ரெண்டுக்குள்ள  நம்ம ப்ளாகோட ஃபாலோயர்ஸ் எண்ணிக்கை 500 ஐ எட்டினாத்தான் புதுப்பதிவு இல்லைன்னா பழைய சோறுதான்ங்கற மேட்டர்ல பாரதி சிமெண்ட் மாதிரி ரெம்ப உறுதியா இருக்கேன். எனக்கொன்னுமில்லை.. தெலுங்கு கரை பக்கம் ஒதுங்கிருவன். டேக் கேர். இப்ப முதல் அனுபவத்துக்கு வந்துரலாம்.

கச்சா முச்சானு குட்டிகள் மாட்ட என்ன காரணம்னு ரோசிச்சா நம்ம லைஃப்ல  படக்கு படக்குனு மாறின ஜாப்ஸ், ரெசிடென்ஸ், ஸ்டேஷன்ஸ் தானோனு ஒரு சம்சயம். ( மூத்திர குட்டைல மீன் பிடிக்கிற தலையெழுத்து நமக்கு அமையல ப்ரதர்)

முதற்கண்  குட்டிகள் மாட்ட காரணம்  வெள்ளைத்தோல், அப்பனோட வற்புறுத்தலுக்காக வச்சிக்கிட்ட விபூதி கீற்று, குங்குமம்.அவமானங்களை ரகசியமா புதைச்சுக்கிட்டு ( கடக லக்னமாச்சே)  ஒன்னுமே நடக்காத மாதிரி பிஹேவ் பண்றது, சீக்ரெட் மெயின்டெய்னென்ஸ்.

சக ( பெண்) வேட்டைக்காரர்கள் கிட்டே பகிர்ந்துக்கிட்டாலும் ( அனுபவத்தை சொன்னேன் மாமூ..!)  எழுத்தாளர்கள்/கிரைம் ரிப்போர்ட்டர்ஸ்  மாதிரி  ஊர்,பேர், சிச்சுவேஷனையெல்லாம் சகட்டு மேனிக்கு மாத்தித்தான் சொல்றது,  பப்ளிக்ல பார்த்தா போஸ்ட் பாக்ஸை பார்த்த மாதிரி ப்ளர்ரா  பார்க்கிறது.

இதெல்லாம் அப்பத்துல ப்ளான் பண்ணி பண்ணதெல்லாம் கிடையாது பாஸ் .. நான் தான் சொல்ட்டனே 6 ஆம் கிளாஸ்ல ஒரு பிக்காலி வாத்தி கேவலமா பேசின ஒரே காரணத்துக்காக என்.டி.ஆர் படம் பார்த்து அவரை அப்படியே மார்ஃபிங் பண்ணீட்டம். என்.டி.ஆர்னா செல்ஃப் ரெஸ்பெக்ட். இது ஒன்னுதான் நம்ம  நமக்கு முக்கியம்.

தனிமைல ஜொள்ளின ஆன்ட்டி புருசங்காரனோட பப்ளிக்ல வரச்ச சதி சாவித்திரி கணக்கா பில்டப் கொடுப்பானு எக்ஸ்பீரியன்ஸ் ஆயிட்ட பொறவு ஜொள்ளு விட பைத்தியமா.. அதான் போஸ்ட் பாக்ஸ் பார்வை.

இந்த கில்மா வேட்டைல உதவினது மாறிய வேலைகள்னு சொல்லியிருந்தேன்
என் வேலைகள் எங்கருந்து ஆரம்பம்னா மேற்சொன்ன மைதானத்துல வேர் கடலை விக்கிற ஃபேமிலி ஒன்னு குடி வந்தது. அங்கன கடலைக்காய் உறிச்சிருக்கேன் படி, சேரு,பல்லா ( கெட்ட வார்த்தையில்லிங்கண்ணா- இது ஒரு அளவு) எல்லாம் தெரியும்.  வறுமை கிறுமையெல்லாம் கிடையாது .சொம்மா டைம் பாஸு - மேலும் சின்னபையனாச்சேன்னு ஆன்டிங்க  நெருக்கமா உட்கார்ந்து உறிப்பாய்ங்கல்ல

 பக்கத்து வீட்டு பெண்களோட டீ பொட்டலம் ஒட்டினது, தீப்பெட்டி ஒட்டினது , தீக்குச்சி அடுக்கினது , செண்டு சுத்தினது இதெல்லாம் வேலையில சேர்த்தியில்லைன்னாலும் இதுக்கப்பாறம் நாம பார்த்த வேலைகளோட எண்ணிக்கை ஆஃப் செஞ்சுரியை தாண்டும்.. இந்த வேலைகள்ள என்னோட கில்மா அனுபவங்களை பத்தி எழுதி மிச்சமிருக்கிற 5 நாளை ஓட்டிர்ரண்ணே.

மொத வேலை 1987ல மாவட்ட கருவூல அலுவலகத்துல  முதியோர் உதவித்தொகை , விதவைகள் உதவித்தொகைக்கு எம்.ஓ எழுதினப்ப கிடைச்சது  ( நம்ம ஜாதகத்துல குரு உச்சம் அதனாலதான் முதியோர் பென்ஷன், பத்துல ராகு , அதனாலதான் விடோ பென்ஷன்-    மாட்டினாப்ல இருக்கு) .

ஒரு எம்.ஓக்கு அம்பது பைசானு கணக்கு போட்டு 3 மாசத்துக்கொருதரம் பேமெண்ட் கொடுப்பாய்ங்க. அட இதுல என்ன கில்மா இருக்குன்னு சலிச்சுக்கிராதிங்க. மொத்தம் 14 குட்டிக ( இப்ப முக்காலே மூணு வீசம் கிழவிங்க). கோகுலத்துல கிருஷ்ணன் மாதிரி அப்படி ஒரு அமைப்பு. ( அங்கன வேலை பார்த்த கிழவாடி யு.டி.சி கூட இதைத்தான் நினைச்சிருப்பான் அது வேற கதை)

இதுல ஒரு பெரிய ஸ்காம் ஒன்னு நம்மால அவுட் ஆச்சுங்கோ. மூணு குட்டிங்க. அவுக உறவுக்காரவுக பெனிஃபிஷியரீஸா இருக்கவே ஒரே சேங்க்சன் ஆர்டரை பல தடவை லெட்ஜர்ல என்ட்ரி போட்டு எஸ்.டி.ஓங்க கிட்டே கை.எ வாங்கி வச்சிருக்காளுக, எத்தனை என்ட்ரி இருக்கோ அத்தீனி தாட்டி எம்.ஓ அனுப்பறதும் அப்பாறம் போய் பங்கு பிரிச்சிக்கிறதுமா இருந்திருக்கு. இந்த இழவெல்லாம் நமக்கு தெரியாதே.

நம்ம தேஜஸை DTO  பழைய லெட்ஜரை பார்த்து (அது ஹவுஸ் ஃபுல்)  பெனிஃபிஷியரீஸ் டேட்டாவை புது லெட்ஜர்ல காப்பி பண்ண சொன்னாரு. பண்ணியாச்சு. அதுக்கான எம்.ஓசையும் என்னையோ அனுப்ப சொல்ட்டாரு.

நாமளும் வரிஞ்சு வரிஞ்சு எழுதி தள்ளிட்டம்.பில்,அனெக்சர் போட்டாச்சு , டிடி வந்தாச்சு போஸ்டாஃபீஸுக்கும் போயாச்சு. மூணு பார்ட்டிக்கும் தலா ஒரு எம்.ஓ  டெலிவரியும் ஆயாச்சு.  பாவம் யாரோ ஒரு ஏரியா போஸ்ட் மேனுக்கு டவுட் வந்து செகண்ட் எம்.ஓ டெலிவரியை நிறுத்தி,  போஸ்ட் மாஸ்டருக்கு கம்ப்ளெயிண்ட் பண்ண, போ.மா  DTOக்கு லெட்டர் எழுதிட்டாரு.

DTO ஒரு காலத்துல எங்கப்பா கீழே வேலை பார்த்த பார்ட்டி ,அப்பங்காரன் வேற நம்ம கல்யாண குணங்களையெல்லாம் அட்வான்ஸா  போட்டுக்குடுத்துட்டாப்ல இருக்கு. DTO காய்ச்சு காய்ச்சுனு காய்ச்சி எடுத்துட்டாரு.

என்னை பொருத்தவரை வீட்டு சொத்தை அழிச்சிருக்கனே தவிர , தேர்ட் பார்ட்டிக்கு நஷ்டம் கொடுத்ததில்லை ( நான் பட்டிருக்கேன் அது திமிர்) அதுலயும் அரசாங்கத்தோட பணத்துக்கு ஆசைப்பட்டதில்லை. உ.ம் கலைஞர் தொலைக்காட்சி சீப்பா கிடைச்சாலும் டச் பண்றதுல்ல.

ஒரு ரிப்போர்ட்டனா இருந்துக்கிட்டு அந்த ஹோதாவுல எம்.ஜி.ஆர் வேலைங்க பண்ணியிருக்கேனே தவிர சொந்தத்துக்கு உபயோகிச்சதில்லை. சரி மேட்டருக்கு வரேன்.  DTO காய்ச்சு காய்ச்சுனு காய்ச்சி எடுத்துட்டாரா.. நான் பொங்கிட்டன்.

பழைய லெட்ஜர்ல இல்லாத  பயனாளி பேரு நான் எழுதின புது லெட்ஜர்ல இருந்தா தூக்குல போடு அது இதுன்னு வசனம் விட்டதும். ஒப்பீடு துவங்குச்சு.ஸ்காம் சேங்க்ஷன் ஆர்டரை லெட்ஜர்ல பதிவு பண்ற ஸ்டேஜுலயே நடந்துருச்சுன்னு ப்ரூவ் ஆச்சு. ஊழல் பண்ண பார்ட்டிங்க கிட்ட என்னா இருக்கு ரிகவரி பண்ண ? அதனால குவார்ட்டர் குவார்ட்டருக்கு பாதி பணத்தை பிடிச்சுக்கிறதா அரேஞ்ச் பண்ணினாய்ங்க.

இந்த ஊழல்ல ஈடுபட்ட 3 குட்டிகளும்  ரெண்டு க்ரூப்பா பிரிஞ்சுருச்சுங்க. அதுல ஒன்னு மாஞ்சா ( கண்ணாலமான பார்ட்டி)  மத்த ரெண்டும் பத்தாம் நெம்பரு. ஒரு மாஞ்சா, ஒருபத்தா நெம்பரு ஒரு செட்டாயிருச்சுங்க. ஒரு பத்தாம் நெம்பரு தனியாயிருச்சு.

நாலு எருமைகளும் ஒரு சிங்கமும் கதை தெரியுமில்லை. இங்கன சிங்கம் யாரு? எருமை யாரு? நெம்பர் மட்டும் நாலு கிடையாது மூணுதான்

(தொடரும்..


