Saturday, January 30, 2010

சந்திர ஆதிக்கத்தில் பிறந்தவர்களுக்கு

என் ஜன்ம் லக்னம் கடகம் என்பதாலா அ கூட்டு எண் 2 என்பதாலா தெரியவில்லை என் வாழ்வின் போக்கை அவதானிக்கும் போது ஒருவித இரட்டை தன்மை தென்படுகிறது.

இந்த எஃபெக்ட் யார் யார் வாழ்வில் இருக்கும்:

*2,11,20,29 தேதிகளில் பிறந்தவர்களுக்கு
*பிறந்த தேதி,மாதம்,ஆண்டுகளை கூட்டி சிங்கிள் நெம்பர் ஆக்கினால் 2 வருவோர்க்கு (இது கூட்டு எண்)
*பெயர் எண் 2 வருவோர்க்கு
*கடக ராசி,கடக லக்னத்தில் பிறந்தோர்க்கு
*ரோகிணி,ஹஸ்தம்,திருவோணம் நட்சத்திரங்களில் பிறந்தோர்க்கு
*தற்போது சந்திர மகா தசை, எந்த தசையானாலும் சந்திர  புக்தி நடப்பவர்களுக்கு
*கடகத்தில் சூரியன் இருக்கையில் (ஆடி மாதம்) பிறந்தவர்களுக்கு)

இரட்டை தன்மை:

ஒரு கோணத்தில் பார்த்தால் என்னை காட்டிலும் அதிர்ஷ்ட சாலி இந்த உலகிலேயே இருக்கமாட்டான் என்று தோன்றும். மற்றொரு கோணத்தில் பார்த்தால் என்னை காட்டிலும் துர் அதிர்ஷ்ட சாலி  இந்த உலகிலேயே இருக்கமாட்டான் என்று தோன்றும்.

இந்த பதிவில் ஒரு என்று நான் அடிக்க முயன்ற போதெல்லாம் இரு என்றே அச்சாகியது. நான் கோழி கொத்தும் பாணியில் ஒவ்வொரு விசையை தனி தனியே கொத்தும் டீன் ஏஜன் அல்லன். ஆங்கில தட்டச்சு லோயர் ஃபெயிலானவன். ஃபிங்கரிங்க் தெரியும். இருந்தும் ஏனோ ஒருவுக்கு பதில் இரு.( சந்திர ஆதிக்கத்தில் பிறந்தவர்களுக்கு இது போன்ற மிஸ்டிக் சம்பவங்களும் அதிகமாக நடக்கும்)

பொருளாதார ரீதியில் பார்த்தால் இன்றைய தேதிக்கும்  நான்  செட்டில் ஆனவன் என்று சொல்லவே முடியாது.( காரணம் சந்திரன் 14 நாள் வளர்வார், 14 நாள் தேய்வார், இரண்டேகால் நாட்களுக்கு ஒரு முறை ராசி மாறிவிடுவார்)

மூணு வருசத்துக்கு  முன்னாடி கூட தினசரி அன்னய  சோற்றுக்கு சம்பாதிச்சுக்கிட்டிருந்த  ப்ரெட் ஹண்டர் தான். நூறு அல்ல ஆயிரம் அல்ல பத்தாயிரம் ரூபாய் வந்தாலும் ஒரே நாளில்  பைசல் . மறு நாள் ஒரு ஐம்பது ரூபாய் மிச்சமிருந்தால் எவனோ ஒரு கடன் காரன் வரவில்லை அ நான் தேடிப்போன போது கிடைக்கவில்லை என்று அர்த்தம்.  ஷீர்டி பாபா வாழ்ந்திருந்த போது அப்படித்தான் தமது சன்ஸ்தானில் வந்த பணம் அனைத்தையும் பங்கிட்டு விடுவாராம்.

இரண்டேகால் நாட்களில் முடிந்து விடக்கூடிய எந்த டீலானாலும் அதுல சக்ஸஸ் ஆக சந்திர பலம் தேவை.

"மனுஷுலு ருஷுலை எதகாலன்டே புண்ய சரிதலே ஆதாரம்" இது ஒரு தெலுங்கு திரைப்பட பாடல் வரி." மனிதர்கள் ரிஷிகளாய் வளர புனிதர்களின் வரலாறுகளே அடிப்படை " என்பது இதன் பொருள். நான் கச்சா முச்சானு படிச்சதுல ஞா இருக்கிறதெல்லாம் புனிதர்களின் வரலாறுகள் தான். அது முகமது நபியாகட்டும், திப்பு சுல்தானாகட்டும், காமராஜர் ஆகட்டும், அண்ணாவாகட்டும் .

சந்திர ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் ரோல் மாடல்களால் இது போல் எளிதாக இன்ஃப்ளுயன்ஸ் ஆவார்கள். சில நேரங்களில் ஒரிஜினல் மாடல்ஸை விட உன்னதமாக வடிவமைக்கப்பட்டுவிடுவதும் உண்டு.

"எவனொருவன் தன்னில் இந்த அனைத்து உயிர்களையும், அனைத்து உயிர்களில் தன்னையும் உணர்கிறானோ " என்று நீட்டி முழக்கி அவன் என்னவோ ஆவான் என்று கீதையில்கண்ணன் சொன்னதாய் சொல்லப்படுவதை கண்ட சாலா குரலில் கேட்டது
ஞா வருகிறது. ஆனால் உண்மையிலேயே நான் உணர்ந்திருக்கிறேன். என்னில் ஒரு எம்.ஜி.ஆரை, என்னில் ஒரு கலைஞரை  இப்படி பரஸ்பரம் முரண்பாடு கொண்ட எத்தனையோ மனிதர்களை என்னில் உணர்ந்திருக்கிறேன்.

"வெற்றி பெற்ற மனிதரெலாம் என்னுள்ளே அடக்கம்
வழி காட்டி நிற்கும் முந்தையோர்க்கு சிந்தை குளிர் வணக்கம்"
என்று கவிதை கூட தீட்டியுள்ளேன்.

இயற்கைக்கும், இறைவனுக்கும் நெருக்கமாக உணரக்கூடிய மனிதர்கள் இவர்கள் .

இத்தனைக்கும் நான் சொல்லவந்தது.. என்னதான் இந்த 42 வயதுக்கும் பொருளாதார ரீதியில் பார்த்தால் காற்றிலாடும் தீபமாகவே  இருந்தாலும் என்னில் ஒரு சிலரில் போன்று  கச்சாடா எண்ணங்கள் நுழைவதே இல்லை,

சந்திர ஆதிக்கம் பெற்றவர்கள் (ராகு,கேது,சனி இத்யாதி சேர்க்கையின்றி இருக்க வேண்டும்)  சுய நலம் வளர்த்தாலோ,சதிகளில் ஈடுபட்டாலோ கதை கந்தலாகி நுரையீரல், சிறு நீரகம் மனம் சார்ந்த நோய்களுக்குள்ளாவார்கள்.

எங்கள் தெருவில் ஒரு கடை இருக்கிறது. அந்த கடைக்காரன் எல்லா பொருளையுமே நாலணா ஏற்றித்தான் விற்பான். (இப்போ நாலணா செல்றதில்லை.அதனால் எட்டணா ஏத்திர்ரான்) .அவன் மனைவிக்கு பைல்ஸ்.   சுஜாதாவின் ஸ்ரீரங்கத்து தேவதைகள்ள வர்ர குண்டு ரமணி மாதிரி இருப்பா.

நீங்க ஒன்ன கவனிங்க எவன் மனைவி இந்த மாதிரி பாம்பே கக்கூஸ் மாதிரி மூஞ்சியோட இருக்காளோ,எவன் மனைவி கருங்குரங்கு,குரங்கு குசலா மாதிரி இருக்காளோ அவனெல்லாம் பணத்தை துரத்திக்கிட்டே இருப்பான். சப்போஸ் மனைவி விசயத்துல நடந்துட்ட  இந்த  சோகத்தை மறைக்கவேவா என்ன புரியலை.

மேலும் மேற்சொன்ன குண்டு ரமணி,கருங்குரங்கு,குரங்கு குசலா  பாம்பே கக்கூஸ்  கேஸ்தான் நிறைய பட்டுப்புடவை வச்சிருக்கும். நகைக்கடை ஷோ ரூம் கணக்கா நிறைய நகை போடும். என்ன இழவோ.. இதையெல்லாம் பார்க்கிறப்போதான் விதிமேல உள்ள நம்பிக்கை ருடீயாகுது.

இந்த மாதிரி அப்சர்வேஷன்ஸ் சந்திர ஆதிக்கத்தில் பிறந்தவர்களுக்கே சாத்தியம்.

நான் பணம் சேர்ப்பதை என்றுமே தப்பு சொல்லமாட்டேன். சம்பாதி வேணாங்கல. எதுக்கு சம்பாதிக்கிறேங்கறத தெரிஞ்சுக்கிட்டு சம்பாதி. பணங்கறது ஒரு ஃப்யூயல். வாழ்க்கை வண்டி ஓட அது தேவை. ஆனால் வண்டியை செலுத்தறது நீதான். பணம் சர்வ ரோக நிவாரணி கிடையாது. மேலும் பணத்தை நம்ம பலவீனங்களுக்கு, பை.தனங்களுக்கு, காம்ப்ளெக்ஸ் ரிலீஃஃபுக்கு பயன் படுத்தறது சமுதாயத்துக்கும் ,பொருளாதார அமைப்புக்கும் பண்ற ரோகம்.

பணம் சம்பாதிக்கறவனெல்லாம் என்ன பண்றான் தெரியுமா? மரணத்தோட நிழல்களோடு தான் பண்ற யுத்தத்துல ஆயுதமா பயன் படுத்தறான். மரணத்தோட நிழல்கள் என்ன? தனிமை, இன் செக்யூரிட்டி,இருட்டு, திரஸ்காரம் ( நிராகரிப்பு) இல்லேன்னா பணத்தை கொண்டு சாகிறான்.

என்னை பொருத்தவரை இந்த உலக மாந்தர்கள் ஒரு நாய்கூட்டம். பணங்கறது எலும்பு துண்டு. எலும்பு நம்ம கைல இருக்கிறவரை (அதுகளுக்கு எட்டாத தூரத்ல இருக்கனும்.) நாம சேஃப்.  என்னை பொருத்தவரை நான் கரப்பாம்பூச்சி மாதிரி. எப்படியும், எங்கயும் வாழ்ந்துருவன். ஆனால் சனம் அப்படியில்லே.


நான் என் சுயகவுரவத்தை 10 மி.கி விட்டு கொடுத்திருந்தாலும்  இன்னிக்கு நான் வெல் செட்டில்டா இருந்திருப்பேன். அட சு.க விட்டுக்கொடுக்காதே ஈட்டியதில் ரூபாய்க்கு பத்து காசு ஒதுக்கி வைத்திருந்தாலும் இந்த நிலை கிடையாது. ஆனால் அப்படி நான் வாழ்ந்திருந்தால் இந்த நள்ளிரவில் இந்த பதிவை தட்டச்சும் போது மனதில் நிலவும் ஒரு வித விராக  நிலை எனக்கு கிட்டியிராதே போயிருக்கலாம். , (ராகம் என்றால் விருப்பம் விராகம் என்றால் விருப்பமின்மையா ?வைராக்கியம் என்ற வார்த்தைக்கு இதுவே வேர்சொல், ஆனால் தமிழர்கள் இதை உறுதிக்கு இணையாக உபயோகிக்கிறார்கள்)

அதென்னமோ எவரிடமாவது எதையாவது பெற வேண்டி வந்தால் உயிரே போவது போல் உணர்கிறேன். ஒரு மணி நேரம் தொண்டை வறள ஜோதிடம் சொல்லியிருப்பேன். வந்தவன் தரும் பணத்தை மூன்று முறை மறுப்பேன்.  அப்படியும் கொடுத்தால் தான் வாங்கிக்குவன்.

நான் பிறந்தது 1967. முதல் இருபது வருடங்கள் 1987 வரை நான் வாழ்ந்த வாழ்க்கைக்கு நான் பொறுப்பு கிடையாது. அதற்கு பின்னான காலத்தில் கூட என் தேடுதல் தொடர்ந்ததே தவிர எனக்கென்று ஒரு கொள்கையோ கனவோ மச மசப்பாக தெரிந்ததே தவிர இது தான் என்ற ஸ்பஷ்ட தன்மை மட்டும் கிடையவே கிடையாது.

படிப்படியா ஒரு ஸ்லோ ப்ராஸஸ்ல எல்லா கோணத்துலயும் சிந்திச்சு என்னை நான் வடிவமைச்சுக்கிட்டேன். இங்கே நடக்கிற எந்த ஜீவ மரண போராட்டமும் என் பார்வையில முட்டாள் தனம் தான். ஏதோ மனசு கேட்காம தூக்கத்துல நடக்கிற மாதிரி அழிவுப்பள்ளத்தாக்கை நோக்கி விரையற மனித கூட்டத்தை எச்சரிக்கிறேனே தவிர.. எவன் ,எவள் எக்கேடு கெட்டு போனாலும் ஐ டோண்ட் கேர் !

12 ராசி குண நலன்கள்

1.மேஷம்:
இந்த ராசிக்காரவுக ரொம்பவே சுறுசுறுப்பா இருப்பாக. எதிரி யாரு என்னனு பார்க்கமாட்டாக படக்குனு மோதிருவாங்க. ஒரு ப்ளான் இருக்காது. மளமளனு செயல்பட்டுகிட்டே போவாக ஒரு ஸ்டேஜ்ல திக்குதெரியாம நின்னுருவாக. பணம்,குடும்பம்,பேச்சு,வார்த்தை,சரசம்,சல்லாபம்,ரசனை, தீனி, நொறுக்குதீனி இதுக்கெல்லாம் இவிக லைஃப்ல இடமே இருக்காது. சதா தன்னை பத்தி, தன் முயற்சிகளை பத்தி,தன் முன்னேற்றத்தை பத்தியே சிந்தனை இருக்கும். இந்த சோம்பேறி உலகத்துல சுறுசுறுப்பா துடிப்பா இருந்த ஒரே காரணத்தால எதிரிகளை சம்பாதிச்சு லொள்ளுக்குள்ளாகி நாறியிருப்பாக .
2.ரிஷபம்:
இவிகளுக்கு பணம்னா உயிரு. இவிக நட்பு,விரோதம் எல்லாத்துக்கும் பணம்தான் காரணமா இருக்கும். கூடப் பிறந்தவுகளை கூட மறந்து குடும்பம் குடும்பம்னு மாடு மாதிரி உழைப்பாங்க. பேச்சுன்னா வெல்லம். நல்ல ரசனை இருக்கும். தீனின்னா முதல்ல நிப்பாங்க. சமையல் பக்குவம்லாம் மாஞ்சு மாஞ்சு சொல்வாங்க. செக்சுல நிறையவே கிழிக்கனும்னு நினைப்பாங்க ஆனா துரித ஸ்கலிதம் மொக்கையாக்கிரும். இதனால கூட கில்ட்டியால பெண்டாட்டி தாசர்களாயிருவாக. இன்செக்யூரிட்டி ஃபீலிங்ஸ் உண்டு. பயம் இருக்கும்.. லேசான மிரட்டல் இருந்தாலே ஒடச்சி திருப்பிக்குவாங்க. ரிஸ்க் எடுக்கமாட்டாங்க. இவிக வாழ்க்கை செக்கு மாடு மாதிரி சுத்தி சுத்தி வருமே தவிர வட்டத்தை விட்டு வெளியே வரமாட்டாங்க. மாற்றத்தை விரும்பாத ராசி இதான்.

3.மிதுனம்:
இவிக லைஃப்ல செக்ஸ் முக்கிய இடம் வகிக்கும். அதாவது அமித அனுபவங்களாலயோ , சுத்தமா செக்ஸே கிடைக்காமயோ பாதிக்கப்படுவாக. ரெண்டு பேர்.ரெண்டு தொழில் இருக்கும். ரெண்டு புத்தி இருக்கும். பணவிசயத்துல சூதாட்டத்தனமா இருப்பாங்க. சகோதரர்கள்,பயணங்கள் ,செக்ஸ் இதான் முக்கியத்துவம் வகிக்கும். பேச்சு மாறுவாக. குடும்பத்தை விட்டு ஈசியா பிரிவாக. தேவையிருந்தா மானாவரியா பேசுவாக. தேவையில்லன்னா முத்து உதிருமே தவிர பேச்சு வராது. பயங்கர ரிஸ்க் எல்லாம் ஃபேஸ் பண்ணுவாங்க.

4.கடக ராசி
கடக ராசிக்காரங்க தாயையே சுத்தி சுத்தி வருவாக.( அன்போ விரோதமோ எதுவா இருந்தாலும் அம்மாக்கிட்டேதான்.) பெண்டாட்டிய கூட வேலக்காரிதனமாதான் பார்ப்பாங்க. வீடு வீடுனு வீட்டையே கட்டிக்கிட்டு அழுவாங்க. பிடிவாதமிருக்கும். மாற்றத்தை ஆரம்பத்துல எதிர்த்தாலும் பேஷா செட் ஆயிருவாங்க. நச்சு கிராக்கிங்க. தேவையில்லாத சென்டிமென்ட்ஸ் அதிகம். மாசத்துல 10 நாள் ஒரு வாழ்க்கை அடுத்த 10 நாள் வேற மாதிரி வாழ்க்கை இருக்கும். இவிகளுக்கு நுரையீரல் தொடர்பான தொல்லைகள் வரலாம். இதற்கு காரணம் மன அழுத்தம்.

5.சிம்மராசி: சிம்மராசிக்காரன் வீட்டு வேலைய கூட விட்டுட்டு ஊர் வேலைய செய்வான். வீட்ல இருக்கிறவக "அவனா அவன் தண்டத்தீனி தாண்டவராயன்"னுவாங்க. ஊர்ல இருக்கிறவகளோ அந்த தம்பியா நல்ல ஹெல்பிங்க் நேச்சரும்பாங்க. ஆனால் இவிகளுக்கும் செக்ஸ் மேல தணியாத ஆர்வமிருக்கும். அதே சமயத்துல தாய் மேல நல்ல மரியாதை வச்சிருப்பாங்க. தாய் சொல்லை தட்டாத தனயன்னா அது இவிகதான். இவிக இருக்கிற வீட்டை சுத்தி காலி இடம் இருக்க வாய்ப்பு அதிகம்., அப்பா தொழிலை தொடர்ந்து செய்வாங்க. அ சுத்தி சுத்தி வர தொழில் செய்வாங்க. லோக்கல் பாலிடிக்ஸ்ல விருப்பம் இருக்கும்.

6.கன்னி:
நீங்க பிறந்து வளர வளர உங்களை சுத்தி இருந்தவுகள்ள ஒருத்தர் நோயாளியாவும், இன்னொருத்தர் கடன் காரராவும், இன்னொருத்தர் கோர்ட்டு கேஸுனு அலையறவராவும் மாறிடுவார்.
நீங்க கோடிகள்ள டர்ன் ஓவர் பண்ணாலும் கடன் தான் மிஞ்சும்.ஆயிரக்கணக்கானவுகளோட ஃப்ரெண்ட்ஷிப் பண்ணாலும் விரோதம்தான் மிஞ்சும். எத்தனை ஆரோக்கிய சூத்திரங்களை பின்பற்றினாலும் நோய்தான் மிஞ்சும்.
நீங்க எந்த வேலை எடுத்தாலும் வாய்தா, லிட்டிகேஷன்,ஓவர் பட்ஜெட்டோடதான் அது முடியும்
7.துலாராசி:
உங்க வாழ்க்கைய ஃப்ரெண்ட்,லவர்,பார்ட்னர்,வைஃப் தான் இன்ஃப்ளுயன்ஸ் பண்ணுவாங்க. உங்க வாழ்க்கைல ஏற்படற ஒவ்வொரு டர்னிங் பாயிண்டுக்கும் மேற்சொன்னவுக தான் காரணமா இருப்பாக. நீங்களும் ஏறக்குறைய ரிஷபராசி டைப்தான் ஆனால் அதை மேன்லியா எக்ஸிபிட் பண்ணுவிக. ரொட்டேஷன் சக்கரவர்த்திங்க. இளமை மட்டும் முதுமைல வறுமை வாட்டும். நடுத்தர வயசுலயே சொத்து சேர்த்துருங்க சேஃபாயிருவிக‌

8.விருச்சிக ராசி:
இவங்களை சேட்டிஸ்ஃபை பண்ண கடவுளால கூட முடியாது. குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லைம்பாங்களே அப்படி சுற்றத்துல குற்றம் பார்க்கிறதும் தேள் கொட்டற மாதிரி அந்த குற்றங்களை பட்டியல் போடறதுமே இவிக வேலையா இருக்கும்.இவிக பப்ளிக் லைஃபுக்கு வரக்கூடாது வந்தா நாஸ்திதான். இவிகளுக்கு நெருப்பு,மின்சாரம், மாடுகளால உயரமான இடங்களால அபாயமிருக்கும்.

9.தனுசு ராசி:
அப்பா,அப்பாவழி உறவு,சேமிப்பு,சொத்து இதுதான் இவிக வாழ்க்கையா இருக்கும். தீர்த்தயாத்திரை பண்றவுகள்ள இந்த ராசிக்காரவுக அதிகமா இருப்பாக‌

10.மகரம்:
கர்ம வீரர்கள்னா அது இவுக தான். மந்தமா இருப்பாகளே தவிர ஸ்லோ அண்ட் ஸ்டடியா வேலை செய்துகிட்டே இருப்பாக. சுத்தம்,சுகாதரம்லாம் தேவையில்லாத சங்கதி

11.கும்பம்:
எந்த வேலைன்னாலும் எனக்கென்ன லாபம்னு பார்ப்பாக. ஆனால் ஏற்கெனவே பல பதிவுகள்ள சொன்ன மாதிரி ரிவர்ஸ் எஃபெக்ட் காரணமா நஷ்டப்பட்டுக்கிட்டே இருப்பாக.

