Sunday, January 30, 2011

கமல்ஹாசனும், மணிரத்தினமும் பிராமணரா?

 பிராமண தலைவர்கள் எங்கே? Where is Brahmin Leader? _Part -2 (இறுதிப்பகுதி)


ஆங்கில பத்திரிக்கை  “அவுட்லுக்” பத்திரிக்கையிலிருந்து கிடைத்த செய்தியின் தமிழாக்கம்...

கவிதை07க்காக சுகுமார்ஜி...

பிராமண சமுதாய போராட்டங்கள் அரசியலை மையம் கொண்டு இயங்குவதில்லை. இதை பிராமண சமுதாயத்தின் நீண்ட வரலாறு அறியத்தரும். படித்தவரும், பாமரரும் நன்கு அறிவார். ஒரு தவறான நெறியை தந்த பொறுப்பு பிராமணரல்லாத திரை உலகை சார்ந்தவர்களையே சாரும். ஒரு பிராமண சமூகத்தைச்சார்ந்தவர் திரை உலகில் காலடி எடுத்துவைத்தல் நடக்காத காரியம். அதோடு நடிகராகவோ, உதவி இயக்குனராகவோ, கவிஞராகவோ முடியவே முடியாது. முன்னொரு காலத்தில் திரை உலகம், அதில் பிராமணர்கள் இருந்த நிலையில் நல்ல முன்னேற்றமும், நிலையான வளர்ச்சியும் பெற்றது. ஆனால் இப்பொழுது,   பிராமணரல்லாதோரால் சினிமா உலகம் நீர்த்துப்போய்விட்டது.


(ஆனால் பிராமணரான கமல்ஹாசனும், மணிரத்தினமும் நல்ல நிலையில் இருக்கிறார்களே என்று குறிப்பிட்ட பொழுது )
கமல்ஹாசன் ஒரு மாட்டுக்கறி விருப்பன், திராவிட கழகத்தின் கொள்கைகளை வசீகரித்துக்கொண்டவர். மணிரத்தினம் புத்தி கூர்மையான, நல்ல அம்சத்தை தரக்கூடிய இயக்குனர். ஆனால இன்னமும் சிறு பத்திரிக்கைகள் ஒரு வட்டத்திற்குள் இயங்குவதைப்போலவே அவர் திரைப்படங்களும் இருக்கின்றன. இது பிராமணரல்லாதோருக்கு இருக்கும் ஒரு தேக்க நிலை.




தமிழக பிராமண சமுதாயம் அழிவின் நிலையில் இருப்பதாக தோன்றுகிறது. எனக்குத்தெரிந்து இந்த சமுதாயத்தை வழி நடத்திச்செல்ல நல்ல தலைவர்கள் இல்லை. ஜெயேந்திர சரஸ்வதி இந்த நம்பிக்கையை தகர்த்துவிட்டார். அவர் மதத்தையும், அரசியலையும் சரிவர புரிந்துகொள்ளாதவர். திரு. சி. ராஜகோபாலாச்சாரி ஒரு அருமையான, பொருத்தமான தலைவர், ஆனால் அவர் நம்மிடையே இல்லை. நமக்குத்தேவையான தலைவரை உருவாக்குவதாக தற்கால கல்வி அமைப்புக்கள் இல்லை. பிராமண சமுதாயம் ஒரு மறுமலர்ச்சியை பெருவதில் வாய்ப்பற்று இருக்கிறது. வழக்கமான பிராமண சமுதாயத்தில் ஒரு சிலரே வேதங்களை கற்று தேர்கின்றனர்.



மடங்கள் வேத பாட வகுப்புக்களை இலவசமாகவே தருகிறது. ஆனால் பயன்பெறுபவர்கள் வெகு சிலரே. புரோகிதம் செய்வதும், வேதங்களின் வழியும் வாழ்க்கைக்கு உதவுவதாக இப்பொழுது இல்லை. நிலத்திற்கும், பண்ணைக்கும் சொந்தக்காரர்களாக பிராமணர்கள் இல்லை. என் மாமன் ஒருவர் நிறைய நிலங்கள் வைத்திருந்தார். ஒவ்வொரு மகளின் திருமணத்தின் போதும் தன் நிலத்தை ஒவ்வொன்றாக விற்றுவந்தார். இப்பொழுது ஒரு மண்ணுமில்லை. எளிய விழாக்கள் சமூக நிலையில் இல்லை, ஆனாலும் திருமணம் எளிமையாக நடக்குமானால் செலவுகளை குறைக்கலாம். இக்காலத்தில் கூட உபநயனம் நிகழ்ச்சி நிகழ்த்தப்படுவது சந்தோசமளிக்கிறது. சந்தியாவந்தனம் தினமும் மூன்று முறை பூணூல் அணிந்த பிராமணனால் நடத்தப்படவேண்டும். இப்போழுது எந்த பிராமணன் இதைச் செய்கிறான்? ஒரு பிராமணன் தன் வாழ்நாளில், ஒருநாள், ஒருதடவையாவது சந்தியாவந்தனம் செய்தானானால் அவனுக்கு புண்ணியம் கிடைக்கும். ஆனாலும் ஐம்பது ஆண்டுகளாக உபநயனம் நிகழ்ச்சி நடத்தப்படுவதே நல்லகாரியம்.


மனிதனின் கடமைகளை சரிவர செய்வது முறைப்படுத்துதல் கடினம்தான். இதற்கு உழைப்பையும், பணத்தையும் செலவழிக்க வேண்டிதாக இருக்கும். மனித உயிருக்கு 13ம் நாளில் காரியம் செய்வதென்பது ஏற்றுக்கொள்ள கடினமாயிருக்கும்.  என் சகோதரி இறந்த நேரத்தில் தகன கிரியையை நிறுத்தி வைத்திருந்தோம். அந்த நேரத்தில் சடங்குகளைச் செய்ய புரோகிதர் கிடைக்கவில்ல. நாங்களும் இந்த இறுதி சடங்குகளை எப்படி செய்வதென அறியாதிருந்தோம். நான் என் மகனிடம் இபோழுதே “எனக்கு இதெல்லாம் நீ செய்யவேண்டியதில்லை” என்று சொல்லிவிட்டேன்.

என் தகப்பனார் இறந்த அந்த நாளை நான் நினைவு கொள்கிறேன். ஆனாலும் எனக்கு ஒரு விசயம் குறித்து வியக்கிறேன்... “ இறந்து போன மனிதர்களின் ஆன்மாக்களை இந்த முட்டாள் உலகிற்கு அழைப்பதின் அர்த்தமென்ன?”

பத்தாம் பாவமும் படுக்கையறை சுகமும்

ஜோதிட விதிகளின் படி பத்தில் (லக்னம் முதல் 10 ஆவது ராசியில்) ஒரு பாவியாவது  இருக்கவேண்டும் அ ஒரு பாம்பாவது இருக்கவேண்டும்ங்கறாய்ங்க. பத்துல பாவி இருந்தா அவன் அகிம்சாவாதியாவா இருப்பான்? நோ. பத்துல பாம்பு இருந்தா அவன் சட்டப்படி வியாபாரம் பண்றவனாவா இருப்பான் ? நோ ஆனாலும் எதுக்கிந்த பாவி,பாம்பு சமாசாரம்? இதுக்கும் படுக்கையறை சுகத்துக்கும் என்ன சம்பந்தம்? கேப்பிக சொல்றேன்.

9ஆவது இடத்தை தர்ம ஸ்தானம்னும் 10 ஆமிடத்தை கர்மஸ்தானம்னு சொல்றாய்ங்க. இதுல பெரிய சூட்சுமம் இருக்கு. 9ங்கறது சொத்தை காட்டற இடம். உங்க கணக்குல தர்மம் இருந்தாதான் சொத்து  இருக்கும். சொத்து இருந்தா நிலையான வருமானம் இருக்கும். கு.ப வருமானவரியை குறைக்கவாச்சும் செய்விக.

பத்துங்கறது கர்ம ஸ்தானம்.அதாவது நீங்க என்.............னா தொழில் செய்தாலும் அது என்ன்ன்னாஆஆஆஆஆ நாணயமான தொழிலா இருந்தாலும் உங்களுக்கு வர்ர ஒவ்வொரு பைசா பின்னாடியும் அதை உங்களுக்கு கொடுத்தவனோட கருமமும் வந்து சேரும்.

இதை பாலன்ஸ் பண்ணா நல்லாருக்குமே - இது ரெண்டும் சேர்ந்திருந்தா நல்லாருக்குமேனுதான் இந்த ரெண்டு பாவாதிபதியும் சேர்ந்தா நல்லது .அது தர்ம கர்மாதிபதியோகம்னு சொல்லியிருக்காய்ங்க. சொத்தும் இருக்கும் -நிலையான வருமானமும் இருக்கும் -கூடவே கருமமும் செய்விக (தொழில்) சாரிட்டியும் அமோகமா நடக்கும் . இது பெட்டருனு நினைச்சாப்ல இருக்கு.


ஆனால் எத்தனையோ வள்ளல்களோட வாரிசுகள் இன்னைக்கு பிச்சையெடுக்கிறதை பார்க்கிறோம் படிக்கறோம். இது எப்டி? எப்டி? எப்டி? 

நீங்க மூதாதையரோட சொத்துல கிடைச்ச பணத்தால சாரிட்டி பண்ணா அந்த மூதாதையர்களோட கருமம்தான் தொலையும், உங்க கருமம் தொலையாது. இன்னம் சொல்லப்போனா அவிக கருமம் வந்து உங்க தலையில உட்காரும்.

சரிங்க .. நான் தொழில் செய்து பொருளீட்டி தர்மம் பண்றேம்பிங்க. தொழிலே கருமம்தேன். வியாபாரம் த்ரோஹ சிந்தஹா.

நாம பாவம்ங்கறது பென்சில் எழுத்து -புண்ணியங்கறது ரப்பர் மாதிரினு நினைக்கிறோம். அது தப்பு. அன்னமாச்சாரி "தெகது பாபமும் -தீரது புண்ணியம்"ங்கறாரு.

பாவம் அறுந்து போகாது. புண்ணியம் தீர்ந்து போகாதுனு அர்த்தம். ரெண்டும் ரெண்டு ட்ராக்ல ஓடிக்கிட்டே இருக்கும். அப்ப நான் தொழிலே செய்ய கூடாதானு கேட்கலாம். செய்யலாம். ஆனால் நான் வானத்தை கீறி வைகுண்டத்தை காட்டறேன், நான் கர்ண மகா பிரபு தானம் பண்றேன் தர்மம் பண்றேன்னெல்லாம் கிளம்ப கூடாது.

நம்ம தேவைக்கு+ எதிர்கால பாதுகாப்புக்கு  பொருளீட்டின பிறவு  ஃப்ரீயா உடுமாமேனு  விட்டுரனும். இன்னைக்கிருக்கிற நிலைமைக்கு ஒழுங்கு மரியாதையா மானம்,ஈனம்,சூடு ,சுரணை எல்லாத்தயும் விட்டுட்டு "பொழப்ப" பார்த்தா ,சிக்கனமா வாழ்ந்து பத்துரூபா எடுத்து வச்சா இந்த மாதிரி ஒரு திட்டத்தோட வாழ்க்கைய ஆரம்பிச்சா ஒரு பத்து வருஷம் தொழிலை தொழிலா செய்தா போதும் . அப்பாறம் ரிட்டையர்டு லைஃபுக்கு வந்துரனும்.

உனக்கு பசி . ரோட்டோரம் ஏதோ தோட்டம் இருக்கு. பசிக்கு ரெண்டு பழம் சாப்பிட்டே. ரெண்டை மடில கட்டிக்கினே. போய்க்கினே இரு. நீ என்ன பாடையில போறவரை  கூடையில எடுத்து  கூப்டு கூப்டு தர்மம் பண்றது? தோட்டத்துலயே விட்டுரு.  உனக்கு பின்னாடி பசியோட வர்ரவன் ரெண்டை தின்னுட்டு ரெண்டை மடில கட்டிக்கிட்டு போவட்டும்.

அடடா..பதிவு  ரெம்ப சீரியஸா போயிட்டாப்ல இருக்கு.  பத்து தொழில் ஸ்தானம். இங்கன பாபகிரகமோ,பாம்புகிரகமோ இருந்தாதேன் மனுசன் "எதையோ" ஒன்னை பண்ணி துட்டு சேர்ப்பான். துட்டு சேர்த்தாதேன் பொஞ்சாதி. ( கொண்டு வந்தால் மனைவி).

பணம் சம்பாதிக்கனும்னா நீங்க செய்யவேண்டியதெல்லாம் ரெண்டுதேன். ஒன்னு எதிராளிய  கொல்லனும் (ஃபிசிகலா இல்லிங்க பாஸ்..சைக்காலஜிக்கலா)  இல்லை நீங்க சாகனும். தொழில்ல நீங்க எந்த அளவுக்கு உங்களை சனம் கொல்ல அனுமதிக்கிறிங்களோ அந்த அளவுக்கு கொலைவெறி ஏறும். இது தீர நீங்க செக்ஸ்ல இறங்க வேண்டி வரும்.செக்ஸ் லைஃப் ஓஹோ தான்.

கொல்றதுன்னா எதிராளியோட  ஈகோவை கொல்றது கூட கணக்குதேன். நீங்க கொல்ல ஆரம்பிச்சா பணம் சம்பாதிக்கமுடியாது . உங்க ஈகோவை எதிராளிகள் கொல்ல அனுமதிச்சா சுராங்கனிக்கா சேக்கு ( செமை பணம்)

இதுக்கு சின்னதா ஒரு  உதாரணம்:


கடைக்காரர்: என்னண்ணே .. ஒரே தாட்டியா நாலணா குறைக்க சொன்னா எப்டி? இதுல எனக்கு வர்ரதே அஞ்சு பைசாதேன்

வாங்க வந்தவர்:யோவ் நான் ட்ராயர் போட்ட வயசுலருந்து இப்படி அஞ்சு பைசா அஞ்சுபைசானு சொல்லியே அஞ்சு காம்ப்ளெக்ஸ் கட்டிட்டே.ஏன்யா இப்படி பீலா விடறே.சரி ஒழி ..இந்தா பணம் , சரக்கை அனுப்பி வை

இதுல கடைக்காரரோட செக்ஸ் லைஃப் சூப்பரா இருக்கும். வாங்க வந்தவரோ கொல்லும் இச்சை இங்கேயே நிறைவேறிட்டதால அவரோட செக்ஸ் லைஃப் நியூஸ் ரீல் மாதிரிதேன் இருக்கும்.

தொழில் ஸ்தானத்துல பாவகிரகம்,பாம்புகிரகம் உள்ளவன் எதையோ உருட்டி பிரட்டி, பொய்யோ,புரட்டோ பண்ணி ஒப்பேத்தி பணம் சம்பாதிச்சுருவான் - குடும்பத்துல ,சமூகத்துல அவனோட சர்வைவல் ஓகே ஆயிரும். நேச்சுரலாவே அவனுக்குள்ள தன்னம்பிக்கை பெருகும்.ஆண்மை பெருகும். கில்மால விளையாடுவான்.

பை சான்ஸ்.  பத்துல சுபகிரகம் இருக்குதுனு வைங்க உஞ்ச விருத்திதேன். அவன் ஆன்மீக ரீதியில பெரிய ஆளா வளரலாம்.ஆனால் லோகாயதமா பார்த்தா அதுவும் செக்சுவலா பார்த்தா வீக்குதேன். இதை வீக்குனு சொல்ல முடியாது. சுலபமா தாண்டிருவான்.

சரிங்கண்ணே என் ஜாதகத்துல பத்துல கிரகமே இல்லையேனு ஃபோன் பண்ணிராதிங்க.அந்த பாவம் காலியா இருந்தாலும் அந்த பாவாதிபதி பாபியா சுபனா எங்க நின்னாரு பத்தை ஆரு பார்க்கிறாய்ங்கங்கறத பொருத்து தொழிலும் , கில்மாவும் அமையும். உடு ஜூட்டு..

Saturday, January 29, 2011

அக்கா மகளும் 11 ஆம் பாவமும்

அக்காமகள்னதுமே ஒரு ஜிலீர் உணர்ச்சி பரவும். இதுக்கு காரணம் அவள் முறைப்பொண்ணுங்கறதுதான். அக்கா மகளை கட்டனும்னா உங்க ஜாதகத்துல 11 ஆம் பாவம் சுபபலமா இருக்கனும். 11ங்கறது மூத்த சகோதர (சகோதிரி) ஸ்தானம். இந்த இடம் சுபபலமா இருந்தாதான் எல்டர் ப்ரதர்ஸ்,சிஸ்டர்ஸோட சுமுகமான உறவு இருக்கும் அப்பத்தானே அக்கா மகளை கட்டமுடியும்.

அக்கா மகளை வச்சு பாட்டு எழுதாத கவிஞரே இருக்கமாட்டாருனு நினைக்கிறேன். ஆனால் ஒன்னுங்கண்ணா நம்ம நாட்ல தலை முறைக்கு தலைமுறை உசரம்,ஃபிட்னெஸ், ப்ரெய்ன் பவர் எல்லாம் குறைஞ்சிக்கிட்டே போக காரணம் சாதீயமும்,ஒரே சாதிக்குள்ள கண்ணாலம் கட்டறதும்தேன்.

தாளி பால் கொடுக்கிற பசுவையே பத்து கி.மீ ஓட்டிக்கினு போயி ஜெர்சி காளையோட விந்துவை ஊசி மூலம் ஏத்திக்கிட்டு வர்ர சனம் மகளை மட்டும் ஒன்னுக்குள்ள ஒன்னுனு நெருங்கிய சொந்தத்துல கட்டிர்ராய்ங்க.

சந்திரபாபு என்.டி.ஆர் ட்ரஸ்ட் மூலமா நெருங்கிய சொந்தத்துல திருமணம் செய்த காரணமா வரக்கூடிய நோய்களுக்கு இலவச சிகிச்சை தர்ராரு. ஆனால் பாருங்க பாலகிருஷ்ணாவை சம்பந்தியாக்கிக்கிட்டாரு. இவிகளுக்கெல்லாம் மன சாட்சினு ஒன்னு கிடையவே கிடையாதோ என்னமோ?

நான் இந்த பதிவை போடுவதன் நோக்கம் ஆருக்கெல்லாம் அக்கா பொண்ணு பொஞ்சாதியாகும்னு சொல்றதுக்கில்லை சொம்மா கவர்ச்சிக்காக வச்ச தலைப்பு இது.

நம்ம சித்தாந்தமே வேற. எதிர்கால இந்தியன் சூப்பர் ஃபிசிக்,சூப்பர் உசரம், சூப்பர் ப்ரெய்ன் பவரோட இருக்கனும்னா எவனுமே எவளுமே தன் மதத்துல, தன் மானிலத்துல கண்ணாலமே கட்டக்கூடாது. குறைஞ்ச பட்சம் சொந்த சாதில கட்டவே கூடாது.  சொந்த பந்தத்துல பண்ணா ஆட்டம் க்ளோஸ்.  டேக் கேர்.

இனி ஜோசிய மேட்டருக்கு வரேன். ஜாதகத்துல லக்னம் முதலா (லக்னத்தோட சேர்த்து) க்ளாக் வைஸ் எண்ணும்போது 11 ஆவதா வர்ர ராசிதேன் லாப பாவம்.இங்கன கோண ஸ்தானாதிபதி (1-5-9) இருந்தா தூள். கேந்திராதிபதி இருந்தா (1-4-7-10)  குட். 6,8,12 ஸ்தானாதிபதிகளை தவிர இதர கிரகங்கள் இருந்தாலும் பெட்டர் தேன்.

இன் தி சேம் வே இந்த பாவாதிபதியும்  6,8,12 தவிர வேற எங்கயாச்சும் இருந்தா பெட்டர். அப்பத்தேன் மூத்த சகோதரஸ்தானம் பேர் சொல்லும். இதுக்கும் கில்மாவுக்கும் என்ன சம்பந்தம்னு இப்ப பார்ப்போம்.

அண்ணனோ அக்காவோ காலாகாலத்துல கண்ணாலம் கட்டி நல்லபடியா வாழ்ந்துக்கிட்டிருக்காய்ங்கனு வைங்க. அப்ப அப்பா  நாற்பதுவயசை க்ராஸ் பண்ணியிருப்பாரு.  (பின்யோக ஜாதகமா இருந்தா பீக்ஸ்டேஜ்ல இருப்பாரு ,முன் யோக ஜாதகமா இருந்தா ஓஞ்சுபோயிருப்பாரு) .சந்தோசத்துல உள்ளவுக அடுத்தவுகளையும் சந்தோசப்படுத்தபார்ப்பாய்ங்க. இந்தவிதிப்படி சந்தோசமா வாழ்ந்துட்டு இருக்கிற அண்ணனோ ,அக்காவோ உங்களையும் சந்தோசப்படுத்தப்பார்ப்பாய்ங்க. உங்க படிப்பு,வேலைமேட்டர்ல நல்லா என் கரேஜ் பண்ணுவாய்ங்க. காதல் மேட்டர்ல உதவலாம் அல்லது திருமண விஷயத்துல ஆர்வம் காட்டி அங்கே இங்கே வரன் தேடலாம்.

மேலும் அவிக சந்தோசமா வாழறதை பார்த்து உங்களுக்குள்ளயும் ஒரு வித ஏற்புத்தன்மை ஏற்பட்டிருக்கும் .அந்த நல்ல அதிர்வுகள்  உங்க மைண்டுக்கு  ட்ரான்ஸ்மிட் ஆகியிருக்கும். சைக்காலஜிஸ்டுங்க சொல்ற என்விரான்மென்ட் ஏற்படும்.

அட நாளைக்கு உங்க மத்தியில ( தம்பதி) சின்னதோ பெருசோ பிரச்சினை வந்தாலும் அவிக கிட்டே பகிர்ந்துக்கலாம். அல்லது அவிக கவுன்சிலிங் தரலாம்.இது ஒரு ஆங்கிள்.

11 ஐ ஜஸ்ட் லாபஸ்தானமா பார்த்தாலும் இந்த ஸ்தானம் நல்லாருந்தாதான் எது ஒன்னுத்துலயும்  லாபத்தை எதிர்பார்க்கலாம். லாபத்துல உள்ளவன் (கொள்ளை லாபத்துல உள்ளவனில்லிங்கோ -அந்த கேசெல்லாம் வேற -பின்னொரு சந்தர்ப்பத்துல பார்ப்போம்) சந்தோசமா இருப்பான். சந்தோசப்படுத்த பார்ப்பான். உலகத்தையே சந்தோசப்படுத்தறவன் பொஞ்சாதிய சந்தோசப்படுத்தாம இருப்பானா என்ன?