பதிவர்களுக்கு ஒரு டிப்:
 நாலு டிவிடி பார்த்து ஒரு படம் எடுக்கிறதை சினிமாக்காரவுகளுக்கு விட்டுரலாம் - நம்ம பதிவுகளுக்கான கருவை நம்ம வாழ்க்கைலருந்தே எடுக்கலாம்ணே - அப்பத்தான் அது படிக்கிறவுக மனசுல போய் நச்சுனு உட்காரும் )

எழுத்தாளர்களுக்கும் மெனோஃபஸ்

பெண்களுக்கு போலவே ஆண்களுக்கும் மெனோஃபஸ் வரும்னு முன்னொரு பதிவுல சொல்லியிருந்தேன்.இந்த பதிவுல எழுத்தாளர்களுக்கு வர்ர மெனோஃபஸை பத்தி பார்ப்போம்.
த பார்ரா இன்னா மாதிரி மேட்டருக்குஇன்னா மாதிரி டைட்டில் வைக்கிறான்னு திட்டிக்கிராதிங்க பாஸ். நமக்கு வாக்கு ஸ்தானத்துல சந்திரன், சுக்கிரன் இருக்காய்ங்க. சந்திரன்னா சைக்காலஜி, சுக்கிரன்னா செக்ஸாலஜி.

சரி மெனோஃபஸுக்கு வருவம்.

எழுத்தாளனும் ஒரு பெண் மாதிரி தான். அவனுக்குள்ளயும் ஒரு கருப்பை இருக்கு. சுற்றுச்சூழலும்,அனுபவங்களும் தான் உயிரணு மாதிரி   கருவை துளைக்க படைப்புகள்  உருவாகுது ,சுமக்கிறான். பிரசவிக்கிறான்.

படைக்கனும்னா அதுக்கு எனாரமஸ் செக்ஸ் பவர் தேவை. ஜஸ்ட் செக்ஸுலயே  மொத்தமா  செலவழிஞ்சு போயிராத மேனிக்கு மானாவாரியா செக்ஸ் பவர் இருந்தாதான் அவனால தொடர்ந்து படைக்க முடியும்.

மூளைல செக்ஸ் சென்டருக்கும்,  நாலெட்ஜ் சென்டருக்கும் ரெம்ப கிட்டயாமே. டீ மாஸ்டர் டீ போட்டு  கம்பில வச்ச பிறவு ஒரு க்ளாஸ்ல சர்க்கரை போட்டு கலக்கினா கலக்குற க்ளாஸுக்கு பக்கத்து க்ளாஸ் அதிகமா குலுங்கும்ல அந்த மாதிரி. ஒரு டிப்பார்ட்மென்ட்ல ஏற்படற அதிர்வுகள் அடுத்த டிப்பார்ட்மெண்டையும் தொடுமாம் தலைவா!

இதுலருந்து இன்னா தெரியுது காம வயப்பட்டவனுக்கு மூளை சூப்பரா வேலை செய்யும். ( குட்டிய ஓரம் கட்ட, அவிக வீட்டு வேலைக்காரிய கிடைக்காத பொருளை வாங்கி வர கடைக்கு அனுப்ப)  , அதே மாதிரி நாலேட்ஜ்ட் பர்சனுக்கு கில்மா மேட்டர்ல சீக்கிரமா ஆர்வம் வந்துரும்.

இதையே கொஞ்சம் டீப்பா பார்த்தா எழுத்தாளனுக்கு மட்டுமில்லை, மூளை தொடர்பான வேலை செய்யற எவனுக்குமே செக்ஸ் பவர் இருக்கிற வரை தான் கிரியேட்டிவிட்டியே வேலை செய்யும். இது விழுந்தா அதுவும் விழுந்துரும்.

செக்ஸுக்கு வழியில்லாத கட்டத்துல படைப்பை ஒரு அவுட் லெட்டா தேர்வு செய்துக்கிட்ட பார்ட்டிகள் கண்ணாலமானதும், மிஞ்சிப்போனா ஒரு குட்டி போட்டதும் வத்தமாடாயிரும். இதை உணர்ந்தோ என்னமோ சிலர் கண்ணாலம் பண்ணிக்காமயே இருந்துர்ராய்ங்க. எழுத்தாளர் ராஜேந்திர குமாரோட இறந்தவன் பேசுகிறேன் படிச்சிருக்கிங்களா?


செக்ஸ், திருமணம், குழந்தை பேறுல செலவழிஞ்சும் மிச்சம் மீதி இருக்கிற செக்ஸ் பவர் படைப்புகளில் ஸ்பெண்ட் ஆயிருச்சுன்னா அவன் மைண்ட் ப்ளாங்காயிரும் அந்த நேரத்துல ஓரங்கட்டிக்கிட்டா பிரச்சினையில்லை. பழைய ஞாபகத்துல தொடர்ந்து எழுதினா  நாஸ்திதான். ஜெயகாந்தன் கழண்டுக்கிட்டாரு. சுஜாதா ஒரு அஞ்சு வருஷம் முன்னாடி கழண்டுகிட்டிருந்தா இன்னம் சூப்பரா இருந்திருக்கும். பாலகுமாரன் பத்து வருசம் முந்தியே நீர்த்து போயிட்டாரு. ஆனால் சனம் அவிகளை  விடலை. கலைஞர்  இப்ப எழுதற கவிதையெல்லாம்  கவிதையிலயே சேர்த்தியில்லை. வாஜ்பேயி கவிதை  அய்யய்யோ ரகம்.

எழுத்தாளனை மெனோஃபஸ் தாக்காம இருக்கனும்னா அட்லீஸ்ட் இளமையிலயாவது அவன் ஒரு பாதுகாப்பற்ற வாழ்க்கையை வாழ்ந்திருக்கனும்.  சில கேஸ்ல கூண்டுக்கிளி மாதிரி வளர்ரதே அற்புதமான கற்பனையை கொடுக்குது- இந்த சமுதாயத்தோட நேரடி  தொடர்பு கொண்டிருக்கனும் - இந்த கண்டிஷன் எதுக்குன்னா இந்த மாதிரி பார்ட்டிகளோட படைப்புத்தான் சனத்துக்கு கொஞ்சமாவாச்சும் பிரயோஜனப்படுது -  படைக்க ஆரம்பிச்ச பிறவும் தொடர்ந்து படிக்கனும் - படைக்க ஆரம்பிச்ச பிறவு படிக்கிறது உடலுறவுக்கு பிறகு சுய இன்பம் மாதிரி ரெம்ப கஷ்டம் தான் ஆனால் முயற்சி பண்ணனும்.

(நாம சமீப காலமா - 2007லருந்து -  இந்த பாயிண்டை ஃபாலோ பண்றதில்லிங்கண்ணா -  நமக்கு அவெய்லபிலிட்டில உள்ள பத்திரிக்கை எல்லாம் அரைச்ச மாவுதான் - ஆன் லைன்ல  நல்ல நல்ல மேட்டர் மாட்டுது -ஆனா படிக்க  முடியலை - கண்ணை கட்டுது - அதுலயும் ஒரு மணி நேரம் தாண்டிட்டா இருட்டடிக்குது - ஒரு மணி நேரம் டீ ,சிகரட், ரவுண்ட்ஸுன்னு முடிச்சுட்டு வந்தா இன்னொரு மணி நேரம் சமாளிக்கலாம் அம்ப்ட்டுதேங் -  இந்த இழவுக்காகவே நெட் கனெக்சன் வாங்கப்போறேன் )

புத்தகங்கள் பிறர் நமக்காக செய்த தவங்கள். லைஃப்ல எல்லாத்தையும் பார்த்து,பட்டு த்தான் தெரிஞ்சிக்கிடனும் அப்பாறம் தான் படைக்கனும்னா எவனும் எதையும் எழுதியே இருக்கமுடியாது.

பிரயாணங்களை பத்தி ரெம்ப சொல்றாய்ங்க. அதுவும்  நெஜம்தான், ஆனா  நமக்கு பிரயாணம்னாலே அலர்ஜி. ஒரு சென்னை பயணத்தையே வருசக்கணக்கா வாய்தா போடற பார்ட்டி நாம. பாரதியார்  கணக்கா ஞான ரதம் தான்   நம்ம ஆப்சன்.

இந்த சாக்குல என் இளமை காலத்தை ( வெஜிட்டேரியன் தான் பாஸ்) கொஞ்சம் போல அசை போட்டுக்கறேன். எங்க வீடும் ( 19X64)  பக்கத்து  வீடும் அண்ணன் தம்பியோடது. பங்கு  பிரிச்சப்ப குறுக்கால ஒரு ஒத்தக்கல்லு  சுவர் ஏத்திக்கிட்டானுவ போல. ரெண்டு போர்ஷன்லயும் இரு வேறு குடும்பங்கள் வாடகைக்கு இருந்தாய்ங்க. அதுல எங்க குடும்பம் ஒன்னு. எங்க அத்தைக்கு கண்ணாலம் பண்றதுக்காக அந்த சுவத்தை இடிச்சு தள்ளிட்டு கண்ணாலம் பண்ணாய்ங்களாம். கண்ணால முடிஞ்சதும் சுவரை மறுபடி கட்டிட்டாய்ங்களாம் இதெல்லாம் இந்த காலத்துல கற்பனைக்காச்சும் எட்டுமா?

எதிர் வீட்டு போஸ்ட் மேன் , பக்கத்து வீட்டு சோடா ஃபேக்டரி காரரு, பஸ்ஸ்டாண்ட் பங்க் கடைக்காரர் , மாவட்ட கருவூல அதிகாரியான எங்கப்பா எல்லாரும் ஒரே திண்ணைல உட்கார்ந்து மணிக்கணக்கா  பேசுவாய்ங்க. இன்னைக்கு ? மனுசாளை ஹை கிளாஸ்,மிடில் க்ளாஸ்,லோ க்ளாஸ்,சாதி, ஏரியா இப்படி எத்தனையோ ஃபேக்டர்ஸ் பிரிச்சு வச்சிருக்கு. இவ்ள ஏன் பக்கத்து மைதானத்துல குடியிருந்த  மேஸ்திரி + மொடா குடி  பொஞ்சாதிக்கு நான் தேன் போய் போஸ்ட் கார்ட் எழுதி தருவேன். அதான் அப்பல்லாம் மோட் ஆஃப் கம்யூனிகேஷன். அவிக அட் ரஸ் சொல்ற ஸ்டைலே தலை கீழா இருக்கும். இப்ப ரோசிச்சா அதான் கரெக்டுன்னும் தோணுது. தபால் துறை யோசிக்குமா?

எல்லாம் நல்லாத்தான் போயிட்டிருந்தது. கொஞ்சம் கொஞ்சமா சில பிக்காலிகளோட லவ்ஸு, ரவுசு காரணமா (அந்த பிக்காலிகள்ள ஹி ஹி நானும் ஒருத்தன் தேன்)  கம்யூனிகேஷன் எல்லாம் அடிவாங்கிருச்சு. அதுவேற கதை.

கிரியேட்டிவிட்டி வளரணும், தொடரனும்னா சமுதாயத்தோட, சக மனிதர்களோட இன்டர் ஆக்ட் ஆகனும். ஆஃபீஸு ஆஃபீஸ் விட்டா வீடுன்னு இருக்கிற பார்ட்டிகள் எல்லாம் ரெம்ப நாளைக்கு தாக்கு பிடிக்க முடியாது.