12.மீனம்:
பத்து ரூபா வரதுக்கு முன்னாடியே நூறு ரூபா செலவழிச்சிட்டிருப்பாக.எதுக்கு செலவழிப்பாங்கன்னா எல்லா கருமத்துக்கும் தான். பாதம் தொடர்பான பிரச்சினை இருக்கும். இதான் இவிக கடைசி பிறவி கருமத்தை தொலைக்க வந்ததாலயும் ராசி பந்தில கடைசில இருக்கிறதாலயும் கல்யாணம்,பிள்ளை குட்டி எல்லாமே தாமதமாகும்

குண்டி வத்தி ,கண்ணெல்லாம் இடுங்கி

அவனை நிறுத்தச்சொல்லு

இந்திர குமார் வந்திருந்தான். "ன்" என்று கூற தயக்கமாகத்தான் இருக்கிறது. வயது ஐம்பது. பார்த்தால் ஸ்கூல் பையன் மாதிரி இருப்பான். உள்ளூர் சாக்லெட் கம்பெனில க்ளெரிக்கல் லைன்ல இருந்தவன். கம்பெனி நொடிச்சு போயி அவிகளா துரத்தறதுக்கு முன்னாடி தன்னால வி.ஆர்.எஸ் வாங்கிக்கிட்டு வந்துட்டான். கம்பெனிய விட்டு வந்து பத்து வருசம் ஆகுது. இப்போ ரிட்டையர்ட் லைஃப்தான். கம்பெனில கொடுத்ததை ஃபிக்ஸட்ல போட்டுட்டு வட்டி வாங்கி திங்கிறான்.

சர்வீஸ்ல இருக்கும்போது மட்டும் என்ன வாழ்ந்தது. வாரத்துல ரெண்டு நாளாவது லீவ் போட்ருவான். சதா சக உத்யோகர்களை பற்றி குறை. செல்ஃப் பிட்டி. ஆனா பயங்கர இன்டலக்சுவல். சாதி கணக்குபிள்ளை.

கரூணிகர் சங்கத்துல இருந்து நோட்டீஸ் வந்தாலும் சரி. இவிக பத்தி ஒரு பாயிண்ட் சொல்லியே ஆகனும். மன நலம் பிறழ்ந்தவர்களில் இந்த சாதியினர் தான் அதிகம். வமிசத்துக்கு ஒன்னாவது ஸ்க்ரூ லூஸ் கேரக்டர் நிச்சயம். அது மட்டுமிலே லிட்டிகண்ட்ஸ். கோர்ட் வாசல்ல தேவுடு காக்கிற கூட்டத்துல இவுக பர்சண்டேஜ் குறிப்பிடத்தக்க அளவுல இருந்தே தீரும்.ஆனால் அறிவாளிக. இவிகளை பார்த்துத்தான் பைத்தியம்னா கரப்ஷன் ஆஃப் இன்ஃபர்மேஷன்னிட்டு ஒரு டெஃபனிஷனையே கண்டு பிடிச்சேன்.

அந்த காலத்துல கிராம கணக்கு பிள்ளைகளா இருந்து அவன் நிலத்தை இவனுக்கு,இவன் நிலத்தை அவனுக்கு மாத்தி விட்டு அவிங்கள பஞ்சாயத்து கோர்ட்டுனு அலைய விட்ட பாவம் ஜீன் வழியா இறங்கி பை.ஆஸ்பத்திரிக்கும் கோர்ட்டுக்கும் அலைய விடுதான்னு ஒரு சம்சயம்.

சுஜாதாவின் ஹாஸ்டல் தினங்கள்ள வர்ர பப்பு கேரக்டர்னு வச்சிக்கங்களேன்
( ஆனால் இந்திரா ஹோமோ கிடையாது) இந்திரா டச் பண்ணாத சப்ஜெக்டே இருக்காது. எனக்கு அறிமுகமானதும் ஒரு க்ளையண்டாதான். ஆனால் ஜாதகத்துல கிரக நிலைகளை பார்த்ததுமே இது பெக்யூலியிர் கேஸுன்னு . கண்டுக்கிட்டேன்.

ரிஷப லக்னம்.( பேச்சுல புலிங்க/கலைஞர் மாதிரி . ஆனால் வயிறு ரொம்பாது. லக்னாதிபதி விரயம்.( எல்லா திறமையும் விரயம் தான். ஃப்க்லிங்க் மைண்ட் இருக்கும்.கூடவே சூரியன் (இதை ஹஸ்தங்கதம்பாங்க. வெறும் மண்டைக்குள்ள எல்லாத்துக்கும் மேல ஈகோதான் க்ரூட் ஆயில் கணக்கா மிதக்கும் அதை மீறி எதுவும் உள்ளாற போகாது. இதில்லாம புதன் வேற சேர்ந்துட்டாரு. இன்னம் கேட்கனுமா?

வாழ்க்கைல வெற்றி அடையனும்னா பிறரோட ஈகோவை சேட்டிஸ்ஃபை பண்ணனுமே தவிர (அண்ணா மாதிரி சில காலமாவது.) நம்ம ஈகோவை எக்ஸிபிட் பண்ணிக்கிட்டிருந்தா சனம் தூக்கி மூலைல போட்டுரும். மொத்தத்துல இந்திரா உருப்படாத கேஸு. ஆனால் விக்கிபீடியா மாதிரி கேட்ட இன்ஃபர்மேஷனை மட்டும் கொட்டமாட்டான். தன்னோட நெகட்டிவ் தாட்ஸையும் சேர்த்து கொட்டுவான்.

இந்த இழவுல ஷுகர் வேற மாட்டிக்கிச்சு. சதா நோய் புராணம்தான். இருந்தாலும் இவனை சகிச்சுக்க காரணம் இவனோட இன்டலிஜென்ஸ் கு.ப கூகுல் சர்ச் மாதிரி உபயோகிப்பது என் வழக்கம்.

இத்தனை கதையையும் இங்கே சொல்ல காரணம் பல பதிவுகள்ள மனசாட்சியோட, நிருபரோட பேசி பேசி எனக்கே கடுப்பாயிருச்சு. இனி நம்ம இந்திராவ கவுண்டர் பார்ட்டா வச்சி உரையாடல்களை அமைக்கலாமேனு ஒரு ஆசை.

இந்திராவோட பேச்சு இந்தியால பெய்யற மழை மாதிரி வீணா கடல்லதான் கலக்கும். அதை அணைகட்டி நிறுத்தி சேமிக்கறது ஏற குறைய அசம்பவம். இருந்தாலும் செக்ஸ் விசயத்துல இந்திரா டம்மி பீஸு. மேலும் மார்க்கெட் சவுக்ல டீ சாப்பிட வர்ரப்ப சேஃப்டிக்காக நம்மையும் கோர்த்துக்கிட்டு தான் ஆகனும்.

விசயம் என்னடான்னா எதிராளி நாயக்கர்னு தெரியாம நாய்க்கர் ஃபெனாமினன் பத்தி பத்து நிமிசம் பேசிட்ட பிறகுதான் சந்தேகம் வந்து எதிராளி உரான் உடாங்க் குரங்கா முறைக்கிறதை கண்ணாடிய கழட்டி கைல வச்சிக்கிட்டு " நீங்க வன்னியரானு" கேட்கிற சாதிக்கு நம்ம மாதிரி பார்ட்டி சப்போர்ட்டு ஆக்சிஜன் சிலிண்டர் மாதிரிதானே. அதனால நம்ம கிட்டே ஈகோ,கீகோவெல்லாம் சுத்தி பாக்கெட்ல வச்சுக்கிட்டுதான் பேசுவாப்ல.இந்திராவோட பேச்சை வழி நடத்துற கப்பாசிட்டி ஹி ஹி நமக்குதான் உண்டுங்கறதயும் மனசுல வச்சிக்கிடுங்க. இந்திராவுக்கு ஷுகரால யூரினேஷன் அதிகமாகி , ராத்தூக்கமில்லாம லுங்கிய முழங்கால் வரை கட்டிக்கிட்டு மஞ்சா பையோட சவுக்குக்கு வருவான்.இவன் சித்தூர்ல தாத்தா வீட்லயே வளர்ந்தவன். அப்பா இவனை மாதிரியே வெட்டி ஆஃபீசர் அம்மா ஹவுஸ் வைஃப் . சென்னைல குடித்தனம். முக்கியமான சங்கதிய விட்டுட்டனே நம்மாளு அன் மேரிட். தாத்தா ஒரு பென்ஷனர். நிறைய கருணீகர் குடும்பம் மாதிரி இவிக வீட்லயும் ஒரு ஸ்க்ரூ லூஸ் கேஸ். மாமன்.

காட்சி:1
இடம்: என் ஆஃபீஸ் அறை.
பாத்திரங்கள்: வாசற்படியில் பாமரேனியன். வழியோட போற இந்திரா
சந்தர்ப்பம்: நான் நாளைக்கு என்ன மாதிரி பதிவு போடலாம்னு யோசிச்சிக்கிட்டிருக்கேன்.

இனி படிங்க...........

இ: வணக்கம் சார். என்ன தந்திக்கு நியூஸ் அடிக்கிறிங்களா? உள்ள வரலாமா? ( இந்திராவின் எரிச்சலூட்டும் நடவடிக்கைகளில் இது ஒன்று. ஒரே கேள்வியை 999 ஆவது முறையும் முதல் முறை மாதிரி கேட்பது)

நா: வாங்க சார்..

இ: என்னமோ சார் உங்க கிட்டே ஜோசியம் கத்துக்கனும்னு ஆசை

நா: நீங்க எதை தான் விட்டு வச்சிங்க சார்.

இ: ஹும் என்னா படிச்சு என்ன பிரயோஜனம் சார். முட்டாக்...தி பசங்க எல்லாம் கார்ல போறாங்க

நா:காலங்கார்த்தால எதனா பாசிட்டிவா பேசுங்க சார். வாழ்க்கை கிரிக்கெட்ல நீங்க சிக்ஸர் அடிச்சிங்களா,ஃபோர் அடிச்சிங்களாங்கறதெல்லாம் முக்கியமில்லை. ச்சும்மா பேட் பிடிச்சுகிட்டு , வர்ர பந்தையெல்லாம் தேக்கிக்கிட்டே இருந்தா போதும். அதான் சக்ஸஸ் ஃபுல் லைஃப். நீங்க பேட்டை தூக்கியெறிஞ்சுட்டு பெவிலியனுக்கு வந்துட்ட அம்பேல் கிராக்கி . நீங்க எப்படி கார்ல போவ முடியும்? கார்ல போறவன் ட்ராஃபிக் கான்ஸ்டபிள் தடுத்து நிறுத்தினா கூட நிறுத்தி அவன் ஈகோவ சேட்டிஸ்ஃபை பண்ணிட்டு போவான். நீங்க பெரிய ஈகோயிஸ்டாச்சே

இ: என்னவோ சார் நீங்க பேசும்போது எரிச்சல் எரிச்சலா வந்தாலும் நீங்க நிஜத்த தானே சொல்றிங்கங்கறதும் உறைக்குது. ஆமா ந்யூஸ் அடிக்கலை?

நா:அடிக்கிறதெல்லாம் நிப்பாட்டி பல காலம் ஆச்சு .வெறும் ஃபோன்லைன் தான்

இ:அப்படியா ..பின்னே கம்ப்யூட்டர் முன்னே உட்கார்ந்திருக்கிங்க.
நா: நம்ம ப்ளாக்ல பதிவுகளோட எண்ணிக்கை 750 ஐ தாண்டியாச்சு .இன்னும் ஏன் தொடரனும்னு ஒரு எண்ணம் பிறக்குது. ஆக்சுவலா இந்த ப்ளாகை ஆரம்பிச்சதே...என் லட்சியத்தை சாதிக்கத்தான். அது எந்த அளவுக்கு மெட்டிரியலைஸ் ஆச்சுனு யோசிச்சிக்கிட்டிருக்கேன்.

இ: லட்சியமாவது மண்ணாங்கட்டியாவது. வாழ்க்கைல எல்லாமே பொய் சார். பணம்தான் சார் நிஜம். பணம் எந்த முட்டாளையும் அறிவாளியாக்கிருது. பணம் எந்த கோழையையும் வீரனாக்கிருது. பணம் செவிடனுக்கும் கேட்கிற மொழி.

நா: ஹோல்டான். பணம்ங்கறதை கண்ட் பிடிச்சது மனுசன். பண்டமாற்றுல பிரச்சினை,சின்ன டெனாமினேஷன்ல லாவா தேவி பண்ண தங்க காசால பிரச்சினை ஜஸ்ட் ட்ரான்சேக்சன் ஃபெசிலிட்டிக்காக கண்டுபிடிச்சது பணம்.

ஆனால் மனுஷனை துரத்துர மரணபயம் அவனை பணத்தை துரத்த வச்சுருச்சு. பணம் மரணத்தை நிறுத்தாது. இவன் பணத்தை கொண்டு ஃபைட் பண்றது மரணத்தோட இல்லே மரணத்தோட நிழல்களோட. (தனிமை, நிராகரிப்பு.இருட்டு,முதுமை,பசி)எல்லா முட்டாப்பசங்களும் பணத்தை துரத்தறதால டிமாண்ட் சப்ளை தியரி ஒர்க் அவுட் ஆயிருச்சே தவிர வெறும் பணத்தை வச்சிக்கிட்டு ஒரு ..ரும் சாதிக்க முடியாது

இ: அப்பாடா இப்பதான் நிம்மதியா இருக்கு. பணத்தை துரத்தாம தப்பு பண்ணீட்டமோனு ஒரு ஃபீலிங்க் இருந்துச்சு
நா: இதான் எனக்கு கடுப்பு. ஒன்னு அந்த எண்ட் இல்லே இந்த எண்ட் வந்துர்ரிங்க. வாழ்க்கை பெண்ணோட உடல் மாதிரி. சுகம் நிம்மதி எல்லாம் சென்டர்ல இருக்கு சார். ஓரல் செக்ஸ்,ஆனல் செக்ஸ் எல்லாம் வேஸ்டு. இயற்கைக்கு விரோதம். மன நோய்க்கான அறிகுறி

இ:என்னசார் ஆனா ஊனா டாக்டர் மாத்ரு பூதம் மாதிரி செக்ஸுல இறங்கிர்ரிங்க

நா:பிரச்சினைகள், அதுக்கான தீர்வு எல்லாத்துக்கும் மூலம் அதான்

இ:சரி சரி எதோ லட்சியம்னிங்க

நா: என் லட்சியம் என் சமகாலத்தவர்கள் வெறுமனே பிரபஞ்ச சுகங்களுக்காக போராடி வெத்தா வாழ்ந்து செத்துத்தொலைய கூடாது. இன்னொரு பிரபஞ்சமிருக்கு அங்கே இங்கத்திய வெற்றியெல்லாம் யூஸ் பண்ணிட்ட நிரோத்மாதிரினு புரிஞ்சிக்கனும்.

எல்லாருமே ஆன்மீக பாதைல நடை போடனும். அதுக்கு இந்த பிரபஞ்ச வாழ்க்கையிலான அத்யாவசிய தேவைகள் நிறைவேற்றப்படனும். கொஞ்சமா மனசு வச்சு, கொஞ்சம் சுய நலத்தை புறந்தள்ளி யோசிச்சு ,செயல்பட்டா இது ஜுஜுபி

இ: பெரிய லட்சியம் தான் ஆனால் ப்ளாக்ல எழுதறதால இதை சாதிக்கமுடியாது சார்

நா: பாருங்க நீங்க எவ்ள நல்ல இன்டலக்சுவல். ஆனால் நெகட்டிவாவே திங்க் பண்றிங்க. எல்லாரையும் பாசிட்டிவா திங்க் பண்ண வச்சுட்டாலே போதும் என் லட்சியம் எல்லாருடைய லட்சியமா மாறிரும்.

 இதுக்காக 1986 முதல் 1997 வரை நிறைய உழைச்சேன்.ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டத்தை தயார் படுத்தினேன். என் விதி என்னை 1991லருந்து வாழ்க்கை போராட்டத்துல தள்ளுச்சு. அனுபவத்துலயும் என் திட்டம் கரெக்டுனு புரிஞ்சிக்கிட்டேன். இந்த ப்ராசஸ் எல்லாம் என் மூளையின் ந்யூரான்களில் பதிவாகியிருந்தது. இதை தான் சிந்தனை செல்வம்னு குறிப்பிட்டேன்.

மத்த பேரெல்லாம் முட்டாள் நான் மட்டும் அறிவாளினு சொல்லலை. என்னைக்காட்டிலும் அறிவாளிங்க எல்லாம் என்னை விட சுய நலப்புலிகளா இருந்தாங்க. ஸோ அவிகளுக்கு இது ஸ்ட்ரைக் ஆகலை. எனி ஹவ் என்னோட சிந்தனை செல்வம் என்னோடயே அழிஞ்சு போயிரக்கூடாது, என்னால முடியாட்டியும் என் எழுத்துக்களை படிச்சு இன்ஸ்பைரான ஒரு ஆசாமி என் கனவுகளை எல்லாம் நனவாக்குவாங்கற நப்பாசையும் இந்த ப்ளாக் உருவாக்கத்துக்கு முக்கிய காரணம்.

இ:என்னசார் மலரும் நினைவுகள்ள கிழவாடிங்க பேசறமாதிரி பேசறிங்க. இந்த உலகத்துல சுய நலம் கலக்காத செயலே கிடையாது

நா: ஐ அக்ரீ வித் யூ.. இதுல என் சுய நலம் என்னடான்னா..............
வெறியோட , லட்சியத்தோடத்தான் இந்த ப்ளாகை ஆரம்பிச்சேன். இருந்தாலும் . இதுக்கு பின்னாடி ஒரு மி.கி. சுய நலமும் இருக்கு இதுல திறமைய காட்டி பத்திரிக்கை உலகத்துலயோ சினிமா உலகத்துலயோ குறைஞ்ச பட்சம் டிவிலயோ நுழைஞ்சிர முடியாதாங்கற எண்ணமும் இல்லாம இல்லே.

இ:"சரி சார் சொல்லவேண்டியதையெல்லாம் சொல்லிட்டிருந்தா கடைய கட்ட வேண்டியதுதானே.

நா: எழுதி என்ன பிரயோஜனம் படிக்கனுமே. ஏதோ 2009 மேல இருந்து தினசரி 500 டு 1000 படிக்கிறாக. இது போதாதே. பத்து கோடி அன் எம்ப்ளாயிட் யூத் " இந்தியாவ பணக்கார நாடாக்க இப்படி ஒரு திட்டமிருக்காம்பா " என்று கேள்விப்பட கு.ப. பத்து லட்சம் பேர் இதை படிக்கனுமே.

வறுமை கோட்டுக்கு கீழ வாழற மக்கள் முப்பது சதம்ங்கறாங்க. இன்னொரு கணக்குல 70 சதம் பேர் தினசரி ரூ20 அ 30 சம்பாதிக்க கூட முடியாம இருக்காங்கனு சொல்றாங்க. இதுல எது உண்மைனு புரியலை. இவிக முழிச்சுக்கனும்னா கு.ப. 70 லட்சம் பேராவது படிக்கனும்.

என்னதான் பலான ஜோக்கு, செக்ஸ் எஜுகேஷனுன்னு போட்டாக்கூட ஆயிரம் ஆயிரமாவே இருக்கு. இந்த கன்டென்டை இங்கிலீஷ்ல ட்ரான்ஸ்லேட் பண்ணி போடலாம்னா நம்ம இங்கிலீஷ் ஹியர் வித் ஐ சப்மிட் தட்டுனு ஆரம்பிச்சு பெட்டிஷனோட முடிஞ்சு போற இங்கிலீஷு .

பாப்பம். முகமது நபி (சல்) அவர்களுக்கு குரானை அருளிய அதே சக்திதான் அதை பரப்பவும் செய்தது. இந்த திட்டம் தரப்பட்டது போலவே இதன் அமலுக்கும் அந்த சக்தியே வழிகாட்டும்னு நம்பறேன்.

நான் என்னவோ இந்தியாவ பணக்கார நாடாக்கனும், மக்கள் இவ்வுலக கோரிக்கைகள் தீர்ந்து அவ்வுலக வாழ்க்கைய பத்தின கேள்விகளோட ஆன்மீக பாதைல போகனும்னு தவிக்கிறேன்.

ஆனால் நாட்டு நடப்பு வேற மாதிரி இருக்கே. மனித குலம் பல்கி பெருகுவதும்,வாழ்வாங்கு வாழ்வதும் அப்புறம் விசயம்

தாளி இன்னைக்கிருக்கிற பொல்யூஷனுக்கு துருவங்கள்ள இருக்கிற பனிப்பாறைக உருகி பூமி பந்தே வெள்ளக்காட்ல மிதக்கும் போல இருக்கே.

கொசு இருக்கிற வரை ஆல் அவுட் ஆன்ல தான் இருக்கனும். மனித குல அழிவுக்காக வேலை செய்ற சக்திகள் ஆட்டம் போடறவரை இந்த வேலை நம்மை விடாது போலிருக்கு.

இந்தியாவுல 70 சதம் பேர் இளைஞர்கள்தானு படிச்சேன். இவுகளை என்ன பண்ணீக. ஒன்னு கை அடிக்க விட்டிக. இல்லே பெட்டை நாய்கள் பின்னாடி ஆண் நாய்கள் மாதிரி திரிய விட்டிருக்காக. அவனவன் 20 வயசுக்கே குண்டி வத்தி ,கண்ணெல்லாம் இடுங்கி, கை நடுங்க, தலைல சொட்டை வாங்கி பவர் க்ளாஸ் போட்டுக்கிட்டு இருக்கான். இவன் பெத்து இறக்கி அது பெரிசாயி.. கோரம்டா சாமி !

எதிர்கால இந்தியன் பிறக்கறதுக்கு முன்னாடியே அவனுக்கு சவக்குழி வெட்டி தயாரா வச்சிருக்காக. அவன் முதல் வாரிசா உருவானா நோ ப்ராப்ளம். ரெண்டாவதான்னாலே ரிஸ்குதான். மூணாவதுன்னா கேள்வியே இல்லை. ஒன்னு ஏற்கெனவே கு.க நடந்திருக்கும் . இல்லேன்னா அபார்ஷன். அந்த எதிர்கால இந்திய பிரஜை பெண்ணா இருந்தா கேள்வியே இல்லை. அம்மாவோட கர்பப்பையே சமாதியாயிருது, முதல் ரெண்டு சான்ஸுல பிறக்குதே அந்த ஆண் குழந்தைகளுக்கு மட்டும் என்ன வாழுதாம்.