நம்ம ஜாதகத்துல லாபஸ்தானாதிபதியே பாதகாதிபதியாயிட்டாரு. போல. என்னங்கடா இது ப்ளாக்ர்ங்கற இனத்தையே இழிவு படுத்தி எழுதியிருக்காய்ங்களேனு  விகடனை எரிப்போம் னு  ஐட்டம் போட்டேன்.மஸ்தா பேரு படிச்சாய்ங்களே கானி  ஆரும் கண்டுக்கிடலை. ஓட்டும் போடலை நீங்க நினைச்சா இப்ப கூட  இங்கேஅழுத்தி  இண்ட்லில  ஓட்டுப்போடலாம். ப்ளாகர்ஸோட எதிர்ப்பை  அவிகளுக்கு தெரிவிக்கலாம்


எம்.ஆர் ராதா ஒரு தாட்டி வெளி நாடு போனப்ப " என்னை இங்கே வரவிடக்கூடாதுன்னு பெட்டிஷன் போட்டவுங்களுக்கும் நன்றி" னு பேசினாரு.  அப்படியாக விகடனை எரிப்போம் பதிவுக்கு ஓட்டுப்போடாதவுகளுக்கும் சேர்த்துத்தேன் இந்த பதிவு..

பிராமண தலைவர்கள் எங்கே? Where is Brahmin Leader? _Part -1

ஆங்கில பத்திரிக்கை  “அவுட்லுக்” பத்திரிக்கையிலிருந்து கிடைத்த செய்தியின் தமிழாக்கம்...

கவிதை07க்காக சுகுமார்ஜி...

ழுத்துலகில் புதிய எழுத்தாளராக அவதரித்திருக்கும் அன்பர் எஸ். ஆனந்த்... தமிழ்நாடு பிராமணர்கள் பற்றி தன் மனம்திறந்து செய்திகளை தெரிவிக்கிறார்.  

தமிழக பிராமணர்கள் நீண்ட நெடுங்கால பாதுகாக்கப்பட்ட பாராம்பரியம் கொண்டவர்கள். தற்பொழுதைய காலகட்டத்தில் தங்களை பிரித்தது போல உணர்கிறார்கள். பிராமணர்கள் பொதுவாகவே தங்களை விளம்பரபடுத்துக் கொள்வதில்லை. அதுபோலவே தங்கள் உணர்வுகளை சிலநேரங்களில் மட்டுமே வெளிப்படுத்துகிறார்கள். தமிழக பிராமணர்களை அனேகமாக எல்லோருமே கேவலப்படுத்த முனைகிறார்கள். இதற்கு பொதுவான காரணம் தமிழக பிராமணர்கள் போராட்டங்களும், எதிர்விளைவும் செய்ததில்லை. மனம் வருந்ததக்க நிகழ்வுகளால் தமிழக பிராமணர்கள் மேன்மை அழிக்கப்பட்டுவிட்டது. ஆனலும் கூட தமிழக பிராமணர்கள் அமைதி காத்துவருகின்றனர். இப்போதைய நிலைமை 1930 ஆண்டில் தமிழக பிராமணர்களுக்கு நேர்ந்ததாகவே இருக்கிறது.

பிராமணர்களை அழிச்சாட்டியம் செய்யும் குழுக்கள் சில திட்ட வரையறைகளை கொண்டுள்ளது. இதன் காரணமாகவே நகரங்களில் வாழும் பிராமணர்கள் மட்டுமில்லாது பலர், புராணகால அடையாளமான குடிமியை எடுத்துவிட்டு, இயல்பான தாடியை அடையாளம் கொண்டுள்ளனர். ஆத்தில் பேசுகிற தமிழை வீட்டில் பேசுவதாக மாற்றிவிட்டனர். அவர்களின் ஆடை காலாச்சாரங்களோடு ஒத்ததாக மாற்றிக்கொண்டனர். அசைவம் அவர்களின் உணவில் பட்டியலிடப்பட்டது. தன் சுற்றுவட்டத்தில் பிராமணர்கள் என்பதற்கான அடையாளத்தை தொலைத்ததின் மூலமாக தொல்லைகளில் இருந்து தங்களை வாழ்வின் பொருட்டு காப்பாற்றிக் கொண்டனர்.


இன்றோ சில பிராமணர்கள் மட்டுமே தங்களின் ஆச்சார மொழிவழி பேசிக்கொண்டிருக்கின்றனர். கிட்டதட்ட ஐம்பது சதவிகித பிராமண மக்கள் தங்கள் அடையாளம் மாறிப்போய் இருக்கின்றனர். துர்பாக்கியமாக யாருமே பிராமணர்களை குறிப்பிட்டு காணும் வகையில் அவர்களின் உடல், மொழி, நடவடிக்கைகள் இருக்கின்றன. இது சிலநேரங்களில் திராவிட பாரம்பரியத்திலிருந்து விலகியதாக உணரப்படுகிறது. சில திராவிட அமைப்புக்கள் பிராமணர்களை வந்தேறிகளாக குறிக்கின்றன. ஆனாலும் கூட திராவிட மொழி பிராமணர்களுக்கு உணவு, உறையுள்ளாக இருக்கிறது.


தமிழ்ச் சங்ககால சிலப்பதிகாரம், ஒரு ஜெயின் இனத்தைச்சார்ந்த இளங்கோ அடிகளால் எழுதப்பெற்றது. கோபம் கொண்ட கண்ணகி இப்படி சபிக்கிறாள் “ இந்த மதுரை நகரம் கொழுந்துவிட்டு எரியட்டும், பிராமணர்களும், பசுக்கள் மட்டும் தப்பி பிழைக்கட்டும்”. இதிலிருந்து தெரிவது பிராமணர்கள் மேலாக ஜெயின் இனத்தைச்சார்ந்த இளங்கோ அடிகள் கொண்டிருந்த மரியாதை. ஆனால் கடந்த ஐம்பது ஆண்டுகளாக பிராமணர்கள் நிலைமை மோசமாக இருக்கிறது. பற்பல அரசு வேலைகளில் மட்டுமில்லாது, கடினமான தொழில்களில் கூட தங்களை நிரூபித்து வருகிறார்கள். இயற்கையாக அமைந்த ஒழுக்கமும், ஆச்சார நெறிமுறைகளும் பிராமணர்களை உயர்ந்த இடத்தில் வைத்திருக்கிறது. பிராமணரல்லாதோர் கிடைத்த நற்பலனை அசைவ உணவுகளாலும், மதுவகை குடிபழக்கத்தினாலும் இழக்கின்றனர். பிராமணரோ அவர்களை காப்பற்றும் சேவையிலிருக்கிறார்கள்.


நான் பிராமண மடங்களை சேராதிருந்தும், மடத்தலைவரின் அன்பை பெற்றிருக்கிறேன். 1951 ல், என் தகப்பனார் இறந்தார். 1954 ம் ஆண்டு, பெரியவர், சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள், சென்னை தி.நகரில் முகாமிட்டு இருந்தார்.  அந்த நாளில் திருமதி எம்.எஸ். சுப்புலட்சுமி முதன் முதலாக சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள் முன்னிலையில் கச்சேரி செய்தார். ஆனாலும் பெரியவர் எம்.எஸ். சுப்புலட்சுமியையும், அவர் கணவர் சதாசிவத்தையும் கண்டுகொள்ளவில்லை. என் தாயாரோ, தினமும் வெறும் வயிற்றோடு மடம் சென்று பெரியவரை தரிசிப்பதை வழக்கமாக கொண்டார். ஆனால் என் தாயார் கணவனை இழந்த பிறகு,  பெரியவர் என் தாயாருக்கு புனித நீரைக்கூட தந்ததில்லை. பொதுவாக நான் பெரியவர், சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள் மேலாக பக்தி கொண்டவனில்லை. கடைசியாக, நூற்றாண்டு கொண்டாட்டத்தில் என் மகனோடு கலந்து கொண்டபோது தான் சரஸ்வதி சுவாமிகளை பார்த்தேன். அவரோ, எனக்கென்ன? என்பதான நிலையில் இருந்தார். அது பரமாச்சாரியர்களின் குணம்.


அடுத்து ஜெயேந்திரர் பொறுப்பேற்றார். ஆனால் நான் மடத்திற்கு செல்வதை நிறுத்திவிட்டேன். சில நேரங்களில் அவர், ஜெயேந்திரர் முட்டாள்தனமாக நடந்துகொண்டார். உபயோகமில்லத செய்திகளை, பிரச்சனையை உருவாக்கும் வார்த்தைகளையும் மக்களிடம் பகிர்ந்தார். ஜெயேந்திரர் கைது செய்யப்படும்போது உண்மையில் நான் அதிர்ச்சியடைந்தேன். இது மடத்தின் புகழை நிச்சயம் கெடுக்கும் நிகழ்வு. இது தொடர்பான வழக்கும், வழக்கு நடத்தப்பட்ட முறைகளும், பிராமண சமுதாயத்தை கேவலப்படுத்துவதாகவே அமைந்தது. ஆனாலும் ஜெயேந்திரர் கைது பொருட்டு பெண்கள் போராட்டத்தில் கலந்துகொண்டது நல்ல மாற்றமாக இருந்தது. இதுவே பிராமண சமுதாயத்திற்கு உரமாக இருந்தது.


தொடரும்....

Friday, January 28, 2011

உடலுறவு விருப்பமும் - கிரக நிலையும் (தொடர்)

துவாதச பாவங்கள்ள 10,11,12 தவிர மத்த பாவங்கள் எப்படி இருக்கனும் , அதுக்கும் கில்மாவுக்கும் என்ன தொடர்புன்னு விலாவாரியா பார்த்தோம். இன்னம் ரெண்டு நாள்ள 10,11,12 பாவங்களை சூ காட்டி விட்டுர்ரன். அம்பேல்.

பத்தாம் பாவம்:
இங்கன ஒரு பாம்பாவது இருக்கனும் பாவியாவது இருக்கனும்பாய்ங்க.ஏன்னா இதான் தொழில்,உத்யோகத்தை காட்டற இடம்.இங்கன சுபகிரகம் இருக்கனும்னு ஏன் சொல்லலை?

வ்யாபாரம் த்ரோஹ சிந்தஹா அதாவது எந்த தொழிலா இருந்தாலும் பார்ட்டிக்கு/க்ளையண்டுக்கு ரவூண்டு துரோகமாச்சும் பண்ணனும். இல்லாட்டி பணம் பண்ணமுடியாது. அதனாலதான் பாம்பாவது இருக்கனும் பாவியாவது இருக்கனும்ங்கறது.

மரணம் -மைதுனம்-தனம்ங்கற என் பதிவை படிக்காதவுகளுக்கு கில்மாவுக்கும் இந்த பாவத்துக்கும் என்ன தொடர்புன்னு கன்ஃப்யூஸ் ஆகலாம்.அவிக பழைய பதிவை தேடிப்பிடிச்சு படிச்சே ஆகனும்.

மனுஷனுக்குள்ள இருக்கிறது ஒரே பவர் அது செக்ஸ் பவர். அதனோட நோக்கம்/வெளிப்பாடு  நிலைத்தல். உருவாக்குதல்,பரவல். இதெல்லாம் சாத்தியமாகக்கூடிய தொழில்ல உள்ளவுகளுக்கு நாளடைவுல உடலுறவு விருப்பம் குறைஞ்சிக்கிட்டே போகும்.


எப்பயாச்சும் பெரிய  காண்ட்ராக்ட் மிஸ் ஆனப்பயோ, பார்ட்னரோட தகராறு வந்தப்பயோ மனசு செக்ஸ் பக்கமா ஒதுங்கும். அல்லது சரீர காரணங்களுக்காக ஈடுபடலாம்.

மனசுக்கு பிடிக்காத,நிலைத்தல். உருவாக்குதல்,பரவல். இதெல்லாம் சாத்தியமே இல்லாத துறையில  அடிமைத்தொழில்ல உள்ளவுகளுக்கு செக்ஸ் என்பது ஒரு அவுட்லெட்.

பாவி ஓகே. பாம்பு ஓகே. சுபகிரகமிருந்தா என்னனு கேப்பிக. சொல்றேன் வ்யாபாரம் த்ரோஹ சிந்தஹா அதாவது எந்த தொழிலா இருந்தாலும் பார்ட்டிக்கு/க்ளையண்டுக்கு ரவூண்டு துரோகமாச்சும் பண்ணனும். இல்லாட்டி பணம் பண்ணமுடியாது அதனால பத்துல சுபகிரகம் உள்ள பார்ட்டி நாலு பெரிய மனுஷாளோட ஆதரவோட எம்.ஜி.ஆர் வேலைங்க,கோவில்,கும்பாபிஷேகம்னு செய்துக்கிட்டிருக்க வேண்டி வரலாம். அல்லது கலை,இலக்கியம்னுட்டு அன் ப்ரொடக்டிவ் கன்ஸ்யூமரா பாரசைட்டா வாழவேண்டியதுதான்.

இப்படியா கொத்த ஃபீல்டுலயும்  நிலைத்தல். உருவாக்குதல்,பரவல் இத்யாதிக்கு வாய்ப்பிருந்தா விருப்பம் குறைஞ்சிட்டே வரும். அது மனசுக்கு பிடிக்காததாவோ,சிக்கல் நிறைஞ்சதாவோ இருந்தா கொலை வெறி கிளம்பினா தற்கொலை எண்ணம் வந்தா செக்ஸ் பக்கமா பார்ட்டி ஒதுங்கியாகவேண்டியதுதான்.

Thursday, January 27, 2011

ஒன்பதாம் பாவமும் -கில்மாவும்

நேத்து ராசிச்சக்கரத்தை வெட்டி படுக்க போட்டு நிமிர்த்தி பக்கத்துல ஒரு மனிதனோட படத்தையும் வச்சுப்பார்க்க சொன்னேன். இந்த வகையில பார்த்தா 9 ஆம் பாவம் முழங்காலை காட்டுது. முழங்காலுக்கும் கில்மாவுக்கும் என்ன சம்பந்தம்? படங்களை பாருங்க..(ஹி ஹி.. மேட்டர் இத்தோட முடிஞ்சுராதுங்கன்னா)



அப்பா: அப்பா சொத்து:அப்பாவழி உறவு:சேமிப்பு: தூரதேச தொடர்புகள்:தீர்த்தயாத்திரை: இப்படி பல விஷயங்களை காட்டற பாவம் 9 ஆம் பாவம். இதை தர்மஸ்தானம்/பித்ரு பாக்யஸ்தானம்னெல்லாம் சொல்வாய்ங்க. இது கோணஸ்தானம். இங்கன சுபர்கள் இருந்தா சூப்பர். இங்கன சுபர்கள்,சுபபலமா இருந்தா அப்பாங்கிறவர் எப்படி இருப்பாருனு சொல்லிர்ரன்.



"ஏன் நைனா! ஏதோ கண்ணாலத்துக்கு மிந்திதான் ராத்திரி வீடு திரும்ப பத்து பதினொன்னு ஆச்சு. இப்ப கண்ணாலமாகி ஒரு உசுரு உனக்காக காத்துக்கினு கீதுனு தெரியாது.. ராத்திரி எட்டுக்கெல்லாம் ஊட்டை வந்து சேரப்பாருப்பா ...இன்னாது ஓவர் டைமா? நைனா! கடவுள் புண்ணியத்துல சொத்து சுகமிருக்கு, அப்பன் நானும் ஏதோ கொஞ்சம் சம்பாதிச்சு வச்சிருக்கேன். ஏதோ உத்யோகம் புருச லட்சணம்னு வேலைக்கு போனமா வந்தமான்னு இல்லாமா ..எதுக்குப்பா இதெல்லாம். கால் கடுதாசிய வீசியெறி.. நான் சின்னதா ஒரு வியாபாரம் வச்சுத்தரேன். காத்தால 9 மணிக்கு போனமா மதியம் வீட்டுக்கு வந்து சாப்டு கொஞ்ச நாழி தூங்கனமா அஞ்சுமணி வாக்குல போனமா ராத்திரி 9க்கெல்லாம் வந்தமான்னு இருக்கனும்பா"


ஓகே கோணஸ்தானமா இங்கே பாபகிரகம் இருக்குதுனு வைங்க ஐ மீன் கேந்திராதிபதிகள் ஆராவது.


"இன்னாடா டைம் இன்னா ஆவுது பார்த்தியா பத்து ஆகுது. ஒரு ஆம்பளை இன்னம் ஊடு திரும்பலைன்னா ஒரு பொம்பளை இன்னா நினைக்கும். சின்ன ஊடு வச்சிக்கினு கீறானு நினைச்சுட்டா .. அட அவன் அப்பனுக்கு ஃபோனை போட்டு புலம்பினா.. நான் பழைய படி அரிவாளை தூக்கனுமா இன்னா தெரிலை. இன்னையோட இதெல்லாம் ஸ்டாப்பு.. ஒழுங்கு மரியாதையா நாளைலருந்து ஏழு எட்டுக்கெல்லாம் ஊட்டை வந்து சேர்ர வழியப்பாரு. இல்லைன்னா மருவாதி இருக்காது"


இந்த மாதிரி ஒரு அப்பன் இருந்தா தாளி ஊர்ல காம்ப்ளெக்ஸ் இருக்குமே தவிர மைண்ட்ல காம்ப்ளெக்ஸ் இருக்குமா ? ஊஹூம். கில்மாவுல விளையாட இதைவிட பெட்டர் என்விரான்மென்ட் என்ன வேணும்.

இதுவே 9 ஆமிடத்துல 6,8,12 அதிபதி யாராவது மாட்டினா என்ன ஆகும்?

ஆறுக்கதிபதி மாட்டினா அப்பன் பேஷண்ட்/கடன் காரன்/கோர்ட்டு கேஸுனு அலைஞ்சிக்கிட்டிருப்பான். அவனுக்கு பிறந்த நீங்க வேற எப்படி இருப்பிங்க? விரையென்று போட்டால் சுரையொன்று முளைக்குமா என்ன? எட்டுக்கதிபதி மாட்டினா அப்பன் காலி அ அண்டர் கிரவுண்ட் அ அவரோட குத்துப்பழி கொலைப்பழி. 12க்கு அதிபதி மாட்டினா தாத்தா சொத்தெல்லாம் அப்பா ரெஜிம்லயே காலி. இந்த மாதிரி சிச்சுவேஷன்ல உங்க ஜீன்ஸ் எப்படி இருக்கும்? உங்க கேரக்டர் எப்படி இருக்கும்? உங்க எக்கனாமிக்கல் கண்டிஷன் எப்படியிருக்கும்? உங்க ஹெல்த் எப்படி இருக்கும்? உங்க முழங்கால் எப்படி இருக்கும்?

9ங்கறது பித்ருஸ்தானம், சூரியன் பித்ருகாரகன். சூரியந்தேன் எலும்புக்கெல்லாம் இன் சார்ஜு.இவர் தேன் கால்ஷியத்தை பாடி க்ராஸ்ப் பண்ணிக்க உதவுற பார்ட்டி. 9ஆம்பாவம்+ சூரியன் ரெண்டு பேரும் கெட்டாய்ங்கனு வைங்க பேக் கிரவுண்ட் காலி. கைய ஊனி கரணம் போடவேண்டியதுதான்.கூனி குறுகி காரியத்தை முடிக்கனும். இப்படி குனிஞ்சு குனிஞ்சு முதுகெலும்பே பிரச்சினை கொடுக்க ஆரம்பிச்சுரும்னா முழங்காலை பத்தி தனியே சொல்லனுமா என்ன?


நான் வெறும் அப்பாவ பத்தி மட்டும் தேன் அனலைஸ் பண்ணேன். மத்த ஐட்டத்தையெல்லாம் நீங்களே ஒரு ஓட்டு ஓட்டிப்பாருங்க. அப்பாறம் முருகேசு ஜல்லியடிக்கிறாருப்பான்னிருவாய்ங்க.

நாளைக்ககு பத்தாம் பாவத்தை பத்தி பீராஞ்சுருவம். படம் தானே கீழே ஒரு மேட்டர் இருக்கு அதை படிச்சுருங்க அதுக்கு கீழே படம்..


ஆமாங்கண்ணா ஆனந்த விகடன்ல நம்ம இனத்தை (வலைப்பதிவர்கள் -ப்ளாகர்ஸ்) வாரு வாரு்னு வாரியிருக்காய்ங்களே.. அதைஎல்லாம் கிழிச்சு ஒரு பதிவ போட்டிருக்கேனே ..உங்க கருத்தை தெரிவிச்சுட்டிங்களா?


என்ன? இல்லியா.. இது நம்ம வீட்டு கல்யாணம் பாஸு.. இந்த பதிவுக்கு எத்தீனி கமெண்ட் விழுதோ அத்தீனி டிகிரி ஜுரம் விகடனுக்கு வரும். மத்த பத்திரிக்கைக்காரனுக்கும் பரவும். இல்லாட்டி நம்ம தன்மானத்தை சீண்டி கிட்டே கிடப்பாய்ங்க. தூசு விழறப்பயே தட்டி விட்டுரனும். இல்லாட்டி தூண் விழும். என்ன பதிவுக்கான லிங்கா? இதோ இங்கன அழுத்துங்க





வாங்க விகடனை எரிக்கலாம் !

ஆனந்த விகடனின் மரண வாக்குமூலம் மூலம் இல்லாமயே நம்மை டென்சனாக்கிருச்சுங்க ,அதனாலதான் இப்படி ஒரு தலைப்பு.

ஆனந்த விகடன் மட்டுமில்லிங்கோ ப்ரிண்ட் மீடியாவுக்கே தாளி சாவு நெருங்கிக்கிட்டிருக்கு. படிக்கிறவுக தொகை குறைஞ்சிட்டே போவுது. ( நெம்பரை சொல்லி ஏமாத்துவாய்ங்க - பெருகிய மொத்த சனத்தொகையையும் - சாஸ்தியான வாசகர்கள் எண்ணிக்கையையும் சொல்லச்சொல்லுங்க. அப்படி தப்பித்தவறி படிக்கிறவுகளும் சோசியம்,வாஸ்து தேன் படிக்கிறாய்ங்க ( நமக்கு பிரச்சினையில்லிங்கண்ணா)

மரணப்படுக்கையில இருந்துக்கிட்டு "ஆடிய ஆட்டம் என்ன......."ன்னு பாடினா/ சேம் சைட் கோல் போட்டா  அது மரண வாக்குமூலம் தானே.26/1/2011 தேதியிட்ட இதழ்ல (இது கடைக்கு வந்து ஒரு வாரமாகியிருக்கும் -இவிக எக்ஸ்பைர்ட் மெடிசின் சேலை பத்தி கிழிப்பாய்ங்க) சரஸ்வதி விஜயம்னு ஒரு ஐட்டம் போட்டிருக்காய்ங்க.