நம்ம வாழ்க்கையில இன்டர் ஆக்ஷனுங்கறது  பால்யத்துலயே துவங்கிருச்சு. நாலாங்கிளாஸுலயே தமிழ்  சங்க துணை செயாளருங்கோ. போதாததுக்கு செக்யூர்ட் லைஃப் இருந்தாலும் திமிரெடுத்து போய் கெட்ட ஆட்டம்லாம் போட்டதால அதிரடி, அதன் விளைவா நாயடிங்கறதுல்லாம் 17 வயசுலயே ஸ்டார்ட். 

அங்கன இருந்து ஒன்னை இழக்கிறதும், அதை பேலன்ஸ் பண்ண இன்னொன்னை பிடிக்கிறதுமாவே காலம் ஓடிக்கிட்டிருந்தது. இந்த குணத்தை எப்பயோ உணர்ந்துட்டாலும்  2007ல தான் முழுசா  விட்டேன். பல ஆஃபர் வந்தும் இனி நான் ரிப்போர்ட்டர் வேலை பண்றதா  இல்லேனு டிக்ளேர் பண்ணிட்டன். தினகரன்ல ட்ரான்ஸ்லேட்டர் வேணம்னா ஒரு நடை போய் வந்தென் அவ்ளதான்.

பாரதியார் சொன்னாரே நமக்கு தொழில் கவிதை , நாட்டுக்குழைத்தல்னு - அதுமாதிரி நமக்கு தொழில் ஜோதிடம், நாட்டுக்குழைத்தல்னு நின்னுட்டன்.

ஒரு எழுத்தாளனுக்கு குடும்ப பின்னணி  கூடரெம்ப முக்கியம்.  அப்பா,அம்மா,அண்ணன் மாரு, தம்பியையெல்லாம் உனக்கு 22 எனக்கு 32 லயே தீர்த்துட்டன். ஆனா ஒன்னுங்கண்ணா நமக்கு மெனோஃபஸே வராதுங்கண்ணா.

நான் கணக்கு பண்ண ஒவ்வொரு குட்டிய பத்தி அவிக ஃபேமிலி பேக் கிரவுண்டு,அவிக சைக்காலஜிய வச்சு,  நான் பார்த்த வேலைங்க, அங்கன ஒர்க்கிங் கண்டிஷன் பாஸுங்களோட சைக்காலஜியிய வச்சு, என்னோட க்ளையண்ட்ஸ் சொன்ன அனுபவங்களை ஊர் பேர் மாத்தி  எழுதிக்கிட்டு  வந்தா  40 வருஷம் ஓட்டலாம். உடுங்க ஜூட்.

எழுத்தாளர்கள், பதிவர்கள் சக்ஸஸ் ஆக சில ஜோதிஷ டிப்ஸ் எல்லாம் தரனும்னு நினைக்கேன். அடுத்த பதிவுல பார்ப்போமா?

பலான வீட்டுக்கு போன கதை

அண்ணே வணக்கம்னே,
இந்த ஜில் பதிவோடவே வயசான கட்டைகளுக்காக அனுமனை நினைந்துருகி ஒரு கவிதையும் போட்டிருக்கேன்.உலக உருண்டை கை கொண்டு  வாய்  பொத்தித்தான் நகுமேடா?  முடிஞ்சா படிங்க. முக்கியமா கும்பராசி நேயர்களுக்கு இது நல்ல பரிகாரம்.

Now Jump to  ..பலான வீட்டுக்கு போன கதை
ஒரு காலத்துல எது படியும், எது படியாது, எது பக்கா மாலு, எது லோலு,  எது ரூட்ல இருக்கு, எது பஸ் ஸ்டாண்ட்ல இருக்கு,  எதுல படம் மட்டும் பார்க்கலாம், எதுல ஜோக்ஸ் மட்டும் படிக்க முடியும், எதை லைப்ரரிக்கே போயி படிக்கனும், எதை  நம்ம இடத்துக்கு  கொண்டுவந்து படிக்கலாம்னு பக்கா அப்டேஷனோட இருந்ததுண்டு. ஆனால் இன்னைக்கு அந்த திறமை (?) எல்லாம் போயே போச்.

இதுக்கு பல காரணம்.  தேவை தீர்ந்து போச். டச் விட்டு போச்சு. அரிசி விலை தெரிஞ்சி போச்சு. தீப்பெட்டிய டாட்டா கம்பெனி தயாரிச்சா மயில் மார்க்,குயில் மார்க் தீப்பெட்டி எல்லாம் என்னாவும், அந்த இண்டஸ்ட்ரி இருந்தவனெல்லாம் என்ன ஆவான்? பெப்சி,கோக் வந்ததால அரசன் கூல் ட்ரிங்க்,ஜெய் ஹிந்த் சோடா ஃபேக்டரியெல்லாம் என்ன ஆச்சு? இப்படி யதார்த்தம் தெரிஞ்சு போச்.

முக்கியமா வயசாயிருச்சு. மூளை புதுவிஷயங்களை கடும் தணிக்கைக்கு பிறகுதான் ஏத்துக்குது. அப்பல்லாம் மாலு - லோலுன்னெல்லாம் வித்யாசம் இருந்தது. சனத்தொகை கம்மி. சாதி, சனம், ஃபேமிலி பேக் கிரவுண்டு, ட்ரஸ் அப், பாடி லேங்குவேஜ் ( நகம் கடிக்கிற குட்டி வெட்கப்படும் - விரல் சூப்புற குட்டி வந்துரும் - இதெல்லாம் அந்த காலத்துல நாம உதிர்த்த பொன்மொழி) இதையெல்லாம் வச்சு கணிக்கலாம்.

இப்ப நேத்திக்கு சினிமால போட்ட ட்ரஸ், இன்னைக்கு பஸ் ஸ்டாப்ல தெரியுது. மேலும் என் மகளுக்கு இப்ப 18 தான் ஆகுதா.. நிறைய ரெடிமேட் தான் போடறாளா.. தாளி ஒரே டிசைன் தான் நிறைய  செலாவணி ஆகுது போல. எந்த குட்டியோட ட்ரஸ்ஸை பார்த்தாலும் இதை நம்ம பொண்ணு போட்டாப்ல இருக்கேனு நினைக்க தோணிருது.

அந்த காலத்துல ( 1984 வரை கூட) திவாலா பார்ட்டிங்க, புதையல், கள்ள நோட்டு,சினிமானு விண்ட் ஃபால் கெயின்ஸுக்கு அல்லாடற சனத்தை விரல் விட்டு எண்ணிரலாம். இன்னைக்கு எவன் நார்மலெவன் அப் நார்மல்னே தெரியமாட்டேங்குது.

ஒரு ஆம்பளை மிஸ்கைட் ஆகி  ஃபண்ட் மிஸ் அப்ரோப்ரியேஷன் பண்ணிட்டான்னா
அது ஒரு அரை டஜன் ஆம்பளைங்களை பாதிச்சுருது. ஆம்பளைகளுக்கு வர்ர பாதிப்பு ஒரு பக்கம்னா அந்தந்த குடும்பத்து பொம்பளைங்க நாறிப்போயிர்ராய்ங்க. ஒன்னு கேப்டன் தலைமறைவாயிர்ரது,போலீஸ் அட்ராசிட்டி, ரவுடிங்க இம்சை, கடன் காரவுக தொல்லை, சாயம் போன புடவை, கழுத்துல ஜஸ்ட் மஞ்ச கயிறு கண்ணுல மட்டும் உசுரு. கலெக்டர் காம்பவுண்ட்ல மனு நீதி நாள்னன்னு பார்க்கலாம். பலர் இப்படியே வாழ்ந்து முடிஞ்சுர்ராய்ங்க.

சில பார்ட்டிங்களோட சம்சாரம்ஸ், குழந்தேள்  ரூட் மாறிர்ராய்ங்க.  இந்த உலகத்துல மனித குலத்துக்கு எதிரா எந்த ஒரு மாற்றம் வந்தாலும் முதல் பலிகடா பொம்பளைதான். அது என்ன இழவானாலும் சரி இழவெடுக்கிறது இவிக டர்னாயிருது.

க்ளோபலைசேஷன், லிபரைலைசேஷன், ப்ரைவட்டைசேஷன், சிறப்பு பொருளாதார மண்டலம் இப்படி எந்த இழவானாலும் பொம்பளைதான் இழவெடுக்கிறா.

மேலே சொன்ன  விணட் ஃபால் கெய்ன்  பன்னாடைங்களுக்கு  பொஞ்சாதி   வசம்மா மாட்டியிருந்தாலோ, மாமனார் ,மச்சான் சவுண்ட் பார்ட்டிகளா இருந்தாலோ வாலை சுருட்டிக்கிட்டு  ஃபோன் பில்,எலக்ட் ரிக் பில் கட்டிக்கிட்டு பசங்களை கான்வென்ட்ல விட்டு, கூட்டி வந்து காலத்தை கழிச்சுருதுங்க. இதுலயும் 6 மாசத்துக்கொருதரம் "ஒரு யமவுண்டா" கேட்டு லொள்ளு பண்ற பார்ட்டிங்க இருக்குது.

ஆத்திரம், அவசரம், நடக்காத குறை,விதியில்லாத குறைன்னா பரவாயில்லை ஜஸ்ட் தங்களோட பதவியை காப்பாத்திக்க, தங்களோட தகுதியின்மைகளையெல்லாம் ஓவர் கம் பண்ண பெண்டாட்டிய உபயோகிக்கிற பிக்காலிங்க் எல்லா க்ளாஸ்லயும் ( ஹை, மிடில்,லோ) இருக்காய்ங்க.

மொத்தத்துல ரஜினி பேரை சொன்னா அதிருதோ இல்லியெ பொம்பள பேரைச்சொன்னா அதிருது.

பச்சைப்புடவையா காமாட்சி, கருப்பு புடவையா காளி, காவி புடவையா நாராயணி இப்படி ஆயிருச்சு. இல்லைனா சாமுத்ரிகம் பார்த்துட்டு அய்யோ பாவம் விதவையாயிர போவுது, அய்யோ பாவம் தீவிபத்து நடக்கப்போவுது மாதிரி எண்ணங்கள் தான் வருதே தவிர மத்த கற்பனைகளெல்லாம் காலாவதியாயிருச்சு.

ஏதோ ஹிட்ஸை கூட்ட ப்ளாகை தூக்கி நிறுத்த கண்ட கருமாந்திரத்தையெல்லாம் கஷ்டப்பட்டு ரீ கலெக்ட் பண்ணி எழுதிக்கிட்டிருக்கேன். சரிங்கண்ணா பலான வீட்டுக்கு போன கதைக்கு வந்துருவம்.

நான் சொல்றது 1984 - 1985 இருக்கலாம். அப்போ  சந்திரன்னு ( பெயர் மாற்றப்பட்டுள்ளது)  ஒரு ஃப்ரெண்ட். ஜிம் போவான்,லவ் பண்ணுவான், கேங் வார்ல எல்லாம் என்ட்ரி கொடுப்பான். கால் எல்லாம் குச்சி, பாடி ,ஹேண்ட்ஸ் மட்டும் சிக்ஸ் பேக். தில்லான பார்ட்டி.