Thursday, January 28, 2010

பலான ஜோக் + சைக்காலஜி 10

லேட்டஸ்ட் பலான ஜோக்ஸ்
1.ஒரு வயசு பொண்ணு  கேர்ஃப்ரீ வாங்கிக்கிட்டு போகுது அப்போ ( காலாகாலத்துல அனுபவிச்சி தீர்க்காத) பெருசு ஒன்னு ஒன்னும் தெரியாத பாப்பா மாதிரி " பாப்பா ! என்ன வாங்கிட்டுபோற "ன்னு கேட்டுது. அதுக்கு அந்த பொண்ணு சமாளிப்பா " ப்ரெட் வாங்கிட்டு போறேன் தாத்தா"ன்னுச்சு. பெருசு வாய அடக்காம ( செக்ஸை முழுக்க அனுபவிக்காதவுக அதுக்கு ஆல்ட்டர்னேட்டிவா ஆசனத்தை மையமா கொண்டு இயங்குவாங்க. ஆசனத்துக்கு வாய் மூலமா அதிர்வுகளை அனுபவிப்பு சுகம் காண்பாங்கங்கற சமாச்சாரத்தை நினைவு படுத்திக்கிங்க)  "எனக்கு கொஞ்சம் கொடேன்" ன்னு கேட்டுச்சு.

அதுக்கு அந்த பொண்ணு " வெறும் ப்ரெட்டை எப்டி சாப்பிடுவிக .. நாளைக்கு க்ரீம் பூசி கொண்டாரேனுச்சாம்"

2.ஒரு டாக்டர் எப்பப்பாரு மனைவிய குறை சொல்லிக்கிட்டே இருப்பாராம். அதுல வேஸ்டு ,இதுல வேஸ்டுன்னு ஒரே ராமாயணம். ஒரு நாள் பலான வேலைல இருக்கும்போதும் இதே பல்லவிய பாடிட்டாரு.வீட்டம்மாவுக்கு பயங்கர கடுப்பு. மறு நாள் டாக்டர் க்ளினிக்ல இருந்து ஃபோன் போட்டாரு. ஃபோன் ரிங்காவுதே கண்டி எடுக்கிற ஆளே இல்லை. அரை மணி கழிச்சு போனை எடுத்தாக . இவரு "என்னடி பண்ணிக்கிட்டிருந்தே போனை கூட எடுக்காம" ன்னு எரிஞ்சு விழுந்தாரு.

அந்தம்மா கூலா " நேத்து ராத்திரி நீங்க கொடுத்த டயாக்னிஸ் மேல செகண்ட் ஒப்பினியன் வாங்கிக்கிட்டிருந்தேன்னுச்சு.
(நெட்டில் சுட்டது)

3.ஒரு ராஜா நகர் வலம் போறப்ப தன்னை மாதிரியே ஒரு இளைஞனை பார்த்து ஆச்சரிய பட்டு "ஏம்பா உங்கம்மமா எப்பனா அந்தப்புரத்துக்கு வந்து போயிருக்கா"  ன்னு கேட்டார். அதுக்கு அந்த இளைஞன் " இல்லே சார் ..எங்கப்பாதான் கொஞ்ச நாள் அரண்மனைல வேலை பார்த்தாருன்னான்

4.கவுரவமான தம்பதி கூட பலான  நேரத்துல பச்சை பச்சையா பேசிப்பாங்க. இன்னும் படிக்காதவுக, கிராமத்தாளுக  கதைய தனியே சொல்லனுமா ..நம்ம வெங்கடேசு மூட்ல இருக்கும் போது பெண்டாட்டிய கோணப்......டைனு கொஞ்சறது வழக்கம் . ஒரு நாள் இவன் வீட்டுக்கு போனப்ப ஹால்ல கலாய் பூசற சாமானெல்லாம் இருந்தது. என்னடா இதுனு பார்த்தா பெட் ரூம்ல இருந்து முக்கல் முனகலெல்லாம் கேட்குது. டோர் லாக். இவன் வெறியேறிப்போய் மனைவிய "என்னடி நடக்குது உள்ளேனு" ஒரு அதட்டல் போட்டான்  அதுக்கு மனைவி "யோவ் சும்மா கூவாதயா.. நீ தான் கோண கோணனு புலம்பிக்கிட்டிருந்தியே அதை நேராக்கலாம்னு கோணலை நேர்படுத்தி விரிசலுக்கு கலாய் பூசிக்கிட்டிருக்கேன்" என்றாள்

5.செக்ஸ் குறித்த புரிதலற்ற , விழிப்புணர்ச்சியற்ற, செயல் திறனற்ற ஆணை பெண் எந்த அளவுக்கு அடிமைப்படுத்துகிறாள் என்றால் அவன் நினைவுகள் உட்பட அவளையே சுற்றிவருகின்றன. செக்ஸில்  ஈடுபடுவதற்கு முன் இன்பச்சுரங்கமாய் கற்பனை செய்த அதே  பெண்ணை அவளுடனான செக்ஸில் ஏற்பட்ட தோல்விக்கு பின்  ட்ராகுலா கணக்காய் கற்பனை செய்கிறான். பெண்ணை இழிவு படுத்த பழமொழிகளை புகுத்திய முன்னோர் போல தற்கால இளைஞன் ஜோக்குகளை உருவாக்கி பரப்புகிறான். அதில் ஒரு ஜோக்கை இங்கே பாருங்கள். (பெண்களை இழிவு படுத்தும் நோக்கம் எனக்கில்லை. பெண்ணை இயற்கையின் பிரதி - நிதி -பிரதிநிதி பெண்ணை அறிந்தாலன்றி இயற்கையை அறிய முடியாது, இயற்கை அறிந்து அதனுடன் இயைந்து வாழ்ந்தாலன்றி வாழ்வே இல்லை என்பது என் கொள்கை)

"சரிய்யான " உடலுறவில் வெறுமனே வீரிய ஸ்கலிதம் மட்டும் நடப்பதில்லை.சக்தியேற்றப்படுகிறது.  சக்தியிழப்பு நடப்பதாய் கூறப்படுவது  தவறான உடலுறவுகளில் தான். இவ்வாறான உடலுறவுகளால், சுய இன்பங்களால்  சக்தியிழந்த இளைஞர் கூட்டம் பரப்பும் ஜோக் இது.

உலகத்திலேயே கலீஜான பெண்குறி எவளுடயது என்று போட்டி நடந்தது. ஒருத்தி வந்தாள் ஆங்காங்கே தடிப்புகள். இன்னொருத்திக்கு ஆங்காங்கே சிவந்திருந்தது. இப்படி பல ஆயிரம் பேர் டெமான்ஸ்ட் ரேட் செய்த பிறகு இறுதியாக ஒருத்தி வந்தாள். கரு கருவென்றிருந்தது அவ்வளவே. பார்வையாளர்கள் கூட்டத்தில் கூச்சல் குழப்பம். தகுதியே அற்றவளை மேடையேற விட்டுவிட்டதாய் கத்தி கலாட்டா செய்தனர். அப்போது அவள் தன் உதவியாளரை அழைத்தாள். "அங்கே" வாயால் ஊதச்செய்தாள்  ஈக்கூட்டம் ஒன்று அங்கிருந்து பறந்து ஓடியது

Wednesday, January 27, 2010

உங்கள் முன், பின் பிறவிகள் என்ன?

என்னடா இது ஓம்கார் ஸ்வாமிகள் மரம் சி.டியை ரீட் பண்ணும், பசுவை கொன்னா நரகத்துக்கு போவிகனு சொன்னதையெல்லாம் டார் டாரா கிழிச்ச பார்ட்டி "உங்கள் முன், பின் பிறவிகள் என்ன?"ன்னு ஒரு பதிவை போட்டிருக்கு. கிழிச்சு தொங்க விட்டுரவேண்டியதுதானு பரபரக்காதிங்க.

இங்கே நான் சொல்லப்போறதெல்லாம் நான் படிச்ச, அப்சர்வ் பண்ண , கெஸ் பண்ண லேப் லெவல்ல இருக்கிற சில விசயங்களை தான். இதெல்லாம் எந்த வேதத்துலயும் சொல்லப்படலை. எந்த சாமியாரும் அருள் வாக்குல சொன்னதில்லை.

ராசி சக்கரத்துல 12 ராசிகளை கவனிச்சிருப்பிக. ஒன்னொன்னுத்துக்கு ஒரொரு சிம்பல் கொடுத்திருப்பாக.( இந்த சிம்பல்ஸை சூட்சும புத்தியோட பார்த்தாலே அந்த ராசிக்காரக சரித்திரத்தையே சொல்லிரலாம்) தங்களோட ராசிகளை தெரிஞ்சுக்கிட்டு கிளி ஜோசியர்கிட்டேருந்து இன்டர் நெட் வரை ராசிபலனை தெரிஞ்சிக்க தவிக்காத ஜன்மமே கிடயாது. இங்கே நான் சொல்லப்போறது ராசிபலனில்லே. பிறப்பின் ரகசியம். மறு பிறவிகளின் இருண்மையை. ஸ்ருஷ்டியின் ரகசியத்தை.

ரிஷிகள் ,மகரிஷிகள் காலத்துல டெலஸ்கோப் இல்லே.விண்வெளி ஓடங்கள் இல்லே. இருந்தும் அண்டை வெளியை அவதானித்து ஒவ்வொரு நட்சத்திர கூட்டத்தையும் ஐடன்டிஃபை பண்ணி "ஓ இந்த நட்சத்திர கூட்டம் குதிரை முகத்துல இருக்கு இந்த க்ரூப்புக்கு அஸ்விணினு பேரை வைப்போம் (அஸ்வினி என்றால் குதிரைனு அர்த்தம்) மொத்த 27 நட்சத்திர கூட்டங்கள் இருக்கு. இப்படியாக படிப்படியாக முன்னேறி கிரக சஞ்சாரங்களால் ஏற்படும் கிரகணம்,அமாவாசை,பவுர்ணமி இத்யாதிய துல்லியமா கணக்கிட்டாங்கன்னா அது அண்டை வெளிய ஆராய்ச்சி பண்ணித்தான்னு நான் நம்பலை.

அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உண்டு. நமக்குள்ள ஒரு பேரண்டம் இருக்கு. நட்சத்திர கூட்டங்களிருக்கு. கிரகங்கள் இருக்கு. கிரக சஞ்சாரம் இருக்கு. அமாவாசை நடக்குது,பவுர்ணமி நடக்குது. ஈகோ என்பது வலுவுறாத காலம். மக்கள் குழுக்களாய்,குழுவின் நலத்தை மட்டும் நாடி வாழ்ந்த காலம் .எனவேதான் அந்த ரிஷிகள் மகரிஷிகள் தமக்குள் இருந்த பேரண்டத்தை வேறொரு அலைவரிசையில் தரிசித்தே ஜோதிஷ சித்தாந்தங்களை உருவாக்கியிருக்க வேண்டும்.

ராசிச்சக்கரம் என்பது வெறுமனே மக்களை 12 மந்தையா பிரிச்சு பலன் சொல்லத்தான்னு நான் நம்பலை. அதுல சூட்சுமம் இருக்கு. அதை ஊன கண்ணால அகங்காரத்தோட, சுய நலத்தோட பார்த்தா ஒர் ல...வும் புரியாது. ஆனால் அதுல அடங்கியிருக்கு சூட்சுமம். அதை தெரிஞ்சிக்கிட்டா அதனோட நோக்கத்தை புரிஞ்ச்சிக்கிட்டா முக்தி தான். அதுல பரிணாம தத்துவம் அடங்கியிருக்கு. ஆன்மீகத்தின் சாரம் இருக்கு.

ராசிச்சக்கரத்தை பத்தி இத்தனை பில்டப் கொடுத்தாலும் செய்தில வருமே நம்பத்தகுந்த வட்டாரங்களின் தகவல் படினு இந்த பதிவை அந்த கேட்டகிரில வச்சிக்கங்க.

நாடி ஜோசியத்துல உங்க முன் பிறவி,பின் பிறவி பத்தியெல்லாம் வருதுனு பேசிக்கிறாங்க. நான் போன சின்ன காஞ்சிவரத்துல பாவம் என் கிட்டே வசமா மாட்டிக்கிட்டு காசை கூட திருப்பிக்கொடுத்துட்டாக.

என்னை பொருத்தவரை படைப்பு,பிறப்பு, வாழ்க்கையெல்லாத்தயுமே ஒரு மெகா தொடரா உணர்ரேன். இதையெல்லாம் சொல்லி எனக்கு வேட்டியோ இல்லே ஆத்துக்காரிக்கு புடவையோ தானம் கேட்க போறதில்லை. ( சுயலாபமில்லேனு சொல்லவரேன்) இந்த மெகா தொடர் இன்றைய தொடர்கள் மாதிரி டி.ஆர்.பி ரேட்டிங்கை பொறுத்து யு டர்ன் எல்லாம் அடிக்காம நூல் பிடிச்ச மாதிரி போவுது. (அதுவும் கோல்டன் த்ரெட் ).

இதுக்கான விடை ராசி சக்கரத்துல அடங்கியிருக்கிறதா நான் நினைக்கிறேன். இன்னைக்கு ஒரு கன்னிராசி பார்ட்டி புட்டுக்குச்சு. தொழில் லேப் டெக்னீஷியன். ஆர்.எம்.பி சர்ட்டிஃபிகேட்டை கைல வச்சிக்கிட்டு வெள்ளை வெட்டைக்கெல்லாம் ஹெவி டோஸ் ஆன்டிபயாடிக்ஸ் கொடுத்துக்கிட்டு காலத்த ஓட்டுச்சு.

கன்னியா ராசிக்காரவுக நம்ம கிட்ட வந்தா அவிகளுக்கு சொல்ற

முத பாயிண்ட்
"நீங்க பிறந்து வளர வளர உங்களை சுத்தி இருந்தவுகள்ள ஒருத்தர் நோயாளியாவும், இன்னொருத்தர் கடன் காரராவும், இன்னொருத்தர் கோர்ட்டு கேஸுனு அலையறவராவும் மாறிட்டாரா'ங்கறதுதான்.

ரெண்டாவது பாயிண்ட்:
நீங்க கோடிகள்ள டர்ன் ஓவர் பண்ணாலும் கடன் தான் மிஞ்சுதா, ஆயிரக்கணக்கில் ஃப்ரெண்ட்ஷிப் பண்ணாலும் விரோதம்தான் மிஞ்சுதா? எத்தனை ஆரோக்கிய சூத்திரங்களை பின்பற்றினாலும் நோய்தான் மிஞ்சுதா?

மூனாவது பாயிண்ட்:
நீங்க எந்த வேலை எடுத்தாலும் வாய்தா, லிட்டிகேஷன்,ஓவர் பட்ஜெட்டோடதான் முடியுதா?

என்னடா இது முன்,பின் பிறவிகள் பத்தி சொல்றேன்னிட்டு யாரோ ஒரு போலி டாக்டரை பத்தி ரீல் ரீலா விடறான்னு சலிச்சிக்காதிங்க விசயத்துக்கு வரேன். இந்தாளோட வாழ்க்கைய ஒரு ஓட்டு ஓட்டிபார்ப்பம்.

ஊர்ல ரெண்டு க்ரூப்.ரெட்டி க்ரூப் ஒன்னு, வன்னியர் க்ரூப் ஒன்னு வெட்டு குத்து கொலை அனு நித்தியம் நடக்கிற ஊரு நம்ம ஊரு. இந்த டாக்டர் ஊர்ல இருக்கிற நத்தம் , நாடோடி ,புறம்போக்கு ,ஃபோர் ட்வன்டி எதுக்கு வி.டிவந்தாலும் வைத்தியம் பார்த்து ஒரு நெருக்கத்தை மெயின்டெயின் பண்ணிக்கிட்டிருக்கும். இதனால் ரெண்டு க்ரூப்லயுமே அறிமுகங்கள். இதை வச்சு ஊர் பஞ்சாயத்தெல்லாம் பண்ணும். ஆடாத ஆட்டமெல்லாம் ஆடி இன்னைக்கு புட்டுக்குச்சு.

1989ல கூட கூட்டம் சும்மா அம்மும். (பஞ்சாயத்துக்கு வர கும்பல்) பக்கத்து வீட்டு ரிட்டையர் பெண் டீச்சருக்கு வாரிசு கிடையாது,தனிக்கட்டை. வெள்ளிக்கிழமை வெள்ளிக்கிழமை க்ளினிக்ல பூஜை போட்டு வாழப்பழம் கொடுத்தே அந்த பார்ட்டிய கைல போட்டுக்கிட்டு அந்த வீட்டை தன் பேருக்கு எழுதி வாங்கிருச்சு கன்னிராசி.

அப்புறம் சந்துல ஒரு வீட்டை வாங்கி பக்கத்து வீட்டுக்காரனோட வில்லங்கம். அதுல ரெட்டி க்ரூப் ஒன் சைட் செட்டில் மெண்ட் செய்துர ( நியாயப்படி பார்த்தா நியாயமானதுதான்) கன்னிராசி ரெட்டி க்ரூப்பை கழட்டி விட்டுருச்சு. கூட்டம் குறைய ஆரம்பிச்சுருச்சு. இதுல சாதி வெறி வேற. கட்சி மாறி கூட தேர்தல் வேலை செய்துச்சு.

ஏரியால பந்தா மட்டும் அப்படியே மெயின்டெயினென்ஸ். தீபாவளிக்கு ஏரியால இருக்கிற பொறுக்கி பசங்களுக்கெல்லாம் கவர்ல காசு போட்டு பக்ஷீஸ். தெரு நீளத்துக்கு பட்டாசு. இந்த செலவெல்லாம் பட்ஜெட்ல துண்டு விழ ரெண்டாவது பெண்ணுக்கு கொடுக்க வரதட்சிணை காசு இல்லாம அக்கா பெத்த நொண்டி +பொறுக்கிக்கு கட்டி வச்சுருச்சு.

அந்த வம்சத்துலயே தப்பி பிறந்து வாய் நிறைய சிரிக்கிற ஒரே பையனை விபத்துல அள்ளி கொடுத்துருச்சு. டீச்சர ஏமாத்தி வாங்கின வீடு சேல்ஸ் ஆயிருச்சு. வாலண்டரி ரிட்டையர் மெண்ட் வாங்கியாச்சு. போலி வைத்தியர்களா பெருகி போயிட்டாங்க தொழிலும் டல்லடிக்க,பஞ்சாயத்துகளும் குறைஞ்சி போக பொழப்பு நாறிப்போயிட்டாலும் வெத்து வேட்டு விட்டுக்கிட்டு இருந்த பார்ட்டி இன்னைக்கு புட்டுக்குச்சு.

பார்ட்டியோட வாழ்க்கையை ரீவைண்ட் பண்ணி ஸ்லைட் ஷோவா பார்த்தா காணக்கிடைக்கிறதெல்லாம் நம்பி வந்தவுக கிட்டல்லாம் பொய் ,திருடு,பித்தலாட்டம்,ஏமாத்து, சதி, கடன்,வழக்கு, விவகாரம், இதான் தெரியும்.


இந்தமாதிரி வாழ்க்கைய வாழ்ந்த ஒரு பார்ட்டி சாகற கணத்துல என்ன நினைச்சிருக்கும்? சாகற செகண்டுல நீங்க என்ன நினைக்கிறிங்களோ அது தொடர்பான பிறவிதான் கிடைக்குங்கறத மனசுல வச்சு யோசிங்க.

அய்யய்யோ என்ன லைஃபுடா இது. நம்.பி வந்தவனெல்லாம் எக்ஸ்ப்ளாயிட் பண்ணிட்டமே வாழ் நாளை எல்லாம் வம்பு,வல்லடி,வழக்கு விவகாரத்துக்கே செலவழிச்சுட்டமே . ஷிட் அடுத்த பிறவியிலயாவது ஜஸ்ட் ஃப்ரெண்ட்ஷிப். ஃப்ரெண்ட்ஷிப் தவிர வேற எதுக்கும் ப்ராமினென்ஸ் இல்லாத வாழ்க்கைய வாழனும்னுதானே நினைச்சிருக்கும்.

அந்த எண்ணம் ஈடேறனும்னா அந்த பார்ட்டி அடுத்த பிறவில துலா ராசிலதான் பிறந்தாகனும். ஏன்னா துலாராசிகாரவுக வாழ்க்கைய பார்த்திங்கனா அவிக வாழ்க்கைய தொடர்ந்து ஃப்ரெண்ட்,லவர்,பார்ட்னர்,வைஃப் தான் இன்ஃப்ளுயன்ஸ் பண்ணுவாக.

இப்படியாக ஒவ்வொரு ராசிக்காரனும் அடுத்த ராசிலதான் மறுபிறவி எடுப்பான்னு ஆணித்தரமா என்னால சொல்லமுடியும். இப்போ முத ராசிலருந்து ஆரம்பிப்போமா.

மேஷம்:
இந்த ராசிக்காரவுக ரொம்பவே சுறுசுறுப்பா இருப்பாக. எதிரி யாரு என்னனு பார்க்கமாட்டாக படக்குனு மோதிருவாங்க. ஒரு ப்ளான் இருக்காது. மளமளனு செயல்பட்டுகிட்டே போவாக ஒரு ஸ்டேஜ்ல திக்குதெரியாம நின்னுருவாக. பணம்,குடும்பம்,பேச்சு,வார்த்தை,சரசம்,சல்லாபம்,ரசனை, தீனி, நொறுக்குதீனி இதுக்கெல்லாம் இவிக லைஃப்ல இடமே இருக்காது. சதா தன்னை பத்தி, தன் முயற்சிகளை பத்தி,தன் முன்னேற்றத்தை பத்தியே சிந்தனை இருக்கும். இந்த சோம்பேறி உலகத்துல சுறுசுறுப்பா துடிப்பா இருந்த ஒரே காரணத்தால எதிரிகளை சம்பாதிச்சு லொள்ளுக்குள்ளாகி நாறியிருப்பாக . இவிக அடுத்த பிறவில ரிஷபராசிலதான் பிறக்க நினைப்பாங்க ஏன்னா.........