நம்ம வலைப்பூவை ஆரு படிக்கிறாய்ங்களோ இல்லியோ விகடன் அண்ட் கோ படிச்சுர்ராய்ங்க. டாக்டர் ஷாலினியோட ஊஞ்சல் தொடரே நம்ம வலைப்பூவோட வெற்றி தந்த இன்ஸ்பிரேஷன் தானு ஒரு சம்சயம்.  நம்ம வலைப்பூவுல சரஸ்வதி சபதத்தை  ஸ்க்ரால் பண்ணிட்டிருந்தப்ப கிடைச்ச ஸ்பார்க் போலவெ இருக்கு.

சந்துமுனையில சிந்து பாடறாப்ல நம்ம ப்ளாகர்ஸை மொக்கைபண்ணியிருக்காய்ங்கண்ணா.

ஆனந்த  விகடனை எரிப்போம் வாங்க!


ஆயிரம் உண்டிங்கு சாதி -எனில்
அன்னியர் வந்து புகல் என்ன நீதி

ஆமாங்கன்னா ஒரு சில எழுத்தாளர்கள் வேணம்னா ப்ளாக் எழுதலாமே தவிர ஒரு சில ப்ளாகர்களோட எழுத்து பத்திரிக்கையில வந்திருக்கலாமே தவிர ப்ளாகர்கள் தனி இனம்.  நமக்குள்ள ஆயிரம் பொறாமை பொச்சரிப்பு இருக்கலாம். ஆனால் விகடன் மாதிரி டயனோசர்  நம்ம தன்மானத்தை சீண்டி பார்த்த பிறவும் விட்டோம்னா  ..

மொத்தமா விட்ட மாதிரிதான்.

மொதல்ல விகடனோட அமுதவரிகளை  பாருங்க,

வென்யூ:
வருத்தமில்லா வாசகர் சங்கத்தின் பொதுக்குழு

//தலைவர் கைப்புள்ள (?) போதையில் இருந்தாலும் தெளிவாக பேசினார்//

அன்னைக்கு அம்மாவை விஜயகாந்த் கேட்ட கேள்வியத்தான் கேட்க வேண்டியிருக்கு." நீ ஊத்திக்கொடுத்தயா?" அட.. குடிக்கிறதென்ன ஐபிசி படி குற்றமா?

//எவ்வளவு நாளைக்குத்தான் நாம் எல்லாம் வாசகர்களாவே இருக்கிறது. இன்னிலருந்து நாமளும் எழுத்தாளன் தான் //

எழுத்தை ஆளறவன் தான் எழுத்தாளன்னா நாங்க நெஜமாலுமே எழுத்தை ஆளறோம்யா. ஆனா நீ எழுத்தால வாள்றவன்.

மன சாட்சியை  ஊர் மேல விட்டவனோட எழுத்தையெல்லாம் சூடான பால்கோவானு வித்துத்தானே வவுத்தை கழுவறே.. நீயே எழுத்தாளன் மா................தி...............ரி தலையங்கம்லாம் எழுதறப்ப நாங்க எழுதினா உனக்கு எங்க வலிக்குது?

ஸ்கூல் யூனிஃபார்மோட ஒரு குட்டி  மூச்சு வாங்க மாடியேறி  வந்து  கதை கொடுத்தாத்தான் போடுவிங்க.. அந்த குவாலிஃபிகேஷன் இல்லாதவுக ப்ளாக்ல தானே எழுதவேண்டியிருக்கு.


//. எவனும் நம்மை ஆட்டத்துல சேர்த்துக்க மாட்டேன்னாலும்//

தோடா .. நீயே சேர்த்துக்கிட்டுத்தானே ஒரு பக்கத்தை நிரப்பறே. யூத் விகடன்லருந்து ப்ளாக் பிரிவை எடுத்துட்டு பாரு .. உன் ஜாதகம் தெரியும்


//நாமளா போயி புக் ஃபேர் ஜீப்புல ஏறிரனும்.//

அப்பு! சைக்கிள் கூட வேணாம்னுட்டு அபிஷ்டுகளோட சவுகாசமே வாணாம்னுட்டு காந்தி  தாத்தா ரேஞ்சுல நாங்க பண்ற பாதயாத்திரைய்யா ப்ளாகு.


//ஆமா நாமளும் எழுத்தாளன் தான்...நாமளும் எழுத்தாளன் தான்" எக்கோ  அடித்தனர் எல்லோரும்.கண்களில் இலக்கிய வேறி குத்தாட்டம் போட்டது//

இலக்கியம்னா அய்யரு ஊஞ்சல்ல உட்கார்ந்து காப்பி குடிப்பாரு. மாமி நிலைப்படில நிப்போனு ஒரு டெஃபனிஷன் கொடுத்துவச்சிருந்திங்க.. அதை உடைச்சு ஸ்க்ராபுக்கு அனுப்பினதுல உங்களுக்குதேன் வெறி போலும் நம்மாளுங்களுக்கு வெறியெல்லாம் இல்லிங்கோ.. வெறியேத்தறதுதான் எங்க ஸ்டைலு..


//வ.இ.வா.ச.வின் உறுப்பினர்கள் பெரும்பாலானவர்கள் பிளாக்கர்கள், கூகுள் காரன் இலவசமா ப்ளாக் எழுதிக்க இடம் கொடுத்ததுமே இணையத்தில் துண்டு போட்டு இலக்கியத்துக்குள் குடிசை போட்டவர்கள். இன்டர் நெட்டில் டன் கணக்கில் எழுத்துக்குப்பை கொட்டுபவர்கள்.//

இதை சக ப்ளாகர்களின் விமர்சனத்துக்கு விட்டு வைத்து தாவுகிறேன். ( என்ன ராசா .. ரெடிதானே)


//இவர்களே ஒருவருக்கு ஒருவர்"எழுத்துச்சூறாவளி"  "இலக்கிய சுனாமி' என்று பட்டம் கொடுத்துக்கொண்டவர்கள்.//

பட்டம் ஆரு கொடுக்கிறாங்கறது முக்கியமில்லிங்கோ. வாத்யாருக்கு வாரியார் கொடுத்தாரு (பொன்மனச்செம்மல்), கலைஞருக்கு எம்.ஆர் ராதா கொடுத்தாரு, நடிகர் திலகத்துக்கு ஒரு சாதாரண ரசிகன் கொடுத்தான்.

பட்டம் பொருந்துதா.. எல்லார் வாய்லயும் வழங்குதாங்கறதுதேன் முக்கியம்..

// அவ்வப்போது மொண்ணையாக ஏதாவது கூட்டம் போடுவார்கள் //

மொண்ணையான்னா வேணாம் பிரதர் என்னென்னமோ ஞா வருது. பாஸு! அதுல அழுக்கு படியாது. ஆடையில உரசி உரசி சென்சிட்டிவ் நெஸ் குறைஞ்சுரும். நின்னு விளையாடலாம் தெரியுமில்லை

//.மைக்கை பிடித்து சப்பையாக பேசுவார்கள்.//

அட டுபுக்கே.. ஜப்பான் காரன் மூக்குகூட சப்பைதேன்.. சில நேரத்துல சப்பை மேட்டர் தேன் ஆப்பை வைக்கும்..

// இந்த இலக்கிய நிகழ்வுகளின்  போட்டோக்களை இன்டர் நெட்டில் ஒரு ரவுண்டு ஓட்டுவார்கள்//

உங்களுக்குதேன் டூ பீஸ், அரை நிர்வாணம்,கால் நிர்வாண படங்களை போடவே இடம் போதமாட்டேங்குதே..

( ஷாட் கட் பண்ணா பாஞ்சாயிரம் பதிப்பகம் புக்கு போட எங்கிட்டே வாங்கன்னு மெயில் அனுப்பி கூப்பிடுதாம் . உடனெ ப்ளாகர்கள் எல்லாம் ஓடறாய்ங்களாம். அந்த வர்ணனைய பாருங்க..)

//அவரவர் பிளாக்கில் இருந்த ஓட்டை ,உடைசல்,தட்டுமுட்டு சரக்குகளை பென் ட்ரைவில் அள்ளிக்கொண்டு எல்லோரு பாஞ்சாயிரம் பதிப்பகத்துக்கு நடையை கட்டினார்கள் .//

பாஸு.. இங்கனதான் பெரிய தப்பா பண்ணிட்டா இன்ன ப்ளாக்ல இன்ன பதிவு ஓட்டைன்னு சொல்லியிருந்தா அந்த பதிவர் மட்டும் முணகிட்டு போயிருப்பாரு. " யாகாவாராயினும் நா காக்க"னு வள்ளுவர் சொன்னதை மறந்துட்டயெ ..

அப்போ உன் வெர்ஷன் என்னன்னா " தமிழ்ல உள்ள ஏ டு ஜெட் ப்ளாக்ஸ் எல்லாத்துலயும் உள்ள எல்லா பதிவும் ஓட்டை ,உடைசல்,தட்டுமுட்டு சரக்குதேன் .அப்படிதானே.

உன்னை ஓட்டையாக்காம விடமாட்டாய்ங்க. உன் விலாவை உடைக்காம விடமாட்டாய்ங்க. உன்னை தட்டி முட்டி தட்டுமுட்டாக்கி காயலான் கடைக்கு அனுப்பாம விடமாட்டாய்ங்க..

நான் ஊதுற இந்த சங்கு .. "அந்த" சங்குதேன்..


//இதையெல்லாம் நாரதர் சொல்லிட்டே வர சரஸ்வதி " நாரதா போதும் ..போதும்.. இந்த ஆபாசத்தை எல்லாம் நிறுத்து"ன்னுட்டு அலர்ராய்ங்க.//

சரஸ்வதி அம்மா  விகடனை படிச்சதில்லை போல இல்லைன்னா  சுத்தி வளைச்சு ஆபாசங்கற வார்த்தைய யூஸ் பண்ணதவிட பெட்டரா -ஷார்ட்டா- க்யூட்டா- கரீட்டா விகடனை நிறுத்துங்கன்னிருப்பாய்ங்க..

டியர் ப்ளாகர்ஸ் !
நம்மை மட்டுமில்லை சாரு நிவேதிதா,ஜெயமோகன் ஆகியோரையும், மணிமேகலை பிரசுரம் மாதிரி பதிப்பகங்களையும் கூட மொக்கை பண்ணியிருக்காய்ங்க.. அதையும் தொடர்ந்து  படிச்சு உங்க கருத்தை தெரிவிங்க.


//வரவர சரஸ்வதி பூஜைக்கு வைக்கும்  புத்தகங்களின் தரம் சகிக்கவில்லை//ன்னுட்டு  சாட்சாத் சரஸ்வதி சொல்றாய்ங்களாம். எனக்கொரு சந்தேகம் விகடன் க்ரூப் என்ன  சலூனா நடத்துராய்ங்க. புஸ்தவம் தானே போடறாய்ங்க.

அய்யர் மாருங்களுக்கு லையன்ஸ் ஷேர் போக சூத்திரங்களோட எழுத்தையும் அச்சாக்கி காசாக்கிகிட்டுத்தானே இருக்காய்ங்க.

இந்த பஞ்சக்கச்சங்களுக்கு ஒரு சவால் : தாளி.. உங்க இனமானம் வாழ்க. உங்களுக்கு தம்மிருந்தா தாக்கத் இருந்தா வெறும் பூ நூல்களை மட்டும் வெளியிடுங்கய்யா. உங்க பத்திரிக்கையில அவிக எழுத்துக்களை மட்டும் போட்டு மகளிர் மட்டும் மாதிரி பிராமணர்களுக்கு மட்டும் ( சூத்திரர்களுக்கு விற்பதற்கில்லை)ன்னு போட்டு நடத்துங்களே பார்ப்பம்.

ங்கொய்யால எழுத , வாங்க,படிக்க மட்டும் சூத்திரன் தேவை தாளி நீங்க மட்டும் மகா பெரியவாளுக்கு கோவணம் துவைப்பிங்க.. பங்காரு அடிகளாரை மட்டும் கிண்டலடிப்பிங்க.

கூல்... கமிங் டு தி சப்ஜெக்ட்.


சரோதிதாவின் மோகம்  நாவல் வெளியீடுன்னு ஆரம்பிச்சு நக்கலடிச்சிருக்காய்ங்க. அதாரு? சாரு நிவேதிதா.. சமீபத்துலதான் இவிக இதழ்ல  ஒரு கட்டுரை தொடர் எழுதினதா ஞா.  இவிக விஸ்வாசம் இன்னா ரேஞ்சுல கீது பாருபா.

ஜெயமோகனையும் சந்திக்கு இழுத்திருக்காய்ங்க..

புக் ரிலீஸுக்கு சினிமாக்காரவுகளை கூப்பிடறதை பத்தியும் கிண்டலடிச்சிருக்காய்ங்க, அட பன்னாடைங்களே உங்க புஸ்தவத்துல வாசகர் கேள்விக்கு பதில் சொல்ல உங்களுக்கு  கமல் தானே கிடைச்சாரு..

அவரை நாங்க கலைஞனா பார்க்கிறோம். நீங்க மட்டும் நம்மாத்து அம்பியாவே பார்க்கிறிங்களே ..  கவிஞர்களை பத்தியும் கிண்டி கிழங்கெடுத்திருக்காய்ங்க.."பாஞ்சாயிரம் வெட்டுங்க - 600 காப்பி போட்டுத்தரேன் ,300 உங்களுக்கு 300 எனக்குன்னு "  ஒருஆஃபர் வேற இடையில  வருது. இதை ஆரம்பிச்சு வச்சது மணி மேகலை பிரசுரம். விகடன்ல என்ன ஆஃபருன்னும் சொல்லியிருக்கலாம்.


நமக்கு கிடைச்ச பப்ளிஷரு ஸ்க்ரிப்டை கொடுங்க. பைசா வேணாம். ராயல்ட்டியா 300 காப்பி தரேன். நீங்க கேட்டா வித்தும் தரேன் ( 40% கமிஷன்)னு சொல்லியிருக்காரு.

விகடன்ல கேட்லாக்கை ஸ்பெஷல் புல்லிட்டனாவே போட்டு டோர் டு டோர் அனுப்பிட்டிருந்தாய்ங்க. மெயில்ல வேற விளம்பர மழை. இப்ப மிஸ்டு கால் கொடுத்தா அப்டேட்ஸ் தரோம்னு ஆசை காட்டறாய்ங்க. இதெல்லாம் டெலி மார்க்கெட்டிங் ரூல்ஸ் படி சரியா தப்பா ஆரு சொல்வாய்ங்க.

நமக்கும் இப்படி அனுப்பி கடுப்பேத்த  நாம கடுப்பாயி "ஸ்கட் " விட அம்பேல். நம்ம பாய்ண்ட் ஒன்னுதேன். தரமில்லேன்னு நீ எப்படி சொல்லலாம். நீயே ஒரு காசு பொறுக்கி.  அரை நிர்வாண படம் போட்டு, எவன் எந்த லாட்ஜுல எவளை தகஜம் பண்ணான்னு எழுதிதானே காசாக்கிறிங்க. நீ எப்படி தரத்தை பத்தி பேசலாம்.

எவனோ பாஞ்சாயிரம் கேட்டான்னா அது அவன் வியாபாரம் - கவிஞர் அந்த ஆஃபரை ஏத்துக்கிட்டா அது அவரோட சொந்த மேட்டர் .புஸ்தவம் வெளிய வந்த பிறவு  நீ பேசு (இதுக்கான தகுதி உனக்கில்லைன்னா கேட்கவா போறே)

போவட்டும் இந்த பாஞ்சாயிரம் ப்ளானு ஒனக்கு ஸ்ட் ரைக் ஆகியிருந்தா விட்டிருப்பியா?  யோவ் விகடன்! உத்தமா பத்தினி மாதிரி இம்மாம் அக்கறையோட நக்கல் பண்ணே இல்லே..

தாளி .. பத்திரிக்கை ஆசிரியர்களுக்கு பத்துகேள்விகள்னு ஒரு பதிவு போட்டிருக்கேன். அதுல ஒரே ஒரு கேள்விக்கு பதில் சொல்லுய்யா..

ஒத்துக்கிடறோம் நீ பத்தினிதான்னு ஒத்துக்கிடறோம்.

Wednesday, January 26, 2011

எட்டாம் பாவமும் இன உறுப்பும்

இந்த தலைப்புல  1 முதல் 7 பாவங்களை அனலைஸ் பண்ணியாச்சு. இன்னைக்கு எட்டாம் பாவம்.இது  ஜாதகரோட ஆயுள்,கொலை,தற்கொலை விருப்பம், விபத்துகள்,செயிலுக்கு போறதை ,ஐபி போடறதை காட்டற இடம். இதுக்கும் கில்மாவுக்கும் என்ன சம்பந்தம்னு கேப்பிக. சொல்றேன். படத்துல உள்ள ராசி சக்கரத்தை பாருங்க. 12 டப்பா இருக்கு.இதை இதை அப்படியே ரைட் டாப்ல ஒரு டப்பாவை விட்டுட்டு கட் பண்ணி படுக்கப்போடுங்க. படுக்கப்போட்டதை அப்படியே நிமிர்த்துங்க. பக்கத்துல ஒரு மனிதனை நிற்க வைங்க. 12 டப்பாக்களுக்கு நேர மனிதனோட எந்த அங்கம் வருது பாருங்க. இந்த கணக்குல பார்த்தா எட்டாம் பாவம் "பலான" பார்ட்டை காட்டும்.

இன்னாங்கடா இது ஒரே பாவம் லுல்லாவையும் காட்டுது, ஆயுளையும் காட்டுது. இது ரெண்டுத்துக்கும் இன்னா சம்பந்தம்னு  ஒரு வேளை கில்மாவால அல்பாயுசாயிருவமோ? பொட்டுன்னு போயிருவமோனு டர்ராயிராதிங்க.

காந்தியோட மூணு குரங்கு பொம்மைகளுக்கு ஃபோஸ் கொடுத்த கமல் நாலாவதா ஒரு ஃபோசை சேர்த்தாரு. ஞா இருக்கா?

வள்ளுவர் "யாகாவாராயினும் நா காக்க"ன்னாரு. ( நா - நாக்கு) நாக்கை மட்டுமே இல்லிங்கண்ணா எல்லாத்தையும் காக்க வேண்டியதுதான். சிலருக்கு செல்ஃப் கண்ட்ரோல் பை பர்த் வந்துருது. அல்லாரும் அப்டமன் கார்ட் போட்டுக்கிட்டா வெளிய வராய்ங்க.யாருக்கு எட்டாமிடம் வீக்கோ அவிகளுக்கு மட்டும் பல்பு பெருசாயிருது.

நாக்கை விடுங்க .அது ஸ்தூலமான வஸ்து . வள்ளுவர் கூட "தீயினாற்சுட்டபுண் உள்ளாறும். ஆறாதே நாவினாற்சுட்ட வடு"ன்னு சொல்லி வச்சாரு. ஜஸ்ட் பார்வைய எடுத்துக்கங்க.

நீங்க விஜய் மாதிரி யூத்தான ஃபிசிக். ஒரு ஆன்டிய கேஷுவலா பார்க்கிறிங்க. என்னடா.. அபுதாபில இருக்கிற நம்ம கசின் மாதிரியிருக்கேன்னு கூட பார்த்திருக்கலாம். ஒரு வேளை அந்த ஆன்டியோட செக்ஸ் லைஃப்ல எதுனா பிரச்சினை இருந்து, புருசங்காரனுக்கு தன் கப்பாசிட்டில சந்தேகம் இருந்து, அதுவே சந்தேக புத்தியாகி புகைஞ்சுக்கிட்டு கிடக்குனு வைங்க.

ஆன்டி ஒரு அரை செகண்ட் யோசிப்பா. இந்த பையன் பார்க்கிறதை ஆத்துக்காரரு பார்த்துட்டா வம்பு நாமளே முந்திக்கிட்டு சொல்லிருவம்னு " என்னங்க ..அந்த பனியன் போட்ட பையன்  குறு குறுன்னு பார்த்துக்கிட்டிருக்கானு என்னனு விஜாரிங்க" ன்னிட்டா மேட்டர் ஓவர்.

ஆக எல்லா பார்ர்ட்டையும் போல ஜனனேந்திரியத்தையும் காக்கவேண்டிய அவசியம் இருக்கு. காக்க காக்கன்னா அஜால் குஜால் வேலையில இறங்காம இருக்கிறதே இல்லை. சுத்தம்,சுகாதாரம்,காண்டம் எல்லாமே வருது.

பெண்குட்டிகள் மேட்டர்ல (மலையாள பாஷைங்கோ) இது ரெம்ப முக்கியம்.(பேட் உபயோகிக்கிறது - அல்ப சங்கியைக்கு பிறகு கழுவறது - கால் கழுவறச்ச கீழ் நோக்கி கழுவறது -உபயம்: ஆ.வி.ல ஞானி சார்.

ஒரு பையன் ரெம்ப உத்தமன். குளிக்கிறச்ச சாஸ்திரப்படி இடது கையால கூட தொட மாட்டான். ( எட்டாம்பு படிக்கிற சமயம் நடந்தசம்பவம் இது)

திடீர்னு கின்னஸ் சாதனைக்கு போல ஒரு வாரமா  தொடர்ந்து கிட்டார் வாசிக்க ஆரம்பிச்சான். "தத் என்னடா இது"ன்னா  பயங்கர நமைச்சல் வலி வீக்கம்னான். படக்குனு டாக்டர்(?) பண்டரிக்கிட்ட கூட்டிப்போனோம். அவர் தோரகா பண்ணி உறிச்சு (பிரசவ அலறல்) வென்னீர்ல அலம்ப சொன்னாரு.


இப்படி காக்க காக்கன்னா 108 மேட்டர் இருக்கு. கில்மா கூடாதுங்கறது மட்டும் பாதுகாப்பு முறை கிடையாது. அணை நிரம்பினா ஒன்னு சானலை திறந்துவிடனும். இல்லாட்டி அதுவே வழிஞ்சுரும். தெலுகு கங்கா கால்வாய்ல கண்டவன் பைப் போட்டு உறிஞ்சிர மாதிரி உறிஞ்சினா சென்னைக்கு குடி  நீர் வந்து சேராதில்லை.