அப்பல்லாம் ஏரிக்கரையில பலான தொழில் ஓஹோ. அந்த காலத்துல டவுன்ல ரெண்டு மூணு  கோஷ்டி.  இருந்தது. ஆனா 3 கோஷ்டியுமே இந்த தொழிலை நேரிடையாவோ மறைமுகமாவோ பண்ணிக்கிட்டிருந்தாய்ங்க. இதுல ஒரு பாடி பில்டரும் அடக்கம்.  எங்கனயாச்சும் கோஷ்டிங்க மோதிக்கிட்டா ஒடனே எதிர்கோஷ்டியோட பலான தொழில் நடக்கிற இடத்து மேலதான் அட்டாக் நடக்கும். ஒரு சமயம் சாம்பலே ஆக்கிட்டானுவன்னா பார்த்துக்கங்க.

தலைப்புல பலான வீடுன்னு சொல்ட்டனே தவிர பலான குடிசைதான். பன்னி தொட்டி மாதிரி இருக்கும். கதவெல்லாம் கிடையாது. கோணி பை தான் ஸ்க்ரீன். அதுக்கு கனி கம்பெனினு பேரு.

ஏதோ கிராமத்து விவசாயி வீடு மாதிரி சாணியெல்லாம் மெழுகி ,செம்மண் வச்சி கோலம்லாம் போட்டிருந்தது. தாழ்வாரம் மாதிரி ஏரியால சினிமால காட்டற மாதிரியே ஒரு பேரிளம்பெண், வெ.பாக்கு போட்டு சிவந்த வாயோட ,பெரிய பொட்டோட  உட்கார்ந்து பல் குத்திக்கிட்டிருந்தாள். சந்திரன் உரிமையா அவளை அத்தைன்னு சம்போதிச்சுண்டிருந்தான்.

அவள் குரல் கொடுத்ததும் ஒரு அரை டஜன் போல குட்டிங்க வந்து நின்னதுங்க. நாம தான் ரசனை திலகமாச்சே. இருக்கிறதுலயே சிகப்பா, கட்டையா இருந்த குட்டிய செலக்ட் பண்ணேன்.

சந்திரன் காதை கடிச்சான் " தத் புத்தி கித்தி கீதா உனக்கு. இங்கன வந்த நாயெல்லாம் இதைத்தான் நக்கியிருக்கும். பல்ப் மாட்டிக்கிச்சுன்னு வை மவனே ஒன்னுக்கு போனா பூவாளி மாதிரி தான் வரும்னான்"

அப்பாறம் இருக்கிறதுலேயே தேசலான குட்டிய அவனே எனக்குனு செலக்ட் பண்ணினான். உள்ளாற போய் உறை மாட்ட முயற்சி பண்றேன். ப்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.  அதான் சந்திரன்  சொன்ன பூவாளி மேட்டர், அவன் செலக்ட் பண்ண  தேசல் குட்டி காரணமா   எல்லாம் ஒடுங்கி போயிருச்சே.

பேசாம படம் பார்த்து, துணுக்குகள் வரை மேஞ்சிட்டு எந்திரிச்சு வந்தாச்சு. இதுல டிப்பு  வேற எம்மாத்தம்ங்கறிங்களா? ரூபா அஞ்சு.

இன்னைக்கு சம்சாரிக உள்ள தெருவுல எல்லாம், லட்சாதிபதிங்க இருக்கிற காலனில எல்லாம் இந்த தொழில் அமோகமா நடக்குதுங்கோ . மேற்படி தொழில்காரிக செல்ஃப் ஹெல்ப் ஃக்ரூப் ஃபார்ம் பண்ணி பத்தினிகளை எல்லாம் கூட மோட்டிவேட் பண்ணிக்கிட்டிருக்கிறதா கேள்வி.  இதுல பார்ட் டைம், சீசனல், சம்மர் ஹாலிடேஸ் ஸ்பெஷலுன்னு ஏகத்துக்கும் வெரைட்டி இருக்காம்.

எல்லாம் கேள்வி ஞானம்தேன் .

உலக உருண்டை கை கொண்டு வாய் பொத்தித்தான் நகுமேடா?

அனுமன் வந்துன் மனம் நின்றால்
அகிலமும் அடங்கும் ஒரு சொல்லில்
சொல்லின் செல்வன் அவனன்றோ?
வில்லின் விலாசம் ஸ்ரீராமன் -அவன்
துன்பம் துடைத்தவன் அனுமனன்றோ?

அவன் கதையை ஏந்த கசடர்களின்
கதைகள் யாவும் கந்தல்தான்
ராம நாமம் ஜெபித்திட்டால்
வந்து குதிப்பான் ஏந்தல்தான்

ராம ராஜ்ஜியம் பூத்திடவே காற்றின் புதல்வன் இயங்குகிறான்
ஆள்பவரோடு ஆண்டைகளும் கெட்டுக்கிடக்க தயங்குகிறான்

மானச சரோவரம் சென்றிட்டால் இன்றும் அவனை கண்டிடலாம்
அபயம் கேட்டு அண்டிடலாம்
மானச சரோவரம் எங்கென்று  வரைபடம் எடுத்து தேடாதீர்
அகந்தை கொண்டே ஆன்மாவை மூச்சுத்திணற மூடாதீர்
சிந்தையை சிதைக்கும் சிடுக்கை அவிழ்த்தால்
மனசுக்குள்ளே  ஒரு ஓரம் வந்து அமர்வான் அனுமன் தான்.

எத்தனை யுகமோ எத்தனை பிறப்போ ?
என்றும் இந்த பாடாமோ?
படைப்பே படைப்பில் அங்கமென அழகுடன் இயைந்து இயங்குகையில்
வேறு பட்டு வேர் பட்டு கெட்டு ஒழிதல் ஏனோடா?

தங்கமானாம் மாயை அதுவே
அதனை வேண்டி அண்ணலையே பிரிந்து பட்டோம் பலபாடு
நாகம் ஒன்றே  படமெடுத்தாட அதன் நிழலில்
படுக்கை இட்டு பல கனவும் கண்டிருத்தல் தகுமோடா?
உலக உருண்டை கை கொண்டு  வாய்  பொத்தித்தான் நகுமேடா?

ராமனை எண்ண அனுமன் வருவான்
குருவாய் வந்தே அணைத்தெடுப்பான்

ராம ராம என்றிருப்போம்
ராம நாமம் தனையே தின்றிருப்போம்

அனுமன் நிழலென தொடர்ந்திடுவான்
அருகாய் உன் மனம் படர்ந்திடுவான்

Saturday, September 25, 2010

பெண்டாட்டிய தவிர எல்லா பொம்பளை கிட்டயும்

மாமியார் மருமகள் ரெண்டு பேரையும் ராவை ப்ளான் பண்ண சொன்னது அவிக படி தாண்டிருவாய்ங்கன்னு இல்லே. இது வெளிய சொல்ல முடியாத மேட்டர் மட்டுமில்லை. அவிகளூக்கே உறைக்காத மேட்டர்.  இதனோட பாதிப்பு  அவிக உடல்,மனசு,வே ஆஃப் திங்கிங், ரீசனிங் ,பேச்சு  நடவடிக்கை எல்லாத்தையும் நாற அடிச்சுரும். சந்தோசத்துல உள்ளவுகதான் எதிராளியோட சந்தோசத்தையும் முக்கியமா நினைப்பாய்ங்க. சந்தோசப்படுத்துவாய்ங்க. துக்கத்துல உள்ளவுக எதிராளிய துக்கப்படுத்தித்தான் பார்ப்பாய்ங்க. இப்படி துக்கப்படுத்தி பார்க்கிற ஸ்டேஜுக்கு வந்துட்ட மாமியார் மருமகளை விரட்டின பிறகு தன் புருசங்காரனையும் விரட்டத்தான் பார்ப்பா. மாமியாரை விரட்டின மருமக நாளைக்கு தன் புருசங்காரனையும் விரட்டித்தான் தீர்வா.

இதுக்கு தீர்வு ரெண்டு பார்ட்டியும் கைனகாலஜிஸ்டை பார்க்கிறதுதான். செக்ஸாலஜிஸ்ட்,சைக்கிரியாட் ரிஸ்டை பார்த்தாலும் பெட்டர் தான்.

இளமை துடிப்புல இருக்கிறச்ச பொஞ்சாதின்னா "அதுக்குத்தான்"ன்னு ஒரு எண்ணம் உள்ளூற இருக்கும். ஆனா வயசான காலத்துல "அதுக்குன்னு" இல்லைனாலும் ஜஸ்ட் பகத்துல இருந்தா போதும்ங்கற எண்ணம் ஆம்பளைக்கு மட்டுமில்லை .பொம்பளைக்கும் இருக்கும். இதை  நினைச்சுப்பார்க்காம அப்பனை ஹால்லயும், அம்மாவை ஸ்டோர் ரூம்லயும் வச்சுட்டு அப்பாறம் "வீட்ல சம்சாரத்துக்கும் அம்மாவுக்கும் ஒத்துவரலை பாஸ்"னு மூக்கை சிந்தறதும், குவார்ட்டர் அடிக்கிறதும்
வீண் வேலை.

சிலர் இவிக நிம்மதியா "இருக்க" கைக்குழந்தைய  அப்பா அம்மா கிட்டே தொள்ளிருவாய்ங்க.

மாமியாரோட திருமண வாழ்வு சராசரியா இருந்திருந்தாலே இம்சை தான். இதுல சாடிஸ்ட் கணவன் கிட்டே மாட்டி அவதிப்பட்டிருந்தா , புருசங்காரன் கை வலுத்து இருக்கிற வரை மசாக்கிஸ்டா இருந்து அவன் கை தாழ்ந்ததும் சாடிஸ்டா மாறிருவா.அப்ப பிரச்சினை கொஞ்சம் சிவியரா தான் இருக்கும்.

மேலும் மனிதர்கள்ள மிருகத்தனம் இன்னும் மிச்சமிருக்கத்தான் செய்யுது. முக்கியமா தெரு நாய்களை அப்சர்வ் பண்ணியிருந்தா இது புரியும். பக்கத்து தெருவுல இருந்து  புதுசா  ஒரு நாய் இந்த தெருவை பாஸ் பண்ணனும்னா அது பயந்த சுபாவமா இருந்தா தன்  வாலை பின்னங்காலுக்குள்ள விட்டுக்கிட்டே பாஸாகும். கொஞ்சம்போல தகிரியமிருந்து  எதுக்கு வீண் சண்டைன்னு நினைக்கிற சாதியா இருந்தா முன் பல்லை மட்டும் காட்டிக்கிட்டே பாஸ் ஆயிரும். இந்த தெரு நாய்ங்களும் சாஸ்திரத்துக்கு விரட்டற மாதிரியே பாவ்லா காட்டி விட்டுரும்.