ரிஷபம்:
இவிகளுக்கு பணம்னா உயிரு. இவிக நட்பு,விரோதம் எல்லாத்துக்கும் பணம்தான் காரணமா இருக்கும். கூடப் பிறந்தவுகளை கூட மறந்து குடும்பம் குடும்பம்னு மாடு மாதிரி உழைப்பாங்க. பேச்சுன்னா வெல்லம். நல்ல ரசனை இருக்கும். தீனின்னா முதல்ல நிப்பாங்க. சமையல் பக்குவம்லாம் மாஞ்சு மாஞ்சு சொல்வாங்க. செக்சுல நிறையவே கிழிக்கனும்னு நினைப்பாங்க ஆனா துரித ஸ்கலிதம் மொக்கையாக்கிரும். இதனால கூட கில்ட்டியால பெண்டாட்டி தாசர்களாயிருவாக. இன்செக்யூரிட்டி ஃபீலிங்ஸ் உண்டு. பயம் இருக்கும்.. லேசான மிரட்டல் இருந்தாலே ஒடச்சி திருப்பிக்குவாங்க. ரிஸ்க் எடுக்கமாட்டாங்க. இவிக வாழ்க்கை செக்கு மாடு மாதிரி சுத்தி சுத்தி வருமே தவிர வட்டத்தை விட்டு வெளியே வரமாட்டாங்க. மாற்றத்தை விரும்பாத ராசி இதான்.

இவிக தான் அடுத்த ஜென்மத்துல மிதுன ராசில பிறப்பாங்க. ஏன்னா மிதுன ராசிக்காரவுக பணவிசயத்துல சூதாட்டத்தனமா இருப்பாங்க. சகோதரர்கள்,பயணங்கள் ,செக்ஸ் இதான் முக்கியத்துவம் வகிக்கும். பேச்சு மாறுவாக. குடும்பத்தை விட்டு ஈசியா பிரிவாக. தேவையிருந்தா மானாவரியா பேசுவாக. தேவையில்லன்னா முத்து உதிருமே தவிர பேச்சு வராது. பயங்கர ரிஸ்க் எல்லாம் ஃபேஸ் பண்ணுவாங்க.

இவிக அடுத்த ஜன்மத்துல கடக ராசில பிறப்பாங்க. ஏன்னா கடக ராசிக்காரங்க தாயையே சுத்தி சுத்தி வருவாக.( அன்போ விரோதமோ எதுவா இருந்தாலும் அம்மாக்கிட்டேதான். பெண்டாட்டிய கூட வேலக்காரிதனமாதான் பார்ப்பாங்க. வீடு வீடுனு வீட்டையே கட்டிக்கிட்டு அழுவாங்க. பிடிவாதமிருக்கும். மாற்றத்தை ஆரம்பத்துல எதிர்த்தாலும் பேஷா செட் ஆயிருவாங்க.

இந்த கடக ராசிக்காரங்கதான் அடுத்த பிறவில சிம்மராசில பிறப்பாங்க. ஏன்னா.. சிம்மராசிக்காரன் வீட்டு வேலைய கூட விட்டுட்டு ஊர் வேலைய செய்வான். வீட்ல இருக்கிறவக "அவனா அவன் தண்டத்தீனி தாண்டவராயன்"னுவாங்க. ஊர்ல இருக்கிறவகளோ அந்த தம்பியா நல்ல ஹெல்பிங்க் நேச்சரும்பாங்க. ஆனால் இவிகளுக்கும் செக்ஸ் மேல தணியாத ஆர்வமிருக்கும். அதே சமயத்துல தாய் மேல நல்ல மரியாதை வச்சிருப்பாங்க. தாய் சொல்லை தட்டாத தனயன்னா அது இவிகதான். கடக ராசில பிறந்து அட்ஜஸ்ட் ஆகியே வாழ்ந்த வாழ்க்கைக்கு கொயட் ஆப்போசிட்டா இந்த பிறவில கலகக்காரர்களா இருப்பாங்க. நம்பி வந்துட்டா உசுரை கூட கொடுத்து காப்பாத்துவாக. ஆனால் உலகம் இவங்களோட தன்னம்பிக்கைய ஆணவமாவும், தான குணத்தை திமிராவும், உதவும் தன்மையை இளிச்ச வாய்த்தனமாவும், பொதுவேலைல இறங்கறத உருப்படாத குணமாவும் ட்ரீட் பண்ணி ரொம்பவே நோகடிப்பாங்க. இவிக மனசுல வாரிசுகள் குறித்த அனேக கனவுகள் இருக்கும். ஆனால் இவிகளுக்கு ஆண்வாரிசு இல்லாம போகலாம். ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணேனு குழந்தை பிறக்கும் . அதுவும் நாமர்தாவா மாறி கவலைய குடுக்கும்

இப்படி நொந்து நூடுல்ஸ் ஆன பார்ட்டிகள்தான் அடுத்த பிறவில அண்டினவனை எல்லாம் எக்ஸ்ப்ளாயிட் பண்ற கன்னிராசில பிறப்பாங்க. கன்னிராசிக்காரவுக தங்களோட மித்ர துரோகத்தை நினைச்சு அடுத்த ஜன்மத்துல நட்புக்கு முக்கியத்துவம் தர்ர துலா ராசில பிறப்பாங்க. துலா ராசில பிறந்து நட்பு,காதல்,மனைவினு சுத்தி சுத்திவந்து நொந்து போனபிறகு அடச்சீ இந்த மென்மையான உணர்வுகளே வேணாம்னு ராசிச்சக்கரத்துல அஷ்டம ராசியான விருச்சிகத்துல பிறப்பாங்க.

விருச்சிக ராசியோட ஸ்பெஷாலிட்டி என்னன்னா.. இவங்களை சேட்டிஸ்ஃபை பண்ண கடவுளால கூட முடியாது. குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லைம்பாங்களே அப்படி சுற்றத்துல குற்றம் பார்க்கிறதும் தேள் கொட்டற மாதிரி அந்த குற்றங்களை பட்டியல் போடறதுமே இவிக வேலையா இருக்கும்.

(சரி இந்த தியரிய பத்தி உங்க கருத்தை தெரிவிங்க.. அடுத்தபதிவுல மத்த ராசிகளை பத்தி சொல்றேன்)

ஆளுக்கொரு அஞ்சு நிமிசம்

உலகத்துக்கேத்த மாதிரி தன்னை மாத்திக்கிறவன் வியாபாரியாவறான். தனக்கேத்தமாதிரி உலகத்தை மாத்தறவன் தலைவனாவறான். உலக நாடுகளை சேர்ந்த மக்கள் காட்டில் வாழும்போதே ஸ்விம்மிங் ஃபூல் கட்டி முதல்ல தனி குளியலறைல குளிச்சு சுத்தமான பிற்பாடு ஜலகிரீடை பண்ண நாகரீகத்துக்கு சொந்தக்காரவுக நாம. நம்ம நாட்டோட  நிலப்பகுதிகளை பாக்,சீனா ஆக்கிரமிச்சாலும், பாராளுமன்றத்தையே  தாக்க வந்தாலும்,  நம்ம கரன்சிய அவிக ப்ரஸ்ல அச்சாக்கி புழக்கத்துல விட்டாலும் கேட்க நாதியில்லே.

இந்தியா உருப்பட புதுசா எதையோ கண்டுபிடிக்கனும், புதுசா எதையோ இம்ப்ளிமென்ட் பண்ணனுங்கற அவசியமில்லே. வர்ணாசிரம தர்மம், புராண புருடாக்கள் (அவற்றின் உண்மையான அர்த்தம் வேறு ) , மூட நம்பிக்கைகளை  தவிர்த்து நம்ம முன்னோர்கள் வாழ்ந்த  வாழ்க்கையை வாழ்ந்தாலே போதும்.

உலகத்தின் பிச்சை பாத்திரமா மாறிப்போன இந்தியா அட்சய பாத்திரமா மாறிரும்.  காம சாஸ்திரம் தோன்றிய இந்த நாட்ல பிறந்த ஒவ்வொரு ஆண்,பெண்ணும் தங்கள் சக்தியை காம இச்சைகளை  மறைத்துக்கொள்வதிலும், அடக்குவதிலும்,  நிறைவேற்றிக்கொள்ள முயல்வதிலுமே இழந்து கிட்டிருக்காக.

ஆட்சியாளர்களே காம நோய் மறைக்க  மன நோய்  கொண்டவர்களா மாறிட்டிருக்காங்க.

புதுசா பிடிக்கவேண்டிய அவசியமில்லே. விட்டதை பிடிச்சாலே போதும். ஆனால இவுக அமெரிக்காவோட ஷூ லேசை பிடிச்சு தொங்கிக்கிட்டிட்டிருக்காக. சிறார் முதல் கிழவாடிகள் வரை காமம் மறுக்கப்பட்டதால் மன முதிர்ச்சி இன்றி சில்லறை விளையாட்டுகள் மூலம் நாட்டு முன்னேற்றத்துக்கு கல்லறை கட்டிக்கிட்டிருக்காக.

நாட்டுவளங்களும், அரசாங்க பணமும், சக்தியும்,நாட்டு மக்களோட உழைப்பும், நேரமும் ,அறிவும் உதவாக்கரை விசயங்களில் விரயமாகிக்கொண்டிருக்கின்றன.  ஜஸ்ட் அந்த 5 நிமிச "விளையாட்டுக்கு" ஒரு பெண்ணை தயார் பண்றதுக்காக ஒரு வேலை வெட்டியில்லாத இளைஞன் லட்ச ரூபாய் பைக்கை வாங்கி, வெறும்
பெட்ரோலுக்கு மட்டும் ஆயிரக்கணக்குல செலவழிக்கிறான். அந்த ஒரு லட்ச ரூபாய்ல நாலு ஏழைக்குடும்பத்துக்கு வீட்டையே கட்டிக்கொடுக்கலாம். அந்த இளைஞன் மூலம் விரயமாகிற அன்னிய செலாவணி க்ரிமினல் வேஸ்டு.

வெறுமனே வரி வசூல் செய்ய மட்டுமே லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் வேலை செய்யறாங்க. வரி விதிப்பை குறைச்சு, எளிமைப்படுத்தி,லாஜிக்கலா மாத்தி , கட்டறதுக்கு செலவாகிற நேரத்தை குறைச்சு  ப்ளான் பண்ணினா , வரி வசூலை மோட்டிவேட் பண்ற வேலைய வரி கட்டுவோர் சங்கங்களுக்கே கொடுத்து தொலைச்சா ஆன் லன்லயே க்ரெடிட் ஆயிரும்.

அப்படியும் வரி கட்டாத  நாயை விளக்குகம்பத்துல கட்டி வச்சு தெரு நாய்களை ஒன்னுக்கடிக்க வச்சுரனும். இதையெல்லாம் இப்படி உடுப்பி ஓட்டல் சர்வர் கணக்கா பட்டியல் போட காரணம் சனம் செத்துப்போகுதய்யா.  நாளைக்கு
எந்த கம்னாட்டிக்கு பிறந்த கம்னாட்டி முதல்வர்/பிரதமரானாலும் ஆள மக்கள் வேணமில்லியா.இது கூட உறைக்க மாட்டேங்குது பாஸு.

சனம் சாகுது. தற்கொலை பண்ணிக்குது,கொலையாகுது,விபத்துல சாகுது, அட இந்த 20 ஆம் நூற்றாண்டுல கூட காலரால சாகுதய்யா சனம்.  வயித்து பாட்டுக்கு தனக்கு உரிமையான தன் உடலை வச்சி அஞ்சு பத்து சம்பாதிக்கிற செக்ஸ் தொழிலாளி போலீஸ்கிட்ட லத்தி அடி வாங்குறா. ஆனால் மக்கள் பிச்சையளித்த அதிகாரத்தை வச்சுக்கிட்டு பாரதமாதாவையே ரூட்ல விடற நாய்களுக்கு அதே போலீஸ் பாதுகாப்பு கொடுக்குது.

சமத்துவம் , சமோசானு பீலா விடறானுங்க.குடியரசாகி 60 வருசமாகுது . என்னத்த சமத்துவம் வாழுது. அரசியல் சாசனப்படி  இந்தியனுக்கு உயிர்வாழும் உரிமை இருக்காம். குடிக்க சரியான தண்ணி கிடையாது, தப்பித்தவறி சோறு கிடைச்சி சாப்டு தொலச்சா மலம் கழிக்க சரியான கழிவறை கிடயாது. ரோட்ல இறங்கி நடந்தா போக வேண்டிய இடத்துக்கு போய் சேருவோங்கற கியாரண்டி கிடையாது. இன்னைக்கு விக்கிற விலைவாசில வாழறது அப்புறம் உயிரோட கிடக்கவாவது முடியுமா?

எதிர்காலத்தை நினைச்சு பார்க்கிற ஆண்கள்ள ஆண்மை குறைஞ்சு போச்சு, மெனோஃபஸ் வந்தாலன்றி பெண்ணுக்கு திருமணமாகமாட்டேங்குது. வேலை கிடையாது. கிடைச்ச வேலைக்கு கியாரண்டி கிடையாது. குந்த சொந்த வீடு கிடையாது ( சில குள்ள நரிகளுக்கு மட்டும் ஊருல பாதி சொந்தமா இருக்கு. அவன் எவன் நிலத்துலயாவது ரோட் போடலாம். எவன் பெண்டாட்டியவாவது பெண்டாளலாம்) கத்திக்குத்து, வெடிகுண்டு வீச்சு இல்லாத பேப்பர் வருதா? இதுக்கெல்லாம் என்னதான் தீர்வு?

ஆப்பரேஷன் இந்தியா 2000  இது ஒரு ஆக்ஷன் ப்ளான். இந்தியாவை பணக்கார நாடாக்க நான் போட்ட திட்டம்னு உங்கள்ள பலருக்கு தெரிஞ்சிருக்கலாம். தெரியாதவக இங்கே ***********அழுத்தி ஒரு பாட்டம் படிச்சுருங்க.  பூஸ்ட் விளம்பரத்துல சச்சின் சொல்றாப்பல " ஆப்பரேஷன் இந்தியா 2000 ஈஸ் சீக்ரெட் ஆஃப் எனர்ஜி".

 கடவுளுக்கு நமக்கும் உள்ள அக்ரிமென்டே என்னடான்னா "பாஸு! நீங்க என்னை பார்த்துக்கங்க, நான் தாய் மண்ணை பார்த்துக்கறேங்கறதுதான். இந்த திட்ட பிரச்சாரத்துக்காகவும் அமலுக்காகவும்  24 மணி நேரம்,365 நாள் உழைச்சேங்கறதெல்லாம் டுபுக்கு. சில பல நேரங்கள்ள இடைவெளி வந்தது நிஜம் தான். ஆனால் அதுக்கு காரணம் ரெண்டாதான் இருக்கும். ஒன்னு அந்த சமயம் சோற்றுக்கில்லாம பட்டினி கிடந்திருப்பேன். இல்லே செம வசதில இருந்திருப்பேன். ஆனால் எப்பல்லாம் நான் இந்த திட்டத்துக்காக குரல் கொடுத்தேனோ அப்பல்லாம் ஆத்தா என் கஜானவ தங்க காசுகளால நிரப்பலன்னாலும் என் தட்டை சோறாலயும், பாக்கெட்டை பணத்தாலயும் நிரப்பியிருக்கா.

1986ல ஒரு சின்ன சம்பவம் இந்த திட்டத்துக்கான விதையா அமைஞ்சது. அத இதே பதிவுல சொல்லியிருக்கேன். 1989 ல ஒரு காதல் திருமணம்.  ஊரே ஒன்னு கூடி பிரிச்சாச்சு ,1991ல இன்னொரு காதல் திருமணம் "சாவுடா மகனே "னு விட்டுட்டாங்க. 1986ல நான் தீட்டின திட்டம் ஜஸ்ட் ஒரு அருள்வாக்கு மாதிரிதான். அதுக்கு லாஜிக்கோ,தியரியோ, ஆதாரமோ கிடையாது. ஆனால் அதுக்கு பின்னாடி என் வாழ்க்கைல  நடந்த ஒவ்வொரு சம்பவமும் அந்த திட்டத்தை பட்டை தீட்டற ஸ்டஃபை எனக்கு கொடுத்துக்கிட்டே இருந்தது. இது ஒரு புறம்னா 100 வருஷம் இமயமலைல தபஸ் பண்ணா கூட கிடைக்கும்னு சொல்லமுடியாத மிஸ்டிக் நாலட்ஜெல்லாம், அதிசய சக்தியெல்லாம் திக்குமுக்காட வச்சது.

நான் ஒரு விசித்திர கலவை. நம்ம ஹெடர் இமேஜை பார்த்தாலே புரிஞ்சிருக்கும் உச்சில ஓம் கீழே பார்த்தா பெரியார். நான் ஒரு நல்ல அப்சர்வர். நல்ல தொகுப்பாளன். நல்ல இணைப்பாளன். (என்னால் ஒரே சமயத்தில்  ராமசாமி நாயக்கரையும், இராமாயண காவிய நாயகன் ராமனையும் ஒரு சேர போற்றிப்புகழ முடியும், பக்தி செய்யமுடியும்) நான் ஒரு   நல்ல விரிவுரையாளன்.  எதுலயும் என் ஈகோவையோ, என் கொள்கைகளையோ திணிக்கவே மாட்டேன். உண்மையை உள்ளபடி ஏத்துக்க தயங்கினதே இல்லை. (ஏற்கெனவே என் நினைவுகளில் பொதித்து வைத்துள்ள பரீட்சிக்கப்பட்ட  அக்மார்க் உண்மைக்கு 100 சதம் எதிரான உண்மை எதிர்பட்டாலும் என் நினைவு கஜானாவில் வரவு வைத்துவிடுவேன்.  இந்த கல்யாண குணங்களெல்லாம் வந்தது "மாதவ சேவா "என்று நம்பி நான் செய்த  "மானவ சேவா"காரணமாகவே என்று திடமாக நம்புகிறேன்.

காலமும், படைப்பும் தம்  ரகசிய பெட்டகங்களை விரிய  திறந்து காட்டின. சூட்சுமத்தில் மோட்சம் என்பார்களே அந்த சூட்சுமம் எனக்கு காட்டிக்கொடுக்கப்பட்டது. ஜஸ்ட் லைக் தட் ஸ்பார்க் ஆகிக்கொண்டே  இருக்கும். நான் ஜஸ்ட் ஒரு ஸ்டெனோ கணக்காய் தட்டச்சிகொண்டே போவதுதான் வேலை.

இந்த அண்ட சராசர பிரபஞ்சங்கள்  இல்லாத நாளே கிடையாது. இது மறுபடி மறுபடி அழிந்து மறுபடி மறுபடி உருவாகிக்கொண்டே இருக்கிறது. மகா வெடிப்பின் காரணாமாய் ஏற்பட்ட வெப்பத்தால் அண்டம்  விரிவடைந்துகொண்டே இருக்கிறது. கடைசி  கட்டத்தில் இந்த வெப்பம் வேகமாக வெளிப்பட்டு   ஒரேயடியாய் குளிர்ந்தும் போகலாம். மீண்டும் ஒரு வெடிப்பு நிகழலாம். அல்லது இரண்டுமே ஒரேசமயத்தில் நடந்து கொண்டும் இருக்கலாம். ஆனால் நாம் இல்லாத நாளே கிடையாது. இன்று நான் சொல்லும் விசயங்களை பல பிறவிகளாய் சொல்லிக்கொண்டேதான் இருக்கிறேன். காதுள்ளவர் கேட்க கடவர்.

எதிர்கால சம்பவங்கள் அனைத்தும் பால்வீதியில் நினைவுகளாய் மிதந்து கொண்டிருக்கின்றன. அவற்றிற்கு ஏதுவான மூளைகளை அடைகின்றன். இணக்கம் படைத்த மூளைகள் அவற்றை ஏற்றுக்கொண்டுவிடுகின்றன. ஏற்றுக்கொண்ட மூளைகளுக்கு மூலை,முடுக்கு,இருட்டு,சந்தேகம் எல்லாம் ரத்து செய்யப்பட்டுவிடுகின்றன.

சரி பதிவு ரொம்பவே மிஸ்டிக்காக போகிறது. விபூதி கேட்டு மெயில் போட்டுர போறிங்க விசயத்துக்கு வந்துர்ரேன்.

1993ல இந்த திட்டத்தோட சாராம்சத்தை ஜனசக்தி இதழுக்கு எழுதி அனுப்ப அது பிரசுரமுமாச்சு. 1991 முதல் 1997 வரை வேலையில்லாத நடுத்தர குடுபத்து இளைஞசனாக ( காதல் கடிமணம் கொண்ட புது மாப்பிள்ளை வேறு) சம்சார சாகரத்துல அலை பாஞ்சுக்கிட்டே இருந்தாலும் ஆ.இ குறித்த முயற்சிகள் தொடர்ந்துக்கிட்டேதான் இருந்தது. என்.டி.ஆர் மூனாவது முறை சி.எம்.ஆனப்ப ஆ.இ வை அவருக்கு அனுப்பினேன். அப்போ அவர் நேஷ்னல் ஃப்ரண்ட் சேர்மன்னு நினைக்கிறேன். நேஷ்னல் ஃப்ரண்ட் ஆட்சிக்கு வந்தா கங்கை காவிரி இணைப்பை மேற்கொள்வோம்னு அறிக்கை கூட விட்டார் ( நம்ம கடிதத்துக்கு பிறகு) மத்திய மந்திரியா இருந்த வாழப்பாடி ராமமூர்த்திக்கும் அனுப்பினேன் அவரோட செக்ரட்டரி ராமர் கோவில் சுண்டல் மாதிரி ஒரு பதிலை கூட அனுப்பியிருந்தார். இதெல்லாம் உதிரி உதிரியா செய்த முயற்சிகள். 1994ல அப்பா செத்துப்போக , 1997 நவம்பர்ல அப்பா சொத்து சேல்ஸ் ஆகி ரூ.1,02,000 என் பங்கா கைக்குவர அதை இரண்டு வட்டிக்கு வெளிய விட்டு வேட்டிய வரிஞ்சுகட்டினேன். என் திட்டத்துக்கு எழுத்துவடிவம் கொடுத்தேன். ரோனியோ போட்டு 200 பிரதிகள் தயார் செய்து 1998 ஜூன் 11 ஆம் தேதி பார்லெமெண்ட் ஸ்பீக்கர் பாலயோகிக்கு ஆர்.பில அனுப்பினேன். அங்கிருந்து ப்ராசஸ் ஆரம்பமாச்சு. ஏன் சரித்திரம்னு கூட சொல்லலாம். இந்த சரித்திரத்தையும் இந்த தொடர்பதிவுல சொல்லாம விடறதாயில்லை.