மேலும் இன்னொரு உபகதை. ஒரு பழைய தோஸ்த். எதிர் வீட்டு பெண்ணை பிக் அப் பண்ண என்ன செய்தான் தெரியுமா? அவனோடது ஓவர் சைஸாம். விடியல்ல அந்த பொண்ணு மாடிக்கு வர்ர நேரமா பார்த்து தூக்கத்துல போல கண்காட்சி ஏற்பாடு பண்ணுவானாம். காக்கா கொத்தி விதைய எடுத்துட்டு போயிட்டா என்னடா பண்ணுவேன்ன பிறவுதான் அடங்கினான்.

மேலும் ஐ.பி போடறது, சிறை ,கொலை தற்கொலைக்கெல்லாம் இவனோட ஜனனேந்திரியம் காரணமாகிற சம்பவங்கள் நிறைய இருக்கு.

ஐ.பி: (மஞ்ச கடுதாசிங்கோ)

ஒரு எலக்ட்ரிக்கல் வைர் மேன். அவனுக்கு கண்ணாலமாகி பொஞ்சாதி,புள்ளை குட்டி எல்லாம் இருக்கு. வயசு முப்பது சில்லறை.  கோ டெனன்டோட மகள் ஒருத்தியோட படிப்பை ( மாசத்துக்கு சில ஆயிரம் ரூபாதேன்) ஸ்பான்சர் பண்ணாரு. அஞ்சு வருசம்.  நல்ல எண்ணத்தோட பண்ணினா தனக்கு மிஞ்சி தர்மங்கற சூத்திரமெல்லாம் ஃபாலோ பண்ணியிருப்பாரு. "கெட்ட' எண்ணத்தோட பண்ண ஆரம்பிச்சு அந்த குட்டியும் "வடை"உனக்குத்தேன்னு சொல்லி (இவர் ஜொள்ளி) சொல்லியே (இவர் ஜொள்ளி ஜொள்ளியே) அஞ்சு வருசம் ஓடிப்போச்சு.

நம்மாளு ஆட்டை தூக்கி மாட்ல போட்டு மாட்டை தூக்கி ஆட்ல போட்டு (வடை நமக்குத்தேங்கற நம்பகத்துல)  அஞ்சு வ்ருசத்தை ஓட்டிட்டாரு. செக்சுவல் எதிர்பார்ப்புகளோட கமர்ஷியல் எதிர்பார்ப்புகளும் இருந்தது.

வடைய காக்கா தூக்கிட்டு போயிருச்சு. நம்மாளு மஞ்ச கடிதாசி கொடுத்துட்டு  ..வரை தாடி வளர்த்துக்கிட்டிருக்காரு.

சிறை:

ஒரு சகோதர பத்திரிக்கையாளர் ( ரெஃபர் டு: பாண்டவர் & கௌரவர்)  ரெண்டு பொஞ்சாதி. தினசரி எப்படியாச்சும் ரூ ஆயிரம் பண்ணிருவாரு. (இத்தனைக்கும் பத்திரிக்கை நிர்வாகம் தர வேண்டிய சம்பள மேட்டர்  லேபர் கமிஷன் டேபிள்ள பெண்டிங்)   ராயலா ஓடிக்கிட்டிருந்தது. ஒரு சமயம் ஏதோ அசந்தர்ப்பமா? இவரோட ஆதாயம் இவரோட லாலா -மசாலாவுக்கே போதலியா தெரியலை. பெரிய வீட்டுக்கு அரிசி மூட்டை அனுப்பலை. தாளி அந்த மாராஜி இவன் மேல டவுரி அட்ராசிட்டி  கேஸை கொடுத்துருச்சு. பார்ட்டி கம்பி எண்ண வேண்டியதாயிருச்சு.

கொலை,தற்கொலைல்லாம் பேட்டைக்கு எட்டு  நடந்திருக்கும் . ஒரு தாட்டி கொசுவர்த்தி சுருளை உங்க முன்னாடி வச்சு சுத்திப்பாருங்க.

இதான் கில்மாவுக்கு எட்டாமிடத்துக்கும் உள்ள லிங்க். இந்த இடம் காலியாயிருக்கிறது பெஸ்ட். இதனோட அதிபதி கூட 6 அ 12 ஆமிடத்துல நின்னாதான் சேஃப். அப்படி ஏதேனும் கிரகமிருந்தா அது பாபகிரகமா இருந்தா பெட்டர். (பாபர்கள் ஆயுளை கொடுத்து இம்சை +நோயையும் கொடுப்பாய்ங்க. ஸ்டேஷனுக்கே போனாலும் லாக்கப் டெத் நடக்காது - சிறைக்கு கூட்டிப்போறச்ச என்கவுண்டர் நடக்காது .ஒரு மாதிரியா  சமாளிச்சுரலாம்)

ஆனாஇங்கன சுபர்கள் இருந்தா  ரெம்ப லொள்ளு பண்ணமாட்டாய்ங்க.ஆனா திடீர் மரணத்துக்கு  வாய்ப்புண்டு.கில்மாவை பொருத்தவரை இங்கன சுக்கிரன் இருந்தா நல்லதுன்னு ஒரு விதி. எட்டுங்கறது மரணத்தை காட்டுது. சுக்கிரன் கில்மாவுக்குரிய கிரகம். ஆக இந்த அமைப்புல பிறந்தா தெலுங்கு பழமொழி சொல்றாப்ல ( எத்தய்தே துன்னி சாவாலா -மொகவாடைதே ....சாவாலா)  கதை சுபமா ச்சீ சுகம்மா முடியும்.

ஆனால் ஜாதகர் சுக்கிரனோட இதர காரகங்கள்ள ( வீடு வாகனம்) இறங்கிட்டா ஆட்டோ மெட்டிக்கா பேட்டரி வீக் ஆயிரும்.

ஆனால் இந்த அஷ்டம சுக்கிரன் ரிஷப,துலா லக்னத்துக்கு மாட்டினா ஷாமியானாமேல ப்ரேக் டான்ஸ் ஆடின கதையாயிரும்.

இங்கன லக்னாதிபதி மாட்டினா அதீத சுய இன்பங்கள்/ விந்து ஊறுமுன் புணர்ந்து காஞ்ச கருவாடாயிர்ரது/தற்கொலை நடக்கலாம்

இங்கன தனபாவாதிபதி மாட்டினா பிச்சையெடுக்கனும், வீட்டுக்காரி விரட்டிவிட்டுருவா.( இப்படி ஒரு கேஸு இன்னைக்கும் ஒரு  புதையல்  மேட்டரா மந்திரவாதிகளை விரட்டிக்கிட்டிருக்கு), கண் டப்ஸ். ஊமையாகலாம்

சோதராதிபதி இங்கே மாட்டினா சவுண்ட் பாக்ஸ் அவுட். உடன் பிறப்புகளுக்கு டிக்கெட்.அ அவிகளால இவருக்கு டிக்கெட், விபத்து

மாத்ருபாவாதிபதி மாட்டினா: தாய்,வீடு,வாகனம்,கல்வி காலி. ஹார்ட் ட்ரபுள் வரலாம்

புத்ராதிபர் மாட்டினா: மலடாகலாம் . வாரிசுகள் உயிரிழக்கலாம். பெருத்த அவமானம்

ரோகாதிபர் மாட்டினா: சத்ரு ஜயம்,ரோக நிவர்த்தி, ருண விமுக்தி, விவகார ஜெயம்

களத்ராதிபர் மாட்டினா: மனைவிக்கு மரணம், மனைவியால் மரணம், அ மனைவியை கொல்லலாம்

அஷ்டமாதிபர் இருந்தா ( தன் பாவத்துல பாவாதிபதி ஆட்சி பெறுவது)  அதிக வேதனையில்லாத தற்கொலை. அ தன் சொத்தை தானே அழிச்சுர்ரது

பாக்யாதிபதி நின்னா: அப்பாவுக்கு டிக்கெட். அவர் சொத்தெல்லாம் காலி. கண்டம் விட்டு கண்டம் போகையில (தூரபிரயாணத்துல) கண்டம்

ஜீவனாதிபதி நின்னா: நெத்தி வேர்வை நிலத்துல ஒழுக வேலை செய்தா பிரச்சினையில்லை. ஏசி ரூம்ல இருந்தா என்னடா சத்தம்னு வெளிய வந்தா உத்தரம் சரிஞ்சு சாவு

லாபாதிபதி:அண்ணன் அக்கா காலி. அ அவிகளால ஜாதகர் காலி. எல்லாத்துலயும் நஷ்டம்

விரயாதிபதி: கஞ்சனாவார்." தேனிலவே போனாலு தனியாய் தானே போவா(னே)ரே" ரேஞ்சு

சரிங்கண்ணா நாளைக்கு மாமனார்,அப்பா,அவிக வழி சொத்து,  தூரதேச சம்பாத்தியம், சேமிப்பு, பக்தி பரவசங்கள், தீர்த்தயாத்திரைகள்,முழங்கால் எல்லாத்தயும் காட்டற 9 ஆமிடத்துக்கும் கில்மாவுக்கும் என்ன சம்பந்தம்னு பார்ப்போம்..

உடு ஜூட்

Tuesday, January 25, 2011

9வகை பெண்கள்+உடலுறவு விருப்பங்கள் -4

அண்ணே வணக்கம்ணே, கடக ராசி/லக்ன காரவுகளுக்கு " நீங்க நதிமாதிரி வளைஞ்சு நெளிஞ்சு போவிக ஆனா டார்கெட்டை ரீச் ஆயிருவிங்கனு சொல்றது நம்ம பஞ்ச் டயலாக். இதை தத்த நாடிங்கற புஸ்தவத்துலருந்து சுட்டேன். ( ஆத்தர் : ஒரு முன்னாள் ப்யூராக்ரெட்டுங்கறது ஆச்சரியம்). நம்முதும் கடகலக்னம்தேன். இந்த தொடரையே பாருங்க.. வளைஞ்சு நெளிஞ்சு போயிட்டிருக்கு.



ஆக்சுவலா நான் எழுத ஆரம்பிச்சது உடலுறவு முறைகள்.ஆனால் ஒரு பார்ட்டி கிரக நிலையையும் கோர்த்துக்கிட்டு எழுதுங்க பாஸ்னு சஜஸ்ட் பண்ணவே ரூட்டை மாத்தி உடலுறவு விருப்பமும் -கிரக நிலையும்னு ஆரம்பிச்சேன்.



இதுல லக்னம் முதல் ஆறு பாவங்கள் எப்படியிருந்தா உடலுறவு விருப்பம் எப்படி இருக்கும்னு சொல்லிட்டு வந்தேன். ஏழாம் பாவம் வந்தது. ஏழாம் பாவத்தை செமர்த்தியா பாதிக்ககூடிய கிரகம் எதுவா இருந்தா லைஃப் பார்ட்னர் எப்படி இருப்பாய்ங்கனு ஏற்கெனவே எழுதியிருக்கேன்.



இப்ப அவிகளோட உடலுறவு விருப்பத்தையும் எழுதிரலாம்னு ஒரு கெட்ட எண்ணம். இந்த மேட்டரை கெட்ட எண்ணத்தோட யூஸ் பண்ண என்னாகும்னு ஒரு கணக்கு போட்டு அதையும் எச்சரிக்கையா கொடுத்து எழுதிக்கிட்டிருக்கேன்.



திரு வினோத் கரீட்டா காட்ச் பண்ணாரு. பாஸ் நீங்க பெண்களை பத்தி எழுதினதெல்லாம் ஆண்களுக்கும் பொருந்தும்தானேன்னு கேட்டிருந்தாரு. ஆமாங்க. ஆனால் 9 வகை ஆண்களும் அவர்களின் உடலுறவு விருப்பங்களும்னு எழுதினா யார் படிப்பாய்ங்க. ( நானே படிக்கமாட்டேன்). ஆக இது ஜஸ்ட் பெண்களை பத்தினது மட்டுமில்லை. ஆண்களுக்கும் சேர்த்துத்தேன்.



இதுவரை சூரிய,சந்திர,செவ்,ராகு,குரு,சனி,புத பெண்களை பத்தி எழுதியிருக்கேன். இன்னைக்கு கேது சுக்கிரன் ஓவர். நாளைக்கு உடலுறவு விருப்பமும் -கிரக நிலையும் மேட்டரை கேட்ச் பண்ணனும் .அதுல இன்னம் 5 பாவங்கள் இருக்கு. செவ் தோஷம் சர்ப்பதோஷம் உள்ளவுகளோட செக்ஸுவல் பிஹேவியரையும் சேர்த்துக்கிட்டா 7 நாள் தேவை.



ஆக மீண்டும் உடலுறவு முறைகளுக்கு போகனும்னா 7 நாள் பொறுத்திருக்கனும். அனுபவஜோதிடத்துல சனியை பத்தி ஒரு பதிவு போட்டேன். சனி சரியில்லைன்னா "அரிவையரால் பீடை"ங்கோ (அரிவையர் -பெண்கள்) உங்களுக்கு சனி அனுகூலமா இருந்தாதான் அரிவையர் (மனைவி உட்பட) இல்லைனா அறுவையர்தான்.அதனால இங்கன  அழுத்தி சனி பிடிச்சா நல்லதுங்கோங்கற அந்த பதிவையும் ஒரு ஓட்டு ஓட்டுங்க.





உடு ஜூட் இப்போ..



கேது பெண்கள்:

ராகு பெண்களோட விருப்பங்களுக்கும் இவிக விருப்பங்களுக்கும் ஓரளவு தொடர்பு இருக்கும். நம்பினவுக துரோகம் பண்ணிட்ட சந்தர்ப்பத்துல உடலுறவு மேல மனசு போகும். தியானம்,யோகம் தொடர்பான பேச்சுக்களை கேட்டபின், அவற்றிற்கான முயற்சிகளை செய்த பின் உடலுறவு நாட்டம் ஏற்படலாம். புண்கள், சீலைப்பேன், அலைச்சல், வீண் விரயம், காரணமற்ற கலகம், வீடின்மை, சோறின்மை, உடுத்த உடையின்மை, நாடோடியாய்த் திரிதல் போன்ற நிலைகளிலும் மூட் வரலாம். மனதில் இனம் புரியாத பீதி, மந்திர ஜெபம், யாரேனும் சூனியம் வைத்துவிட்டார்களா? செய்வினை செய்து விட்டார்களா? எனும் சந்தேகம் எழுந்த சந்தர்பத்தில் இவிக மனசு உடலுறவுக்கு டைவர்ட் ஆகும். வெளிநாடு செல்ல ஆசைப்பட்டுப் போலி நிறுவனங்களிடம் பெரும் பணத்தை இழந்த சந்தர்ப்பம்/வெளி நாடு புறப்பட விசா வந்துவிட்ட சந்தர்ப்பத்திலும் நாட்டம் உச்சத்தில் இருக்கும்.புதிய ஊரில் வழி தவறி அல்லாடி ஊர் திரும்பிய தினமும் இந்த எண்ணம் பிறக்கலாம். வீட்டில் விஷபூச்சிகளின் நடமாட்டம் உள்ள நாட்களில் வாந்தி ( அந்த வாந்தி இல்லிங்கோ) வயிற்றுப்போக்கு ஏற்பட்ட நாட்களிலும் நாட்டம் எழலாம். பிறமத நூல்கள் படித்த தினம், பிறமத வழிபாட்டு தலங்களுக்கு போய் வந்த தினம் வீட்டிலிருந்து ஏதேனும் ஆடம்பர வஸ்து (ரிப்பேருக்காக/ இரவலாக) போன தினமும் கில்மா நினைவுகள் வட்டமிடலாம். வெளி நாட்டினர்/இதர மதத்தினர் அதிகமுள்ள ஊர் சென்ற போது, இம்போர்ட்டட் பொருட்கள் வீடு வந்து சேர்ந்த பொழுதுகளிலும் அதுவே.



சுக்கிர பெண்கள்:



வசதியான வீடு , வாகனம் அமைந்த தினம்/அல்லது அவற்றை இழந்த தினம் .படாடோபமான பர்னிச்சர், பட்டாடைகள், வாசனைப் பொருட்கள் வந்து சேர்ந்த தினம், நல்ல தூக்கத்துக்கு பின். அறுசுவை உணவு, நொறுக்குத் தீனிகளுக்கு பின் ( ஆனா ஒன்றரை மணி நேரம் கேப் கொடுங்கப்பு ) நல்ல நடனம், சங்கீதம் ரசிக்கையில். ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள், ஏசி அறைகளில். தென்கிழக்குத்திசை நோக்கிய பயணங்களில்.. வெள்ளிச்சாமான்கள் வந்த தினம். வீட்டுக்கு புதுசா பெயிண்டிங் பண்ண முடிவு பண்ண தினம். பிக்னிக்,விருந்து,பார்ட்டி போய் வந்த தினம் பலான நினைவுகள் தோன்றலாம். நல்ல வாசனை, அழகிய ஓவியங்கள், பழங்கள்,மலர்கள் இவர்களில் காம நினைவுகளை ஏற்படுத்தலாம். ஃபேஷியல் பண்ண தினம்,பியூட்டி பார்லர் போய் வந்த தினம். சமையலறையில் /ஏன் கழிவறையில் கூட கில்மா நினைவுகள் தோன்றும். செயலை விட பேச்சை அதிகம் விரும்புவாங்க. செயல்ல ஒரு கலை நயத்தை எதிர்பார்ப்பாய்ங்க.ஏதேனும் இசைக்கருவியை வாசிக்க தெரிஞ்சு வச்சிருந்தா அதை வாசிச்சு கூட தங்களோட மோகத்தை தெரிவிக்க வாய்ப்பிருக்கு. பூ,பழ டிசைன் போட்ட சேலை , நைட்டி உடுத்தியுள்ள நேரத்துலயும் "அதுக்கு"வாய்ப்பு இருக்கு.



( இன்னாடா இது எல்லாம் ஒரு குன்சா போவுதே தவிர எதுவும் கன்ஃபார்மா சொல்லமாட்டேங்கறாரேனு சலிச்சுக்கிராதிங்க.. எதிர்காலத்துல இன்னம் டீட்டெய்ல்டா, கன்ஃபார்மா சொல்லுவேன். டோன்ட் ஒர்ரி)

Monday, January 24, 2011

9 வகை பெண்களும் -உடலுறவு விருப்பங்களும்:3

பாஸ்!  இதுலயும் எச்சரிக்கைகளை காப்பி பேஸ்ட் பண்ணி டர்ராக்க விரும்பலை. ஒரே ஒரு சின்ன பாய்ண்டை ரெஃபர் பண்ணிட்டு சனி ,புத பெண்களோட உடலுறவு விருப்பங்களை பார்க்கலாம். வால்மீகி கதை படிச்சிருப்பிங்க. இவர் கொள்ளைக்காரரா இருக்கிறச்ச நாரதர் "ஏம்பா இப்படி பாவத்தை மூட்டைக்கட்டிக்கிறே"ம்பார்

வால்மீகி:  என் குடும்பத்துக்காக

நாரதர்: அவிக உன் பாவத்துல பங்கு வாங்கிப்பாய்ங்களா கேட்டுக்கினு வா

மனைவி ,மக்கள் "போய்யா பொங்கி!  எங்களை போஷிக்க வேண்டியது உங்க கடமை . நாங்க கொள்ளையடிக்க சொல்லலியே"ன்னுட்டு கழட்டி விட்டுட்டாய்ங்களாம். உடனே வால்மீகி ராம நாம உபதேசம் வாங்கிக்கிட்டு மகரிஷி ஆயிட்டாராம்.

இது ஜஸ்ட் கதை. எல்லாமே லாஜிக்கலா இருக்கிறாப்ல தோனும். ஆனால் நீங்க யாரோட பைசாவுல வாழறிங்களோ அவிங்க கருமத்தையெல்லாம் நீங்க அனுபவிக்க வேண்டிவரும். ( உங்களுக்கு வர்ர பைசா உங்க சிரம பலமா கூட இருக்கலாம். ஆனாலும் கருமத்தை அனுபவிக்கனும்)

ஒருபெண்ணை பெத்து வளர்த்து ஆளாக்கி ரோட்ல ஸ்டைலா ஹேண்ட் பாகோட உலாவ விட ஒரு தகப்பன் அவன் பீயை அவன் தின்னிருப்பான். நீ நோகாம அவளை அனுபவிச்சிரனும்னு பார்த்தினா அவள் அப்பனோட கதிதான் உனக்கும்.அதாவது பெண் குழந்தைகளா பெத்து வச்சு நாறனும்



முறைப்படி கண்ணாலம் கட்டி குடும்பம் நடத்தினாலே இந்த கதிதான். நீங்க கிழவாடி ஆனா உங்க அப்பா மாதிரி இருப்பிங்கனு தானே  நினைப்பிங்க. அது தவறுங்கண்ணா. மனைவியோட உழைப்பை எந்த அளவுக்கு எக்ஸ்ப்ளாய்ட் பண்ணிக்கிறிங்களோ அந்த அளவுக்கு நீங்க உங்க மாமனாரோட ரேஞ்சுக்கு வந்துருவிங்க.

ஓகே டர்ரடிச்சு கிடக்கிற உங்களுக்கு ஆறுதலா இப்ப

சனி பெண்களோட உடலுறவு விருப்பங்கள்:

ஆத்துக்காரர் சலூனுக்கு போய் வந்த நாள், தான் குளிக்காம உள்ள தினம் (கர்பத்தை சொல்லலிங்கண்ணா), கால் வலி உள்ளதினம், ஒருத்தருக்கொருத்தர் நிஷ்டூரமா பேசி முட்டி மோதின சந்தர்ப்பம், சமைக்காத தினம் (ஃப்ரிட்ஜ்ல உள்ளதை அஜீஸ் பண்ணிக்கின தினம்) தூசு,ஆயில் கரை ,க்ரீஸ் கரை  உள்ள இடம், டஸ்ட் பின் உள்ள மூலை, வெளியூர்லயோ உள்ளூர்லயோ கச்சா முச்சான்னு அலைஞ்சு நாயடி பட்டு திரும்பின இரவு , ஒரு  நீண்ட கால திட்டத்துல (தானோ கணவனோ)  இறங்கின தினம். மாடி/பால்கனியில உள்ள செடி மொத முறையா பூத்த தினம், சாக்கடை அடைச்சுக்கிட்ட நாள். தலித் குடும்பம் ஒன்றை சந்தித்து பேசி மகிழ்ந்து திரும்பின தினம். வேலைக்காரி லீவு போட்ட தினம், அல்லது புதுவேலைக்காரி செட் ஆன தினம் . மேற்குத்திசை பயணத்தின் போது  மலச்சிக்கலின் போது,  ஏரியாவுல காக்கி சட்டை அணிந்த ஊழியர்களின் நடமாட்டம் அதிகமான  மூட் கிளம்பலாம். வறுமையின் நிழல் படிய ஆரம்பிக்கும்போது , ஆடை கிழிந்த போது, செருப்பு காணாமல் போன தினம் கில்மா எதிர்பார்ப்புகள் ஏற்படலாம். இறந்தவர்கள் கனவில் வந்த தினம், போலீஸ் ஸ்டேஷன்,ஆஸ்பத்திரி,கோர்ட்டு, சுடுகாட்டுக்கு போய் வந்த பின் மூட் வரலாம் ( கணவர் போய் வந்தாலும் கணக்குதேன்) , இவிகள்ள வெகு சிலர் ஓரல் செக்ஸ்,ஆனல் செக்ஸுக்கு பிரியப்படலாம்.