இதே சண்டைக்குன்னே பிறந்த நாயா இருந்தா ரண களம் தான். அந்த நேரம் பார்த்து ட்ரெய்ன் பிடிக்க வேகமா  போற பார்த்தசாரதியோ, பஸ் பிடிக்கப்போற  பலராமனோ குறுக்கால மாட்டினா கடி வாங்கி ஆண்டி ரேபிஸுக்கு அலைய வேண்டியதுதான்.

ஏன் இந்த கொலை வெறி? இந்த நாய்ங்க சுத்தி வர்ர  ரெட்டி அண்ட் ரெட்டி காலனில  அல்லது காந்தி நகர் காலனில  எத்தனையோ மனிதர்கள் வசிப்பாய்ங்க. யாரும் அந்த புது நாயை கவனிச்சிருக்கவே மாட்டாய்ங்க. ஆனால் இந்த நாய்கள் மட்டும் ஏதோ மேற்படி காலனி தங்களோட  பேர்ல ரெஜிஸ்டர் ஆயிருக்கிறாப்பல ஒரு ஃபீலிங்கோட புது நாயை துரத்தும். ஏன்னா இதுகளும் , அதுவும் ஒரே இனம்.

காலம் காலமா இருக்கிற மாமியாருக்கோ,  முந்தா நேத்து வந்த மருமகளுக்கோ அந்த வீட்டுல எந்த மசுரு உரிமையும் இருக்காது. ரெண்டுமே அடிமைகதான். சீனியாரிட்டில தான் வித்யாசம். ஒரு அடிமை என்னைக்குமே தன் எஜமானன் மேல ரெபல் ஆகமாட்டான். சக அடிமைதான் அவன் டார்கெட்.

லாஜிக் படி பார்த்தா புது அடிமையும், நீண்ட கால அடிமையும் கை கோர்த்து சுதந்திரத்துக்காக போராடனும். ஆனால் இதுக ஒன்னோட ஒன்னு வெட்டி மடியுதுங்க. ஏன்? பல  நூற்றாண்டு கால அடிமை ஜீன்ஸ் இன்னம் அவிக உடம்புல இருக்குது.

தன் ஆண்மை, கமாண்ட்   மேல முழு நம்பிக்கை இருக்கிற ஆம்பளை எவனும் பொம்பளைய அடக்கியாளனும்னு நினைக்கவே மாட்டான். எவனொருத்தன் உள்ளுக்குள்ள தன்னை பொம்பளையா உணர்ரானோ அவன் தான் பொம்பளைய தனக்கு சமமா பாவிச்சு அ அவள் எங்கே கை மீறி போயிருவாளோனு அடக்கி வைக்க பார்ப்பான்.

ஒரு வீட்ல ஒரே ஒரு ஆண்மகன் ஆண்மையின் சின்னமா , தன்னம்பிக்கையின் மறு உருவமா இருந்துட்டா போதும் ( அது மாமனாரானாலும் சரி, மச்சினனாலும் சரி தன்னை உள்ளுக்குள்ள பெண்ணா உணராம , பெண்களோட சுதந்திரத்தை பாடதிக்காம இருந்துட்டா போதும்  அந்த வீட்ல மாமியார் மருமக தகராறே வராது. அவிக அவனை பூஜை பண்ணிக்கிட்டே காலத்தை ஓட்டிருவாய்ங்க. அவன் மதில் மேல் பூனையா இருந்தாத்தான் மாமியார் ஒரு பக்கம் மருமக ஒரு பக்கம் முந்தானையை விரிச்சு பிடிச்சுக்கிட்டு இந்தப்பக்கம்  குதி, அந்தப்பக்கம் குதிக்காதேன்னு குத்தாட்டம் போடுவாய்ங்க.

மாமியார்,மருமகள்னே இல்லை எந்த உறவா இருந்தாலும் தகராறுகள் வர உடல் ரீதியிலான பலகீனங்களும் ஒரு காரணம்.  எந்த வயசா இருந்தாலும், ஆணானாலும் சரி பெண்ணானாலும் சரி ஹெல்த் ரூல்ஸை ஃபாலோ பண்ணியே தீரணும். இல்லைன்னா வாயிதா போயிரும். கோபம்ங்கறது பலகீனத்துக்கு அடையாளம். பலகீனத்தோட பின் விளைவு.

சவுண்ட் மைண்ட் இன் சவுண்ட் பாடி. எண்ணம் போல் மனம் . மனம் போல் வாழ்வு. உடல் மனம்ங்கற ரெண்டுல எது வலிமையா இருக்கோ அது மத்ததை இன்ஃப்ளுயன்ஸ் பண்ணும். மனித உடல் ஒரு அற்புத இயந்திரம். அது மனுஷன் சொல்றதை கேட்கனுமே தவிர அது சொல்றதை மனுஷன் கேட்கிற ஸ்டேஜ் வந்துருச்சுன்னா உலகமே நாறிடும். உடல் மனசு  ரெண்டுமே வலிமையா இருந்தா   நாய்குட்டி கணக்கா கீழ்படியும். அப்போ மனுஷன் கண்ட பன்னாடைகளுக்கு கீழ்படியாம மனசாட்சிக்கு மட்டும் பயந்து உலகத்தையே இன்ஃப்ளுயன்ஸ் பண்ணலாம்.

ஆக மாமியார் மருமக யுத்தத்தை தவிர்க்கனும்னா டயட்டிஷன், பியூட்டிஷன், காஸ்ட்யூமர், ஃபிசிஷியன்,செக்ஸாலஜிஸ்ட், சைக்காலஜிஸ்ட் இப்படி ஒரு படையே வேலை செய்யனும்ங்கோ..

மாமியர் மருமக யுத்தத்துக்கு பல காரணங்கள் உண்டு. ஜோசியப்படி பகை ராசியா இருக்கலாம். செவ் தோஷம் காரணமா மருமக கோபக்காரியா இருக்கலாம். சர்ப்ப தோஷம் காரணமா அவளே மாமியாரை பேயா பிசாசா கற்பனை பண்ணிக்கிறவளா இருக்கலாம். சில வீட்ல வாஸ்துல்லாம் பார்த்தா அரண்டு போயிருவன். அந்த வீட்டுக்குள்ள நண்பனா நுழைஞ்சவன் கட்டாயம் எதிரியாத்தான் வெளிய வருவான்.

கண்ணாலத்து பெண்ணை பார்க்கிறச்சயே செவ் தோஷம் ,நாக தோஷம்லாம் இருக்கா இல்லையானு பார்த்து ஆறு மாசம் முந்தியே பரிகாரம் ஸ்டார்ட் பண்ணிரனும். செவ் தோஷத்துக்கு உடனடி பரிகாரம் ரத்த தானம் அல்லது அங்கம் அறுபட்டவர்கள் தீக்காயங்களுடையவர்களுக்கு பெரிய அளவில் உதவுதல். சர்ப்பதோஷத்துக்கு பரிகாரம் அன்னியமத கிரந்தங்களை வாசித்தல், அன்னிய மொழி ஒன்றை கற்றல் ( ஜெர்மனி, ஃப்ரென்ச் மாதிரிங்கோ) . முக்கியமா பையன் பெண்ணுக்கு பொருத்தம் பார்க்கிறச்சயே மாமியாருக்கு ஃப்ரெண்ட்லி ராசியான்னு பார்த்துக்கறது நல்லது. அப்படியே எக்ஸ்ட்ரா பெட்ரூம் போடறச்சயே வாஸ்துவும் கொஞ்சம் போல கரெக்ட் பண்ணிக்கிறது நல்லது பாஸு.

கண்ணாலத்துக்கு முந்தியே மாமியார் டயட்டிஷன், பியூட்டிஷன், காஸ்ட்யூமர், ஃபிசிஷியன்,செக்ஸாலஜிஸ்ட், சைக்காலஜிஸ்ட்டுன்னு ஒரு ரவுண்டு பார்த்துரலாம்.  அடுத்தது ஏழ்மை, பொருளாதார பற்றாக்குறைகளால் ஏற்படற சின்ன சின்ன பிரச்சினைகள். ஒரே டிவி,ஒரே ஃபேன், ஒரே கக்கூஸு இதெல்லாம் சால்வபிள். என்ன மாமியார்,மருமக சிண்டை பிச்சுக்காம வீட்டு ஆண்களை என் கரேஜ் பண்ணா இதெல்லாம் ஜ்ஜுஜுபி.

மாமியார் -மருமகள் -மகன் இந்த முக்கோணம் போலவே இன்னொரு முக்கோணமும் இருக்கு. மருமகள் - மாமனார் - மாமியார் அடங்கொய்யால இதென்னய்யா புதுக்கரடின்னு சிலும்பாதிங்க.

ஆம்பளைங்க சைக்காலஜி என்னடான்னா பெண்டாட்டிய தவிர எல்லா பொம்பளை கிட்டயும் பெண்ணுரிமை,சம உரிமை பத்தியெல்லாம் வாய்கிழிய பேசுவாய்ங்க. அட உறவு எதுவேணம்னா இருக்கட்டும் ..( ரிப்பீட்டட் ஆடியன்ஸா இருக்கக்கூடாது ) - ரேர் விசிட்ஸ் கொடுக்கிற எந்த பொம்பளையானாலும் ரெம்ப லிபரலா இருப்பாய்ங்க.

பொஞ்சாதி கேஸ் சிலிண்டர் ஆயிருச்சு. ஃபோன் பண்ணுன்னா எரிஞ்சு விழற பார்ட்டி மருமக வந்து "மாமா கேஸ் ஆயிருச்சு"ன்னவுடனே ஃபோனை மடியில எடுத்து நெம்பரை சுழற்ற ஆரம்பிச்சுர்ரது, "எம்மாடி சொம்மா சொல்ல கூடாது பொங்கல் சொம்மா அருமை.."ன்னு காம்ப்ளிமெண்ட் கொடுக்கிறது இதெல்லாம் கூட மாமியார் -மருமக யுத்தத்துக்கு காரணம்தான். வாரத்துக்கொருதரம் கூட ஷேவிங் பண்ணாத பார்ட்டி மருமகள் இருக்கான்னு வாரத்துக்கு 3 தரம் ஷேவ் பண்ண ஆரம்பிச்சா கடுக்குமா இல்லியா?

இந்த பிஹேவியர் பின்னாடி இன்னொரு அருவறுப்பான உள் மன படிவமும் இருக்கு. மகன்ங்கறவன் யாரு? இவரோட மறுபதிப்பு. அதனால சல்லாத்துணி பின்னால ஒரு வித நாசூக்கான மறைமுகமான செக்ஸுவல் இன்ஸ்டிங்ட்ஸ் கூட இருக்கும். ஏற்கெனவே சொன்ன மாதிரி ஒரு பெண்ணுக்கு ( மாமியார் ) இன்னொரு பெண் ஜஸ்ட் போட்டிதான். உறவுகளோட தொடர்பே கிடையாது.

