Friday, February 9, 2018

பலான ஜோக் முன்னுரை


பலான ஜோக்குகள் என்பவை எங்கே தோன்றின. எப்படி பரவின? இதை சொல்பவர்களின் சைக்காலஜி என்ன ? கேட்பவனின் சைக்காலஜி என்ன? கேட்டு சிரிப்பவனின் சைக்காலஜி என்ன? அருவறுப்படைபவனின் சைக்காலஜி என்ன? பெண்கள் இது போன்று பலான ஜோக்குகள் சொல்லிக்கொள்வதுண்டா? அவர்கள் சொல்லி மகிழும் ஜோக்குகள் எப்படிப்பட்டவை ? இதற்கெல்லாம் விடை காண ரொம்பவே மெனக்கெட வேண்டும் .

செக்ஸ் கிடைக்காதவன் "சீ சீ இந்த பழம் புளிக்கும் " என்ற ரீதியில் செய்த நக்கல்களா ? (அ ) காமக்கடலில் முத்துக்குளித்தவன் எறிந்த ( முத்துக்களோடு கிடைத்த) சிப்பிகளா ? உடலுறவுக்கு முன்பாக இணையை சூடேற்ற மேற்கொண்ட முயற்சிகளா? ஆணும்,பெண்ணும் உடலுறவுக்கு வாய்ப்பில்லாத போது மேற்கொண்ட ஓரல் (வாயளவுனு அர்த்தப்படுத்திக்கங்கனா) செக்ஸ் முயற்சிகளா? புரியவில்லை.

ஆனால் அதிக பட்சம் ஆணாதிக்கக உணர்வுகள் நிறைந்தவையாகவும், பெண்ணை சிறுமைப்படுத்துவனவாகவுமே உள்ளன.

சரி உங்கள் பொறுமையை சோதிப்பானேன். முதலில் ஒரு ஜோக்கை பார்ப்போம். உலகிலேயே நீண்ட உறுப்பை கொண்ட ஆணையும் , ஆழமான உறுப்பை கொண்ட பெண்ணையும் தேர்வு செய்தனர். அவர்களிருவரும் மேடை ஏறி உடைகளை உதிர்த்து உறவுக்கு முனைந்தனர். அப்போது அவன் அவள் வாயை பொத்தினான். அவளோ அவன் தலை முடியை பிடித்துக்கொண்டாள். ஏன்?

வாயை பொத்தினது : வாய் வழியே வெளியே வந்துவிடக்கூடாது என்றாம்
தலை முடியை பிடித்தது: அவன் காணாமல் போய்விடப்போகிறானே என்றாம்


முதலில் செக்ஸ்+மனோதத்துவம்:
மனிதனின் இதர செயல்பாடுகளை போலவே செக்ஸ் மீதும் மனோதத்துவம் ஆதிக்கம் செலுத்துகிறது. இதர செயல்பாடுகளேனும் பகிரங்க பிரதேசங்களில் நடைபெறுவதால் கு.ப.முகமூடி அணிந்து இரட்டை வேடமெனும் போடுகிறான். ஆனால் செக்ஸில் ?

மனிதன் மிருகம். அவன் (அந்த மிருகத்தை ) தன்னை ஆடைக்குள் மறைத்து வைத்துள்ளான். அது வெளிப்படுவது ஒரு சில சந்தர்பங்களில் மட்டுமே. உ.ம்.தனிமையில்/கழிவறை/குளியலறை மனைவி வாய் செத்தவளாய் இருந்தால் பெட் ரூமில்/பசியில்/உயிர்பயத்தின் போது

மனிதன் மிருகமாகவே வாழ்ந்திருந்தால் பிரச்சினை இல்லை. அவன் மனிதனாக வேடமிட துவங்கிய பிறகுதான் மனோதத்துவ பிரச்சினைகள் & மனோதத்துவ சாஸ்திரம் தோன்றியது. சிக்மன் ஃப்ராய்டு சொன்ன தியரியை நான் புரிந்து கொண்ட வகையில் இங்கு கூறுகிறேன். மனிதனின் கேரக்டர் 3 கேரக்டர்களின் கூட்டு கலவையாக உள்ளது. 1.மிருகம் 2. ஆதர்ஸமனிதன் 3. மிருக+ ஆதர்ஸ மனிதனின் குணக்கலவை