 2004 தேர்தலின் போது தெலுங்கு தேசத்தை தோற்கடிங்கனு துண்டுபிரசுரம் அச்சிட்டு குட்டித்தலைவர் ரேஞ்சுல பிரச்சாரம்லாம் பண்ணினேன். தேர்தல்ல ராஜசேகர் ரெட்டி முதல்வராகியும் 100 நாள்வரை அவருக்கும் நம்ம  திட்டத்தோட பிரதிகளையும் ரிமைண்டர்களையும் அனுப்பிக்கிட்டேதானிருந்தேன். அதுக்கு பிறகு 2004  அக்டோபர்ல 12 நாள் உண்ணாவிரதம், 2005 ஏப்ரல்ல தலை நகருக்கு பாதயாத்திரை அறிவிப்பு வரை ஆ.இ என் வாழ்க்கையில் பிரிக்க முடியாத அம்சமா இருந்தது.

ஒய்.எஸ்.ஜலயக்னத்தை அறிவிச்சாரு. இந்த ஒரே ஒரு அறிவிப்பால  அவரு நம்மாளா போயிட்டாரு. ஒய்.எஸ்.ஆருக்கு அவர் ஆட்சிக்கு வந்ததிலிருந்தே  ஈ நாடு,ஆந்திர ஜோதிங்கற ரெண்டு பத்திரிக்கைகளும் ஆப்பு வைக்க முயற்சி பண்ணிக்கிட்டே இருந்தாங்க. நான் என் மோரல் சப்போர்ட்டை ஒய்.எஸ்.ஆருக்கு தொடர்ந்து தரணும்னு முடிவு பண்ணிட்டேன். ஒய்.எஸ்.ஆர் மரணம் வரை நதிகளை இணைச்சா என்ன அணைகளை கட்டினா என்னா நீர்பாசன பற்றாக்குறை தீரப்போகுது. ஆந்திராவை பார்த்து இன்ன பிற மானிலங்களும் இதை காப்பியடிக்கும்னு கொஞ்சமா சுஸ்தாயிட்டேன்.

இப்போ மறுபடி ஆ.இ மேல ஃபுல்லா கான்சன்ட் ரேட் பண்றதா உத்தேசம். நிற்க
இன்று படித்து,பட்டங்கள் வாங்கியும் வேலை கிடைக்காது ஒர்க்லெஸ் மைன்ட் ஈஸ் சேட்டன்ஸ் (மலையாள சேட்டன் இல்லிங்கோவ் சைத்தான் என்ற பொருளில் எழுதியுள்ளேன்)  ஒர்க்ஷாப் என்ற கதையாய்  பொழுது போகாத உளு உளா காட்டி உத்தமர் அப்துல் கலாம் சொன்னாரென்று  கனவுகளிலேயே கரைந்து,  காமாக்னியால் சாம்பலாகிவரும்  ஒவ்வொரு இந்திய இளைஞனுக்கும் , விவசாயத்துறையை சார்ந்து வாழும் 70 சதவீதம் பேருக்கும், அவர்களை சார்ந்து வாழும் மிச்சமுள்ள ஜனத்தொகைக்கும் உயிர் பாதுகாப்பு, உணவு, உடை, இருப்பிடம், செக்ஸுக்கு உறுதி வழங்கும் கவுரவமான வாழ்வை வழங்கிட இந்தியாவை ஞானத்திலே பரமோனத்திலே மட்டுமல்லாது  அனைத்து துறைகளிலும் நெம்பர் ஒன் ஆக்க   ஆப்பரேஷன் இந்தியா 2000 குறித்த கம்ப்ளீட் பயோடேட்டாவை இனி பார்ப்போம்..

பதிவுகளின் எண்ணிக்கையை பொருத்த அளவில்  750 ஐ தாண்ட்ம்போதும்  கூட இந்த பதிவை போடலன்னா எனக்கும் ரஜினிகாந்துக்கும் வித்யாசமில்லாம போயிரும். அவர் அப்படித்தான் தூக்கிவிட்ட சின்ன சின்னப்ரொட்யூசரையெல்லாம்  கழட்டிவிட்டுட்டு சன் டிவிக்கு அடகு போயிட்டார். அவரை தூக்கி விட்ட தலித், மற்றும் பி.சி இளைஞர் கூட்டத்தை நட்டாற்றில் விட்டு பார்ப்பன கூட்டத்தின் பிணைக்கைதியாகிவிட்டார்.

 நாம அந்த அளவுக்கு க்ளிக்கும் ஆகவில்லே. அப்படியே ஆனாலும் வேர்களை மறக்கிற ஜாதி நாம இல்லே.  மறக்க நம்மால முடியவும்  முடியாது சாமி. சாதாரணமாவே நள்ளிரவு ரெண்டரைக்கு மேலதான் தூக்கம் வரும் இந்த மாதிரி துரோகங்கள் வேற மண்டைக்குள்ள வண்டா குடைஞ்சிக்கிட்டு இருந்தா வாரக்கணக்குல தூக்கம் வராம கண்கள் இடுங்கி  கை நடுங்கி சாகணும்.

எப்படியும் மரியாதையான வாழ்க்கையை தான் வாழலே தாளி மரியாதையான சாவாவது வரட்டுமே. இத்தனைக்கும் ஆப்பரேசன் இந்தியா 2000 என்றால் என்னவென்று தெரியாத புதிய வருகைகள் திட்டத்தின் முக்கிய அம்சங்களை வாசிக்க இங்கு அழுத்தவும்*********.

இத்தனைக்கும் ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டம் எப்படி க்ளிக்காச்சுனு இந்த பதிவுல சொல்றேன். அது 1985ன்னு நினைக்கிறேன். அப்போ ஒரு டெயிலர் கடை தான் கேர் ஆஃப். இத்தனைக்கும் நத்தம்,நாடோடி,புறம்போக்கு, பிக் பாக்கெட் , ஃபோர் ட்வன்டி சேர்ர ஜமா இல்லே. எல்லாம் மரியாதைக்குரிய குடிமகனுகளோட வாரிசுகள் போது போகாத சமயம் கூடற ஜமா அது.

(1978)அஞ்சாம் வகுப்பு படிக்கும்போதே எட்டணா குடுத்து பருவம் மாதிரி புத்தகங்களை வாசிச்சு தியரில  தேர்ந்திருந்தாலும் அசலான செக்ஸ் என்பது 1984லதான் சாத்தியமாச்சு. நமக்கு தான் எதிலயும் ஆராய்ச்சி மனப்பான்மை உண்டே. அதனால முழுக்க முழுக்க இதாண்டா வாழ்க்கைனு அனுபவிக்கவும்  முடியாம, "எத்தனை பேர் தொட்ட முலை.. எத்தனை பேர் நட்ட குழி"னு முழுக்க முழுக்க விலகவும் முடியாத தவிச்ச  காலகட்டம்.  நம்ம கொலிக்ஸ் எல்லாம் பாவம் அந்தந்த வயசுக்குரிய மனவளர்ச்சி மட்டுமே கொண்டவங்கங்கறதால நாமதான் நம்ம ஜமாவுக்கு  கௌரவ ஆலோசகரா குப்பை கொட்டிக்கிட்டு இருந்தம்.

அப்போ அந்த தெருவுக்கு  பிரம்பு நாற்காலி பண்ணி விக்கிற பையன் ஒருத்தன் ஒரு பெண்ணோட வந்து வீடெடுத்து தங்கியிருந்தான். ஆக்சுவலா அது ஓடிவந்த சோடி. கல்யாணத்துக்கு தேதி குதிராம வெயிட்டிங்ல இருக்கு. அவிகளை பத்தி அப்பப்போ டாபிக் வரும். பேச்சு நடக்கும் அப்பறமா டைவர்ட் ஆகி எங்கயோ போயிரும்.

சம்பவ தினத்தன்னு ஜமால  ஒருத்தன் (இத்தனைக்கும் கவுரவமான குடும்பத்து பையன்.) "மச்சி ! அவனை பாரேன் நாய் கொண்டாந்து போட்ட காஞ்சிப்போன எலும்பு மாதிரி இருக்கான். அவனுக்கு இந்த மாதிரி கட்டை மாட்டியிருக்கு. இவனும்  நம்ம ஏரியாலயே வச்சு  தினசரி ...க்கிறான். நாமளும் வாய்ல விரல போட்டுக்கிட்டு பார்த்துக்கிட்டிருக்கோம். இன்னைக்கு ராத்திரி அவன் வீட்டுக்குள்ள  நுழையறோம். அந்த பேந்தா மகன் ஒரு புடிக்கு தாங்கமாட்டான். ஆளுக்கொரு அஞ்சு நிமிசம் என்னா சொல்றிங்க" என்றான்.

அண்ணா சொன்னது போல " நான் ஒன்றும் முற்றும் துறந்த முனிவனல்லதான்" ஆனால் அந்த பையன் சொன்னதை கேட்டு மண்டைக்குள்ள அப்டியே தேனி பறக்குது. அவனை பச்சையா ஏதோ சொல்லி திட்டிட்டு வீட்டுக்கு வந்துட்டன். அப்போதான் எனக்கு ஸ்ட்ரைக் ஆச்சு "அய்யய்யோ இவனுக மோசமான பார்ட்டிங்க இவனுகளை  வெட்டியா வச்சா, கால தூக்கிக்கிட்டு அலையுற எருதை விட மோசமாயிருவானுக, காதல்,கல்யாணம், குடித்தனம்  எல்லாமே நாஸ்தி ஆயிரும். முதல்ல இவனுகளுக்கு ஒரு ஓட்டைய காட்டிரனும்,  அப்படியே கை நிறைய வேலைய கொடுக்கனும்" வேலைய கொடுத்தே தீரனும்னு முடிவு பண்ணேனே தவிர என்ன வேலை ,எப்படியாப்பட்ட வேலை, யார் கொடுக்கிறது, சம்பளம் எப்படிங்கற கேள்விக்கெல்லாம் பதிலில்லை.

இந்த கேள்விகளுக்கு பதிலா என் மூளை பெற்றெடுத்த குழந்தை தான் ஆப்பரேஷன் இந்தியா 2000

(அடுத்த பதிவில் தொடரும்

Tuesday, January 26, 2010

கள்ள உறவு+கர்ம சித்தாந்தம் :2

கள்ள உறவுகள் :2
ஜூனியர் விகடன் தனமா பத்திரிக்கைகள் ஓராயிரம் துவங்கிய காலம் ஒன்று உண்டு. அப்படி துவங்கப்பட்ட ஒரு பத்திரிக்கை நிறுவன குடும்பத்தில் நடந்த சம்பவம் இது. பாவம் அவர்களுக்கு இது ஒன்றே தொழிலல்ல.பல்வேறு தொழில்களில் செழித்த குடும்பம் அது. பத்திரிக்கை என்பது மூன்றாம் பட்சம் தான். குடும்பத்து பெரியவர் பேருக்கு தான் ராஜா. மொத்த நிர்வாகமும் இரண்டாவது மகனின் கையில் தான். முதல் மகனின் மனைவி தான் வீட்டு நிர்வாகம் மொத்தத்தையும் கவனித்துவந்தாள். பெரியவருடையது ஏறக்குறைய ரிட்டையர்ட் லைஃப்தான். பெரிய மகன் ஏதோ ஒரு கம்பெனியில் வேலை செய்து வந்தான். அதுவும் பெரியவர் முகம் பார்த்து தரப்பட்ட வேலை. அதில் கிடைத்த சம்பளம் மகனின் கார் பெட்ரோல் செலவுக்கு கூட வராதென்பது வேறு விசயம். மேலும் திருமணமாகி பல வருடமாகியும் சந்தான பாக்கியம் வேறு கிட்டாத நிலை. பெரியவர் மனைவியை இழந்தவர். முக்கால்வாசி நேரம் வீட்டோடு இருப்பார். பெரிய மருமகளும் ஹவுஸ் வைஃப், வாரிசு உருவாகாத காரணத்தால் கணவன் செக்ஸ் என்பதையே வெறுத்து வந்த சந்தர்ப்பம் அது.

பெரியவர் வயது ஐம்பதை நெருங்கினாலும் அந்த காலத்து கடைக்கால் ஆயிற்றே திடமாகவே இருந்தார். பெண்களுக்கு மெனோஃபஸ் சமயத்தில் காம உணர்வு அதிகமாக இருக்குமாம். அது மாதிரி ஆண்களில் பலருக்கு ஐம்பதுகளில் திடீர் என்று காம உணர்வு கொப்பளிப்பதுண்டு. இந்த கட்டத்தில் தான் பலான வீட்டம்மா கார் ட்ரைவரோட ஓடிப்போயிட்டாளாமே. பலான வீட்டம்மா மகளோட படிக்கிற பையனோட ஓடிப்போயிட்டாளாமே இத்யாதி செய்திகள் கிளம்புவது வழக்கம். இந்த கட்டத்தை சாக்கிரதையாக சமாளிக்காவிட்டால் சரவண பவன் அண்ணாச்சி கதைதான்.

ஆனால் பெரியவருக்கு கவிதை07 ஐ படிக்கும் வாய்ப்பில்லை. ஆண்மையும், மனைவியும் இருந்த காலத்தில் பணத்தின் பின்னே பி.டி உஷா கணக்காய் ஓடிக்கொண்டிருந்து விட்டார். இரண்டாமவன் அடுத்த வாரிசு கணக்காய் வியாபார லாவாதேவிகளில் மூழ்கி அதிகாலை புறபப்படுவதும் நள்ளிரவு வீடு திரும்புவதுமாய் இருந்தான்.

பெரிய மருமகளின் நடவடிக்கைகள் அவள் அதிருப்தியில் இருப்பதை பட்டவர்த்தனமாய் காட்டின. வெளியுலகத்தை பொருத்தவரை மருமகள் என்றா பொசிஷனில் மாமனார் மீது அவள் காட்டிய அக்கறை அவருக்குள் பழைய நினைவுகளை கிளறியிருக்கவேண்டும்.

மருமகளுக்கும் ஒரு புரிதல் வந்துவிட்டது. முதலில் அவள் எல்லா மனைவியரையும் போல் தன் கணவந்தான் உலகத்திலேயே பவர் ஃபுல் மேன் என்று நம்ப ஆசைப்பட்டாள். ஆனால் அவன் "எல்லா" விதத்திலும் டம்மி பீஸ் என்பதை சில வருடங்களிலேயே புரிந்துகொண்டாள். அவள் குறிவைத்ததென்னவோ சின்னவருக்கு தான். ஆனால் சின்னவரோ பண வேட்டையில் மூழ்கியிருந்தார்.

மாமனாரின் பார்வை, தொடுதலில் இருந்த கல்மிஷங்களை அவள் மனம் எச்சரிக்கத்தான் செய்தது. ஆனால் ஏதோ உத்யோகம் புருஷ லட்சணம் என்ற அளவில் வேலைக்கு போய் அதுவே மலை என்று அசந்து தூங்குவதாய் நடிக்கும் கணவன் அவள் வயிற்றில் எதையேனும் விதைத்திருந்தாலும் அவள் சமாளித்திருப்பாள். அவள் வாழ்க்கை வேறுமாதிரி போயிருக்கும். அதுவும் இல்லாத நிலையில் மாமனாரின் சீண்டல்கள் அவளுக்கு தேவையாக இருந்ததை அவளால் உணர முடிந்தது.

இந்த சம்பவங்களால் அவள் வியூகம் வேறாக மாறியது. சின்னவர் எப்படியும் திரும்பிப்பார்க்கபோவதில்லை. அவனே இவர் கையில் இருக்கும்போது இவர் நம் கையில் வந்துவிட்டால் .. என்று யோசித்தாள். அதற்கேற்றாற்போல் ஒரு நாள் வேலைக்காரி வேலையை முடித்து போய்விட்ட பிறகு குளியலறைக்கு சென்று கெய்சரை ஆஃப் செய்ய ஸ்விட்ச் போர்டில் கைவைக்க எலக்ட்ரிக் ஷாக் அவள் எண்ணத்தை செயலாக்கியது.ஹாலிலிருந்து காஃபிக்கு குரல் கொடுத்து அலுத்த பெரியவர் பின்பக்கம் வந்தார்.

குளியலறை கதவு திறந்திருக்க பெரிய மருமகள் பிறந்த மேனியாய் விழுந்து கிடக்க பெரியவரில் பகல் தூக்கம் கணக்காய் தூங்கிக்கொண்டிருந்தாலும் அவ்வப்போது கொட்டாவி விட்டுக்கொண்டிருந்த காமப்பிசாசு ஒரே நொடியில் ஆக்டிவேட் ஆனது. நடக்க வேண்டியது சாரி நடக்கக்கூடாதது மொத்தம் நடந்துவிட்டது.

அன்றிலிருந்து அது வழக்கமும் ஆகிப்போனது. செக்ஸ் ஃபார் செக்ஸ் என்று போயிருந்தால் அது வேறு கதை. கணவனால் முடியாததை தான் சாதிக்க நினைத்தாள் மனைவி. மாமனாரை இன்ப மயக்கத்தில் ஆழ்த்தி வியாபாரத்தில் அ ஆ இ ஈ தெரியாத , நாளிதுவரை ஒரு குண்டூசியை எடுத்து அந்த பக்கம் இந்தப்பக்கம் போட்டறியாத தன் கணவன் பெயருக்கு மொத்த வியாபாரத்தையும் மாற்றச் செய்தாள். முதலில் வருமானவரி பிரச்சினை அது இது என்று பம்மாத்து காட்டி மாற்ற ஆரம்பித்த பெரியவர் நாளடைவில் சாக்கு ஏதும் கிடைக்காது நேரடியாகவே மாற்றதுவக்கினார்.

சின்னவருக்கு அரசல் புரசலாக அசல் விசயம் தெரியவந்தது. அண்ணனை உஷார் செய்தார்.அவனோ காரிய பைத்தியமாக இருந்தான். தான் உபயோகிக்காததை தன் தந்தையாச்சும் உபயோகிக்கிறாரே வெளியே மேயப்போய் குடும்ப கவுரவம் கப்பலேறாதிருக்கிறதே என்று மேலுக்கு சொன்னபடி தன் பெயருக்கு மாற்றப்படும் வியாபார பட்டியலை பார்த்து மகிழ்ந்திருந்தான்.

இன்றைய நிலை:

சின்னவன் மனம் வெறுத்து வெறும் கையாய் வெளியேறினான். தன் திறமையை மட்டுமே முதலாய் வைத்து சில வருடங்களில் பெரியவரை மிஞ்சும் அளவுக்கு சம்பாதித்தான் . குல மகள் ஒருத்தியை மணந்து ஆசைக்கு ஒன்று,ஆஸ்திக்கு ஒன்று என்று வாரிசுகள் பெற்று வாழ்கிறான்.
வியாபார சூட்சுமம் தெரியாத அண்ணன் காரன் காலை அகல வைத்து மூழ்கிப்போனான்.
அகாலத்தில் அழுகுணி ஆட்டம் போட்ட பெரியவருக்கு பெராலிசிஸ் ஸ்ட்ரோக்
மகனும்,தந்தையும் என்ன செய்வதென்று தெரியாது கையை பிசைய மருமகள் எவனெவனையோ வீட்டுக்கே அழைத்துவந்து அனுபவிக்கிறாள்.
காலத்தின் கை தன் தீர்ப்பின் கடைசி பத்தியையும் விரைவில் எழுதும் என்றே எதிர்ப்பார்க்கிறேன்.

Sunday, January 24, 2010

செக்ஸால் ப்ரக்ஞை மேம்படும்

"ஏங்க உங்க எழுத்துக்கள்ள ஒரு விதமான அவசரம்,எரிச்சல், ரெஸ்ட்லெஸ் தனம், பர்வெர்ஷன் இருக்கு?"

"எழுத்துன்னா என்ன ? மவுன உரையாடல். வெறும் உரையாடல்ல கிடைக்கிற சுகம் என்ன தெரியுமா? வாய்க்கும், ஆசன வாய்க்கும் நேரடி தொடர்பு இருக்கு. ஒரே குழாயோட ஆரம்பமும் முடிவும் தான் வாயும், ஆசன வாயும். வாய்ல ஏற்படற அதிர்வுகள் ஆசனவாயை தாக்கி இனஉறுப்பையும் தொடுது. இதுல ஒரு சுகத்தை அனுபவிக்குது சனம்"

"அய்யய்யே என்ன சார் அசிங்கமா பேசறிங்க? எவனுமே உடலுறவு கொள்றதே இல்லையா? இப்படி பேசித்தான் அந்த சுகத்தை அனுபவிக்கனுமா என்ன?"

"ஏங்க நான் என்ன இல்லாததையா சொன்னேன். ஏன் வாயும்,ஆசனவாயும் வெவ்வேறு குழாய்களோட ஆரம்பம் முடிவா இருக்கா ? இல்லே பல மைல் தூரத்துல இருக்கா? நான் என்ன உண்மைய மாத்தி சொன்னேனா? இதிலென்ன அசிங்கம்? உடலுறவு கொள்றவனோட கதைய பின்னாடி பேசுவோம். 13 வயசுல உடலுறவுக்கு தயாராகிட்ட ஆண்,பெண்ணுக்கு எந்த வயசுல கல்யாணம் பண்றோம்? டைவோர்ஸுக்கு காத்திருக்கிற கேஸ் எத்தினி ? டைவோர்ஸ் ஆன கேஸ் எத்தினி? விடோயர் எத்தினி ? "

"நீங்க சொல்றதை பார்த்தா சனத்தொகைல பாதி பேரு செக்ஸ் இல்லாம இருக்கிறாப்ல இருக்கே ஆமாம் கல்யாணமான கேஸை பத்தி சொல்றேன்னிங்க?"