(தொடரும்)

இரண்டு பெண்கள்

பொம்பளைன்னா ஆம்பளைக்குத்தான் ஜொள்ளு. விவரமான ஆம்பளை தான் டார்கெட் பண்ண பார்ட்டி படியுமா இல்லியா பார்த்து தான்  ஜொள்ளு விடுவான். நல்ல மன ஆரோக்கியம் உள்ள ஆம்பளை கிட்டாததை "கிட்டாதாயின் வெட்டென மற"ன்னு அடுத்த வேலையை பார்க்க போயிருவான். சைக்கிரியாட்ரிஸ்டு கிட்டே போகவேண்டிய கேஸ்தான் கைய அறுத்துக்கறது,  கழுத்தை அறுக்கிறதுன்னு போவான். தந்தில செய்தியா வருவான்.

பொம்பளைக்கு பொம்பளை மேல எந்தவிதமான ஜொள்ளும் இருக்காது ( ஒரு சில கேஸ்ல லெஸ்பியன்ஸ் ஜொள்ளு விட்டுக்குவாய்ங்க. இது அப் நார்மல்)   நார்மல்  கேஸஸ்ல கூட  ஒருத்தி ஆம்பளையோட ரோலை ப்ளே பண்ணுவா .இன்னொருத்தி பொம்பளை ரோலை ப்ளே பண்ணுவா ( கில்மா மேட்டர் இல்லிங்கோ க்ளாஸுக்கு கட்டடிக்கலாமா , வேணாமா எந்த சினிமா போவலாம்னெல்லாம் ஒருத்தி டிசைட் பண்ண இன்னொருத்தி ஒபே பண்ணுவா). இதே ஃபார்முலாதான் ஆம்பளை ஃப்ரெண்டிஷிப்லயும் அப்ளை ஆகுது.

ரெண்டு ஆம்பளை (மனசு ஒத்துப்போனா) எல்லாத்துக்கும் அஜீஸ் ஆயிருவான். எல்லாத்துக்கும்னா "எல்லாத்துக்கும்". ஆனா பொம்பளைங்க சமாசாரம் வேற . ஒரே ஒரு கால் முழம் மல்லிப்பூவுக்கு,  ஒரு ஸ்பூன் காபி பொடிக்கு  வெட்டி மடிவாளுங்க. பொம்பளைங்கறத விட பெண்ணினம்னு சொல்லிரலாம்.

 இயற்கை பெண்ணினத்துக்கு ஒரு ஜீவாதார கடமையை தந்திருக்கு. அது என்னன்னா சூட்டபிள், டைனமிக் ஆணை ஐடென்டிஃபை பண்ணி இனப்பெருக்கம் செய்யறது . ( ஆ.வில டாக்டர் ஷாலினி இதை ரெம்ப பர்ஃபெக்டா விவரிச்சிருக்காய்ங்க. ஹேட்ஸ் ஆஃப்) . தன்னோட ஜீவாதார கடமையை உள்ளூற உணர்ந்துக்கற வரை வேணம்னா பொம்பளை பொம்பளை ஃப்ரெண்ட் ஷிப் பாஸிபிள். அதுக்கப்பாறம் ஒரு பெண்ணை பொருத்தவரை  சக பெண் டேமேஜ் பார்ட்டி (இனப்பெருக்கத்துக்கு உதவமாட்டாளே)

மேலும் மனித இனத்துல பெண் ஜீவராசிக்கு சுயமாக கூடு கட்டும், இரை தேடும் , குழந்தை பெறும், வளர்க்கும் வசதி வாய்ப்புகள் இல்லைங்கற எண்ணம் சில நூற்றாண்டுகளா வந்துருச்சு. இது ஜீன்ஸ் வழியே பரவி வந்துருக்கு. அதனால சக பெண் என்பவள் பெண்ணை பொருத்தவரை ஒன்னு வேஸ்ட் இல்லைன்னா போட்டி.
அது அம்மா பொண்ணாகட்டும், அக்கா தங்கச்சியாகட்டும், மாமியா மருமக ஆகட்டும். போட்டின்னா போட்டிதான். காட்டா குஸ்திபோட்டி.

சகோதிரிகள், தாய் மகள், தோழிகள், சக்களத்திகள்னு,மத்த கேட்டகிரிஸ்னால ஏற்படற நஷ்டங்களை ஆம்பளை பெருசா எடுத்துக்கறதில்லை.

சகோதிரிகள் முட்டி மோதினா:
"அட விடும்மா.. உனக்கென்ன நாளைக்கே அதே மாதிரி ஹேர் ட்ரையர் ஒன்னு வாங்கி தந்துர்ரேன்" னு டாடியா சொல்லிட்டா ப்ராப்ளம் சால்வ்ட்

தாய் மகள் முட்டி மோதினா:
"தூத்தேரிக்க .. பொம்பளையா நீ பெத்த பொண்ணோட என்னாடி போட்டி உனக்கு" ன்னு ஒரு அப்பனா அதை அடக்கி ஃபையர் இஞ்சின் வேலை பண்ணிரலாம்.

சக்களத்திகள் மோதினா:
ரெண்டு பார்ட்டியும் ஒரே லொக்கேஷன்ல என்ட்ரி கொடுக்காத வரை தன் பொய்யே தனக்குதவின்னு மெயிண்டெய்ன் பண்ணிரலாம்

ஆனால் இந்த மாமியா மருமக இஷ்யூல மட்டும் ஆம்பளைங்க செமர்த்தியா மாட்டி முழிக்க காரணம் ரெண்டு பார்ட்டியும் ஒரே லொக்கேஷன்ல இருப்பாய்ங்க. இவனோட சோஷியல் ஸ்டேட்டஸை ஒரே நிமிஷத்துல நாசமாக்கிர்ர கேரக்டருங்க. டிவிஷன் ஆஃப் லேபர், டைம் ஷேர் சிஸ்டம்லாம் இந்த மேட்டர்ல பெருசா உதவாது. தினம் தினம் 24 மணி நேரம் சிண்டை பிச்சுக்க வைக்கிற பிரச்சினை இது. இந்த பிரச்சினையோட வேர் என்னானு புரியாததால ஆம்பளை அரண்டு போயிர்ரான். அவன் சுதாரிச்சு ஏதோ ஒரு ஸ்கெட்ச் பண்றதுக்குள்ள கதை கை மீறி நிருபர்கள் கைக்கு போயிருது. அவிக கவர் ஸ்டோரியா அடிச்சு தள்ள ஏதுவா என்னென்னவோ இழவெடுத்த சம்பவங்கள்ளாம் நடந்துருது. போதாக்குறைக்கு இப்ப வரதட்சிணை தடுப்பு சட்டம்ங்கற ஆயுதம்  மருமக்கள் மார் கையில கிடக்குது.

அதனால இந்த பதிவுல இந்த மாமியா மருமக பிரச்சினைக்கான காரணங்களை நோண்டி நுங்கெடுத்துரலாம்.( நோய் நாடி நோய்முதல் நாடி)

மொதல்ல வெஜிட்டேரியன் காஸஸ் பார்த்துட்டு அப்பால கில்மா ரீசன்ஸுக்கு போயிருவம். கையோட கையா சொல்யூஷன்ஸும் கொடுத்துக்கிட்டே போகலாம்.

மொதல்ல சொன்ன மாதிரி ரெண்டு பேரும் பெண்கள்ங்கறது முதல் காரணம். மாமியார் மருமகள் ரெண்டு பேர்ல யார்ல ஆண் தன்மை அதிகமா இருக்குதோ அவிக ஆண் ரோலையும், பெண் தன்மை அதிகமா உள்ளவுக பெண் ரோலையும் அண்டர் டேக் பண்ணனும். இந்த பதிவை கணவன் மார் தான் அதிகம் படிக்க வாய்ப்பிருக்கிறதால நீங்களே ஜட்ஜ் பண்ணி ஆண் தன்மை உள்ளவர்களுக்கு அதுக்குரிய ட்ரஸ் அப், லைன் அப், வேலைகள், டாக்ளிங்கை அப்ளை பண்ணுங்க.

அடுத்து ஏஜ் ஃபேக்டர். மாமியாருக்கு மெனோஃபஸ் டைமா இருந்தா வேற வம்பே வேணாம்.வயசு வித்யாசம் காரணமா  ஜெனரேஷன் கேப் கேம்ப் அடிச்சுரும். மாமியார் ஜெமினி கணேசனை ரசிச்சா மருமகள் விக்ரமோட ஜெமினியைத்தான் ரசிப்பாய்ங்க. ( ஆனா ஒன்னுங்கண்ணா வயசு வித்யாசமில்லாம இந்த பாடாவதி சீரியல்ஸை எப்படி சகிச்சுக்கிறாய்ங்க?)

மத்தவுக ஆளுக்கொரு மேட்டரை பிடிச்சிக்கிட்டு சிங்கியடிக்க நான் மட்டும் எல்லா சப்ஜெக்டுலயும் புகுந்து வர காரணம், 43 வயசுக்கும் முகத்துல சின்ன வயசு மாதிரி ஒரு களை இருக்க காரணம்  இளைய தலைமுறையோட எனக்குள்ள கம்யூனிகேஷன் தான். அவிக என்னை நாட காரணம் என் கணிணி அறிவு,ஜோதிஷம்,செக்ஸாலஜி ,சைக்காலஜி தான். இதெல்லாமே எவர் க்ரீன் சப்ஜெக்ட்ஸ்.

இந்த மாதிரி மாமியாருங்க கிட்டேயும் சில எவர் க்ரீன் சப்ஜெக்ட்ஸ் இருக்கனும். அதை சொம்மா பம்மாத்து காட்டாம,பந்தா பண்ணாம  ஷேர் பண்ணிக்கனும். அப்பபோ அப்டேட் பண்ணிக்கனும்.

கடந்த காலத்துலயாவது அப்பளம்,வடாம், குழந்தை வளர்ப்புன்னு சில ஐட்டம்ஸ் இருந்தது. இப்போ கீற மாமியாருங்களுக்கு அந்த இழவும் தெரியாது. கெரகம்.

உறவுகள் கசக்காம இருக்க அந்த காலத்துலயே ஒரு ஃபார்முலா கண்டு பிடிச்சு வச்சிருக்காய்ங்க. " கிட்ட இருந்தால் முட்டப்பகை. எட்ட இருந்தால் நிகள உறவு" .
வெஸ்டர்ன் ஸ்டைலுக்கு வந்துரனும். ஒருத்தர் விஷயத்துல ஒருத்தர் இன்டர்ஃபியர் ஆகக்கூடாது.

மாமியாரும் மருமகளும் ஏஜ் ஃபேக்டரை ஓவர் கம் பண்ணனும்னா நீ இறங்கிவா நான் ஏறி வர்ரேன் ஸ்டைல் மெயிண்டெய்ன் பண்ணனும்.