சமுதாயத்தில் நடமாடுவது 3 ஆவது கேரக்டர்தான். பூகம்பம் வெள்ளம் இத்யாதி உத்பாதங்களின் போது மனித மனதிலான ஆதர்ஸ மனிதன் வெளிப்படுகிறான். குழந்தை தொழிலாளி, வாய் செத்த மனைவி விஷயங்களில் மட்டும் மிருகம் வெளிப்படுகிறது. பகவத்கீதை தமோ ,ரஜோ,சத்வ குணங்களை குறிப்பிட்டாலும் ,ஃப்ராய்டு 3 வித குணாம்சங்களை விவரித்தாலும் இவை யாவும் குழந்தைக்கு ஜீன்களின் வழி கிடைக்கின்றன இவற்றை ரஸ்னா பவுடர் என்று சொன்னால் சுற்றுப்புறச்சூழலை தண்ணீர் மற்றும் சர்க்கரை எனலாம். இதில் கிரகபாதிப்பின் பங்கு என்ன ? என்ற கேள்வி எழுகிறதல்லவா ? ஜோதிடம் என்பது ஆன்மீக பயணத்தின் முதல் படி.. ஆன்மீகம் என்பது ஜோதிடப்பயணத்தின் இறுதி இலக்கு.

உங்களில் பலபேர் புலம்புவதுண்டு " ஏன் தான் கடவுள் என் தலைல இப்படி எழுதிட்டானோ"

இது தவறு. ஆம் ஒவ்வொரு ஆன்மாவும் உடலை பிரிந்த நிலையில் சுதந்திரமாக இயங்குகிறது. அவரவர் பாவ புண்ணியங்களுக்கேற்றபடியே சுலோகங்கள் கூறினாலும் ஆன்மா தன் கடந்த பிறவிகளின் கருமங்களை தொலைக்க/கருமம் கூடாதிருக்க/புண்ணியபலனை சேர்க்க/இறைவழி நாட ஏதுவான பிறப்பை தானே நிர்ணயிக்கிறது. அதனால் தான் கடந்த பிறவிகளில் நம் முக்திக்கு தடையாக இருந்த அம்சங்களையெல்லாம் லிஸ்ட் அவுட் செய்து அவற்றையெல்லாம் தவிர்க்கும் வகையிலான பிறப்பை, குடும்ப சுற்று சூழலை தரும் கிரக நிலையை ஜாதகத்தை தேர்ந்தெடுக்கிறோம். ஏனெனில் ஆன்ம வடிவில் இருக்கும்போது நம் நோக்கம் முக்தி. உடலுடன் பிணைக்கப்பட்டுவிட்டபோது ? புக்தி. அதாவது இகலோக வாழ்விலான வெற்றி. அதனால் தான் இந்த புலம்பல்.


வம்ச விருட்சம்:
சில குடும்பங்களில் பார்க்கும்போது எல்லா ஆண் பெண்களும் நல்ல ஆரோக்கியம், தக்க வயதில் திருமணம், நல்ல ஆண்மை, சந்தானம்பெற்று வாழ்வதை காணலாம். ஆனால் வேறு சிலகுடும்பங்களில் நிலைமை வேறாக இருக்கிறது. இதற்கு காரணம் என்ன ? புண்ணிய பலன்களை அனுபவிக்க பிறவியெடுத்த ஆன்மாக்கள் முதல் வகை குடும்பங்களை தேர்வு செய்கின்றன. கருமங்களை தொலைக்க எண்ணும் ஆத்மாக்கள் இரண்டாம் வகை குடும்பங்களை தேர்வு செய்கின்றன. எப்படி ஒரு மரத்தின் கிளைகளில் ஒரேவிதமான மலர்கள் பூத்து ,ஒரேவிதமான காய்கள் காய்க்கின்றனவோ அதே போல் தான் இதுவும் நிகழ்கிறது. அதனால்தான் வம்சாவழியை வம்ச விருட்சம் என்று குறிப்பிடுகிறார்களோ என்னவோ?