"சொல்றேன் அதையும் சொல்றேன். பெண்ணுறுப்புல ஆணுறுப்பு இன்செர்ட் ஆன பிறகு 7 தடவை அசைஞ்சா ஆணுக்கு வீரிய ஸ்கலிதமாயிருது. பெண்ணுக்கு 27 தடவை அசையனுமாம் ! அப்பத்தான் அவளுக்கு உச்சம் கிடைக்கும். இந்த சின்ன சூட்சுமம் எத்தினி பேருக்கு தெரியும்? இவன் உடலுறவு கொண்டானா? இல்லே டெஸ்ட் ட்யூப்ல இருக்கிற செமனை கவிழ்த்தமாதிரி கவிழ்த்துட்டானானே அவளுக்கு புரியாது. இதனால இவனுக்கு கில்ட்டி.. அவளுக்கு எரிச்சல். இவளை வேறு வகைல திருப்திபடுத்த பெத்தவுகளை ஓல்டேஜ் ஹோமுக்கு அனுப்பறான். இல்லேன்னா லஞ்சம் வாங்கி 54 இன்ச் கலர் டிவி, வாஷிங்க் மெஷின் வாங்கிதரான்"

" அடடா..லஞ்சம் செழிக்க இப்படி ஒரு காரணம் இருக்கா? "

" ஆமாங்க. சைக்காலஜிப்படி பார்த்தாலும், யோக சாஸ்திரப்படி பார்த்தாலும் குழந்தை முதல்ல தன் ஆசனவாய் மேலதான் கான்சட் ரேட் பண்ணுது. 12 அ 13 வயசுக்கு அதனோட பார்வை இன உறுப்பு நோக்கி மாறனும். ஆனா மார்ரதில்லை. மாற இந்த சமுதாயம் விடறதில்லை.சமுதாயத்துல உடலுறவு ஏறக்குறைய தடை செய்யப்பட்டுவிட்ட காரணத்தால் உடல் பலான சுகத்தை இப்படி குறுக்கு வழியில் (வெறும் பேச்சு) தேடுது. வெறுமனே தின்று கழிப்பவனெல்லாம் இந்த ஜாதிதான். பேசுறானே அதெதாவது ஒழுங்கா,உபயோகமா இருக்கா ? இல்லே. நிறைவேறாத செக்ஸ் கோரிக்கைகள் அவனை சேடிஸ்டா மாத்திருது. வெறுமனே பேசறவன் பேச்செல்லாம் குடி கெடுக்கிற பேச்சாவே இருக்கும். அவனெப்படி அவனோட அசலான உடலுறவு கோரிக்கைய மறந்து /மறக்க முயற்சி பண்ணி இன்னபிற பேசறானோ அப்படியே அவன் பேச்சிலும் அசலான பிரச்சினைகள் தலை காட்டாது. உப்பு ,ஊறுகாய்க்கு உதகாத பேச்சுதான் இருக்கும். இத்தனை சின்ன விசயத்தை புரிஞ்சிக்கிடாம "வாய்ப்பேச்சில் வீரரடி பாப்பா " கணக்காய் சனம் இருப்பதை பார்த்தா எரிச்சல் வராதா? துக்கத்துல இருக்கிறவன் துக்கப்படுத்தி தான் பார்ப்பான். பயத்துல இருப்பவன் தான் பயமுறுத்தி பார்ப்பான் "

" அப்போ மனிதன் ஆசன வாய் பருவத்துல இருந்து மாறமாட்டேங்கிறாங்கிறிங்க. "

"அவன் ரெடி. சமுதாயம் விட மாட்டேங்குது. அய்யா! அப்பா, அம்மா, ஆசிரியர்கள்,சமுதாயம் கரப்ட் பண்ணிட்ட அகங்காரம் நிறைஞ்ச உன் மூளைய விட உன் உடல் இயற்கையோட ஆழ்ந்த தொடர்பை வச்சிருக்கு. அதுக்கு தேவை என்ன? அதனோட தேவைய பூர்த்தி செய்துட்டா மனுஷன் மனுஷனா இருப்பான். மிருகமா மாற மாட்டான். இவனுக இத்தனை பணம் சேர்க்க காரணமே பணமிருந்தா பத்து ஃபிகரை கணக்கு பண்ணலாம்னுதான். என்னடா சோகம்னா பணம் பண்ற டென்ஷன்ல இவனோட ஆண்மையே அழிஞ்ச்சு போகுது. அப்புறம் வயாக்ராவுக்கு செலவழிக்கிறான். இவனுக பதவிக்கும்அதிகாரத்துக்கும் அலைய காரணமே இன்னம் பத்து ஃபிகரை முடிக்கலாம்னுதான். கவர்னர் திவாரி கதை தெரியுமோல்லியோ? அந்த 5 நிமிச சுகத்துக்காக இவன் எத்தனை கோடி மைனிங்க் லீஸ்களை ஃபேவர் பண்ணானோ யாருக்கு தெரியும்? விபச்சாரத்தை லீகலைஸ் பண்ணி தொலைங்கப்பா ன்னிட்டு எழுதினா உடனே கூவ எழுது ,பாவ எழுத்துனு கூவ சனமிருக்கு"

"நான் என்ன அதுலயே மூழ்கியிருங்கன்னா சொல்லறேன். உள்ளடக்கி வைக்கப்பட்ட செக்ஸ் எண்ணங்கள் பணம்,பதவி,அதிகாரத்துக்கு அலைய வைக்குது. பணம் பதவி கிடைச்சா செக்ஸுக்கு அலைய வைக்குது. இதென்ன சுத்துவழி? காலம் வீணாகுது, ஹ்யூமன் ரிசோர்ஸஸ் வீணாகுது. சமுதாயம் ஸ்பாயில் ஆகுது. பொருளாதாரம் கரப்ட் ஆகுது. அரசியல் விபச்சாரத்தை விட மோசமாகுது. சுருக்கமா முடிச்சுக்க. அப்பத்தான் அடுத்து என்னங்கற கேள்வி எழும்னு நான் உபதேசிக்கிறேன். "

"ஓஹோ சனம் வளர மாட்டேங்குது , அவிக எண்ணம்(குண்டலி) அடுத்த நிலைக்கு பெயர மாட்டேங்குதுன்னுதான் இப்படி ரெஸ்ட் லெஸா பதிவு போடறிங்களா. அதான் உங்க எழுத்துக்கள்ள அவசரம் தொனிக்குதா?

"ஆமாங்கண்ணா.. "

"செக்ஸ்,அதுக்கு மாற்றா நாம உபயோகிக்கிற பேச்சு, உண்டு ,கழிதல்,பணம்,பதவி ,அதிகாரம் எல்லாத்துக்கும் அப்பாற்பட்டு இன்னொரு வாழ்க்கை இருக்கு. அதுக்கு தயாராகத்தான் இந்த பிறவியே. இது போன்ற பல்லாயிரம் பிறவிகளை எடுத்தோம். ஒவ்வொரு பிறவிக்கப்புறமும் ரெவ்ய் பண்ணி எதெல்லாம் நம்ம முன்னேற்றத்துக்கு
தடையா இருந்ததோ அதையெல்லாம அவய்ட் பண்ற மாதிரி ஒரு வாழ்வை டிசைன் பண்ணி அந்த வாழ்வை தரக்கூடிய கிரக ஸ்திதி, அந்த என்விரான்மென்டை தரக்கூடிய தாய் ,தந்தைகளை தேர்வு பண்ணிதான் பிறந்தோம். ஆனா இந்த பிறவியலயும் ஆசனத்தை ,இன உறுப்பை தாண்டி வர முடியாம தேங்கிப்போறோம்."

"அதுக்கு பின்னாடி என்னண்ணே இருக்கு?"

"மஸ்தா கீதுங்கண்ணா? அதுக்கு முன்னாடி இந்த ரெண்டையும் தாண்டியே தீரணும்னா"

"அதுக்கு என்ன வழி?"

"முதல்ல விபச்சாரத்தை லீகலைஸ் பண்ணிரனும். செக்ஸ் ஒர்க்கர்ஸுக்கு செக்ஸ் கல்வி, நோய் தடுப்புக்கான ,கர்ப தடுப்புக்கான வழிமுறைகள், ஏற்பாட்டை தரனும். இது நடந்தா மனித குலத்தோட பிரக்ஞை ஆசன பருவத்தை தாண்டி இன உறுப்பு மையத்துக்கு வரும். தொடர்ந்து எவ்வித குற்ற மனப்பான்மையும், பரபரப்பும், பயமும் இல்லாமல் செக்ஸில் ஈடுபட்டு வரும்போது நாளடைவில் இவர்களின் பிரக்ஞை இன உறுப்பு மையத்தையும் தாண்டும். ஆசனப்பருவத்தின் போது இருக்கக்கூடிய தர்கத்துக்கு ஒவ்வாத பிடிவாதம், சுய நலம் , ஹென் பெக்ட்னெஸ், போஸசிவ்னெஸ் எல்லாம் குறையும். செக்ஸில் தொடர்ந்து ஈடுபடும்போது பிரக்ஞை மேலும் உயர் நிலைக்கு சென்று கேள்வி எழும். சஞ்சலம் அதிகரிக்கும். ஆனால் செக்ஸ் மீது குறிப்பாக வீரிய ஸ்கலிதத்தின் மீது கட்டுப்பாடு ஏற்படும். "

"சரி பாஸு..இந்த தே.தனத்துக்கு லீகல் சேங்க்ஷன் கொடுக்காம இந்த பிரச்சினை தீராதா?"

"தீரும். ஆனால் இப்ப அமல்ல இருக்கிற உதவாக்கரை கல்வியை ரத்து பண்ணி பதினெட்டு வயசுக்கெல்லாம் ஒரு இளைஞன் தன் சொந்த கால்ல நின்னு பணமீட்டியபடி மனைவியையும் போஷிச்சுக்கிட்டு, உயர் கல்வியையும் தொடர்ர ஏற்பாடு செய்யனும்"

"இது நடக்கிற வேலையா?"

"மனமிருந்தா மார்கமுண்டு. உதாரணத்துக்கு நம்ம ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டத்துல ரெண்டாவது, மூனாவது அம்சங்களான 10 கோடி இளைஞர்களை கொண்டு சிறப்பு ராணுவம், சிறப்பு ராணுவத்தின் உதவியுடன் நதிகளை இணைத்தல் என்ற வேலையை எடுத்துக்கிட்டா போதுமே.."

" அது சரி.. ஆப்பரேஷன் இண்டியாவ விடமாட்டிங்க.."

" என் வாழ்க்கையின் சாரமே இதுதான். இதை என் வாழ்க்கைலருந்து எடுத்துட்டா அது வெறும் குப்பை. அப்புறம் என் வாழ்வுக்கும் , கலைஞர் வாழ்வுக்கும் வித்யாசமே இருக்காதே"

" அப்ப கலைஞர் வாழ்க்கை கிரிமினல் வேஸ்டுங்கறிங்க?"

"நீண்ட ஆயுள் கொண்ட சாதனையாளர்கள் வாழ்க்கைல இப்படி ஒரு ரிஸ்க் உண்டு. விவேகானந்தர் 39 வயசுல புட்டுக்கினாரு. ஹீரோவாவே ஃப்ரீஸ் ஆயிட்டாரு. அவரும் கலைஞர் மாதிரி சக்கர நாற்காலில வாழ்ந்திருந்தா நாறிப்போயிருப்பார். "

" சரி பாஸு.. நீங்க என்னென்னமோ சொல்ரிங்க.கேல்லாம் லாஜிக்கலா தான் இருக்கு.

"லாஜிக்கலா மட்டுமில்லே சைக்காலஜிக்கலாவும் கரீட்டு தம்பி !"

"சரி தலை.. நீங்க சொல்றதெல்லாம் நிஜம் போலவே தோணுது. நம்பனும்போலவும் தோணூது ஆனா..."

"ஆனா போனா கதையெல்லாம் இங்கே கிடையாது. ஆமா கண்ணு.. இதெல்லாம் ஏட்டுச்சுரைக்காய் இல்லே . முதல்ல என் அனுபவத்துல தெரிஞ்சிக்கிட்ட பின்னாடி தியரியோட கம்பேர் பண்ணி உறுதிப்படுத்திக்கிட்ட சமாச்சாரம் இது"

"சரி தலைவா ! இதுக்கடுத்த ஸ்டேஜ் என்ன?"

"அடுத்த பதிவுல பார்ப்போம்... உடு ஜூட்"

Saturday, January 23, 2010

நம்மள டச் பண்ற பன்னாடைகளை

கவிதை 07 ஐ கழிவறை சுவராக கருதி கண்டதையும் கழிந்து வைக்கும்
வம்பன் இத்யாதியினரை ஒன்றுமே செய்யாமல் எதுவேண்டுமானாலும் செய்யும் வித்தை என்னிடம் இருப்பதாய் கூறியது சிலருக்கு நினைவிருக்கலாம். இத்தனைக்கும் என் சாதனை ( அச்சீவ்மென்ட் இல்லிங்க ஆன்மீகத்துல என் முயற்சிகள்னு அர்த்தம்) என்ன ? ஏது என்றறிய உங்களில் சிலருக்கு ஆர்வமிருக்கலாம். என் ஆன்மீக வாழ்வின் ஸ்டார்ட் பட்டன் மட்டும் மன்மதன் தான்.(அவருக்கு உருவமில்லேங்கற கதை அற்புதமான உருவக கதை. உணர்வுகளுக்கு உருவமிருக்காதில்லயா?)

பால்யத்துல சுக்கிர தசை வேற மாட்டிக்கிச்சா செம பேஜாராயிருச்சுப்பா .பார்ட்டி துரத்துன துரத்துல ஜெய் ஹனுமான் சீரியல் தனமா சாதனை ஆரம்பம். கொஞ்சம் நின்னு நிதானிச்சு பார்த்தா நம்ம ஆஞ்சனேயருக்கு ஒரு வீக் பாயிண்ட் இருக்கிறது தெரிய வந்தது. அதாவது ராம நாமம் எங்கே சொல்லப்பட்டா அங்கே இவர் ஆஜராம். ஸோ ராம நாம ஜெபம் ஸ்டார்ட். அதுவும் ஆஞ்சனேயர் ஸ்டைல்ல " ராம்" ( இதுவே நாமம் இதுவே பீஜம்னு டூ இன் ஒன்னா ஒர்க் அவுட் ஆயிருச்சு) + கிழவாடிங்க ஸ்டைல்ல "ராமா "

ராமாங்கற வார்த்தைல ஒரு சூட்சுமம். இதிலான முதலெழுத்து (ரா) ஹரா என்ற சிவன் பெயரில் கடைசி எழுத்தாகிறது. இதிலான இரண்டாம் எழுத்து (மா) உமா என்ற அம்மன் பெயரில் கடைசி எழுத்தாகிறது. ( கருத்து உபயம் : ராம கிருஷ்ண பரமஹம்சர்)

முக்திக்கான ப்ராசஸ்:
ஒரு பிறவி முழுக்க பஞ்சாக்ஷரி ஜபிச்சா தான் அடுத்த ஜன்மத்துல ராம நாமம் ஜெபிக்க தகுதி ஏற்படும். அந்த ஜன்மம் முழுக்க ராம நாமம் ஜெபிச்சா அடுத்த ஜன்மத்துல ஆத்தாளை அணுகற ஆர்வம் ஏற்படுமாம்.

டபுள் ப்ரமோஷன்:
நம்ம ஜாதகத்துல சூரிய,சந்திரர்கள் பக்கத்து பக்கத்து ராசிகளில் இருப்பதோடு பரிவர்த்தனமும் பெற்றதால் இது சிவசக்தியோகம் என்று சில காலம் பஞ்சாக்ஷரி ஜபித்ததுண்டு. அது ராமா என்று ஜபிக்கும் தகுதி தர ராமா ராமா என்ற என் ஜபம் சிவ சக்திகளை மனம் இளக செய்ய 3 ஜன்மங்களுக்கான ப்ராசஸ் 13 வருடங்களில் முடிந்து ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ புவனேஸ்வரி அம்மனின் ஹ்ரீங்கார பீஜத்தை ஜெபிக்கும் அதிர்ஷ்டம் ஏற்பட்டது. அதுவும் ப்ரணவம், வித்யா பீஜம், லட்சுமி பீஜம் ,சூரிய பீஜம்/ ஹரி பீஜம், மற்றும் காளி பீஜங்களுடன் ஜெபிக்கவே அது எக்குத்தப்பாக ஒர்க் அவுட் ஆகி பாடி காட்பாடி ஆகி ஷீரடி சாய்பாபா கணக்காய் 7 வருடங்களுக்க் பிச்சை எடுக்கவே வைத்துவிட்டது. அதற்கு பின் ப்ளாக் அண்ட் வைட் படமெல்லாம் ஈஸ்ட்மென் கலராகி இப்போ செம கலக்கு கலக்குது.

இதையெல்லாம் ஏன் சொல்லவரேன்னா ராட்சசர்கள் வரம் வாங்கி "அவாள" மாதிரி இஷ்டாத்துக்கு ஆட்டம் போட்டு ஷெட் ஆனாங்க. நம்ம விசயத்துல வரும்போது அது ஒரு ட்ரில்லியன் டாலர் செக் மாதிரி மாத்தறதுக்குண்டான வாய்ப்பே இல்லாம நம்மள டச் பண்ற பன்னாடைகளை பொசுக்கிக்கிட்டு இருக்கு. குண்டலி மூலாதாரம்,ஸ்வாதிஷ்டானம், மணி பூரகம், அனாஹதம், விசுத்தி எல்லாம் தாண்டி ஆக்னா சக்கரத்துல உட்கார்ந்து உட்கார்ந்த இடத்துல கண்டமேனிக்கு காரியம் நடந்துக்கிட்டிருக்கு.

நம்ம எண்ண அலைகள் கச்சா முச்சானு உலகமெல்லாம் பரவி சனத்தை ரோசிக்க வைக்குது. மூளை டூ இன் ஒன்னாகி ட்ரான்ஸ்மீட்டராவும் ரிசீவராவும் வேலை செய்யுது. இத்தனைக்கும் நாம கிழிச்சது எப்பவோ பஞ்சாக்ஷரி, ஒரு 13 வருசம் ராம நாம ஜெபம், ஒரு 10 வருசமா ஹ்ரீங்கார பீஜம் தான். எப்பவாச்சும் கொஞ்சம் பேட்டரி வீக்கான நேரத்துல மாந்திரீக பத்ததிகள்ள சில மந்திரங்களை சாதனை பண்ணது ஊர் சொத்துக்கு அலையாதது தப்பி தவறி எவனாச்சும் அஞ்சு பத்து அதிகமா கொடுத்து வாங்கி செலவழிச்சுட்டாலும் அது புத்திக்கு உறைச்சா உடனே எம்.ஜி.ஆர் வேலை பண்ணிர்ரது இந்தியாவை பணக்கார நாடா மாத்தியே தீர்ரதுன்னு புலம்பறது தட்ஸால்.

ஒரு காலத்துல கந்தர் சஷ்டிகவசம், ஸ்கந்த குரு கவசம்லாம் படிச்சதுண்டு. அம்மனோட சத நாமாவளி சில காலம் தொடர்ந்து படிச்சாலும் கன்டின்யுட்டி விட்டு பல காலம் ஆச்சு. எப்பவாச்சும் ஓம்கார் ஸ்வாமிகள் மாதிரி பார்ட்டிங்க சாபம் விட்டா மூளை கொஞ்சம் பஜ்னு ஆயிர்ரப்ப இப்பவும் நாமாவளி படிப்பது உண்டு. கீழே கொடுத்திருக்கிற தினசரி ஸ்லோகங்கள் கூட மாசத்துக்கு ஒரு தடவை ரெண்டு தடவை சொன்னா ஜாஸ்தி.

சூட்சுமம் தெரிஞ்சி போனதால இதெல்லாம் புளியம்பழ ஓடு மாதிரி கல கலத்துக்கிட்டு இருக்கு. ஆனால் ஒரு காலத்துல இதான் நமக்கு ரீசார்ஜ் மாதிரி. ஸோ பதிவன்பர்களில் ஆஸ்திக அன்பர்கள் வசதிக்காக இங்கே தந்திருக்கிறேன்.

நவகிரகங்களின் உக்கிரம் குறைய அந்தந்த கிரகங்களுக்குரிய கடவுள்களின் நாமங்களை ஜெபிப்பதும் தியானிப்பதும் கூட ஒரு வகை பரிகாரமே. எனவே இந்த நவ கிரகங்களின் வரிசையில் அவற்றிற்குரிய கடவுளரின் ஸ்லோகங்களை தந்துள்ளேன் .படித்துபயன் பெறவும்.

1.
குறிப்பு:
ஆதி கடவுள் என்பதால் ஏழாவதாக வரவேண்டிய கேதுவுக்குரிய கடவுளான கணபதிக்கான ஸ்லோகம் முதல் வரிசையில் உள்ளது
ஓம் ஸ்ரீ விக்னேஷ்வராய நமஹ
ஓம் கம் கணபதே ஸ்வாஹா
சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வதனம் த்யாயே சர்வ விக்னோப ஸாந்தயே
2.குறிப்பு:

கிரக கூட்டத்தின் தலைவன் சூரியன். இவருக்குரிய தேவதை காயத்ரி. இது காயத்ரி மந்திரம். இதை உச்சரிப்பதால் என்ன பலன், அது எவ்வாறு ஏற்படுகிறது என்று யாராவது பிராமணோத்தமர் மறுமொழியிடுகிறாரா பார்ப்போம் இல்லாவிடில் நானே கூறுகிறேன்.
ஓம் பூர்புவஸ்வ தத்ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோயோனஹ் ப்ரச்சோதயாத்

இதுவும் சூரியனுக்கு சம்பந்தப்பட்ட மந்திரமே . இதை வசிய மந்திரம் என்றும் உரைக்கிறார்கள்.
ஓம் நமோ பகவதே சூர்யாய ஹ்ரீம் சஹஸ்ர கிரணாய
ஐம் அதுல பல பராக்ரமாய
நவக்ரஹ தச திக்பாலகாய
லக்ஷ்மீ தேவதாய தர்ம கர்ம சஹிதாய
சர்வ ஜன நாதயனாதாய
மோஹாய மோஹாய ஆகர்ஷ
ஆகர்ஷ தாசானுதாசம் குரு குருபட் ஸ்வாஹா

3.குறிப்பு:
சந்திரனுக்குரிய தேவதை ஆயுதம் தரிக்காத / சாந்த வடிவிலான அம்மன். இங்கு புவனேஸ்வரி அம்மனுக்கான தியான ஸ்லோகத்தை தந்துள்ளேன்.