புத பெண்களின் உடலுறவு விருப்பங்கள்:
பார்க், ஷாப்பிங், நர்சிங் ஹோம்,பேரன்ட்ஸ் டே போய் வந்த தினம்.  நல்லதொரு தகவல் கிடைச்ச தினம். (ஃபோன்/எஸ்.எம்.எஸ்/கூரியர்/கேபிள்/இமெயில்) , பையனுக்கு  ஸ்கூல் காலேஜ்ல சீட் கிடைச்ச தினம். பழைய க்ளாஸ் மெட்ஸை சந்திச்ச தினம், தோல் தொடர்பான பிரச்சினை வந்த தினம்,  ஜோதிடம் தொடர்பான எழுத்துக்களை படித்த போது,வரவு செலவு கணக்கு எழுதற பழக்கமிருந்தா கணக்கு டாலியான் நிமிஷம் மூட் கிளம்பலாம். கருத்தரங்கம், கண்காட்சி, நாடகம் ,க்ளப் மீட்டிங்குக்கு போய்வந்த இரவு. பச்சை நிற ஆடை அணிந்த நாள். வடக்கு திசையிலான பயணங்களின் போது, தாய் மாமன் வீட்டில் விருந்து இத்யாதிக்கு அட்டெண்ட் ஆன சந்தர்ப்பம். இவிகளுக்கு ஜாயிண்ட்ஸ்ல கிளு கிளுப்பு அதிகமா இருக்கலாம். மேலோட்டமான வருடல்கள் ஸ்பரிசம் எனஃப். ஆத்துக்காரர் மீசை இழந்த தினம் , அல்லது இவிகளுக்கு மீசை (?) உள்ளதை ஐடென்டிஃபை பண்ணதினம்.ஆம்பளை பேரை செல்லப்பேரா வச்சு கூப்டா பிடிக்கும்.

9 வகை பெண்களும் உடலுறவு விருப்பங்களும் : 2

அண்ணே வணக்கம்ணே,
இந்த தொடருக்குள் ( உடலுறவு முறைகள்) தொடரிலான (உடலுறவு விருப்பமும் கிரக நிலையும்) தொடரோட ( 9 வகை பெண்களும் உடலுறவு விருப்பங்களும்) முதல் அத்யாயத்தை படிச்சிருந்தா அதிலான என் எச்சரிக்கைகளையும் படிச்சிருப்பிங்கனு நினைக்கிறேன்.

ஒரு வேளை நீங்க தொடருக்கு புதுசா இருந்தா கீழ்காணும் ரெண்டு எச்சரிக்கைகளை படிச்சுட்டு அப்பாறம் தொடருக்கு வாங்க.

எச்சரிக்கை:
பெண்கள்னா அதுல நம்ம அம்மா,அக்கா,தங்கச்சி,மனைவி எல்லாருமே அடக்கம். 1989லருந்து நாளிதுவரை வாழ்க்கையை,உயிரை பணயம் வச்சு ஜோதிஷத்தோட ஆணிவேரை பிடிச்சு பக்கவேரையெல்லாம் அலசி பெண்களை 9 வகையா பிரிச்சு  இந்த ஐட்டத்தை படிக்க கொடுக்கிறது ஊர்ல எவள் எந்த ஜாதினு பார்த்து மடக்க இல்லிங்கண்ணா.

நீங்க ஊரான் வீட்டு பெண்ணை மடக்க பார்த்தா இந்த பதிவை படிச்ச எவனோ உங்க வீட்டு பெண்ணையும் மடக்கப்பார்ப்பான். கெடுவான் கேடு நினைப்பான். அறம் பிழைத்தார்க்கு அறமே கூற்றாகும். நான் என் அனுபவ சாரத்தை இங்கன வடிச்சு கொடுக்கிறது இன்றைய உங்க மனைவிமார்கள் அ எதிர்கால மனைவியை புரிஞ்சிக்கவும் , உங்ககுடும்பம் நல்லதொரு பல்கலை கழகமா விளங்கவும் தேன். இதைமிஸ் யூஸ் பண்ணா என்னாகும்னு சின்ன விளக்கம் தந்துட்டு அப்பாறம் 9 வகை பெண்களும் உடலுறவு விருப்பங்களும் ( நெஜமாலுமே)

சூரிய பெண் மேட்டர்ல விளையாடினா:
மண்டை, பல்,கை. கால், முதுகெலும்பு உடையும். பைத்தியமா கூட மாறலாம். ( ஆள வச்சு செய்வாய்ங்களோ - தானா நடக்குமோ நடந்த பிற்பாடு மெயில் பண்ணுங்க

சந்திர பெண் மேட்டர்ல விளையாடினா:
டிபி வரலாம் - லங் கேன்சர் வரலாம் - கிட்னி ஃபெயில் ஆகலாம்

செவ் பெண் மேட்டர்ல விளையாடினா:
குடம் குடமா ரத்தம் கொட்டும், உயிரோட தகனம் கூட நடக்கலாம். பெரிய ஆப்பரேஷன், ஆக்சிடெண்ட்லாம் உபரியா நடக்கும்

ராகு பெண் மேட்டர்ல விளையாடினா:
ஃபுட் பாய்சனிங் நடக்கலாம் -டவுட் கேஸ்ல புக் ஆகி லாக் அப் டெத் ஆகலாம். என் கவுண்டர் நடக்கலாம்

குரு பெண் மேட்டர்ல விளையாடினா:
ஹார்ட் ஃபெயில் ஆகலாம் - குடலை அப்பப்ப டாக்டருங்க கட் பண்ணிக்கிட்டே போவாய்ங்க - ஒவ்வொரு சல்லிக்கும் பிச்சை எடுக்க வேண்டி வரும்

சனி பெண் மேட்டர்ல விளையாடினா:
கால் போயிரலாம் - வேலைக்காரன் கிட்டே வேலை செய்யவேண்டி வரலாம் - பெராலிசிஸ் ஸ்ட்ரோக் வரலாம்

புத பெண் மேட்டர்ல விளையாடினா:
விதைகள் நசுங்கிரலாம்- வெண் குஷ்டம் - குஷ்ட ரோகம் வரலாம் - பாடி அக்கக்கா வலிக்கும்

கேது பெண் மேட்டர்ல விளையாடிட்டா:
டுபுக்கு மந்திர வாதி உளுவுளா காட்டிக்கு சூனியம் வச்சா கூட ரத்தம் கக்கி சாவிங்க. ஒன்னு பிச்சை எடுக்கனும் இல்லாட்டி பரதேசியா போகனும்

சுக்கிர பெண் மேட்டர்ல விளையாடினா:
வடிவேலுக்கு அப்பப்ப பெண்கள் வார்ன் பண்றாப்ல "கட்"ஆயிரலாம். அல்லது அல்ப சங்கியைக்கு மட்டும் உபயோகப்படுத்தற மாதிரி ஆயிரும். சோத்துக்கில்லாம அல்லாடனும். அதைவிட முக்கியம் தூங்காமயே இருந்து மென்டலாயிரும்.

( உங்க சர்க்கிள்ள ஆராச்சும் இந்த மாதிரி பெண்கள் மேட்டர்ல விளையாடி நாறியிருந்தா கமெண்ட் ஃபார்ம்ல தெரியப்படுத்துங்க -இதெல்லாம் ரீலோ,பீலாவோ, டர்ராக்க விடற உதாரோ இல்லை .எல்லாமே கணக்குத்தேன் )

எச்சரிக்கை: 2

எந்த வகை பெண்ணாயிருந்தாலும் சரி பெண் மேட்டர்ல விளையாடினா ( அக்கா தங்கச்சிக்கு வரதட்சிணை குறையனும்னு கண்ட பிக்காலிக்கு கட்டிக்கொடுக்கிற கேஸுகளுக்கும் சேர்த்துத்தான் இந்த எச்சரிக்கை)  பெண் குழந்தைகளே பிறக்கும் (ஏழு தலைமுறைக்கு) எந்த குழந்தைக்கும் கண்ணாலமாகாது (சிலர் வயசுக்கே வர்ரதில்லிங்கண்ணா) , ஆனாலும் விதவை ஆயிருவாய்ங்க. அப்படியே புருசங்காரன் உசுரா இருந்தாலும் பிரிஞ்சுருவாய்ங்க. பெண் வாரிசுகளுக்கு அகால மரணம்,துர்மரணம்லாம் சர்வ சகஜமாக நடக்கும் .அதுவும் ஏழேழு தலைமுறைக்கு. எத்தீனி ஆயிரம் குடுமி பார்ப்பானுங்களை டஜன் கணக்கா யாகம்,ஹோமம் பண்ணாலும் பெப்பே தான் ஸோ டேக் கேர் எவ்ரிபடி.


9 வகை பெண்களும் உடலுறவு விருப்பங்களும் ( நெஜமாலுமே)

ராகு பெண்கள்:
இரவு -இருட்டு ப்ரிஃபரபிள் - சினிமா போய்வந்த தினம் - ஃபோட்டோ பிடிச்சிக்கிட்டு வந்த தினம் மூட் கிளம்பலாம். கணவன் எதிரிக்கோ,கடங்காரனுக்கோ பயந்து ஒளிஞ்சிருக்கிற நேரமும் அதுவே.ராகு காலம் , விஷப்பூச்சிகள் நடமாட்டம் உள்ள இடம். அம்மன் கோவில் (அதுவும் புற்றுள்ள அம்மன் கோவில்) போய் வந்த தினம் ,டிவிலயோ,டிவிடிலயோ இங்கிலீஷ் படம் பார்த்த தினம்.வாந்தி வயிற்றுப்போக்குள்ள தினம் பெட்டர் சாய்ஸா இருக்கலாம்.ஒரு சிலருக்கு முழங்கால் வலியிருந்து அதுக்கு ஆத்துக்காரர் அயோடெக்ஸ் பூச அதுவெ கில்மாவுக்கு  பைபாஸ் ஆகலாம். இதுலயே அட்டைக்கரியா உள்ள பெண்கள்,ஒல்லி பீச்சான், நீர் உடம்பு கொண்ட பெண்கள் திருமணத்துக்கு முன்னாடியே உறவுக்கு இடம் கொடுக்கலாம். கில்மாவுக்கு அப்பாறம் இவிகளுக்கு "கை"கொடுத்துட்டா என்னாகும் எச்சரிக்கை நெம்பர் ஒன்ல பாருங்க. இதர மதம் /வெளி நாட்டு ஆண்களோட காதல்ல விழலாம்.சீட்டாட்டம்,பரம பதம் ஆகிய விளையாட்டுக்களுக்கு பிறகு பலான மூட் வரலாம். இவிகளுக்கு உறவு கூட முக்கியமில்லை. வெறுமனே கட்டிப்பிடிச்சு பின்னி பிணைஞ்சிருக்கவே விருப்பம்.

குரு பெண்கள்:
தங்கம் வாங்கின தினம், வங்கி லோன் அ  பைனான்ஸ் க்ளியரான தினம், வீடெல்லாம் ஒட்டடை அடிச்சு கழுவி,மெழுகி,பூஜை ,புனஸ்காரம்னு கழிந்த  தினம் பெட்டர் சாய்ஸ். மதம், மதம் சார்ந்த நிறுவனங்கள், தேவஸ்தானங்களுக்கு போன தினம்.  வடகிழக்குத் திசையில் உள்ள உறவினர்,பெரியமனிதர்களை சந்தித்து வந்த இடம்,பூசை அறை,குளியலறை, கிணற்றடி சுகமான கற்பனைகளை சிறகடிக்க விடலாம்.ஹாஸ்டலில் தங்கியுள்ள பிள்ளைகள்/பேரன் மார் வீட்டுக்கு வந்த தினம், அவர்கள் தம் வாழ்க்கையில் ஒரு படி முன்னேறிய தருணம்  கில்மா நினைவுகள் வரலாம். நீதிமன்ற வழக்கில் அனுகூல தீர்ப்பு வந்த தருணம்,  புராணம், வேதம் படித்த/கேட்ட தினம் -  புண்ணியக்ஷேத்திரங்கள்,தீர்த்தயாத்திரையின் போதும் இந்த நினைவுகள் வரலாம். பகல் உறவுக்கு  தடை. குளிக்காம சம்மதிக்கமாட்டாய்ங்க. சட்டத்தோடு தர்மமும் சம்மதிச்சாதான் கில்மா. இல்லாட்டி சொம்மா பேசிட்டு இருக்க வேண்டியதுதான்.

(தொடரும் .. சனி,புத,கேது,சுக்கிரன் தொடர்பான பெண்களின் விஷயத்தை அடுத்தடுத்த பதிவுகளில் பார்ப்போம்)

Saturday, January 22, 2011

உடலுறவு விருப்பம் - 9 வகை பெண்கள் ( நெஜமாலுமே)



9 வகை பெண்களும் உடலுறவு விருப்பங்களும் ( நெஜமாலுமே)

எச்சரிக்கை:
பெண்கள்னா அதுல நம்ம அம்மா,அக்கா,தங்கச்சி,மனைவி எல்லாருமே அடக்கம். 1989லருந்து நாளிதுவரை வாழ்க்கையை,உயிரை பணயம் வச்சு ஜோதிஷத்தோட ஆணிவேரை பிடிச்சு பக்கவேரையெல்லாம் அலசி இந்த ஐட்டத்தை படிக்க கொடுக்கிறது ஊர்ல எவள் எந்த ஜாதினு பார்த்து மடக்க இல்லிங்கண்ணா. நீங்க ஊரான் வீட்டு பெண்ணை மடக்க பார்த்தா இந்த பதிவை படிச்ச எவனோ உங்க வீட்டு பெண்ணையும் மடக்கப்பார்ப்பான். கெடுவான் கேடு நினைப்பான். அறம் பிழைத்தார்க்கு அறமே கூற்றாகும். நான் என் அனுபவ சாரத்தை இங்கன வடிச்சு கொடுக்கிறது இன்றைய உங்க மனைவிமார்கள் அ எதிர்கால மனைவியை புரிஞ்சிக்கவும் , உங்ககுடும்பம் நல்லதொரு பல்கலை கழகமா விளங்கவும் தேன். இதைமிஸ் யூஸ் பண்ணா என்னாகும்னு சின்ன விளக்கம் தந்துட்டு அப்பாறம் 9 வகை பெண்களும் உடலுறவு விருப்பங்களும் ( நெஜமாலுமே)

சூரிய பெண் மேட்டர்ல விளையாடினா:
மண்டை, பல்,கை. கால், முதுகெலும்பு உடையும். பைத்தியமா கூட மாறலாம். ( ஆள வச்சு செய்வாய்ங்களோ - தானா நடக்குமோ நடந்த பிற்பாடு மெயில் பண்ணுங்க

சந்திர பெண் மேட்டர்ல விளையாடினா:
டிபி வரலாம் - லங் கேன்சர் வரலாம் - கிட்னி ஃபெயில் ஆகலாம்

செவ் பெண் மேட்டர்ல விளையாடினா:
குடம் குடமா ரத்தம் கொட்டும், உயிரோட தகனம் கூட நடக்கலாம். பெரிய ஆப்பரேஷன், ஆக்சிடெண்ட்லாம் உபரியா நடக்கும்

ராகு பெண் மேட்டர்ல விளையாடினா:
ஃபுட் பாய்சனிங் நடக்கலாம் -டவுட் கேஸ்ல புக் ஆகி லாக் அப் டெத் ஆகலாம். என் கவுண்டர் நடக்கலாம்

குரு பெண் மேட்டர்ல விளையாடினா:
ஹார்ட் ஃபெயில் ஆகலாம் - குடலை அப்பப்ப டாக்டருங்க கட் பண்ணிக்கிட்டே போவாய்ங்க - ஒவ்வொரு சல்லிக்கும் பிச்சை எடுக்க வேண்டி வரும்

சனி பெண் மேட்டர்ல விளையாடினா:
கால் போயிரலாம் - வேலைக்காரன் கிட்டே வேலை செய்யவேண்டி வரலாம் - பெராலிசிஸ் ஸ்ட்ரோக் வரலாம்

புத பெண் மேட்டர்ல விளையாடினா:
விதைகள் நசுங்கிரலாம்- வெண் குஷ்டம் - குஷ்ட ரோகம் வரலாம் - பாடி அக்கக்கா வலிக்கும்

கேது பெண் மேட்டர்ல விளையாடிட்டா:
டுபுக்கு மந்திர வாதி உளுவுளா காட்டிக்கு சூனியம் வச்சா கூட ரத்தம் கக்கி சாவிங்க. ஒன்னு பிச்சை எடுக்கனும் இல்லாட்டி பரதேசியா போகனும்

சுக்கிர பெண் மேட்டர்ல விளையாடினா:
வடிவேலுக்கு அப்பப்ப பெண்கள் வார்ன் பண்றாப்ல "கட்"ஆயிரலாம். அல்லது அல்ப சங்கியைக்கு மட்டும் உபயோகப்படுத்தற மாதிரி ஆயிரும். சோத்துக்கில்லாம அல்லாடனும். அதைவிட முக்கியம் தூங்காமயே இருந்து மென்டலாயிரும்.

( உங்க சர்க்கிள்ள ஆராச்சும் இந்த மாதிரி பெண்கள் மேட்டர்ல விளையாடி நாறியிருந்தா கமெண்ட் ஃபார்ம்ல தெரியப்படுத்துங்க -இதெல்லாம் ரீலோ,பீலாவோ, டர்ராக்க விடற உதாரோ இல்லை .எல்லாமே கணக்குத்தேன் )

எச்சரிக்கை: 2

எந்த வகை பெண்ணாயிருந்தாலும் சரி பெண் மேட்டர்ல விளையாடினா ( அக்கா தங்கச்சிக்கு வரதட்சிணை குறையனும்னு கண்ட பிக்காலிக்கு கட்டிக்கொடுக்கிற கேஸுகளுக்கும் சேர்த்துத்தான் இந்த எச்சரிக்கை)  பெண் குழந்தைகளே பிறக்கும் (ஏழு தலைமுறைக்கு) எந்த குழந்தைக்கும் கண்ணாலமாகாது (சிலர் வயசுக்கே வர்ரதில்லிங்கண்ணா) , ஆனாலும் விதவை ஆயிருவாய்ங்க. அப்படியே புருசங்காரன் உசுரா இருந்தாலும் பிரிஞ்சுருவாய்ங்க. பெண் வாரிசுகளுக்கு அகால மரணம்,துர்மரணம்லாம் சர்வ சகஜமாக நடக்கும் .அதுவும் ஏழேழு தலைமுறைக்கு. எத்தீனி ஆயிரம் குடுமி பார்ப்பானுங்களை டஜன் கணக்கா யாகம்,ஹோமம் பண்ணாலும் பெப்பே தான் ஸோ டேக் கேர் எவ்ரிபடி.


9 வகை பெண்களும் உடலுறவு விருப்பங்களும் ( நெஜமாலுமே)
சூரிய பெண்கள்:

புகழ்ச்சியை விரும்புவாய்ங்க - ரைட் ராயல் அப்ரோச் பெஸ்ட் - லீகல் ப்ரொசீடிங்ஸ் முக்கியம் - மேடான ,உலர்ந்த  இடம் ப்ரிஃபரபிள் - சுத்தி சுத்தி வேலை செய்றவுகளை விரும்பலாம்- ஞாயிற்றுக்கிழமை - பகல் நேர குலவல் - கமாண்ட் பண்ண விரும்புவாய்ங்க - வெட்ட வெளியையும் சில நேரம் விரும்பலாம் ( ஆனா செக்யூர்டாங்கறது முக்கியம்) மலை பிரதேசங்கள் , குக்கிராமங்களை ப்ரிஃபர் பண்ணலாம் - கற்புக்கரசிங்க ( சென்சிட்டிவ் - பொசசிவ் - கண்ணு இன்னொரு குட்டிபக்கம் போனா கண்ணை நோண்டிருவாய்ங்க) - சட்டுனு கோபம் வரும் - படபடப்பா இருப்பாய்ங்க - இவிகளுக்கு முக்கியத்தேவை - அந்த உறவு லீகலா இருக்கனும் - உஷ்ணதேகமா இருக்கலாம் - இச்சைகளை அடக்கினா அது ஒத்தை தலைவலியா வெளிப்படலாம்.இவிக கிட்டே பில்டப்,பீலா விடறதெல்லாம் வச்சிக்கிட்டா பப்பு வேகாதுங்கோ.. ஊராட்சி வரிசெலுத்திய தினம்,மலை ஏறி இறங்கின தினம் , அப்பாவை/அப்பாவழி உறவுகளை  பார்த்து பேசிட்டு வந்த தினம் மூட் கிளம்பலாம்.