செக்ஸ் லைஃப்:

செக்ஸ் லைஃபையும் இதே போலத்தான் ஆன்மாக்கள் தேர்வு செய்கின்றன. ஆனால் இந்த பிறவியில் இது தம் செலக்ஷன் தான் என்பதை மறந்து தவிக்கின்றன. செக்ஸ் என்பது மனித உடலில் இருக்கும் ஒரே பவரான மிஸ்டிக் பவரை உணர வைக்கும் ஒரு தூண்டுதல் மட்டுமே. அதை விடுத்து அதிலேயே மூழ்கிவிட்டால் ஷெட் தான்.
செக்ஸில் கச்சா முச்சானு இறங்கிவிட்டால் அதையும் மறந்து விடவேண்டியதுதான். செக்ஸை ஒரு தூண்டுதலாக கொண்டு அளவோடு, ஆழமாக அனுபவித்தால் டூ இன் ஒன் என்பது போல் ஒரே சக்தி செக்ஸ் பவராகவும், யோகிக் பவராகவும் வேலை செய்யும்.

முதலில் இந்த பலான ஜோக்குகளை பதிவிடும் முயற்சியை ஆரம்ப நாட்களிலேயே செய்து பார்த்துவிட்டேன். ஞானி ஆனந்த விகடனில் பாலியல் கல்வி தொடர் ஒன்றை எழுதி வந்த சமயம் கல்கியில் கண்டனம் (தலையங்கத்தில்) வெளிவந்தது. அதை நக்கலடித்து பல் ஜோக்கை வெளியிட்டேன். ஆனால் அந்த காலத்தில் திரட்டிகளின் எண்ணிக்கை குறைவு என்பதால் அது நிறைய பேரை சென்றடையவில்லை. இன்று நிலைமை வெகுவாக மாறிவிட்டதது ( நேற்று மட்டும் 600 பேர் என் பதிவுக்கு வருகை தந்தனர்)

எனக்கு வெற்றி மட்டும் முக்கியமில்லை. வெற்றிக்கான காரணமும் தேவை. 13 நாட்கள் செக்ச் ஜோக் + சைக்காலஜி என்று தொடர்பதிவுகள் போட்டபடி இதில் நிறையவே ஆராய்ச்சி செய்தேன். ஒரு பதிவில் ஜோக்கை மட்டும் போட்டு விளக்கம் அடுத்த பதிவில் என்றேன் ஹிட்ஸ் வெகுவாக குறைந்தது. பின்பு விளக்கத்தை மட்டும் போட்டேன் ஹிட்ஸ் குறைவுதான். என்னங்கடா இது என்று 3 ஜோக்குகளை ஒரே சமயத்தில் வெளியிட்டேன். அடிச்சு தூக்கிருச்சு.

வருகைகள் ஏறவும்,இறங்கவும் பல்வேறு காரணங்கள் இருக்கலாம். மேலும் இன்னொரு விஷயத்தையும் கவனித்தேன். மறுமொழிகளின் எண்ணிக்கை பூஜ்ஜியம்.
இதை நான் சரியாகவே புரிந்து கொண்டேன். அதாவது இந்த பதிவுகளை தொடர்ந்து படித்தவர்களில் அதிக சதவீதம் புதிய பார்ட்டிகளே.

இதுவும் ஒருவகையில் நல்லதே. காமக்கதைகள் , ஜன்யபாகங்கள் என்று தேடி நீலப்படத்தனமான பதிவுகளை வாசித்து வீட்டுக்கு போனதும் இரண்டாவதா என்ன செய்யலாம் என்று யோசிப்பதைவிட கவிதை07 ல் ஒரு ஜோக்கை படித்தாற்போலவும் இருக்கும் ஏதேனும் ஒரு புதிய விஷயத்தை தெரிந்து கொண்டாற்போலவுமிருக்கும் .மை டியர் யங்க் ஃப்ரெண்ட்ஸ் ! உங்களுக்காகவும் நான் எழுதுகிறேன். டோண்ட் ஒர்ரி !