விருப்பமுள்ளவர்கள் கன்னியாகுமாரி அம்மனையும் தியானிக்கலாம்.
ஹ்ரீங்கார பீஜாக்ஷரி ஹ்ரீம் மயீ தேவி அபய வரத ஹஸ்தினி பாசாங்குச தாரிணி
ஸ்ரீ சக்ரவாசினி, பால பீட அதிரோஹிணி
மாதா மாத்ருமயீ,அம்ருதமயீ, ஆனந்த மயீ அனந்த மயீ
மாதா காலகரணி தேஹீ தக்ஷணம் அஷ்ட ஐஸ்வர்யம்
மாதா தேஹீ தக்ஷணம் த்ரிகால க்னானம்
மாதா தேஹீ தக்ஷணம் யத்ன கார்ய சித்தி
மாதா தேஹீ தேஹீ வர ப்ரசாதம் தேஹி

4.குறிப்பு:
அடுத்த கிரகம் செவ்வாய்.இவருக்குரிய கடவுள் சுப்பிரமணியர். இது அவருக்குரிய மூலமந்திரம் . (ஸ்கந்த குரு கவசத்தில் இது உள்ளது)
ஓம் சௌம் சரஹணபவ ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் சௌம் நமஹ

5.குறிப்பு:
அடுத்த கிரகம் ராகு. இதற்குரிய தேவதை துர்கை. விருப்பமுள்ளவர்கள் தர்கா, சர்ச் சென்றும் வழிபடலாம்.
தும் துர்காயை ஸ்வாஹா

6.
குறிப்பு:
அடுத்த கிரகம் குரு.குருவுக்குரிய தேவதை தட்சிணாமூர்த்தி .அவருக்குரிய ஸ்லோகம்.

ஓம் நமசிவாய
சம்போ சங்கர சம்போ மகாதேவ

குறிப்பு:
ஆஞ்சனேயர்தான் என்னை பொருத்தவரை குரு/ராமாயணத்துல கூட இவர் குரு தத்துவம் தான். சீதை ஆத்மா. ராமன் பரமாத்மா. ஆத்மா பரமாத்மனை விட்டு உதவாத ப்ராபஞ்ச்சிக வஸ்துக்களின் பால் ( மாய மான்) கவனம் சிதறவிட பரமாத்மனை பிரிஞ்சி தவிக்குது. அப்போ குரு தத்துவமான ஆஞ்சனேயர் வந்து " சீதா டோண்ட் ஒர்ரி பரமாத்மனிருக்கான். உன்னை காப்பாத்த நிச்சயமா வருவான்"னு சொல்றார் . ஸோ ஆஞ்சனேயரை குருவா வச்சிக்கிட்டேன்.

ஓம் நமோ பகவதே ஆஞ்சனேயாய மஹா பலாய ஸ்ரீ ஹனுமதே ஸ்வாஹா
ஓம் ஹரி மர்க்கட மர்க்கடாய ஸ்வாஹா

குறிப்பு:
ஏற்கெனவே கால ஞானம் , உலக அழிவு தொடர்பான பதிவுகளில் வீரபிரம்ஹேந்திர ஸ்வாமி பற்றி ஏற்கெனவே எழுதியிருக்கேன்.அவர் தொடர்பான ஸ்லோகங்கள்.
ஓம் நமோ வீரபிரம்ஹேந்திர ஸ்வாமினே நமஹ
ஓம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம் சிவாய பிரம்ஹனே நமஹ
இதர குருக்கள்:
அ) ஷீரடி சாயி பாபா:
ஓம் சமர்த்த சத் குரு ஸ்ரீ சாய் நாத் மகராஜ் கீ ஜெய்
ஓம் சாயி ஸ்ரீ சாயி ஜெய ஜெய சாயி
ஆ) ஸ்ரீ ராகவேந்திரர்:
பூஜ்யாய ராகவேந்த்ராய சத்ய தர்ம ரதாயச
பஜதாம் கல்ப்ப வ்ருக்ஷாய நமதாம் காமதேனவே
இ) சரஸ்வதி:
ஓம் ஐம் க்லீம் சௌஹ வத வத வாக்வாதினீ ஸ்வாஹா

சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி வித்யாரம்பம் கரிஷ்யாமி
சித்திர் பவதுமே சதா

7.சனி: (இதற்குரிய கடவுள் வராஹ ஸ்வாமி)
ஓம் நமோ வராஹ ஸ்வாமினே நமஹ

8.புதன் (பெருமாள்)
ஸ்ரீ ராம ராம ராமேட்டி ரமே ராமே மனோரமே சஹஸ்ர நாம தத்துல்யம் ஸ்ரீ ராம நாம வரானனே

ஹரே ராம ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே


ஓம் நமோ வேங்கடேசாய. ஓம் நமோ ஸ்ரீனிவாசாய ஓம் நமோ பத்ம நாபாய
ஓம் நமோ பட்சி வாஹனாய ஓம் நமோ துஷ்ட சிட்சணாய ஓம் நமோ சிஷ்ட ரக்ஷணாய

9.சுக்கிரன்
நமஸ்தேஸ்து மஹாமாயே ஸ்ரீ பீட்டே சுர பூஜிதே சங்க சக்ர கதா ஹஸ்தே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே

பூஜா பலன் வழங்கும் டெல்லர் தனமான பஹலா முக்கி:
ஓம் ஹ்லீம் பஹளா முகே ஸ்வாஹா
ஓம் ஹ்லீம் பரமந்த்ர ப்ரயோகேஷூ சதா வித்வம்ச காரிணே பஹளா முகே
ஸ்வாஹா
ஓம் ஹ்லீம் ஸ்வமந்த்ர ஃபல தாயிகே பஹளா முகே ஸ்வாஹா

சாந்தி பர்வம்:
சஹனாவவது சஹனௌ புனக்து சஹவீர்யம் கரவாவஹே
தேஜஸ்வினா வதீத மஸ்து மாவித் விஷாவஹே ஓம் சாந்தி சாந்தி சாந்தி ஹி

செக்ஸ் பவர் உள்ளவனை செக்ஸ் தேடி வருது

நம் வலைப்பூவில் அவ்வப்போது நான் போடும் பலான பதிவுகளால் கவரப்பட்டுஅறியா பிள்ளைகள் எல்லாம் கவிதை07 ல் லாகின் ஆகி பதிவுகளை அதிலும் பலான மட்டும் மாய்ந்து மாய்ந்து படிப்பதை அறிந்து (ஃபீட்ஜெட் மூலம்) இந்த பதிவை போடுகிறேன். ஆமாம் இந்த பலான சமாச்சாரங்களுக்கு மட்டும் ஏன் இத்தனை கவர்ச்சி? மத்த காரியத்தை எல்லாம் செய்து முடிச்சுர்ரம் அதுனால அதுகளை பத்தி பேச்சே இருக்கிறதில்லை. இந்த பலான விஷயம் மட்டும் சாகற முட்டும் கண்ணாமூச்சி காட்டிக்கிட்டே இருக்கு. இதுல ஆம்பள பொம்பள வித்யாசமெல்லாம் இல்லை .இல்லவே இல்லை.

ஏண்டான்னா இதை பத்தி யோசிச்சாலே கில்ட்டி. ஜேஜி கண்ணை குத்திருமோ ? சரி யோசிச்சு யோசனையோட சூடு தாங்காம ஜட்டில ஆஸ்திரேலியா மேப் கீப் விழுந்துட்டா இன்னமும் கில்ட்டி. கொஞ்சம் தைரியம் பண்ணி சுய இன்பம் அது இதுனு போயிட்டா படுபயங்கர கில்ட்டி. " ஆதலினால் காதல் செய்வீர். "னு பாரதியார் சொன்னாரேன்னிட்டு காதலிக்கலாம்னா அது ஃபெயிலாயிட்டா தாடி வளர்க்கனும், இல்லே நாண்டுகிட்டு சாகணும், இல்லே பொண்ணு வீட்டுக்காரன் வெட்ட வந்தா அரிவாளை தூக்கிக்கிட்டு ஓடனும். இதெல்லாம் நடந்தாலும் பரவால்லை லவ் சக்ஸஸ் ஆகி கல்யாணத்துல முடிஞ்சு போனா கதை கந்தல்தான்.

அதனால உண்மையானவன், சிந்திக்கற சக்தியிருக்கிறவன் காதல் பக்கம் ஒதுங்கறதே இல்லை. பின்னே செக்ஸுக்கு என்னதான் வழி. இப்படி ரோசிச்சு ரோசிச்சு செக்ஸுங்கறது ஒவ்வொரு செல்லுலயும் கெட்டியா, திக்கா பதிவாயிருது. செக்ஸை செய்தா ஏதாச்சும் கிடைக்க வாய்ப்பிருக்கே தவிர ரோசிச்சா மட்டும் செக்ஸ் பவர் கூட ஃபணாலாயிருது

செக்ஸ் பவர் உள்ளவனை செக்ஸ் தேடி வருது. மலரை தேடி வண்டு வராப்ல. அது இல்லாதவன் "ச்சும்மா ச்சும்மா ஜொள் விட்டு விட்டு தன் செக்ஸ் பவரை வீணாக்கிர்ரான். கூடவே ஆத்மசக்தியும் ஃபணாலாயிருது.

இன்னம் என்னதான் செய்யறது? அதான் செக்ஸை பத்தி பேசி பேசி, யோசிச்சு யோசிச்சு ஜனம் மாயுது. எவனாச்சும் "நேத்து நிம்மதியா தூங்கினேம்பா" என்று தினசரி சொல்கிறானா? இல்லை. இதுவே அவனுக்கு சீக்கு வந்து பத்து நாள் தூக்கமில்லாம செத்து சுண்ணாம்பாகி பதினோராவது நாள் நிம்மதியா தூங்கறான்னு வைங்க ..மறு நாள் அவனோட செய்திபத்திரிக்கைல தலைப்பு செய்தியே "அவன் நல்லா தூங்கினதுதான்"

செக்ஸுக்கு ஏன் இத்தனை முக்கியத்துவம்:

உயிர் வாழ்தலும் ,இனப்பெருக்கம் செய்வதும் உயிர்களின் தலையான கடமைகளாகும். உயிர்களிடம் இயற்கை எதிர்பார்ப்பது இவ்விரண்டைதான். அதனால் தான் எம்.பி.ஏ படித்தவனாகட்டும், எம்ப்டி ஸ்லேட்டாகட்டும் பலான சமாச்சாரத்தின் பால் கவரப்படுகிறான்.

மேலும் பலமுறை நான் சொல்லி வந்ததை போல் எல்லா உயிர்களுக்கும் மூலம் அமீபா. அது ஓருயிர் ஓருடலாக இருந்த போது காலம்,தூரம், பயம்,கம்யூனிகேஷன் போன்ற பிரச்சினைகள் ஏதுமின்றி இருந்தது. அது கொழுத்து இரண்டாக பிரிந்தது. செல் காப்பியிங் எரர் காரணமாய் புதிய ஜீவ ராசிகள் தோன்றின. ஆனால் "ஓருயிர் ஓருடலாக " இருந்த நினைவுகள் மட்டும் செல் காப்பியிங் மூலம் தொடர்ந்து வந்தன. மீண்டும் ஓருயிராக மாற தடை இந்த உடல்களே என்ற எண்ணம் உடல்களை உதிர்க்க தூண்டுகிறது.

இதனால்தான் சைக்காலஜி கூறும் கொல்லும், கொல்லப்படும் இச்சை ஏற்பட்டது. கொல்லுவதும் கொல்லப்படுவதும் செக்ஸில் சாத்தியம் என்பதால் தான் செக்ஸ் மீது இத்தனை ஆர்வம்.

நம்ம சமுதாயத்துல செக்ஸ் ஏறக்குறைய தடை செய்யப்பட்டுள்ளதால செக்ஸுக்கு மாற்றா வன்முறை, தீனி, பணம், கோல்டு, அழகு, அதிகாரம்னு டைவர்ட் ஆயிர்ராங்க. கொலை பசில இருக்கிறப்ப சாப்பிட்ட ஸ்னாக்ஸ், சேவரீஸ் எல்லாம் பசியையும் கொன்னு, அந்த பசியை முழுசாவும் தீர்க்காம மறுபடி சோத்துக்கே அலைய விடற மாதிரி செக்ஸுக்கு ஆல்ட்டர்னேட்டிவா மனுஷன் சேர்த்துக்கிட்ட சமாச்சாரம்லாம் இவனோட செக்ஸ் பவரை நாசம் பண்ணி மறுபடி செக்ஸுக்கே அலைய விடுது.

சரி விசயம் ரொம்ப அடர்த்தியாயிருச்சு. அடுத்த பதிவுல பார்ப்போம்.

கள்ள உறவுகள் +கர்ம சித்தாந்தம்

ஒரு  அண்ணன்,  தம்பி. இருவரும் அக்கா ,தங்கைகளான பெண்களை மணந்து கொண்டனர். இதில் அண்ணன் காரன் ஒரு  சுரங்கத்தொழிலாளி. சீக்காளியாகி வீட்டோடு வந்துவிட்டான். அவனுக்கு இரண்டு ஆண் வாரிசுகள். தம்பி ஓட்டல் கீட்டல் வைத்து சவுண்டாக இருந்தான். ஆனால் பிள்ளையில்லை.  பெண்டாட்டிக்கு ரத்த சோகை .   அண்ணன் ஒரு மாவட்டத்தில் , தம்பி ஒரு மாவட்டத்தில் தத்தம் மனைவியரோடு வசித்தனர்.

அண்ணன் காரன்  பொருளாதார ரீதியில் நொடிச்சு போயிட்டான். தம்பி காரன்  மாசா மாசம் வந்து படியளந்தாதான் வயித்துப்பாடுங்கற நிலை. அதனால மாசா மாசம் வந்து போறது வழக்கமாச்சு.  சாதாரணமாவே ஆம்பிளைக்கு கையில் காசு புரண்டா ஆண்மை அதிகரிக்கும். (இதை எந்த சைக்காலஜிஸ்டும் சொல்லலனு நினைக்கிறேன். அதே நேரம் நொடிஞ்சு போயிட்டா ஒரு தற்கொலை உணர்வோட சரமாரி உடலுறவுல ஈடுபடறதும் உண்டு. செக்யூர்ட் லைஃபுங்கறாங்களே அந்த செக்யூர்ட் லைஃபுல இருக்கிற ஆசாமிக தான் செக்ஸாலஜிஸ்டை பார்க்க வேண்டி வந்துருதுங்கோவ்)

இதுல மனைவி வேற ரத்த சோகை கேசாச்சா. இங்கே வந்தா   அண்ணி கொப்பும் கிளையுமா செம கட்டையா இருக்க தம்பி காரனோ  ஆல்க்கஹாலிக்காகி நித்தம் தீர்த்தம் . இதை பஞ்சும் நெருப்பும் பத்திக்கிச்சுனு சொல்லமுடியாது.

வேணம்னா ம்யூச்சுவல் அண்டர் ஸ்டாண்டிங்குனு சொல்லலாம். இவளுக்கு குடும்பம்  நடத்த காசு வேணும். அவனுக்கு  வெறி தீரனும். வாரிசு வரணும். டெஸ்ட் ட்யூப் பேபி, வாடகை தாய் எல்லாம் இருபது வருசத்துக்கு முன்னாடி ஏது? 
இதெல்லாம் டிஸ்கஸ் பண்ணி முடிக்கிற வேலையா என்ன? ஏதோ ஒரு சந்தர்ப்பத்துல கனெக்ட் ஆயிருச்சு. அண்ணி கர்பமாயிட்டா. வாரிசும் வந்துருச்சு. அந்த வாரிசை தம்பி காரன் தத்தெடுத்துக்கிட்டான்.

இதுவரை ஓகே. சரோஜா தேவி கதை மாதிரி தான் தோணும். ஆனால் மனிதமனம் ,அதன் சக்தி எப்படிப்பட்டதுனு எவனால  வரையறை செய்யமுடியும். இவளுக்கு தன் ஏழ்மை தானே இதுக்கு காரணம்னு வெறி வந்ததா? . தம்பி காரனுக்கு அண்ணிய போயி இப்படி செய்துட்டமேங்கற  குற்ற உணர்ச்சி வந்துருச்சா? இந்த உணர்வுகள் தான் அவர்களை செலுத்துச்சா ? தெரியாது. ஒரு பத்து வருசம் . ஓடம் வண்டியேறி, வண்டி ஓடமேறிப்போச்சு.

சாலை விரிவாக்கத்துல ஓட்டல் போச்சு. அதிர்ஷ்டம் போச்சு. இந்த செக்ஸ்
ஸ்காண்டல் தெரிஞ்சோ என்னமோ அவன் மனைவியும் போய் சேர்ந்துட்டா.
இவள் பணம் பணம்னு வெறியா சம்பாதிக்க ஆரம்பிச்சா. அப்பன் டம்மி பீஸுனு தெரிஞ்சு போனதால பிள்ளைகளும் அம்மா வழி நடக்க ஆரம்பிச்சாங்க. சில வருடங்கள்ள தம்பி காரனும் செத்துப்போனான்.

அவனுக்கு பிறந்த புள்ள இங்கயே வந்து சேர்ந்தான். என்னமோ அவன் இந்த குடும்பத்தோட ஒட்டவே முடியாம தவிச்சு வேற ஒரு பெண்ணை காதல் கல்யாணம் பண்ணிக்கிட்டு மாசம் ஒரு தபா அம்மாவ பார்த்து அரிசி மூட்டைக்கு காசு வாங்கிகிட்டு போறான்.

ஆக்ஷன்! ரியாக்ஷன்! கண்ணுக்கு முன்னாலே நடக்குதுண்ணே.. டேக் கேர்

Friday, January 22, 2010

அரசியல் விபச்சாரத்துக்கு ஆப்பு

பிராமணீயம் பற்றி நான் போட்ட 2 பதிவுகளை வைத்து என்னையும் ஒரு பட்டியலில் வைத்து வ.எண் கொடுத்துவிட்டார்களோ என்றொரு சந்தேகம் பிறக்கிறது. பகிரங்க மறுமொழிகள் சொற்பமே என்றாலும் தனிப்பட்ட மெயில்கள் ரொம்பவே சிந்திக்க வைத்துவிட்டன. பிராமணீயம் ஒழிந்து விட்டால் நாட்டின் அனைத்து கால்வாய்களிலும் பாலும் தேனும் கரை புரண்டோடும் என்று சத்தியம் செய்ய நான் தயாராக இல்லை. கர்ணன் சாவுக்கு எத்தனை காரணங்கள் உண்டோ அத்தனை காரணங்கள் நம் நாட்டின் இழி நிலைக்கும் உண்டு. வர்ணாசிரம தர்மம் முதல் கோணை முற்றும் கோணை என்பது போல் அமைந்து சரித்திரத்தை திருப்பி விட்டதே தவிர அழிவுப்பாதையை நோக்கி உந்தி தள்ளியதும் அதுவே என்று சொல்வதற்கில்லை.

நாட்டின் சரித்திரத்தை ( கு.பட்சம் சுதந்திர இந்தியாவின்) புரட்டி பார்த்தால் காரண காரியங்கள் புரியும். முதற்கண் வாக்குரிமை குறித்த நேருவின் கண்ணோட்டம் இந்திய ஜன நாயகத்துக்கு முதல் இடியாகிவிட்டது. பல நூற்றாண்டுகளாய் பெரும்பான்மை மக்கள் கல்வி மறுக்கப்பட்டு வாழ்ந்த நாட்டில் அனைவருக்கும் வாக்குரிமை என்பது முட்டாள் தனமாகவே முடிந்தது. சிலர் டேக்ஸ் பேயர்ஸுக்கு மட்டும் வாக்குரிமை என்பார்கள்.ஒரு தீப்பெட்டி வாங்குபவன் கூட டேக்ஸ் கட்டுகிறான். எனவே அனைவரும் வரி கட்டுவோராகவே இருக்கிறோம்.

கல்வி தகுதி என்று பார்த்தால் மெக்காலே பிரபு அமல் செய்த கல்விதான் இன்றும் அமலில் இருக்கிறது. எனவே கல்வியை ஓட்டுரிமைக்கான தகுதியாக நான் பரிந்துரைக்க மாட்டேன். பின்னே என்னதான் செய்ய?

இந்திய சரித்திரத்தில் சாமானிய இந்தியன் வாழ்வில் திருப்புமுனைகளாக அமைந்த 100 அம்சங்களை கேள்விகளாக்கி அவற்றை ஒரு கணிணி கேட்க 35 கேள்விகளுக்காவது பதில் சொல்பவர்களுக்கு மட்டும் வாக்குரிமை அளிக்கலாம். இதற்கான பதில்களை முன் கூட்டி ( மூன்று மாதங்கள் வரை) வெகுஜன ஊடகங்களில் ப்ராட்காஸ்ட் செய்யலாம். கணிணி அறிவுடையவர்கள் ஆன் லைன் மூலமும் , எழுத,படிக்க தெரிந்தவர்கள் தேர்வுகள் மூலமும் பதிலளிக்க ஏற்பாடு செய்யலாம். உள்ளே வெளியே தனமான ஆப்ஜெக்டிவ் டைப் மற்றும் கூடாது. க்வான்டிட்டி குறைந்தால் தான் க்வாலிட்டி அதிகரிக்கும். ஓட்டுப்போட வராதவர்களின் மனுவை எந்த அரசுத்துறையும் பரிசீலிக்கக்கூடாது.

அது சரி இதையெல்லாம் நடாத்த இன்றைய " நிர்வாக அமைப்பு " ஏற்றதா என்றால் இல்லை. தாளி.. ஆறாம் வகுப்புக்கு டெக்ஸ்ட் புக் எழுதச்சொன்னாலே அதில விஷத்தை விதைக்கிற அதிகார வர்கத்தின் அடிவருடிகளான மேதைகள்/அதிகாரிகள் உள்ள நாடிது. பின்னே என்னதான் செய்ய?

25 ஆண்டுகளுக்கான செயல்திட்டம்:
1.அனைத்து கட்சி கூட்டங்களை நடாத்தி அடுத்த 25 ஆண்டுகளுக்கான காலக்கெடுவுடன் கூடிய செயல்திட்டமொன்றை வடிவமைக்க வேண்டும். எந்த கட்சி வென்றாலும் ,தோற்றாலும் இந்த செயல்திட்டத்தை அமல்படுத்தியே தீரவேண்டும் என்று சட்டமியற்றி இதை சூப்பர் வைஸ் செய்யும் அதிகாரத்தை சுப்ரீம் கோர்ட்டு அரசியல் சாசன பெஞ்சுக்கு அளிக்கலாம்.

2.கட்சிகள் வசூலிக்கும் தேர்தல் நிதி:
.கட்சிகள் வசூலிக்கும் தேர்தல் நிதி மீதான அனைத்து கட்டுப்பாடுகளையும் தூக்கி எறிய வேண்டும். கார்ப்போரேட் கம்பெனிகள் போல் அவை தேர்தல் நிதியை திரட்ட ஷேர்கள் வெளியிட அனுமதிக்க வேண்டும். அவற்றுக்கான டிவிடெண்டை குறிப்பிட்ட கட்சி பெற்ற வாக்கிற்கிணங்க அரசே ஷேர் ஹோல்டர்ஸுக்கு வருடா வருடம் தர வேண்டும்.