சந்திர பெண்கள்:
இவிகளோட நேச்சருக்கும் சந்திரனோட நிலைக்கும் நெருங்கியதொடர்பு இருக்கும். இன்னைக்கு அமாவாசையா பவுர்ணமியான்னு தெரிஞ்சுக்க பஞ்சாங்கம் பார்க்க தேவையில்லை இவிக முகத்தை பார்த்தா போதும். அமாவாசைக்கு பிறகான வளர்பிறை நாட்கள்ள ரெம்ப கான்ஃபிடன்டா,அண்டர்ஸ்டாண்டிங் டைப்பா இருப்பாய்ங்க. யதார்த்தத்தை விட சுகமான கற்பனைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பாய்ங்க. தேய் பிறை நாட்கள்ள "எல்லாம் சரி கரண்டி பில் வந்துருச்சு தெரியுமில்லை"

தங்களை விட சின்ன வயசு பையனுங்க கிட்டே நெருக்கமா இருப்பாய்ங்க. ஆனால் ஒரு சிலர் மேட்டர்ல இது காதலாவும் மாறலாம். பள்ளமான பிரதேசம், ஜல சம்பந்தப்பட்ட இடங்கள் ப்ரிஃபரபிள். டூர், பிக்னிக், தீர்த்தயாத்திரை போன சமயத்துல மூட் அள்ளிட்டு வரலாம். நேரம் : சந்திரோதயத்துக்கு பிறகு. வளர்பிறை நாட்கள் பெட்டர்.புதிய கற்பனைகளுக்கு உயிர் கொடுப்பாய்ங்க. கூல் பாடி. மன அழுத்தம் தான் இவிக எதிரி.தூசு, புகை,பகை கூடாது. மெல்லிய சங்கீதம் ஓகே. வாட்டர் டாங்க் வந்த தினம், மோட்டர் ரிப்பேர் பண்ணி ஓட ஆரம்பிச்ச தினம் மூட் கிளம்பலாம். குளியலறை குலவலும் சில சமயம் அனுமதிக்கப்படலாம்.(படத்தை பாருங்க)

செவ்வாய் பெண்கள்:
இவிக ரொமேன்சே யுத்தம் போல இருக்கும். தலையணை சண்டைல்லாம் போடுவாய்ங்க. ரூம் டெம்பரேச்சர் ஹைல இருக்கிறச்ச மூடு கிளம்பலாம். இவிக எப்பல்லாம் உரத்த குரல்ல விமர்சிக்க ஆரம்பிக்கிறாய்ங்களோ அன்னைக்கு ராத்திரி நிச்சயம் உண்டு. கேஸ் சிலிண்டர் வந்திறங்கின தினம் /ரேசன்ல கிரோசின் கொடுத்து அது வீட்டுக்கு  வந்து சேர்ந்த தினம் மூட் கிளம்பலாம். அண்ணா,தம்பி,அக்கா தங்கச்சிகளை சந்திச்சுட்டு வந்த தினமும் அதுவே. என்னடா லொள்ளுன்னா சரியான சந்தர்ப்பத்துல கோச்சுக்கிட்டு திரும்பி படுத்துரலாம். அந்த நேரம் அதுக்குனு ஒரு முறை இருக்கில்லா.அதி உஷ்ண தேகமா இருக்கலாம். ரத்தம் எரிச்சல் தொடர்பான நோய் இருக்கலாம். இதை கட்டுப்படுத்தி வைக்காட்டா போக போக உடலுறவுஆர்வம் ரெம்பவே குறைஞ்சுரும். தற்சமயத்துக்கு பிரச்சினை இல்லைன்னாலும் ப்ரிகாஷன்ஸ் எடுத்துக்கறது நல்லது. அதி உயரமான இடங்கள் (பால்கனி சுவர் உட்பட-படத்தை பாருங்க) ஏன் மாட்டுக்கொட்டகை கூட ஓகே. சமைக்கிறப்ப சுட்டுக்கிட்ட தினம், விருந்து சமைச்ச தினம், ஏன் ரத்தகாயம் பட்டதினம், மாதவிலக்கு தினத்துல கூட மூட் வரலாம்.

( அடுத்த ஆறு வகை பெண்கள் மேட்டரை அடுத்த பதிவுல பார்க்கலாமா -அப்பாடா இன்னம் ரெண்டு நாளைக்கும் நம்ம பதிவுதான் தமிழ் வெளியில டாப்பு)

Friday, January 21, 2011

9வகை பெண்களும் - உடலுறவு விருப்பங்களும்

உடலுறவு விருப்பமும் கிரக நிலையும்(தொடருக்குள் தொடர்)
இதுவரை 1 முதல் 6 வரை பாவங்கள் எப்படியிருந்தா என்ன பலனுன்னு பார்த்தோம். இப்போ 7 ஆம் பாவம். இது ஃப்ரெண்ட்,லவர்,பார்ட்னர்,வைஃபை காட்டற இடம்னு சொன்னேன். ஆனால் ஒன்னுங்கண்ணா இந்த 7 ஆம் பாவத்தை லக்னமா வச்சு பார்த்தா உங்க ஜாதகமே உங்க மனைவியோட ஜாதகமா மாறும். உங்க மனைவியோட ஜாதகத்துல 7 ஆம் பாவத்தை லக்னமா வச்சு பார்த்தா அது உங்க ஜாதகமா மாறும். (இதை ஆரூடலக்னம்னு கூட சொல்றாய்ங்க)

இந்த இடம் சுபபலமா இருக்கனும் இருந்தாத்தான்  ஃப்ரெண்ட்,லவர்,பார்ட்னர்,வைஃப் இத்யாதியெல்லாம் கரீட்டா அமையுங்கண்ணா.இங்கன உள்ள எல்லா கிரகங்களும் ஏழை பார்க்கும். ஏழில் உள்ள கிரகங்கள் எல்லாம் லக்னத்தை பார்க்கும்.

சில பேரு பொஞ்சாதி சரியில்லேன்னு புலம்புவாய்ங்க. சிலர் புருசன் சரியில்லைன்னு குமைவாய்ங்க. நெஜம் என்னடான்னா லக்னத்துல உள்ள கிரகங்கள் ஏழை பார்த்தும், ஏழில் உள்ள கிரகங்கள் லக்னத்தை பார்த்தும் கணவனை மனைவியோட ஜெராக்சாவும், மனைவியை கணவனோட ஜெராக்சாவும் மாத்திரும்.

அஸ்கு புஸ்கு.. நான் மாறவே இல்லையேன்னு ஆருனா அலட்டினா அவிக சம்சாரத்துக்கும் அவருக்கும் பொருத்தமே இல்லைனு அர்த்தம். எலி தரைக்கிழுக்க, தவளை தண்ணிக்கிழுக்க கணக்கா இருக்கிற தம்பதி கூட நாளடைவுல ஒரு சில மேட்டர்லயாச்சும் ஒத்துப்போறது இந்த மேட்டரால தான் ( லக்னம் - ஏழாமிடம் -ஒரு பாவத்தில் உள்ள கிரகங்களை அடுத்த பாவத்தில் உள்ள கிரகங்கள் பார்க்கிறது)

அந்த காலத்துலயாச்சும் புருசன் ஆஃபீஸ் கோயர், மனைவி ஹவுஸ் வைஃப்னு இருந்ததால கிரகங்களோட எஃபெக்ட் வெவ்வேறு தளங்களில் வேலை செய்திருக்கும். ஆனால் இப்ப ரெண்டு பேரும் ஆஃபீஸ் கோயர்ஸுங்கறதால ஒரே விதமான பிடிவாதம்,ஒரேவிதமான ஈகோ,ஒரே விதமான நோய்கள் கூட வர வாய்ப்பிருக்கு.

7ங்கறது கேந்திரஸ்தானம் இங்கன சுபகிரகங்கள் இருந்தா நல்லது.  லக்னாத் சுபர்கள் இருந்து அவிக நைசர்கிக பாபிகளா இருந்தா கில்மா ஒத்துமை இத்யாதியெல்லாம் சூப்பரா இருக்கும். ஆனால் அவிக( கணவன்/மனைவி ) பேஷண்டாயிரலாம் அல்லது சீக்கிரம் பிரிஞ்சுரலாம்.

இங்கே பாவிகள் இருந்தாலும் பரவால்லைனு விதி. அந்த பாவிகள்   லக்னாத் சுபர்களா இருந்தா பார்ட்னரோட குணம் ரஃப் அண்ட் டஃபா இருக்கும். கொஞ்சல் கூட தெருவெல்லாம் கேட்கும்.ஆனாலும் விஸ்வாசமா இருப்பாய்ங்க. மேலே மேலேன்னு என்கரேஜ் பண்ணுவாய்ங்க ( வாழ்க்கையில முன்னேறன்னு சொல்லவந்தேன்). உங்களுது டுபுக்கு ஜாதகமா இருந்தா நாக்குதள்ளிரும். பார்க்கிறவுக பாவம் மாட்டி முழுக்கிறான்பானு பேசிக்குவாய்ங்க. ஆனால் உங்களுக்கு ஒன்னும் பெருசா பிரச்சினையா தோனாது.

சுபர்கள் பாவிகள் வித்யாசம்:

இங்கன லக்னாத் பாபர்கள் இருந்தா ஹேட் அண்ட் லவ் மாதிரி ஒரு ரிலேஷன் ஷிப் இருக்கும் ஊடல் வரும். ஊடலுக்கு பின் கூடல் ரெம்பவே ருசிக்கும். வாழ்க்கையில எக்கனாமிக்கல் டெவலப்மென்ட் நல்லா இருக்கும். மேலே மேலேன்னு தூண்டிவுடுவாய்ங்க. ஊர்ல வேணம்னா உங்களை பாவம்னுவாய்ங்க. பட்  யு மே பி கம்ஃபர்ட்டபிள்.

இங்கன நைசர்கிக  சுபர்கள் இருந்தா பழைய சினிமாவுல வர்ர ஹீரோயின் கேரக்டர் மாதிரி இருப்பாய்ங்க. மனசுக்கு இதம்மா இருக்கும். ஆனால் முன்னேறனுங்கற துடிப்போ, முன்னேற தேவையான வேக்குவமோ, என்கரேஜ்மென்ட்டோ இருக்காது. இன்னம் சொல்லப்போனா ஊர்ல உங்களை கொடுத்துவச்சவுருனு பேசுவாய்ங்க. உங்களுக்கென்னவோ ஒரு வித போர்டம் இருக்கும்.

தப்பித்தவறி உங்களுக்கா ஐடியா வந்து பத்துரூபா சம்பாதிக்கலாம்னு துடிச்சாலும் " நமக்கென்னங்க குறைச்சல் .. கண் நிறைஞ்ச புருசன். தங்க விக்கிரகங்க மாதிரி குழந்தைகள்" னு வசனம் எல்லாம் கேட்க வேண்டி வரும்.


இங்கே எந்த கிரகம் வலிமை பெற்றிருந்தா என்ன மாதிரி வைஃப் அமைவாய்ங்கன்னு ஏற்கெனவே பலதாட்டி சொல்லியிருக்கேன். ( நாலஞ்சு கிரகங்கள் இருந்தா கூட அதுல எது சுட்டி -கெட்டின்னு கணக்கு போட்டு முடிவு பண்ணனுங்கோ) இப்ப அதையே கொஞ்சம் போல கில்மா மேட்டரையும் கலந்து தரேன்.

1.சூரிய பெண்கள்:
ஒல்லி, தேன் நிற கண்கள் , கூந்தல் செம்பட்டையா இருக்கலாம் ( ப்ளீச்/ஷாம்பூ
வாஷால  ஆனதில்லிங்கோ பை பர்த்) . மேட்டுப்பகுதியில அ ஹார்ட் ஆஃப் தி டவுன்ல அ ரிமோட் வில்லேஜ்ல வாசம். லேசா மாறு கண் அ பவர் கிளாஸ். இன்சோமினியா இருக்கலாம். ஒத்தை தலைவலி இருக்கலாம். இவிக மேட்டர்ல 1ங்கற நெம்பர் நிறைய கிராஸ் ஆகும். ஆட்  ரெப், சேல்ஸ் ரெப், சூப்பர் வைசர்,குவாலிட்டி இன்ஸ்பெக்டர் ,டீம் லீடர் ,லோக்கல் செல்ஃப் கவர்ன்மென்ட்ல வேலைல இருக்கலாம்.அ குடும்பத்தார் இந்த வேலைகள்ள இருக்கலாம். கான்ஃபிடன்ட். சிலர் ஓவர் கான்ஃபிடன்டா இருப்பாய்ங்க. பல்,எலும்பு தொடர்பான பிரச்சினை இருக்கலாம். அப்பாக்கூட நல்ல இன்டிமசி இருக்கும். அரசியல் ஆர்வமிருக்கலாம். தான குணம், தட்டிக்கேட்கிற தில் இருக்கலாம். புகழ்ச்சிக்குமயங்குவாய்ங்க.

2.சந்திர பெண்கள்:
திடீர் திடீர்னு வெய்ட் போடுவாய்ங்க. திடீர் திடீர்னு ஒல்லியாவாங்க. ப்ராக்டிக்கல் விஷயங்களை விட மானசீக விஷயங்களுக்கு இம்பார்டன்ஸ் தருவாய்ங்க. பள்ளமான பகுதியில அ வடமேற்கு பகுதில வசிப்பாய்ங்க. ஜல சம்பந்தப்பட்ட ஏரியாவா கூட இருக்கலாம். எப்ப எத்தீனி பேரு எவ்ள நேரம் இருப்பாய்ங்கனு தெரியாத ஃப்ளோட்டிங் பாப்புலேஷன் உள்ள ஏரியாவுல வசிக்கலாம். இவிக குடும்பத்தாரோட தொழில் கூட மேற்சொன்ன வகையறாவுல இருக்கலாம். வாட்டர்,அல்லது லிக்விட் தொடர்பான தொழில்ல இருக்கலாம். ஃப்ரண்ட் டெஸ்க் ஜாப்ஸ். அடிக்கடி மனசு மாறுவாய்ங்க. ஊசலாடிட்டு இருப்பாய்ங்க. ஆனால் கமிட் ஆயிட்டா /உணர்ச்சி வசப்பட்டுட்டா ஸ்டிக் ஆன் ஆயிருவாய்ங்க. நுரையீரல்,மனம் தொடர்பான தொல்லைகள் இருக்கலாம். சிலருக்கு சிறு நீரகம் தொடர்பான பிரச்சினைகள் இருக்கலாம் வரலாம். தாய்மை குணம் அதிகம். செல்லமா கண்டிப்பாய்ங்க. திட்டுவாய்ங்க.இவிக மேட்டர்ல 2ங்கற நெம்பர் நிறைய கிராஸ் ஆகும்.

3.செவ்வாய் பெண்கள்:
சிவந்த நிறம், ஆண்டொன்று போக வயதொன்று குறையும் இளமை தோற்றம், உற்சாகம், தைரியம், நல்ல அட்வைசர்+கமாண்டர்  கிடைச்சா எந்த யுத்தத்துக்கும் பின் வாங்காத தில். ரியல் எஸ்டேட் போலீஸ்,மிலிட்டரி,ரயில்வே,கெமிக்கல்ஸ்,ரியல் எஸ்டேட்ஸ்,மெட்டல் ஃபோர்ஜிங்க், செம்பு,ஹோட்டல், எரிபொருள் போன்ற செவ்வாய் தொடர்பான தொழில்களில் ஆர்வம் அனுகூலம்.

நல்ல  ரத்த ஓட்டம் ஒழுங்கான மாதவிலக்கு சக்கரம், லேசில் நோய் வாய்படாத தன்மை. போட்டிகளை சமாளிக்கும் சேலஞ்சிங்க் கேரக்டர். விளையாட்டு வீராங்கனை போன்ற தோற்றம்.சகோதர வகையில் நல்லாதரவு.

நிதானம்,  லேசான  முன் கோபம், நெருப்பு,மின்சாரம் ,சுட்ட எண்ணெய், வென்னீர் வகையறாவால பெரிய நஷ்டம் ஏற்படாமை, . காதல். கலாட்டா கல்யாணம்னிட்டு அல்லாடாம அரேஞ்ஜ்ட் மேரேஜ் அட்லீஸ்ட் தான் காதலிச்ச பார்ட்டியயே அப்பா அம்மா ஒப்புதலோட மணக்குற தில்லு,போராட்ட குணம்.

தெற்கு திசைல இருப்பாய்ங்க. கடைசி மகளா இருக்க வாய்ப்பு. நிலம் நீச்சு இருக்கும். அவிக குடும்பம் மேற்சொன்ன  செவ் தொடர்பான  தொழில்,துறைகளில் இருக்க வாய்ப்பு. பேர்லயே நெருப்பு இருக்கலாம் அல்லது குமாரி,சிட்டி,புஜ்ஜி, சின்னி, மாதிரி பேர்கள் அல்லது ஏதானும் ஆயுதத்தோட பேரு உ.ம் வேலாயி அல்லது வள்ளி தேவானை தொடர்பான பேர்கள். யுத்தம் தொடர்பான பேர்கள் இருக்கலாம். இவிக வீட்டுக்கும் 9ங்கற நெம்பருக்கும் தொடர்பிருக்கும். உ.ம் டோர் நெம்பர் ,கிராஸ் நெம்பர்,பின் கோட், டேட் ஆஃப் பர்த் .இவிக வீட்டுக்கு போற வழில போலீஸ் ஸ்டேஷன், உலைக்களம்,லேத், மாதிரி நெருப்பு தொடர்பான தொழிலகங்கள் இருக்கலாம். முருகன் கோவில் இருக்கலாம்.

4.ராகு பெண்கள்:
இவிக குடும்பம் புது கண்டுபிடிப்புகள், கணிணி இன்டர் நெட் துறை, ஃபோட்டோகிரஃபி, சினிமாட்டோகிரஃபி, துறைகள்ள இருக்கலாம்.இதர மதத்தவர், இதர மொழியினர் உதவியுடன் தொழில் செய்யலாம். ஷேர் மார்க்கெட்,லாட்டரி, சாராய தொழில்கள் ஏற்றுமதி இறக்குமதி இருட்டில், இரவில் செய்யும் தொழில்/வேலை , ஆங்கில மருந்துகள் விற்பனை இப்படி ஏதேனும் ஒரு துறையில் இருக்கலாம். பெண்ணும் இதே துறை சார்ந்த படிப்பு படிச்சிருக்கலாம். இதே துறைகள்ள ஆர்வம் கொண்டிருக்கலாம்.
இவிக வீட்டுக்கு போற வழில சூலம் நட்ட அம்மன் கோவில் , வைன் ஷாப், ஸ்டுடியோ  இருக்கலாம்.  இவிக வீட்டுக்கும் 4 அ 7 ங்கற நெம்பருக்கும் தொடர்பிருக்கும். உ.ம் டோர் நெம்பர் ,கிராஸ் நெம்பர்,பின் கோட், டேட் ஆஃப் பர்த்
ஓரப்பார்வை இருக்கலாம், பூனைக்கண் இருக்கலாம். பேர்ல கருப்பு (சியாமளா), நாக , துர்கை அ  பலி வாங்கற அம்மன் பேர் இருக்கலாம் .இவிக வீட்டுக்கு போற  பாதையே வளைஞ்சு நெளிஞ்சு போகலாம். வழில பாம்பு புத்து இருக்கலாம். பெண் பார்க்க புறப்படறச்ச ஒரு பாம்பே வண்டி வாகனத்துக்கு குறுக்கே போகலாம்


5.குரு தொடர்பான பெண்கள்:
நடுத்தர உயரம், எலுமிச்சை நிறம், தெய்வம்,கோவில்,குளம்,பிராமணர்கள்,சாஸ்திரம், சம்பிரதாயம், பெரியவர்கள் மீது கவுரவம். நீதி நியாயம் தருமம் மீது நம்பிக்கை.  நல்ல ஞா சக்தி, தூர திருஷ்டியுடன் திட்டமிடுதல், இக்கட்டான சூழலில் நல்ல  யோசனை சொல்லுதல்,  நல்ல ஜீரண சக்தி, கணீர் என்ற குரல், குரு தொடர்பான தொழில் செய்யும் குடும்பத்தில் பிறத்தல், அதே போன்ற குடும்பத்தில் வாழ்க்கைப்படல், சாஸ்திர சம்பிரதாயப்படி,பெரியோர் விருப்பப்படி திருமணம் நடத்தல், வயதான தம்பதியை போஷித்தல், தீர்த்தயாத்திரை, தூர தேச பயணங்களில் ஈடுபாடு, (முக்கியமாக சிவ க்ஷேத்திரங்கள்) , சிக்கனம், திட்டமிட்டு செலவிடல், பொன் பொருள்,மரியாதை ,செல்வாக்குடன் வாழ்தல். பொன் பொருள் விஷயத்தில் ஒரு மாற்று குறைவாக இருந்தாலும் மரியாதையில் குறைவின்றி இருத்தல்.பொருளாதாரம்,அரசியல் தொடர்பான படிப்பில் ஆர்வம் இருக்கலாம்.  இவிக வீட்டுக்கும் 3 ங்கற நெம்பருக்கும் தொடர்பிருக்கும். உ.ம் டோர் நெம்பர் ,கிராஸ் நெம்பர்,பின் கோட், டேட் ஆஃப் பர்த் . இவிக வீடு உள்ள ஏரியால வங்கி,ஏடிஎம், ட்ரஷரி, பிரபல சேவை நிறுவனம், கோர்ட் , அற  நிலையத்துறை அலுவலகம்,சிவன் கோவில் இத்யாதி இருக்கலாம்.

6.சனி தொடர்பான பெண்கள்:
நிறமொரு மாற்று குறைவாக இருக்கலாம். கலை,அலங்காரம்,வாசனை பொருட்களில் ஈடுபாடு இராது. வெற்று ஆடம்பரங்களில் இறங்க மாட்டார்கள். .இவிகள பொருத்தவரை பேக்கிங் முக்கியம் கிடையாது ரீஃபில் பேக்னாலும் ஓகே ஆனா ப்ராடக்ட் உழைக்கனும். கொஞ்சம் மந்தமாதான் இருப்பாய்ங்க. கட் அண்ட் ரைட்டா பேசுவாங்க.  எளிய உணவிலேயே திருப்தி அடைவாங்க.
இவங்க வாழற வீடு முதல்  யூஸ் பண்ற  வெயிக்கிள் வரை செகண்ட் ஹேண்டாவோ இல்லே அரதப்பழசாவோ இருக்கலாம். எதையும் விட்டுத்தான் பிடிப்பாங்க. கணவருக்கும் இவிகளுக்கு வயசு வித்யாசம் அதிகமா இருக்கலாம். (கு.ப தோற்றமாவது அப்படி இருக்கும்) படிப்பு,அந்தஸ்தும் இவிகளை விட ஒரு மாத்து குறைவா இருக்கலாம். இவிக குடும்பம் ஐரன்,ஸ்டீல்,ஆயில் ,ஃபேக்டரி ,விவசாயம்,வெட்டினரி துறைல இருக்கலாம். இவிக வீடு மேற்கு திசைல இருக்கும். சேரி,தொழிற்பேட்டைய ஒட்டி அமைஞ்சிருக்கலாம். அங்கன எண்ணை செக்கு, எருமைகள் , ஸ்க்ராப் ,காயலான் கடைகள் கூட இருக்கலாம் .இவிக வீட்டுக்கும் 8 ங்கற நெம்பருக்கும் தொடர்பிருக்கும். உ.ம் டோர் நெம்பர் ,கிராஸ் நெம்பர்,பின் கோட், டேட் ஆஃப் பர்த் .