உடலுறவு என்பது என்ன ? ஜஸ்ட் ஒரு ஆணும் பெண்ணும் ஒரு டெஸ்ட் ட்யூபாகவும், குடுவையாகவும் மாறுகிறார்கள் அவ்வளவே. இந்த செயலின் நோக்கம் இனப்பெருக்கம். தட்ஸ் ஆல்.

இதற்காகத்தான் உயிர்கள் படைக்கப்பட்டுள்ளன. அந்த உயிர் கூன்,குருடு, ஊமை,செவிடு,பேடாக இருந்தாலும் சரி. காம உணர்வு கட்டாயம் இருக்கிறது. முதுமையின் உச்சத்தில் கட்ட கடைசியாக மறையும் உணர்வும் இதுவே. கருப்பையிலான சிசுவுக்கும் (ஆண்) குறி விரைக்கிறது . சிலருக்கு மரணத்தின் போதும் வீரியம் ஸ்கலிதமாகிறதாம்.

பறவை கூடு கட்டினாலும் சரி, நண்டு வளை தோண்டினாலும் சரி, மரம் ஒன்று பூத்தாலும் சரி, நீ டை கட்டினாலும் சரி அதற்கு பின்னுள்ள ஒரே நோக்கம் இனபபெருக்கம் தான் . அது இயற்கை அன்னையின் ஆணை. அதை எந்த கொம்பனாலும் மீற முடியாது. அணை நிரம்பிவிட்டால் தண்ணீரை திறந்து விட வேண்டியதுதான். சேர்த்து வைக்கப்பார்த்தால் ஒரேயடியாய் திறந்து விட வேண்டிவரும். அதுவாய் உடைந்தால் ஊரை அழிக்கும்.

உங்களில் (அதாவது பலான ஜோக்குகளை படிப்பவர்களில் )அதிக சதவீதம் திருமணமாகாதவர்களாகத்தான் இருப்பீர்கள். இதில் அதிக சதவீதம் பேர் சுய இன்பம் அனுபவிப்பவராக இருப்பீர்கள். சுய இன்பத்துக்கு மட்டுமே அல்ல உடலுறவுக்கும் ஒரு விதி இருக்கிறது.
1.எவ்வித குற்ற உணர்வோ , பதட்டமோ , அச்சமோ இன்றி ஆற அமர , நிதானமாய் ஆழமாய் அனுபவித்தால் எண்ணிக்கை குறையும். அவ்வாறன்றி அவசர அடி அடித்தால் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே போகும். பிறகு குறி ஃப்ளவர் ப்ராக்கெட் மாதிரி ஆகிவிடும். குறி கையளவு ஆகி, கை குறியளவு ஆகிவிடுமாம் எச்சரிக்கை !
2.இன்றைய காலகட்டத்தில் உடலுறவுக்கோ, சுய இன்பத்துக்கோ கிடைக்கும் உந்துதல் 99 சதவீதம் செயற்கையானது. வெளியிலிருந்து வருவதாகும். இதற்கெல்லாம் ரெஸ்பாண்ட் ஆக ஆரம்பித்தால் நாஸ்தி தான். ஆனால் வெளிப்புறத்திலிருந்து அல்லாது உடலிலிருந்தே வரும் தூண்டுதல் ஆரோக்கியமானது. அதற்கு செவி சாய்க்கலாம். என்னைக்கேட்டால் சுய இன்பம் என்பதே தேவையற்றது. அணை நிரம்பிவிட்டால் அதிகப்படி தண்ணீர் தானே வழிவது போல் ஸ்வப்ன ஸ்கலிதமாகிவிடும்.

உடலுறவுக்கும் ,சுய இன்பத்துக்கும் உள்ள வேறுபாடு:

(அடுத்த பதிவில் பார்ப்போம்)