மருமகள் :
இனி என்ன கண்ணாலம் கூட ஆயிருச்சு. இந்த வருஷமோ அடுத்த வருஷமோ பாப்பா கூட பிறக்கப்போவுதுன்னு கொஞ்சம் மெச்சூர்டா பிஹேவ் பண்ணலாம். ட்ரஸ் அப், மியூசிக் டேஸ்ட், பாடி லேங்குவேஜ் இத்யாதியை மாத்திக்கலாம். தோள் குலுக்கல், கெக்கே கெக்கேனு சிரிக்கிறது, புருஷனை டாமி,ஜூலி, ஜுஜூனு நாய் குட்டிய கூப்பிடமாதிரி கூப்பிடறது, ( இதை பெட் ரூம்ல மட்டும் கன்டின்யூ பண்ணலாம்)
கண்ணாலமாகாத தோழிகளோட கடலை போடறது இத்யாதிய விட்டுரலாம். தான் ஏறி வந்த மாதிரியே மாமியாரை சாலக்கா இறக்கி விடனும் ( ரோட்ல இல்லிங்கோ - வயசு மேட்டர்ல)

மாமியார்:
மருமகள் நைட்டியும், முகத்துல கண்ட கண்ட களிம்புமா திரியறதை பார்த்துட்டு முகவாய் கட்டைய தோள்ள இடிச்சு நக்கல் பண்ணாம தானும் ட்ரை பண்ணலாம். ஒரு பத்து வயசு போல குறைக்க மருமக கிட்டேயே சஜஷன் வாங்கி மாறலாம்.டேஸ்டை மாத்திக்கலாம்.

இன் செக்யூரிட்டி:
தான் திருமண வாழ்க்கைய ஆரம்பிச்ச  நாள்ளருந்தே ஒழுங்கா புருஷனை தாயா தாலாட்டி, சீராட்டி,பாராட்டி என் கரேஜ் பண்ணியிருந்தா மருமக வர்ர காலத்துல உட்கார்ந்து சாப்பிடற ஸ்டேஜ்ல இருந்திருக்கலாம்.அதை விட்டுட்டு சல்ய சாரத்யம் பண்ணி , புருசங்காரனை மொக்கை பண்ணி, தன் குடும்பத்தாருக்கு அதீத முக்கியத்துவம் கொடுத்து , விரதம் , அது இதுன்னு கட்டிலை பிரிச்சு போட்டு, மகள் மாதிரி ( இம்மெச்சூர்ட்  அண்ட் இர்ரெஸ்பான்சிபிள் பிஹேவியர்ஸ்) தன் அப்பனை இம்சை பண்ண மாதிரியே புருசங்காரனை  இம்சை பண்ணியிருந்தா இதனோட இம்பாக்ட் அவனோட சம்பாதனை மேல விழுந்து  புள்ளைய இறுக்கி பிடிக்க வேண்டிய கட்டாயம் வந்துரும். இந்த ஸ்டேஜ்ல இருக்கிற மாமியாருங்கதான் மருமகளோட அதிகமா மல்லு கட்டறது வழக்கமா இருக்கு.

இந்த பத்திய மருமக்க மாரும் படிச்சு மாமியார் பண்ண தப்பை தாங்களும் பண்ணாம ஒழுங்கா புருசங்காரனை என்கரேஜ் பண்ணா பத்தாக்குறை இருக்காது.  பத்தாக்குறையால வர்ர இன்செக்யூரிட்டி, அதனால வர்ர மோதல்களை அவாய்ட் பண்ணலாம்.

பகல் -இரவு :
உங்க நிகழ்காலம் எப்படி உங்க எதிர்காலத்தை தீர்மானுக்குதோ அப்படித்தான் உங்க இரவு காலைப்பொழுதையும், காலை நேரத்து இதங்களும் இம்சைகளும் முழு நாளையும் தீர்மானிக்கும். மாமியார்,மருமகளோட ராவுகள் தான் அவிகளோட பகல் நேர  குடும்ப வாழ்க்கைய தீர்மானிக்குது.

மருமகள்:
செக்ஸுல உச்சம் என்பது சாத்தியமாகனும்னுதான், ஆணோட உணர்ச்சிகளை மழுங்கடிச்சு தாக்கு பிடிக்க வைக்கத்தான் கல்யாணம்ங்கற செட்டப்பே உருவாச்சு. அதனால வெய்ட் ப்ளீஸ். மத்த மேட்டர்ல புலியா இருக்கிற புருசங்க கூட பலான மேட்டர்ல டுபுக் பார்ட்டியா இருக்க வாய்ப்பிருக்கு. செக்ஸுல உச்சம் பெற பீடாலருந்து ஐஸ்வாட்டர் வரை எத்தனையோ வழி இருக்கு. கொஞ்சம் போல மெனக்கெட்டா 3 மாசத்துல சூட்சுமம் பிடிபட்டுரும்.  அப்படியே உச்சம் கிடைக்கலைன்னாலும் எப்பயும் கிடைக்காதுங்கற முடிவுக்கு வந்துராதிங்க. உங்க உணர்வுகள் மந்தப்பட்டுராம பார்த்துக்கங்க. ரிஜிட்டிட்டி வந்துருச்சுன்னா எந்த கொம்பனாலயும் உச்சம் தர முடியாது.  டேக் கேர்

மாமியார்:
உங்க மேட்டருக்கு வரும்போது மொதல் பிரச்சினை பெட் ரூம் தான். அதுலயும் மிடில் கிளாஸ் ஃபேமிலிஸ்ல ( சிங்கிள் பெட் ரூம் தான் இருக்கும்) மருமக உங்க பெட் ரூமை கேப்சர் பண்ணிர்ரதால சோத்துக்கு வழியில்லாதப்ப கொலைப்பசி எடுக்கிறாப்ல என்னென்னவோ புது புது கற்பனைகள் எல்லாம் ஊறும்.மெனோஃபஸ் சமயமா இருந்தா சொல்லவே தேவையில்லை. இந்த வயசுல அப்பட்டமான உடலுறவோட தேவை குறைவாத்தான் இருக்கும். அதிகமா இருந்தாலும் அது ஒன்னும் கிரிமினல் குற்றமில்லை. இயற்கை தான். இதுக்காக கில்ட்டி ,குற்றமனப்பான்மைக்கு இடம்  கொடுக்கிறது மடத்தனம்.ஆத்துகாரர்ல ஆத்திரம் அவசரம் இருக்காது, தொடர் உடலுறவுகள் காரணமா உங்க பாடிகள் மத்தியில ஒரு வித ஒத்திசைவு ஏற்பட்டு இருக்கும்.

இன்னம் சொல்லப்போனா  ஹனி மூன் பீரியட்ல இருந்த பல தடைகள் இப்போ தகர்ந்து போயிருக்கும். ஒரு வகையில இது பரீட்சைக்கு இம்ப்ரூவ் மெண்ட் கட்டின மாதிரி. ஒரு தொடுகை, இடுப்புல ஒரு கிள்ளு, கால் விரலுக்கு ஒரு சொடுக்கு எடுத்து விடறது எனஃப். அதுக்கு கூட வாய்ப்பில்லேன்னா கடுப்பு வர்ரது சகஜம்.

உங்க ராவை ப்ளான் பண்ணுங்க. பகல் நேரத்து உஷ்ண நிலை ஆட்டோமேட்டிக்கா கட்டுப்பாட்டுக்கு வந்துரும்

(தொடரும்)

Friday, September 24, 2010

அம்மா சொன்ன பலான கதை

அம்மான்னா வீரம் செறிஞ்ச கதைகள்,( வீர சிவாஜிக்கு அவிக அம்மா சொன்ன மாதிரி )  நீதிக்கதைகள்தான் சொல்லனும் ( காந்திக்கு புத்லி பாய் சொன்ன மாதிரி) னு ஒரு எழுதப்படாத விதி இருக்கு. ஆனா எங்கம்மா எனக்கு  ஒரு பலான கதை கூட சொல்லியிருக்காய்ங்க. அதை அப்பாறம் சொல்றேன். அதுக்கு மிந்தி நீதின்னா என்ன  ,நீதிக்கதைன்னா என்னனு பார்ப்போம்.

நீதிக்கு தலைவணங்குன்னு வாத்தியார் படம் ஒன்னிருக்கு. நீதின்னா எப்படிப்பட்ட
அநீதிக்காரனும் அதுக்கு தலைவணங்கனும் அந்த அளவுக்கு அது பர்ஃபெக்டா இருக்கனும். சமீபத்துல ஒரு ஐ.ஏ.எஸ் ஆள்றவுக பெருசா  பண்றாய்ங்க, நாம சிறுசா செய்தது வெளிய வராதுன்னு இருந்தது ஞா இருக்கும்னும் நினைக்கிறேன்.

நீதிங்கறது அடுத்தவன் வந்து சொல்லனும்னு கிடையாது. அது நம்ம மனசாட்சிக்கே தெரியனும். இந்த ப்ளாகை படிக்கிறவுகளுக்கு நான் யாரு ,என்னனு தெரியாது. நான் உத்தமன்,அஸ்கலித  நைஷ்டிக பிரம்மசாரினு பீலா விட்டாலும் நம்பத்தான் போறிங்க. இருந்தாலும் அல்லாத்தையும் போட்டு உடைச்சேன்.

மேற்படி ஐ.ஏ.எஸ் கூட எப்போ தன் லைஃப் ஸ்டைலை மாத்திக்கிட்டாரோ அன்னைக்கே ராஜினாமா பண்ணியிருக்கலாம்.  பிரச்சினை வர்ரதுக்கு மிந்தியே நான் பலான கோட்டால பதவிக்கு வந்தேன். ஆனால் இன்ன நம்பிக்கைகள் எனக்கிருக்குது, சட்டப்படி இது தப்புன்னா ராஜினாமா பண்ண தயார்னு முன்  கூட்டியே சொல்லியிருக்கனும்.

அதைவிட்டுட்டு முதுகெலும்பில்லாத கலைஞர் அரசு மண்டியிட்டுட்ட மாத்திரத்துல அவர் தர்மத்தின் தலைவனாயிர முடியாது.

சரிங்கண்ணா இப்போ  நீதிக்கதைக்கு வந்துருவம். கதைக்குள்ளாற ஒர் நீதியை வச்சிருக்கிற கதை நீதிக்கதையா? அல்லது ஒரு நீதியை சொல்லவே  எழுந்த கதை நீதிக்கதையா? எப்படியோ கதைக்கும் நீதிக்கும் சேர்த்து இடம் கொடுக்கிற கதை நீதிக்கதைனு வச்சிக்கலாம்.

எங்கம்மா  கதை சொல்றதுலயும் புலி, கதை சொல்லிட்டே வெறும் ரசம் சோத்துக்கு  காரக்குழம்பை சைட் டிஷ்ஷா மாத்திர்ரதுலயும் புலி.

(புலிக்கு பிறந்தது பூனையாகுமா என்ன? எங்க சித்திக்கு  - அம்மாவுக்கு தங்கச்சிங்கோ - 20லருந்து 7 வரை பல்வேறு வயசுல பொம்பளை பசங்க- பெரியவ புடவை , கடைக்குட்டி ஜட்டி போட்டுக்கிட்டு அலையும்- அவிக வீட்டுக்கு நான் போனா எல்லா டிக்கெட்டும் ஹால்ல சோஃபாவுலயே ஐக்கியமாயிர்வாய்ங்க- சித்தி சமையலறைலருந்து கரண்டியோட வரும்- இந்த பையன் வந்தாலே இம்சைதான்- எல்லாம் இவன் வாயை பார்த்துக்கிட்ட் உட்கார்ந்துருதுங்கனு திட்டிக்கிட்டே வரும்- சித்தி உத்தேசம்  நம்ம கதைக்கூடத்தை கலைக்கிறது- ஆனா அடுப்புலருந்து எதுனா தீயற வாசனை வர்ர வரை கதை கேட்டுட்டுத்தான் கிச்சனுக்கு அலறியடிச்சுக்கிட்டு ஓடும் )

கதை சொல்றதுல புலியா இருந்து என்னையும் புலியாக்கின எங்க அம்மாவே "கதை கேட்ட நாயி வேட்டைக்கு உதவாது"ன்னும் ஒரு கதை சொல்லியிருக்காய்ங்க. அது டக்குனு ஞா வரலை. அதாவது வெறுமனே கதை கேட்கிறது கிரிமினல் வேஸ்ட். அந்த கதையிலருந்து நமக்கு தேவையானதை க்ராஸ்ப் பண்ணிக்கிற கப்பாசிட்டி இருக்கனும்.