7.புதன் தொடர்பான பெண்கள்:
ஆண்மை மிளிரும். (இதே பார்ட்டி  ஆணா இருந்தா பெண்மை மிளிரும்) .இவிக வாழ்க்கைக்கும் 5 ஆம் நெம்பருக்கும் நிறைய தொடர்பிருக்கும்.  பெருமாள் மனைவி  பேரை கொண்டிருக்கலாம்  .ஜாதகர் + அவிக குடும்பம்  போஸ்டல் எஸ்.டி.டி.மீடியா, போஸ்டல்,எஸ்டிடி, கம்யூனிகேஷன்ஸ், கல்வி, மக்கள் தொடர்பு, ஃப்ரண்ட் டெஸ்க் ஜாப்ஸ், மருத்துவம், மருந்தகம், கணக்கு,வருமான வரி, விற்பனை வரி பிரிவு, விற்பனை துறையில் இருக்கலாம். இவை  தொடர்பான படிப்பை படிச்சிருக்கலாம்.  வேலையும் இதே துறைகளில் அமையலாம். தாய் மாமன் இன்ஃப்ளுயன்ஸ் அதிகமிருக்கலாம். வீடே பஜார் தெருவில் இருக்கலாம். வைசிய குலத்தை சேர்ந்தவர்கள் க்ளோசா இருப்பாங்க.
8.கேது தொடர்பான பெண்கள்:
ராகு தொடர்பான பெண்களுக்கு சொன்ன அதே அம்சங்கள் இவிகளுக்கும் அமைஞ்சிருக்கலாம். உபரியா 4 ஆம் நெம்பர் ரெம்ப இன்ஃப்ளுயன்ஸ் செய்திருக்கும். இவிக வீட்டுக்கு போற வழில வினாயகர் கோவில், சன்யாசி மடம் , சர்ச் அ தர்கா இருக்கலாம்.இவிக குடும்பமே ஒரு சன்னியாசிய ( கல்கி சாமியார் மாதிரி தம்பதி சமேதரா இருக்கிற பார்ட்டிய இல்லிங்க) ரெம்ப நம்பியிருக்கலாம்.வேதாந்தத்துல ஆர்வமிருக்கலாம். யோகா,தியானத்துல் ஆர்வமிருக்கலாம்.
9.சுக்கிரன்  தொடர்பான பெண்கள்::
இவிக ஃபேமிலி மெம்பர்ஸுக்கும்,இவிகளுக்கும் நல்ல கலை நோக்கு, ஹேண்டி க்ராஃப்ட்ஸில் ஈடுபாடு, கலர் சென்ஸ் ,அழகு, அலங்காரம், டெக்ஸ்டைல்ஸ்,ரெடிமேட்ஸ்,ப்யூட்டிபார்லர் ஆட்டோ மொபைல்ஸ், ஹவுஸிங்க், ஹோம் நீட்ஸ், காஸ்மெடிக்ஸ், ஃபேன்ஸி, ஃபர்னிச்சர்,இசை , நாடகங்களில் ஈடுபாடு. பெண்களை கவரும் பொருட்களின் வடிவமைப்பு, விற்பனை, ஹை க்ளாஸ் ரெஸ்டாரன்ட், டீ லக்ஸ் லாட்ஜு, ஸ்னாக்ஸ் சென்டர், ஸ்வீட்ஸ்டால், டூர்ஸ் அண்ட் ட்ராவல்ஸ் ஆகியவற்றிற்கும் இவர்கள் வாழ்வில் இடமுண்டு. வீடு வாகன யோகம் அமைஞ்சிருக்கும். உங்க வீட்டுக்கு தென் கிழக்கு திசைல இருப்பாய்ங்க. . ஓய்வு, விசேஷங்கள், ரிலாக்ஸேஷன், பாஸ்டைம், விருந்து,பார்ட்டிகளூக்கு  முக்கியத்துவம் தருவர். 6 ஆம் நெம்பர் இவர்கள் வாழ்வில் நிறைய க்ராஸ் ஆகும். லட்சுமி,மலர்,கனி, வாசனை பொருட்களின் பெயர் கொண்டிருக்கலாம்  பிராமண இளைஞர் ஒருத்தர்  இவிக ஃபேமிலி  ஃப்ரெண்டா இருக்க வாய்ப்பு இருக்கு. இவிக வீட்டுக்கு போற வழில பழம் தரும்,கனி தரும் மரங்கள் இருக்கலாம். விமன்ஸ் ஹாஸ்டல்,விமன்ஸ் க்ளப் இருக்கலாம். ஏரியா பேர்லயோ வீட்டு பேர்லயோ பெண் பெயர் இருக்கலாம். உம்: துர்கா காலனி,  முத்துலட்சுமி தெரு
மேற்சொன்ன 9 வகை பெண்களின் உடலுறவு விருப்பங்களை அடுத்த பதிவுல பார்ப்போம். (

Thursday, January 20, 2011

பிரபாகரன் உயிருடன் : நக்கீரன் ; அன்றே சொன்ன கவிதை07

பிரபாகரன் உயிருடன்? : அன்றே சொன்ன கவிதை07

ஜோதிஷ அடிப்படையில் பார்த்தால் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் சாக வாய்ப்பில்லை. உயிருடன் தான் இருக்கவேண்டும். 2010 நவம்பர் 26 க்கு பிறகு தம் சாகசப்பயணத்தை துவக்குவார் என்று என் பதிவுகள்ள சொல்லியிருந்தேன். 

இப்போ பிரபாகரன் குறித்த தகவல்கள் சாகசப்பயணம் துவக்கியிருக்கு. முதல்ல லேட்டஸ்டை அதிகாலைல  பிடிக்க படிக்க இங்கே  அழுத்துங்க (உபயம்: நக்கீரன்)

இப்போ கவிதை07ல் நான் எழுதிய பதிவுகளை ஒரு ஓட்டு ஓட்டிப்பாருங்க.



பிரபாகரன் பிழைக்க வாய்ப்பே இல்லை ( தலைப்புதான் பாஸ் நெகட்டிவ்)


பிரபாகரன் சாகவில்லை


நவம்பர்26க்கு பிறகு பிரபாகரன் சாகசப்பயணம்


பிரபாகரனும் நானும் (ஹி ஹி.. ஜாதகரீதியிலான ஒப்பீடுங்கோ)


எச்சரிக்கை:
ஜோதிடம் பொய்த்தால் அது ஜோதிடத்தின் பெருமை
அது பொய்த்தால் சொன்ன ஜோதிடனின் சிறுமை

உடலுறவு விருப்பமும் கிரக நிலையும் (தொடருக்குள் தொடர்)

உடலுறவு விருப்பமும் - கிரக நிலையும்
இந்த தொடருக்குள் தொடரிலான தொடர்ல ஒன் டு ஃபிஃப்த் பாவங்கள் வரை சுபர்கள்,சுபபலம் பெற்றுன்னு ரொட்டீனா வந்திருக்கும். ஆனால் ஆறாம் பாவம் மேட்டர்ல மட்டும் இந்த பருப்பு வேகாது. இந்த பாவம் காலியாயிருந்து ,இந்த பாவாதிபதி 8 அல்லது 12ல இருந்தாதான் பிழைச்சிங்க. இல்லைன்னா என்னாகும்ங்கறிங்களா? சத்ரு ரோக ருண உபாதைகள் கழுத்தை பிடிக்கும். இதுக்கும் கில்மாவுக்கும் என்ன சம்பந்தங்கறிங்க? சொல்றேன்.

மன்சன் இன்னா வேலை செய்தாலும் அதுக்கு பின்னாடி இருந்து அவனை ஆண் நாய் மாதிரி முன்னுக்கு தள்றது கொல்லும் இச்சை அ கொல்லப்படும் இச்சைங்கற ரெண்டுதான்.

ஆறாமிடத்துல சுபர்கள் நின்னு  அந்த பாவம் சுபபலமா இருந்ததுனு வைங்க பார்ட்டி கச்சா முச்சானு கடன் வாங்கிட்டே போவான் (எதுக்குன்னா சுபகாரியங்கள் செய்யத்தான், எம்ஜிஆர் வேலைகள் செய்யத்தான்..). இங்கே சுப கிரகம் இருக்கிறதால கடன் அதும்பாட்டுக்கு வளர்ந்துக்கிட்டே போவும்.

கடன் வாங்கி தனக்கு தானே ஆப்பு வச்சிக்கிறதால கொல்லப்படும் இச்சை நிறைவேறுது. கடன் வாங்கியாவது எம்.ஜி.ஆர் வேலைகள் செய்றதால கொல்லும் இச்சையும் நிறைவேறுது. ( ஆயிரம் பேருக்கு அன்னதானம்ன உடனே ஊர்காரங்க செத்துட்டானுங்களே)  மேலும் உயிரோட அடிப்படை இச்சையான உருவாக்குதல்,பரவுதல் இத்யாதி நோக்கங்களூம் இதுலயே நிறைவேறிரும்.

ஆக்சுவலா மேற்படி சகல இச்சைகளும்  நிறைவேற செக்ஸ் ஒரு களமா உபயோகப்படுது. பார்ட்டிக்கு கடன் மூலமா மேற்படி சகல இச்சைகளும் நிறைவேறிர்ரதால கில்மாவுல இன்டரஸ்ட் குறைஞ்சிட்டே வரும்.

ஒரு வேளை கில்மால தாளிக்கனும்னு கடன் வாங்க ஆரம்பிச்சிருந்தாலும் (அதான் பாஸ் ..ரோஸ் உட்ல டபுள் காட், குர்ல் ஆன் பெட், ஏ.சி எட்செட்ரா.. ) போக போக கில்மாவை விட கடன் வாங்கறதுலயும், கடன் காரனுக்கு பாய்லா காட்டறதுலயும் ருசி ஏற்பட்டுரும்.

அடுத்தது நோய். நோய் வருதுன்னா உங்க பாடி ஆரோக்கியமா இருக்கு. அதுல உள்ள இம்யூன் சிஸ்டம் பர்ஃபெக்டா வேலை செய்யுதுன்னு அர்த்தம்.இப்படியா கொத்த பாடில செக்ஸுவல் பார்ட்ஸும் ஒரு ரிதத்தோட , அஜெண்டாவோட வேலை செய்யும்.

ஒருத்தருக்கு நோயே வரலைன்னு வைங்க ஒன்னு அவர் நம்மள மாதிரி உசார் பார்ட்டியா இருந்து காலை டிஃபன் கட் பண்ணி ராத்திரி கஞ்சி குடிச்சுக்கிட்டு, பான்,மாவா,லாலா ,மசாலால்லாம் டச் பண்ணாம அல்லாரும் நல்லாருந்தா சரின்னுட்டு நடராஜா சர்வீஸையே யூஸ் பண்றாருன்னு அர்த்தம். அல்லது அவர் பாடியே காட்பாடி ஆயிருச்சு, இம்யூன் சிஸ்டம் டோட்டல் ஃபெயில்யூர் ஆயிருச்சு அவருக்கு  எதோ பெருசா நோய் வரப்போகுதுன்னு அர்த்தம்.

பலவீனமே எல்லா பாவங்களுக்கும் கங்கோத்ரி .பலவீனன் தன் பலத்தை நிரூபிக்க புது புதுக்களங்களா தேடிட்டே இருப்பான். அப்பாறம் குட்டிகளோட முரட்டு மாமன் களும், அசல் மாமன்களும் (போலீஸ் காரவுகளை சொல்றேன் இவனை தேட ஆரம்பிச்சுருவாய்ங்க.

இவன் பாட்டுக்கு இஷ்டத்துக்கு கலர் கலரா பார்க்க எவளுக்காச்சும் மிலிட்டரி அண்ணன், போலீஸ் தம்பி இருந்தா ரெட் மார்க்கும் கிடைக்கலாம். மேலும் பலவீனன் அதிகம் கோபப்படுவான். கோபத்துலயே இவன் சக்தியெல்லாம் சக் (Suck) ஆயிர்ரதால நாளடைவுல பேட்டரி வீக் .ஷாட் கட் பண்ணா இழந்த சக்தி வைத்தியர்கள் தான்.

இங்கன சுபகிரகம் இருந்தா வர்ர நோய் ரெம்ப நாள் படுத்தாம படக்குனு டிக்கெட்டை கொடுத்துரும். பாபகிரகமிருந்தாலாச்சும் நீங்க நொந்து நூடுல்ஸானாலும் நித்ய கண்டம் பூர்ணாயுசுன்னு காலத்தை ஓட்டலாம்.

இங்கன சுபகிரகம் இருந்தா சமுதாயத்துல யார் எல்லாம் நல்லவுகனு பேர் வாங்கியிருக்காய்ங்களோ அவிகளோட எல்லாம் இவனுக்கு விரோதம் வந்துரும்.

கெட்டவுகளோட விவகாரம் வச்சிக்கிட்டாலும் அவன் மிஞ்சிப்போனா கூலிப்படைய அனுப்புவான். நாமளும் ஒரு கூலிப்படைய வச்சு சமாளிக்கலாம் (சூரிய போட்டுத்தள்ளினது அவனோட படையில தளபதிதானுங்கோ). ஆனா நல்லவுக கிட்ட விவகாரம் வச்சிக்கிட்டா மாத்திரம்  ..இருங்க ஒரு தாட்டி தலையை சிலிர்த்துக்கறேன்.

சாமானியமா அவிகளுக்கு விரோதினு ஆரும் இருக்கமாட்டாய்ங்க. தங்களை விரோதியா நினைக்க கூட ஆளிருக்குன்னு அவிகளூக்கு தெரிஞ்சா 24 மணி நேரம்,365 நாள் இதே நினைப்பாத்தான் இருப்பாய்ங்க.

அவிக எண்ண அலைகள் காத்துல மிதந்து வந்து நம்மை முற்றுக்கையிட ஆரம்பிக்கும். நம்ம உயிர் காத்துல பறக்கிறவரை தாளி நம்ம விடாது விடாது விடாது.

உங்க சர்க்கிள்ள யாரோ நல்லவருக்கு (?) எவனோ பிக்காலி கெட்டது பண்ணியிருப்பான். ஆனால் நல்லாவே இருப்பான். அதை கமெண்ட்ல போட்டு என்னை குடைய நினைக்காதிங்க. ப்ராக்கெட்ல போட்ட கேள்விக்குறிய பாருங்க அதுவே பதில் சொல்லும்.

இதே கெட்டவனுக்கு கெட்டது பண்ணா அந்த கெட்டவன் பண்ண கெட்டதுல மாட்டி முழிச்சவுக வாழ்த்துவாய்ங்க. அந்த கெட்டவனோட வைப்ரேஷன்ஸ் ஆல் இண்டியா ரேடியோ மாதிரி கொரகொரங்கும். (இன்னைக்கு செல்ஃபோன்,டிவில்லாம் வந்த பிற்பாடு இன்னம் மோசமுங்கோ)

அதனாலதான் ஆறாம் பாவத்துல பாவிகள் இருந்தாலும் பரவால்லைனு விதி வச்சிருக்காய்ங்க.

ஆக மத்த பாவங்கள் ( 6,8,12 தவிர ) சுபபலமானா சுபம். இந்த 6,8,12 மட்டும் கெட்டு குட்டிசுவரானாதான் சுபம். இந்த 6,8,12 அதிபதிகள் இந்த பாவங்களிலேயே மாறிமாறி உட்கார்ந்தா தூள்.

ஓகே பாஸ்.. நாளைக்கு ஃப்ரண்ட்,லவர்,பார்ட்னர்,வைஃப்,வப்பாட்டி எல்லாத்தையும் காட்டற 7 ஆமிடத்தை ஸ்கான் பண்ணுவோம் .தற்சமயத்துக்கு உடு ஜூட்

Wednesday, January 19, 2011

உடலுறவு விருப்பமும் கிரக நிலையும் (தொடருக்குள் தொடர்)

இதுவரை லக்னம், தனபாவம்,சோதரபாவம்,மாத்ரு பாவம் வரை பார்த்தோம். இன்னைக்கு புத்ரபாவம்.(சுகுமார் ஜி புண்ணியத்துல காப்பி பேஸ்ட் கிராக்கிகளுக்கு ஆப்பு வச்சிட்டதால இப்ப சீரியல் சீரியலாவே வரும் .டோன்ட் ஒர்ரி)

லக்னம் முதற்கொண்டு  அதையும் சேர்த்து க்ளாக் வைஸ் எண்ணும்போது அஞ்சாமிடம் தான் புத்ர பாவம். இது கோணஸ்தானம் இங்கன கோணஸ்தானாதிபதிகள் (1,5,9) இருந்தா விசேஷம். கேந்திரஸ்தானாதிபதிகள் இருந்தாலும் ஓகே (1,4,7,10) துஸ்தானாதிபதிகள் இல்லைன்னா பெட்டர் ( 6,8,12)

இங்கே  நைசர்கிக சுபர்கள் இருந்து( அவிக லக்னாத் பாபிகளா இருந்தா)  ஜாதகருக்கு கொஞ்சம் போல பாதிப்பு இருக்கலாமே தவிர வாரிசுகள் நல்லாவே வருவாய்ங்க.

இங்கே நைசர்கிக பாபிகள் இருந்து அவிக லக்னாத் சுபர்களா இருந்தா ஜாதகர் என்னமோ ஓஹோன்னு வருவாரு. ஆனால் வாரிசுகள் நாறிப்போக வாய்ப்பு அதிகம்.

இது ஜாதகரோட புத்தி,மன அமைதி,தியானம்,பிள்ளைகள்,அதிர்ஷ்டம் பேர்,புகழ் எல்லாத்தையும் காட்டற இடம். இதுக்கும் உடலுறவு விருப்பத்துக்கும் என்ன சம்பந்தம்னும் நிச்சயம் பார்ப்போம்.

எண்ணம் போல் மனம்.மனம் போல் வாழ்வும்பாய்ங்க. இந்த இடம் சுபபலமா இருந்தா எண்ணம் நல்லதா இருக்கும். எண்ணம் நல்லதா இருந்தா மனமும் நல்லதா இருக்கும். அது ஓகேன்னா வாழ்வும் ஓகே.

சந்திரன் - இந்த ஐந்தாமிடம் ரெண்டும் தான் ஒரு மன்சனோட மனம் புத்திய காட்டக்கூடியனவாகும்.

ஆனால் இந்த புத்திஸ்தானத்துல சந்திரன் நிக்கறது அனுபவத்துல ஒர்க் அவுட் ஆவறதில்லை. இன்னைக்கு ஸ்ரீதேவி,நாளைக்கு நமீதா நாளன்னைக்கு ஸ்ரேயான்னு ரசனை மாறிட்டே போகும்.

லக்னம் கடகமாவே இருந்தாலும் சந்திரன் லக்னாதிபதியாவே இருந்தாலும் இந்த இழவுதான். இவிக கன்னியாகுமாரி அம்மனை தியானம் பண்ணனும்.  நாத்திகர்கள்,இயற்கை  விரும்பிகள் கடற்கரையில சந்திரோதயம் ஆகற காட்சியை கண்டு ரசிக்கலாம் அ கற்பனை செய்யலாம். இல்லாட்டி படு கிட்டன்னு பேர் வாங்க வேண்டி வந்துரும்.

செக்ஸ்ல உடலை விட மனசுதான் விட்டால் ரோல் ப்ளே பண்ணுது. மறுபடி பயில்வான் ரங்கநாதன் காமெடி சீனை கற்பனை பண்ணிக்கங்க. இந்த அஞ்சாமிடம் நாறிப்போனா கில்மா எல்லாம் மெட்டாஷ்.

ராகு இருந்தா சந்தேகம் அ கள்ள உறவுகள் - கேது இருந்தா விரக்தி - சந்திரன் இருந்தா சஞ்சலம் - செவ் இருந்தா கோபம் - சனி இருந்தா தாமசம்னு கில்மாவுக்கு ஆப்புதான்.

நாலு  பையன் நின்னு பத்து பெண்களை கலாய்க்கலாம். ஆனால் ஒரே பொண்ணு இவிகளை கலாய்க்க ஆரம்பிச்சுட்டா தாளி கலாய்ப்பை பொறுத்து அவன் தற்காலிக ஆண்மையிழப்பு/ பார்ஷல் ஆண்மை இழப்புக்கு கூட ஆளாயிரலாம்.

ஆணுக்கு மனசு கெட்டியா இல்லைன்னா சின்ன விஷயம் கூட அவனை பாதிக்கலாம். மனசு பேதலிக்கலாம். அப்பாறம்  எதுவும் கெட்டியாகாது.

இந்த இடம் சுபபலமா இருந்தா பிரமைகள்,மூட நம்பிக்கைகள், உதவாக்கரை சென்டிமென்டுகள் எதுவும் இருக்காது.

இந்த இடம் கெட்டா மனசு கெடும் - பிஞ்சில பழுத்துரலாம். இந்த இடம் கெட்டா மனசு பேதலிக்கும் செக்ஸுன்னாலே ஒரு வித ரிஜிட்னெஸ் வந்துரும்.இதுவந்துட்டா ஆணுக்கு விரைக்காது - பெண்ணுக்கு  நெகிழ்வு ஏற்படாது. அப்பாறம் ஷாட் கட் பண்ணா ஹால்ல பஞ்சாயத்துதான்.

புத்திர ஸ்தானம்:

அஞ்சாமிடம் சுபபலமா இருந்தா சகாலத்துல ( இன் டைம்), லீகல்  வாரிசுகள் ஏற்படுவர். அதாவது சகாலத்துல கண்ணாலம் நடக்கும். பிறக்கிறதும் கை,கால் எல்லாம் நல்லா இருக்க பிறக்கும்.

மத்த பாவங்கள்,கிரகங்களோட பலத்தால கில்மாவுல புகுந்துவிளையாடற பார்ட்டியாவே இருந்தாலும் சப்போஸ் இந்த இடம் கெட்டு ஒன்னு ரெண்டு மிஸ்கேரி ஆச்சுன்னு வைங்க அ கருவே உருவாகலைன்னு வைங்க இதனோட இம்பாக்ட் நிச்சயம் செக்ஸ் பவர் & உடலுறவு விருப்பத்துமேல விழும்.