நீங்க கத்துக்க சித்தமாயிட்டா எதுலருந்து வேணம்னா கத்துக்கிடலாம். அதுக்கு கதை,கவிதைன்னு தராதரம்லாம் இல்லே.

நான் டீன் ஏஜ்ல இருந்தப்ப சரோஜா தேவி கதைகள் மாதிரியே  இந்து நேசன்ங்கற புஸ்தவமும் பலான கதைகளுக்கு பிரபலம். வீட்டுக்காரம்மாவுலருந்து வேலைக்காரி வரை எல்லாரும் எல்லாரோடயும் தக் ஜம் பண்ணுவாய்ங்க. சொம்மா ஜிவ்வுனு ஏறும். என்ன ஒரு லொள்ளுன்னா கடைசில கெட்டகாரியம் பண்ண எல்லாரும் ஒன்னு ஜெயிலுக்கு போயிருவாய்ங்க அ கொலையாயிருவாய்ங்க. ஏறினதெல்லாம் பொசுக்குனு இறங்கிரும்.

என்னைக்கேட்டா ஒவ்வொரு மனிதவாழ்க்கையும் ஒரு நீதிக்கதை தான். எப்படி வாழக்கூடாதுங்கற நீதியை சொல்ற கதை. அட ஒவ்வொரு நாளூம் நீதிக்கதைதான் பாஸ்.

இப்ப நான் ஒர்க் பண்ணிக்கிட்டிருக்கிற P4 சிஸ்டம் ஆரம்பத்துல வைரஸால லொள்ளு பண்ணாலும் சமீப காலமா சி ட்ரைவ்  லாக் பண்ணிட்டதால பதவிசாதான் வேலை செய்துக்கிட்டிருந்தது.

நம்ம  கிட்டே ஒரு கெட்ட புத்தி என்னன்னா எதையும் அப்கிரேட் பண்ணிட்டே இருக்கிறதுதான். பாண்டான்னு ஒரு ஆண்டி வைரஸ் போட்டிருந்தேன். சுட்டியா வேலை செய்துக்கிட்டிருந்தது.

வைரசை டெலிட் பண்ணலின்னாலும் நியூட் ரலைஸ் பண்ணிரும். கடந்த வாரம் அவாஸ்த் ஆண்டி வைரஸ், அடோப் ரீடர்,டேட்டா ரிக்கவரி சாஃப்ட் வேர்சை இன்ஸ்டால் பண்ணினேன். நேத்து போட்ட நாலு ஐட்டத்தையும் பக்காவா ரெடி பண்ணி, பென் ட்ரைவ்ல போட்டுக்கிட்ட  பொறவு தூசு தட்டினேன். ( இன்னொரு செட் ஆஃப் சாக்கெட்ஸ் போட வசதியா இருந்த கேபினெட் ( டப்பா  )  கேப்ல ஒரு எலி உள்ளாற போய் ஃபேமிலியே நடத்திக்கிட்டிருந்ததுங்கண்ணா)

மறுபடி மக உதவியோட சிஸ்டத்தை கனெக்ட் பண்ணி ஓட விட்டேன்.ஓகே.அவாஸ்தை வச்சு ஒரு ஃபுல் ஸ்கேன் கொடுத்துட்டு நாம ப்ரிண்ட் பண்ண அம்மன் , ஷீரடி பாபா, கிருஷ்ணன்  சத நாமாவளியை ஒரு பாட்டம் படிச்சேன். அவாஸ்த் ஏதோ ஒரு சிஸ்டம் ஃபைலை தூக்கிருச்சு போல . சிஸ்டம் ஆஃப் ஆயிருச்சு.என்னென்னமோ தகிடுதத்தம்லாம் பண்ணியும் பெப்பே.

என் மகளோட லவ்வர் களமிறங்கி என்னென்னவோ கதை பண்ணான் .பெப்பே. டிஸ்ப்ளே வரலை, கீ போர்டு ,மவுசு கூட வேலை செய்யலை, கடைசில ஜேம்ஸை வரச்சொன்னேன் ( இவரை பத்தி ஒரு பதிவே போடனும்)

அஞ்சு நிமிஷத்துல நானா ..வேலை செய்யலையா.. நான் படு சுட்டியாக்கும்ங்கறா மாதிரி பதவிசா வேலை செய்யுது. சிஸ்டம் வேலை செய்யாம இருந்த காலை 10 முதல் இரவு 10 வரை என்னென்னமோ யோசனைகள்.

கடவுள் நமக்கு 16-112 ஐ நிவாசமாக்கின மாதிரி எலிக்கு பி4 ஐ டிசைட் பண்ணாப்ல இருக்கு. அதனோட வயித்தெறிச்சலை கொட்டிக்கிட்டதாலதான் டப்பா வேலை செய்யாம போயிருச்சா? அல்லது சிஸ்டம் இருக்கிற சிமெண்ட் அலமாரியோட மேல் தட்டுத்தான்  ஸ்வீட்டியோட  ( பெண் பாமரேனியன் குட்டி )  டென். சோன் பப்டி மாதிரி வெள்ளை மயிர் பறந்துக்கிட்டே இருக்கும். கம்ப்யூட்டரை க்ளீன் பண்ணப்பறம் அதை பக்கத்துக்கு அறைக்கு ஷிஃப்ட் பண்ணும்படியாவும், இங்கன விடக்கூடாதுன்னும் ஒரு ஜி.ஓ பாஸ் பண்ணியிருந்தேன்.

சிஸ்டம் வேலை செய்யாம போயிரவே டர்ராயிட்டன். ஏழை மக்களை குப்பத்தை விட்டு காலி பண்ண வைக்கிற சினிமா வில்லனுக்கும், எலி , நாயை விரட்டியடிச்ச நமக்கும் என்ன வித்யாசம்ங்கற மாதிரி கில்ட்டி கூட வந்துருச்சு. கில்மா ஐட்டங்க எழுதினப்பல்லாம் ஒன்னும் ஆகலே, மாமியாருக்கு மருமவ சக்களத்திதானு எழுதினப்பயும் ஒன்னும் ஆகலை.

சாக்தேயம் பத்தி ஏதோ நாலு பேரு தெரிஞ்சிக்கிட்டம்னு "அவள்" தொடர் ஆரம்பிச்ச பொறவு இப்படி நடக்குதேனு வருத்தம் + நல்லாவே ரீச் ஆகும் போலன்னு ஒரு நம்பிக்கை. இளையராஜா மொதல் மொதலா ரிக்காரிடிங்குக்கு போனப்பபவர் கட்டாம்ல.

இதையெல்லாம் நான் சொல்ல காரணம்,அக்டோ 2 முதல் விடை பெறுவதான என் அறிவிப்பு என் செல்ஃப்லருந்து வந்ததில்லை. காலத்தோட அஜெண்டாலயே இருக்காப்ல இருக்குனு சொல்லத்தான். லோக்கல்ல  ப்ராண்ட் பேண்ட் வாங்கிரலாமா? அல்லது பி.எஸ்.என்.எல் வாங்கிரலாமானு ரோசிச்சிட்டிருந்த சமயம் அசலுக்கு மோசம் வந்துருச்சு பாருங்க.

நாம ஏறவேண்டிய படிகளை பார்க்கிறோம். கடவுள் நாம ஏறிவந்த படிகளை ஞா படுத்தறான்.  சரிங்கண்ணா நீங்க இவ்ள நேரம் தங்கினதே சாஸ்தி. இப்போ எங்கம்மா சொன்ன பலான கதைய பார்ப்போம்.

அபரஞ்சின்னு ஒரு தாசி. ரெம்ப காஸ்ட்லி. மினிமம் ஆயிரம் வராகன் இருந்தாதான் கதவையே தட்ட முடியும்.அதே ஊர்ல ஒரு பஞ்ச கச்சம். அதுக்கு அபரஞ்சின்னா பயங்கர ஜொள்ளு. ஒரு  நா அவன் கனவுல அபரஞ்சி வந்தா. "தக் ஜம்" எல்லாம் ஜாம் ஜாம்னு நடந்துருச்சு. இந்த சந்தோசமான (?) சம்பவத்தை (?) ஆற்றங்கரைல தன் நண்பர்கள் கிட்டே சொல்லி குஜிலி பண்ணிக்கிட்டிருந்தாரு ஐயரு.

இதை தாசி வீட்டு வேலைக்காரி கேட்டுட்டு ஓனரம்மாக்கிட்டே போட்டு கொடுத்துட்டாள். தாசி பஞ்சாயத்துல ப்ராது கொடுத்துட்டா.

பஞ்சாயத்துக்கும்,குப்பைக்கும் ஒரு ஒத்துமை உண்டு. ரெண்டையும் கூட்டுவாய்ங்க மேறப்டி பஞ்ச கச்சம் கனவுல தன்னை அனுபவிச்சதுக்கு ஆயிரம் வராகன் கொடுத்தே ஆகனும்னு அபரஞ்சியோட டிமாண்ட்.

பஞ்சாயத்துல செட்டியார் ஒருத்தரும் இருந்தாரு. அவர் கிட்டே ஒரு அறிவுள்ள கிளி இருந்தது. ஜட்ஜ்மென்டை அதுங்கிட்ட விட்டாய்ங்க. கிளி லாஜிக்கலா திங்க் பண்ணி ஆயிரம் வராகனை ஒரு சாட்டின் பைல போட்டு கண்ணாடி முன்னாடி தொங்க விட்டு கண்ணாடிக்குள்ள தெரியற பொற்காசு மூட்டைய அபரஞ்சி எடுத்துக்கனும்னு  தீர்ப்பு சொல்லிருச்சு.

இதுக்கு அபரஞ்சி அந்த கிளியை எப்படி பழி வாங்கினாள் ,அந்த கிளி எப்படி தப்பிச்சுருச்சு. எப்படி அபரஞ்சியை மொக்கை பண்ணிருச்சுங்கறதெல்லாம் கூட ஞா இருக்குங்கண்ணா அதையெல்லாம் ஆருனா கேட்டா சொல்றேன்

மொத்தத்துல இன்னிக்கு பதிவோட நீதி :

 நாம ஏறவேண்டிய படிகளை பார்க்கிறோம். கடவுள் நாம ஏறிவந்த படிகளை ஞா படுத்தறான். ( நாம மறந்துட்டப்போ).