இதுவே இந்த இடம் சுபபலமா இருந்தா நார்மல் டெலிவரி ஆச்சு. பிள்ளை ஆரோக்கியமா இருக்குன்னு வைங்க உடலுறவு விருப்பத்துல எந்த பாதிப்பும் இருக்காது.

தெலுங்குல ஒரு பழமொழி உண்டு புண்யம் கொத்தி புருஷுடு -தானம் கொத்தி பில்லலு.

இதுக்கு " புண்ணியத்தை பொருத்து புருஷன் அமைவான் -(செய்த) தானத்தை பொருத்து பிள்ளைகள் பிறப்பாய்ங்க"ன்னு அர்த்தம்.

5ஆமிடம்  நல்லா அமைஞ்சாதான் புண்ணியம் தேடனுங்கற எண்ணம் வரும். தான தருமங்கள் எல்லாம் செய்வான். செய்த தான தருமங்களை பொருத்து பிள்ளைகள் பிறப்பாய்ங்க.

எம்.ஜி.ஆர் பண்ணாத தானமான்னு கேப்பிக. சொல்றேன். தானம் பண்றது வெறுமனே பணத்தை அள்ளிக்கொடுத்துர்ரது - ரிக்ஷா தொழிலாளிகளுக்கு ரெயின்  கோட் கொடுக்கிறதுன்னு இருக்கக்கூடாது.

அஞ்சாமிடம் கெட்டது எந்த கிரகத்தாலன்னு பார்த்து அந்த கிரகத்துடைய காரகத்வம் கொண்ட பொருட்களை அந்த கிரகத்துக்குரிய மனிதர்களுக்கு தானமா தரனும். அப்போ நம்ம கருமம் ஒழிஞ்சு பிள்ளைகள் பிறக்க லைன் க்ளியராகும்.

இந்த இடம் சுபபலமா இருந்தா வாரிசுகள் குறித்த கனவு இருக்கும். கனவு நனவாகும்.

பூர்வ புண்ணியஸ்தானம்:

இந்த அஞ்சாமிடம் பூர்வ புண்ணியஸ்தானமாவும் இருக்கு. அதாவது கடந்த பிறவியில  நீங்க செய்த எம்.ஜி.ஆர் வேலைகள் காரணமா ஒரு சில நெக் ஆஃப் தி மூவ்மெண்ட்ஸ்ல ஒரு சில ஐடியா ஸ்ட்ரைக் ஆகும்,சம்பந்தா சம்பந்தமில்லாத பார்ட்டி கிராஸ் ஆகி உதவுவார்.

இதுமாதிரி சந்தர்ப்பத்துல ஆட்டோமேட்டிக்கா உங்க மனசு பாசிட்டிவா மாறும். ஹார்ட் பீட்ஸ்,பல்ஸ் ரேட் எல்லாமே மாறும். ஹெல்த் இம்ப்ரூவ் ஆகும். பை தி பை செக்ஸ் பவர் மற்றும் உடலுறவு விருப்பமும் அதிகரிக்கும்.

இதே இடம் கெட்டிருந்தா...கடந்த பிறவியில  நீங்க செய்த வில்லன்  வேலைகள் காரணமா நல்லா போயிட்டிருக்கிற சமயம் ஒரு சில பாடாவதி  ஐடியா ஸ்ட்ரைக் ஆகும்,சம்பந்தா சம்பந்தமில்லாத பார்ட்டி கிராஸ் ஆகி ஆப்பு வச்சிருவாரு.எல்லாமே தலை கீழா மாறும். நெகட்டிவ் திங்கிங், ஹார்ட் பீட்ஸ்ல மாற்றம் ,பல்ஸ் ரேட்லமாற்றம் ஏன் பயோ கெமிஸ்ட் ரியே மாறிரும். ஹெல்த் நாறிரும்.பை தி பை செக்ஸ் பவரும் டமால். உடலுறவு விருப்பமும் கோவிந்தா..

பெயர் புகழ்:

யார் மக்களோட கட்டளைக்கு அடிபணிஞ்சு எல்லாத்துலயும் முன்னே நின்னு மாலையோ செருப்படியோஎது கிடைச்சாலும் சமமா பாவிச்சு ஏத்துக்கறாய்ங்களோ அவிகளுக்கு பெயர் புகழ் எல்லாம் கியாரண்டி. இவிகளுக்கு மன அமைதியும் கிடைக்கும். வாரிசுகளும் ஏற்படுவாய்ங்க.

யாரெல்லாம் தங்களோட தகுதியை பத்தியோ ,மக்கள் கருத்தை பத்தியோ கவலைப்படாம  தங்களை முன்னிறுத்திக்க துடிக்கிறாய்ங்களோ அவிக ஜாதகத்துல அஞ்சாமிடம் அரைகுறைன்னு அர்த்தம்.

இதர கிரகங்கள்,பாவங்களோட பலத்தால ஓரளவு பெயர் புகழை அடையலாம். ஆனால் மத்த மேட்டர் ( வாரிசுகள் -மன அமைதி ) எல்லாம் ஊத்திக்கும்.

பெயர் புகழ்னா என்ன? எக்ஸ்பேன்ஷன். உங்களை பத்தி சித்தூர்ல பேசிக்கறாய்ங்கன்னா என்ன ? நீங்க எக்ஸ்பேண்ட் ஆயிட்டிங்க.  உயிரோட அடிப்படை விருப்பம் எக்ஸ்பேன்ஷன். இனப்பெருக்கத்தோட தாத்பரியம் இதான். இதுக்கு உடலுறவு ஒரு வழி.

வருசத்துக்கு ஒன்னா பெத்தாலும் மிஞ்சிப்போனா ஒன்பது ஏரியா கவர் ஆகும். (வேற வேற ஸ்கூல்ல சேர்க்கனும்) பெயர் புகழ் கிடைச்சா.. உங்களோட சாயல்கள் அல்ல ,உங்களோட நிழல்கள் அல்ல நீங்களே பரவிர்ரிங்க. இதனால் ஆட்டோமெட்டிக்கா உடலுறவு விருப்பம் குறைஞ்சுரும்.

ஒரு வேளை உங்க ஜாதகத்துல இந்த அஞ்சாம் பாவம் 90 முதல்95 சதவீதம் சுபபலமா இருந்தா.. பெயர் புகழுக்கு பிறகும் வாரிசுகள், மன அமைதி, எல்லாமே கிட்டலாம்.

ஒரு வேளை அப்படி  இல்லைன்னா எதோ ஒன்னு பிடுங்கிக்கும்.  ஓகே ..அடுத்த பதிவுல ஆறாமிடம் எப்படி இருக்கனும்னு பார்க்கலாம்.

Tuesday, January 18, 2011

மன்மதன் அம்பு -ப்ரியாவோட அப்பட்ட காப்பி

சனங்க கச்சா முச்சான்னு சினிமா விமர்சனம் எழுதி குவிக்கிறச்ச நாம மட்டும் எழுதாட்டா ஜாதி ப்ரஷ்டம் பண்ணிருவாங்களோனு ஒரு பயம்.அதனாலதான் இந்த வெட்டி பதிவு.

ரஜினி,ஸ்ரீதேவி நடிச்ச ப்ரியா படம் ஞா இருக்கா? (சுஜாதா எழுதின கதை - ரஜினி ஒரு லாயர். ஸ்ரீதேவி நடிகை - அவிகளுக்கு ஒரு லவர் -  ஸ்ரீதேவியோட காதல்ல  கேர் டேக்கருக்கு சம்மதமில்லை - அதனால அவிக ரெண்டு பேரும் என்ன பண்றாய்ங்கனு வேவு பார்க்க ரஜினிய அனுப்புவாரு. இவரு அங்கன போயி ஒரு ஜப்பானிய குட்டிய கணக்கு பண்ணுவாரு.

இதே இழவுதான் மன்மதன் அம்பும். என்ன ஒரு வித்யாசம்னா இதுல கமல் ஏற்கெனவே ஒரு ஃப்ரெஞ்சு பெண்ணை கண்ணாலம் கட்டி பறிகொடுத்திருப்பாரு.(அதனால ஃபாரீன் குட்டிய லவ்வற சான்ஸில்லாம போச்சு) 

இவர் ஒரு மேஜர்(லாயர் இல்லை), அதுல ரஜினி ஜஸ்ட்  தொழில் முறையில போவாரு இதுல கமல் தொழில் கம் சென்டிமென்ட்டல் ஆம்பிஷனோட போறாரு ( கான்சர் நண்பனை காப்பாத்த)

அதுல காதலன் கோழை. இதுல சந்தேக பார்ட்டி கம் லாலா பார்ட்டி. அதுலயும் காதலர்கள் ஒன்னு சேர்ரதில்லை இதுலயும் ஒன்னு சேர்ரதில்லை.  இதை மொதல்ல சொன்னது

(ஹி ஹி.. நாலு பேரு கமெண்டு போடுவாய்ங்க-திட்டித்தீர்ப்பாய்ங்க -கொஞ்சம் பரபரப்பாகுமில்லை - நல்லதை சொன்னா ஆருக்கும் ருசிக்கிறதில்லிங்கண்ணா மன்மதன் அம்புல மாதவன் மாதிரி)

சமீப காலமா கமலோட படங்கள் ரெண்டு ரேஞ்சுல வருது . ஒன்னு உயிரை விட்டு பண்றது (அதுலயும்  சிலது உயிரை- ஐ மீன் உயிர்ப்பை  விட்டுருது - உம்: தசாவதாரம்)

அடுத்த ரேஞ்சு ஜஸ்ட் லைக் தட் ஒரு பிக்னிக் மாதிரி பண்றது. இதுல இதை எந்த ரேஞ்சுல சேர்க்கறது? செலவென்னவோ மொதல் ரேஞ்சு படம் என்னவோ ரெண்டாவது ரேஞ்சு.

அதனால கமல் படத்துக்கு விமர்சனம் எழுதறவுக பி.பி ஸ்ரீனிவாஸ் மாதிரி கலர் கலரா பேனா ( கீ போர்டு ) வச்சிருக்கனும்.

நான் இந்த படத்துக்கு சனங்க செய்திருக்கிற வெட்டிச்செலவையெல்லாம் தூரத்தூக்கிப்போட்டுட்டு ரெண்டாவது ரேஞ்சு படமாவே நினைச்சு இந்த பதிவை எழுதறேன்.

கமலோட உழைப்பு,பெர்ஃபார்மென்ஸ்ல எந்த குறையும் சொல்ல முடியாது. சில காட்சிகள்ள மூன்றாம் பிறை, புன்னகை மன்னன் கமலையெல்லாம் ஓவர்டேக்கே பண்ணியிருக்காரு.

கமல் பாசுமதி ரைஸ் மாதிரி.அதை வச்சு பிரியாணியும் பண்ணலாம். கஞ்சியும் காய்ச்சலாம். அதேதோ நோன்பு கஞ்சி மாதிரி இருந்தாலும் பரவால்லை. ( டைரக்டரோட நோக்கம் என்னவோ அதான்) ஆனால் படத்துக்கு மெலோ ட்ராமா ஃபீச்சரை, நல்லதொரு சென்டிமென்டல் ஃபவுண்டேஷனை   கொடுத்திருக்க வேண்டிய அம்சங்களையெல்லாம் டைரக்டர் ஒரு சில ஃப்ளாஷ் பேக் காட்சிகள்ளயும், லேப் டாப்ல வீடியோ சாட் மூலமாவும் காட்டி வீணாக்கிட்டாரு.

பட்ஜெட்டை எப்படி செலவழிகப்போறோங்கற மலைப்புல அவசரப்பட்டு யூனிட்டோட விமானமேறிட்ட மாதிரி இருக்கு.

என்னைக்கேட்டா பட்ஜெட்டை பாதியா குறைச்சு கமலை ஒரு மேஜராவே இன்டர்வெல் வரை காட்டி ஓட்டியிருக்கலாம். அப்படியே இதுவரை தமிழ்படம் காடிவந்த  தீவிரவாதிகள் - ராணுவத்தோட தட்டையான வடிவத்தை மாற்றி யாதார்த்தமா எஸ்டாப்ளிஷ் பண்ணியிருக்கலாம்.

ஃப்ரெண்டு,ஃப்ரெண்டு வைஃப்னு தட்டையா சொல்றதைவிட அந்த ஃப்ரெண்டும் ஒரு சக ராணுவ வீரன் - கமலோட  சுக துக்கங்கள்ள ஆக்டிவ் பார்ட் எடுத்துக்கிட்டவன்ங்கற மாதிரி காட்டியிருக்கலாம்.

நடிகை -தொழிலதிபர் காதல் - சந்தேகம்-பிரிவுங்கறது  தினத்தந்தில வெள்ளிமணில வர்ர சமாசாரம். அதை மாஞ்சு மாஞ்சு எஸ்டாப்ளிஷ் பண்ணிக்கிட்டு போனது வெட்டி வேலை. மேலும் ஃபோன் உரையாடல் -வீடியோ சாட் எல்லாம் மனசுல பதியறது கஷ்டம்.

டைரக்டர் மூளை எங்கே நல்லா  வேலை  செய்ததுன்னு கேட்டா கமலோட ஹேம்லெட் தனம்தான். (ஃபேட்டல் வீக்னெஸ் -தர்ம சந்தேகம்னு சொல்லலாமா? )

கமலை மேஜர்னு காட்டிட்டு அவரை பிக்பாக்கெட்டை விரட்டி பிடிக்கவும் - வாண்டுகளை கக்கூஸுக்கு கூட்டிப்போகவும் உபயோகிச்சிருக்கிறது சில்லி.

அதுவா இதுவான்னு முடிவு பண்ணாம விருமாண்டி ரேஞ்சுல பாதிபடம் பண்ணி சதிலீலாவதி ரேஞ்சுல மீதிபடம் பண்ணி படத்தை பப்படமாக்கியிருக்காய்ங்க.

ஃபாரீன் தான் போகனும்னு அடம் பிடிச்சாலும் தொழிலதிபர் + நடிகை காதல் தவிர இன்னம் வேற எதுனா சீர்யஸ்  ட்ராக் ஒன்னை வச்சிருக்கலாம். 

ஒரு காட்சில தன் மனைவியோட உயிரை பறிச்ச விபத்துக்கு காரணம் ஒரு அமெரிக்க பைக்குங்கறாரு. சினிமாத்தனமா இருந்தாலும்  விபத்துக்கு காரணம் சி.ஐ.ஏ ங்கற மாதிரி ஒரு ட்ராக் கொண்டு போய் -க்ளைமேக்ஸ்ல என்னை மாதிரி பாமரர்களுக்காக ஒரு அதகளத்தை ஸ்ருஷ்டிச்சிருக்கலாம்.

எப்படியோ கமல்ங்கற பாசுமதி ரைஸை வச்சு கஞ்சி காய்ச்சிருக்காரு கே.எஸ்.ரவி குமார். அதுவும் ஆறின கஞ்சி. அதுவும் பழங்கஞ்சி .

படத்துல எனக்கு ரெம்ப பிடிச்ச சில ஐட்டங்கள்:

* சண்டையில கவிழ்ந்த டஸ்ட் பின்னை போற போக்குல காலால உதைச்சு நிக்க வைக்கிறது

*உண்மையா தூங்கிக்கிட்டிருந்தா  கால் கட்டை விரல் ஆடும்

*இல்லாத காதலன் என்னகலர் சட்டை போட்டிருக்கான்னா "காவி கலர்"

*மாதவனோட எதிர்பார்ப்பை நிறைவேத்திட்டு ( காதலன் இருக்கானு ) ஃபோனை தூக்கி போட்டு பேண்ட் பாக்கெட்ல ரிசீவ் பண்றது

*புல் ஃபைட்ல கமல் -மாதவன்

*லவ் சீனுன்னதும் ட்ரஸ் மாத்திருப்பாளே ..சினிமாக்காரியாச்சே

*மனைவி விபத்தில் சிக்கி இறந்து கிடக்க படக்கென்று காட்சி பின்னோக்கி நகர்வது

*கண்ணால சீன்ல பல்லாண்டு பல்லாண்டு

*வீரத்தோட உச்ச கட்டம் அகிம்சை -கமல்

*லைன் ப்ராப்ளம்னு காட்ட நியூஸ் பேப்பரை நசுக்கி ஊதுறது.

*லைட் போலண்டை காலை தூக்கி நிற்கும் குரூப் ( எம்.ஜி.ஆரை நக்கலடிக்கலியே)

*நான் தண்ணி போட்டா அவன் ஏன் உளர்ரான் - மாதவன்

*பையன் கிடைச்சுட்டான் -புருசனை தொலைச்சுட்டயே -வாண்டு

அநாவசியத்துக்கு செலவழிக்காம படத்தோட ரேஞ்ச்  இதுவா அதுவான்னு முடிவு பண்ணி ஒழுங்கா கதை பண்ணியிருந்தா கமலுக்கு இன்னொரு சகல கலாவல்லவன் மாதிரி விவாதத்திற்கப்பாற்பட்ட - கேள்விக்கே இடமில்லாத சூப்பர் ஹிட் படமாக்கியிருக்கலாம்.

டைரக்டர் கோட்டை விட்டுட்டாரு.. பார்ப்போம். பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.

Monday, January 17, 2011

உடலுறவு முறைகள்+மனோதத்துவம் (தொடர்ச்சி)..

காப்பி பேஸ்ட் கிராக்கிகளுக்காக இந்த சுத்தியடிக்கிற மெத்தடை ஃபாலோ பண்ணிக்கிட்டிருக்கேன். உடலுறவும் கிரக நிலையுங்கற தொடரை தற்காலிகமா நிறுத்தி உடலுறவு முறைகள்+மனோதத்துவம் ங்கற தலைப்பிலான தொடரை ரீ ஸ்டார்ட் பண்றேன். சிரமத்துக்கு மன்னிக்கனும்.

ஆண் மேல் முறைகள்,பெண் மேல் முறைகள் சிட்,ஸ்டாண்ட்,லேன்னு மெத்தட்ஸ் சொன்னேன். இதுல ஸ்டாண்ட் லே மெத்தட்ஸை ஓரளவுக்கு கவர் பண்ணிட்டம். இப்ப சிட் (உட்கார்ந்தே வேலை பார்க்கலாம் பாஸு)

படுத்தவாக்குல மூளைக்கு நிறைய ரத்தம் பாயும், ப்ரி மெச்சூர்ட் எஜாகுலேஷனுக்கு வாய்ப்பிருக்கு.

நின்ன வாக்குல இன உறுப்புக்கு நிறைய ரத்த பாயும் இந்த மெத்தட்லயும் ப்ரி மெச்சூர்ட் எஜாகுலேஷனுக்கு வாய்ப்பிருக்கு.

உட்கார்ந்த வாக்குல புவியீர்ப்பு சக்தியை எதிர்த்து பாய வேண்டியிருக்குங்கறதால மூளைக்கு பாயற ரத்தம் குறையும்.

மேலும் வட்டத்துக்கு உள்ள சக்தியே தனி. எந்த நேர் கோடும் ஒரு முற்றுப்பெறாத வட்டத்தின் பகுதியேனு ஒரு ப்ரின்ஸிப்பிள் இருக்கு.

ஆஃப்டரால் எலக்ட்ரிக் வயர் நீளவாக்குல போவுதுனு வைங்க அது ஒரு ரகம் .அதே ஒயர் பின்னி பிணைஞ்சு போகுதுனு வைங்க அதுவழியா பாயற பவருக்குள்ள பவரே வேற.

உட்கார்ந்து வேலை பார்க்கும்போது வட்டம் ஓரளவு பூர்த்தியாகுது.இந்த பொசிஷன்ல ஆணும் பெண்ணும் தங்களோட உள்ளங்கைகளையும் பாதங்களையும்
ஒன்றோடு ஒன்றை இணைத்துக்கொண்டால் இந்த வட்டம் இன்னம் கொஞ்சம் பவர் ஃபுல்லா வேலை செய்யும்.

ஒவ்வொரு உடலிலும் உள்ள சக்தி உள்ளங்கைகள், பாதங்கள் வழியா செலவழிஞ்சுட்டே இருக்கும்.  டபுள் ட்யூட்டி பண்ணி டயர்டாயிட்டவுக ரெண்டு உள்ளங்கைகளையும், பாதங்களையும்  சேர்த்துக்கிட்டு கொஞ்ச நாழி கண்ணை மூடிக்கிட்டா  நல்லாவே  ரெஃப்ரஷ் ஆயிருவாய்ங்க. ( டெஸ்ட் யுவர் செல்ஃப்  அண்ட் ரிப்போர்ட் ப்ளீஸ்!)

உட்கார்ந்த நிலையில், பாதங்களை உள்ளங்கைகளை இணைத்த நிலையில் உறவில் ஈடுபடும்போது சிந்தனைகள் வெளி உலகத்தை நோக்கி சிதறாது . (பக்கத்து வீட்டு வாண்டுகளின் கூச்சல், தூரத்து நாய் குரைப்பு ) நல்ல கான்சன்ட்ரேஷன் கிடைக்கும். கான்சன்ட்ரேஷன் இருந்தா அப்சர்வேஷன் நல்லா இருக்கும்.  நல்ல அப்சர்வேஷன் இருக்கும்போது ப்ராசஸ் ஆட்டோமெட்டிக்கா பாஸ் ஆகும் ( ஐ மீன் Pause..இதனால உச்சம் தள்ளிப்போகும்)

படுத்த நிலையில உறவை விரும்பறவுக வாழ்க்கையில சாதிச்சவுகளாவோ அ தோத்துப்போனவுகளாவோ இருப்பாய்ங்க.

நின்ற நிலையில் உறவை விரும்பறவுக வாழ்க்கை போராட்டத்தின் உச்சக்கட்டத்துல இருப்பாய்ங்க.

உட்கார்ந்த நிலையிலான உறவை விரும்பறவுக ? போராட்டத்தின் இடையில ஒரு ரிலாக்சேஷனை விரும்பறவுகளா இருப்பாய்ங்க. இதுக்கான படங்களையும் தந்திருக்கேன் ஒரு ஓட்டு ஓட்டுப்பாருங்க.


இதுல செக்ஸுவல் பார்ட்னர்ஸ்ல ஒருத்தர் உட்கார்ந்த நிலையை அடுத்தவுக வேற நிலையை ஆப்ட் பண்ணினா அதுக்குண்டான முறைகளும் இருக்கு. இங்கே பாருங்க.