ஊழலின் ஊற்றுக்கண் இந்த தேர்தல் நிதிதான். ஏற்கெனவே கட்சிகள் இதே வேலையை தான் சட்ட விரோதமாக செய்து வருகின்றன. 100 கோடி நன் கொடை கொடுத்த கார்ப்போரேட் கம்பெனி ஐந்தாண்டு காலத்தில் 10000 கோடி கொள்ளையடிக்கிறது. இதை சட்டப்பூர்வமாக்கி தொலைத்து விட்டால் இவனுக வாங்கின ஒரு பைசா தேர்தல் நிதிக்காக 99 பைசா மக்கள் வரிப்பணம் கொள்ளையடிக்கப்படுவதை தடுக்கலாம். அரசாங்கத்தின் வளர்ச்சி மற்றும் நல திட்டங்கள் திட்டங்கள் பக்காவாக அமலாக வழிவகை ஏற்படும். தொண்டர்கள் என்ற வார்த்தை பிரயோகத்தை தடை செய்து ஷேர் ஹோல்டர்கள் என்று மாற்றிவிடலாம். ( உறுப்பினர் சேர்க்கையின் போது செலுத்தப்படும் ரூ.10 ஒரு ஷேராக கருதப்படும்) இதனால் உட்கட்சி ஜன நாயகமும் ( பண நாயகம்னே வச்சுக்கங்க) செழிக்கும். வார்டு மெம்பரா ஜெயிக்க முடியாத நாய் எல்லாம் கூட்டிக்கொடுத்து மாவட்ட செயலாளராக முடியாதில்லயா?) தேர்தல் கமிஷனே இந்த கட்சி (கம்பெனி ) தேர்தல்களையும் நடத்தி தரலாம். பொதுக்குழு , செயற்குழு மினட்ஸ் கூட மெயின்டெயின் செய்யலாம்.

நிரந்தர தேசீய அரசு:
அரசியல், ஊழல் சாக்கடையை நிர்வாகத்தில் கலக்கவொட்டாது தடுக்க. நாடு தழுவிய வாக்கெடுப்பு ஒன்று நடத்தி அதில் கட்சிகள் பெறும் வாக்கு சதவீதத்தை பொருத்து 25 ஆண்டுகளுக்கு பாராளுமன்றத்திலும், அந்தந்த மானில சட்டப்பேரவைகளிலும் நிரந்தர பிரதி நிதித்துவம் தரலாம். ஒரு கிழவாடி இறந்தால்
இன்னொரு கிழவாடியை அந்த கட்சியே நியமிக்கட்டுமே.

25 ஆண்டுகளுக்கான செயல்திட்டத்தை வகுக்க சில வழி காட்டுதல்கள்:
1.நாடு தழுவிய சர்வே ஒவ்வொரு குடிமகனின் விவரங்களும் கம்ப்யூட்டர்களில் பத்திரப்படுத்தப்பட வேண்டும். அவற்றின் அடிப்படையில் செயல்திட்டம் கூர்மை படுத்தப்படவேண்டும்.
2.சர்வே முடிவுகளின் அடிப்படையில் எந்த துறை எத்தனை பேருக்கு பிழைப்பு தருகிறது என்ற அடிப்படையில் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்படவேண்டும் உம்: விவசாயத்துறை 70 சதம் மக்களை வாழ்விக்கிறதென்றால் பட்ஜெட்டில் 70 சதவீதம் விவசாயத்துறை முன்னேற்றத்துக்கு ஒதுக்கப்பட வேண்டும். அந்த 70 சதம் நிதியும் வாழ்விக்கப்படுவோரில் ஆண், பெண்கள் எத்தனை பேர் குழந்தைகள் எத்தனை பேர் என்ற புள்ளிவிவர அடிப்படையில் பிரித்து செலவிடப்பவேண்டும். இதில் நில உரிமையாளர்கள் எத்தனை பேர், கூலிகள் எத்தனை பேர் பார்க்க வேண்டும். அதிலும் பெரு,குறு,சிறு விவாசாயிகள் எத்தனை பேர், வீடற்றோர்,வீடுள்ளோர் எத்தனை பேர் இப்படியாக வராக மூர்த்தி ரேஞ்சில் துளைத்து சென்று விவசாயத்தோடு அவர்களின் வாழ்வும் சிறப்புற நிதி ஒதுக்கவேண்டும்

3.தற்காலிகமாக தற்கால பிரச்சினைகளுக்கு தற்கால தீர்வுகளுக்கு செலவழித்தாலும் நிரந்தர தீர்வுக்கு நிதி ஒதுக்கி செயல்பட ஆரம்பித்துவிட வேண்டும். உ.ம் டாக்டர் .ஒய்.எஸ்.ஆர் தற்காலிகமாக விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தந்தாலும் நிரந்தர தீர்வாக ஒரு லட்சம் கோடி ரூபாய் செலவில் ஜலயக்னம் ஆரம்பித்தார்.

3.பிரச்சினைகள் வந்த பிறகு அலறிப்புடைப்பதை காட்டிலும் ப்ரிவென்ஷன்ஸ் அண்ட் ப்ரிகாஷன்ஸுக்கு அதிக முக்கியத்துவம் தரவேண்டும். உ.ம் ஈவ் டீசிங், கற்பழிப்புகள், செக்ஸ் டார்ச்சர், கள்ளக்காதல் , அடல்ட்ரி தொடர்பான குற்றங்களை தவிர்க்க விபச்சாரத்துக்கு சட்ட அங்கீகாரம் வழங்குதல். தொற்று நோய்கள் பரவிய பின் பதைப்பதை விட பாதுகாக்கப்பட்ட குடி நீர் வழங்குதல் , கழிவறைகள் அமைத்தல், உள்ளாட்சி அமைப்புகள் சேனிட்டேஷனை திறம்பட மேற்கொள்ள வழிவகை செய்தல், சத்துணவு குறித்த விழிப்புணர்ச்சியூட்டுதல்

பிராமணீயத்தால் அவாளுக்கே நஷ்டம்: 2

 என் கடந்த பதிவில் பிராமணீயத்தை , அது தோன்றியிருக்கக்கூடிய வழிவகைகளை மட்டுமே விவரிக்க முடிந்தது. கற்காலம் முதல்  கூட்டத்தலைவனை தமது "சிறப்பு தகுதிகளால்(?)" "ரைட்" செய்து கொண்டு, அவர்களை தம் பிடியில் வைத்துக்கொள்ள  அதற்காக என்ன வேணுமானாலும் செய்து வந்த சிறு  குழு வழி வந்த இனங்களை அனைத்து நாட்டு சரித்திரங்களிலும்  நாம் காணலாம். ஆள்வோனை, ஆள்வோரை தம் பஞ்சக்கச்ச முனையில் முடிந்து கொண்டு   கல்வியை தமக்கும் தம்மை வெள்ளையானையை போஷித்த கதையாய் போஷித்துவந்த அரச குடும்பத்துக்கும்  மட்டும் உரியதாய் மாற்றியதையும் உலக நாடுகளின் வரலாற்றில்  பார்க்கலாம்.

இந்தியாவிலும் இது சர்வ சகஜமாக நிகழ்ந்துள்ளதை புராணங்கள் முதல் கொண்டு சரித்திரம் வரை காணலாம். இந்த ராஜகுருக்களே தனி இனமாக பல்கி பெருகியிருக்கவேண்டும். (இவர்கள் மண்ணின் மைந்தர்களா? கைபர் கணவாய் வழியே வந்தவர்களா என்ற ஆராய்ச்சிக்குள் நான் நுழைய விரும்பவில்லை. இவ்வினத்தில் சிலர்  பிஹேவியரை பார்த்தால் கைபர் கணவாய் கேஸ்களாக தோன்றுவதை மறுக்கவும் போவதில்லை)

இந்தியாவின் மீதான அன்னிய படையெடுப்புகள் காரணமாய் புதிதாக வந்த ஆள்வோர் இவர்களின் சிறப்புதகுதிகளை ரோமமே போச்சு என்று திரஸ்கரிக்க புதுமொழி கற்று துபாஷிகளாய் மாறி,ஆள்காட்டிகளாய் தம்மை நிலை நிறுத்திக்கொண்டதையும் கடந்த பதிவிலேயே கோடிட்டு காட்டியிருந்தேன்.

விஞ்ஞான முன்னேற்றங்கள் காரணமாய் இவர்களின் சிறப்பு தகுதிகளில் பல பல்லிளித்துவிட்டன. உ.ம். மழை (வானியல் அறிக்கையில் தெரிந்து விடுகிறது) இதனால் இவர்கள் தம் சர்வைவல் மற்றும் ஆதிபத்திய நிலை நிறுத்தத்துக்காக வேடம் மாற்றினார்கள். தம் தளங்களை விரிவு படுத்தினர். அவற்றில் தலையாயவை அரசியல், மீடியா,கலை இலக்கியம் என்றும் கூறியிருந்தேன்.

மொத்தத்தில் என் அகராதியில் பிராமணீயம் என்றால்:
1.ஞானத்தை, விஞ்ஞானத்தை  ஒளித்து வைத்தல்.  அடி உதை விழும் என்றால் தேக்கி வைத்து சேனல்  கேட்  சாவியை தாமே வைத்திருத்தல்
2 ஞானத்தை, விஞ்ஞானத்தை .தம் வாரிசுகளுக்கு மட்டுமே உரிமையாக்குதல்
3.ஆள்வோரின் பாதம் நக்கி உழைக்கும் வர்கத்தையும் , பிற்படுத்தப்பட்டோர்,தாழ்த்தப்பட்டோர், மற்றும் மைனாரிட்டிகளை காட்டிக்கொடுத்தல்
4.ஆரியக்கூத்தாடினாலும் தாண்டவக்கோணே பணப்பெட்டி மீது கண்வையடா தாண்டவ கோணே என்பது போல தாம் எந்த தளத்தில் இயங்கினாலும் ,எந்த துறையில் இருந்தாலும், எந்த வேடம் கட்டி ஆடினாலும்  மனு ஸ்மிருதியை மீண்டும் அமலாக்குவதை ரகசிய திட்டமாக வைத்து  செயல்படுதல்.
5. வெற்றிபெற்ற  சூத்திரர்களை பெண் கொடுத்தோ, பிள்ளை கொடுத்தோ தம் பிடிக்குள் கொண்டுவருதல் உம்: வரதராஜ பெருமாள் ,ரஜினிகாந்த்

6. ஒரு வேளை அவனுக்கு/அவளுக்கு ஏற்கெனவே திருமணமாகிவிட்டிருந்தால் அவனை/அவளை குளவிக்கணக்காய் கொட்டி பார்ப்பனனாக மாற்றிவிடுவது. உம்: இளைய ராஜா, எம்.ஜி.ஆர்
7.புதிய திறமை சூத்திரர்களிடமிருந்து வெளிப்பட்டால் ஒன்று இருட்டடிப்பு செய்வது அல்லது பாராட்டுவது போலவே ஃபிலிம் காட்டி கொட்டையை நசுக்கிவிடுவது. உம்: ரஜினிகாந்தை, வேறு இயக்குனர்களை  வைத்து  கவிதாலயா தயாரித்தபடங்கள்
8.தாம் பின்பற்றாத அ உண்மையான காரணம்/ நோக்கம்/அதன் செயல்பாடு  என்னவென்று தமக்கே தெரியாத சாங்கியங்கள்,சாம்பிரதாயங்களை சூத்திரர்கள் மேல் திணித்தல். உம்: சிரார்த்தம் (வசதி படைத்த ஓரிரு பிராமண வி ஐபிக்கள் தவிர யாரும் இதை செய்வது கிடையாது)
9. சூத்திரர்கள் தம் குல வழக்கங்கள், சம்பிரதாயங்களை பின்பற்ற வொட்டாது டைவர்ட் செய்தல்  உம்: சங்கராச்சாரியார் வந்து பலி வாங்கிக்கொண்டிருந்த அம்மனை எல்லாம் ஸ்ரீ சக்கரம் வைத்து  வெஜ் ஆக்கிவிட்டாராம்.

இப்படி பல இருந்தாலும் இவர்களின் அட்டூழியங்களை  4 தொகுதிகளாக  பிரிக்கிறேன்.

1.ஆள்வோருடனான தொடர்பு குறித்தவை :
இதை கூட மன்னிக்கிறேன். ஏன் என்றால் பார்ப்பானை தலையில் வைத்து கொண்டாடும் எந்த தலைவனும்,தலைவியும் மக்களை விட்டு விலகிச்சென்று விடுகிறார்கள். அது அவர்கள் அழிவுக்கே வழிவகுக்கிறது. மேலும் மக்கள் மத்தியில் விழிப்புணர்ச்சி பெருகியுள்ளது.  பெரியார் போட்ட விதை நன்றாக முளைவிட்டு, கிளைபரப்பி வருகிறது. கு.ப: ஏன் என்று கேள்வியாவது எழுப்பப்படுகிறது

2.விஞ்ஞானம் தொடர்பானவை:
தகவல் தொழில் நுட்ப புரட்சி வந்த பிறகு எந்த விஞ்ஞானத்தையும் எந்த பார்ப்பானும் ஆசனத்வாரத்தில் செருகி வைத்து காப்பாற்ற முடியாது. எல்லாமே ஓப்பன் புக் . கூகுலில் தட்டினால் கொட்டுகிறது

3.சமூகம் தொடர்பானவை:
சமுதாயம் மாறியிருக்கிறது.  பத்து கிலோபச்சரிசி என்றால் ஏன் சாமி பத்து கிலோ என்று கேட்கிறார்கள். மேலும் குண்டி கொழுத்தவன் தான்  ஐயரை தேடி போகிறான். அவன் மொட்டையும் போட்டுக்கொள்ளட்டும். கொட்டையும்   நசுக்கிக்கொள்ளட்டும். அது அவன் தலைவிதி என்று விட்டுவிடலாம்.

4.மதம் தொடர்பானவை:
மதம் என்ற போர்வையில் இவர்கள் என்னதான் ஃபிலிம் காட்டினாலும் உண்மையான தேடல் உள்ளவன் இவர்களின் ஆரவாரங்களில் மயங்குவதில்லை. அப்படியே மயங்கினாலும் இதெல்லாம் வெத்து என்று புரிந்துகொள்ள நாள் பிடிப்பதில்லை. ஆனால் சாமானியர்களின் நிலை என்ன?  மதம் என்பது  மானில தலை நகரம் மாதிரி .

அதில் கண்ட கச்மலங்கள் இருக்கும், பூங்காக்கள் இருக்கும்,  சினிமா ஸ்டுடியோக்கள் இருக்கும், ரெட் லைட் ஏரியா இருக்கும். கூவம் இருக்கும். ஆனால் இந்த நகரத்தை ஸ்ட்ராங் வில் லுடன் (Strong Will) அணுகுபவன்  தலை நகரின் அத்தனை மொள்ளமாரித்தனங்களையும் கடந்து, அனைத்து கவர்ச்சிகளையும் புறம் தள்ளி தலைமை செயலகத்தை அணுகியே தீருவான். அதிகார மையத்தை சந்தித்தே தீருவான். 

ஆனால் இந்த பிராமணோத்தமர்கள் இதயக்கனி எம்.ஜி.ஆர் மாதிரி " எகோர்க்கும் வயி காட்ட ங்காகிருக்கிறேன்" என்று பாடியபடி  கண்ட கக்கூஸ்களையும், செப்டிக் டேங்குகளையும்  காட்டி இவையே கங்கோத்ரிகள் என்று  ஏய்ப்பதை , சாதகன் தலைமைச்செயலகம் என்று ஒன்றுள்ளது என்று நினைத்து கூட பார்க்க முடியாத அளவில்  மயக்கத்தில் ஆழ்த்துவதை மட்டும் என்னால் பொருத்துக்கொள்ளமுடிவதில்லை.

அயோக்கியனின் கடைசி புகலிடம் அரசியல் என்பதை போல் வாழ்வில் தோற்றுப்போன அல்லது ஜெயித்துவிட்ட மனிதனின் இறுதிப்புகல் ஆன்மீகம் அதில் கூட ஏமாற்றினால் அவன் என்னதான் ஆவது.

சரி பிராமணீயத்தால் அவர்களுக்கே நட்டம் என்றேன் அல்லவா அது எப்படி என்பதை இப்போது பார்ப்போம்.

1.அரசன் ஆள்வோருடன் நெருங்கும் முனைப்பில் இவர்கள் தம்மிடமிருந்த நாலணா  ஞானத்தையும் டைல்யூட் பண்ணி கொடுக்க வேண்டீருந்தது.  இப்படியாக ஞானத்துக்கு துரோகம் செய்யவேண்டிவந்தது. ஆள்வோன் மிருக நிலையில் இருப்பவன். (எப்போது எந்த மிருகம் தாக்குமோ என்ற பரபரப்பில் இருக்கும் அரச  மிருகத்திடம் ஒரிஜனல் சரக்கை காட்டினால் ஓடி போ என்று தான் கூறுவான்)

2.அரசன் அ ஆள்வோனை நெருங்கும் போட்டியில் தம்மினத்தாருடன் தாமே மோதல்,அழித்தொழிப்பில் ஈடுபட்டது.

3.அரசன் ஆள்வோருடன் நெருங்கும் முனைப்பில் சாமானிய மக்களுக்கு தூரமாகிப்போனது.

4. ஆரம்பத்தில் அரசன்/ஆள்வோனுக்கு காட்டிய டைல்யூட்டட்  சரக்கு டுபுக்கு என்றும் அதற்கு மிஞ்சிய விசய ஞானம் இருக்கிறது என்றும் தெள்ளத்தெளிவாக தெரிந்த /சரக்கு வைத்திருந்த ஜெனரேஷன் ஒன்று இருந்திருக்கலாம். ஆனால் காலப்போக்கில் அரசன்/ஆள்வோருக்கு ச்சூ காட்டி ஏமாற்றி வந்த சரக்கே ஒரிஜினல் என்று மயங்கும் தலைமுறை ஒன்று ஏற்பட்டது. ஆளும் வர்கம் சேம்பிள் பேக்கில் திருப்தியடையாத நிலை வந்த போது தான் தம் கிடங்கில் இருந்த ஒரிஜினல் சரக்கை எல்லாம் காலம் அரித்து தின்று விட்டிருப்பது  அவாளுக்கு தெரிய வந்தது. அவர்கள் முன்னணியில்  நிறுத்திய "வித்தைக்கே" அவர்களால் பொதுமான நேரத்தை ஒதுக்க முடியாது போய் விட்டது.

5.முக்கியமாக செக்ஸ், குழந்தை பேறு  குறித்த விஞ்ஞானத்தை தொலைத்து விட்டார்கள். கல்வியறிவும், ஆராய்ச்சி துடிப்பும் அவர்களை  சாமான்யர்களை தாண்டி யோசிக்க  செய்திருக்க  தம் இன எதிர்காலத்துக்காக ரொம்பவே மெனக்கெட்டார்கள். உ.ம்  பார்ப்பன மாதர்களை அரசர்களுக்கு மணமுடிப்பது/வாடகைத்தாய்களாக்குவது ,  ராஜ மாதாக்களுக்கு  குழந்தை பேறின்றி போனால் அவர்களை தாயாக்குவது என்று இனக்கலப்பு செய்து  ராஜ வம்சம் தம் 'அலைவரிசைகளுக்கு"ஏற்ப விருத்தியடையும்படி செய்தனர்.



 மேலும்  செக்ஸில் ஈடுபடும்போது நாள்,கோள் நிலைகளை அவதானித்து தம் குலப்பெருமை(?) காக்கும் வாரிசுகளே தோன்றும்படி ப்ளான் செய்யும் திறமை அவர்களுக்கு  இருந்தது.  ஆனால் இவர்களின் ஜாலக்குகள் தலைமுறை டு தலைமுறை கடத்தப்படும்போது (இவர்களின் கணக்குகள் தவறி )  அபிஷ்டுகள் சிலர் தோன்ற  ட்ரான்ஸ்ஃபர் செய்ய வேண்டிய ஃபைல்கள் கரப்ட் ஆகிவிட்டன.

இவர்கள் திட்டமிட்டு ராஜவம்சத்துடன் ஏற்படுத்திய ரத்தக்கலப்பு (அஜால் குஜால் வேலைகள்)  ராஜவம்சத்தில் பிராமண அவ லட்சணங்கள் பொருந்திய இளவரசர்கள் தோன்றவும் , பிராமண குலத்தில் சூத்திர அவ லட்சணங்கள் பொருந்திய பிராமணோத்தமர்கள் (?) தோன்றவும் வழி வகுத்துவிட்டது.

பெர்னார்ட்ஷாவிடம் ஒரு அழகிய நடிகை வந்து "என்னை கட்டிப்புடி கட்டிப்புடிடா " என்று பாடினாளாம். "உன்னாட்டம் அறிவு, என்னாட்டம் அழகோட பிள்ளை பிறக்கும்"
"வா மச்சான் வா வண்ணார பேட்டை" என்றாளாம். பெர்னாட்ஷா "உன்னாட்டம் அறிவு என்னாட்டம் அழகோட பிறந்துட்டா என்ன பண்ணி தொலைக்கிறது வம்பே வேணாம் நீ பேசாம நல்ல வைபரேட்டரா வாங்கிக்கோன்னிட்டாராம்.

இந்த சாதாரணா தர்க அறிவு இல்லாம பிராமண இனத்தோட சுய நலம், இன்செக்யூரிட்டி ,க்ரூர புத்தியோடும் சூத்திர இனத்தோட மந்த புத்தி, அதீத தன்னம்பிக்கை ,தியாக புத்தியோடவும் கூடிய வாரிசுகளை பிறப்பித்துவிட்டனர்.

மொத்தத்தில் இவர்களின் நூறாண்டு திட்டம் ஃபணால் ஆகிவிட்டது. இதற்கு காரணங்கள் இல்லாது போகவில்லை.

1.கடவுள் /எக்ஸிஸ்டன்ஸ்/ இயற்கை எல்லா உயிர்களின் பாலும் சமமான அக்கறை அன்பு வைத்திருக்க இவர்கள் இனப்பாகுபாட்டை புகுத்தி தம் இனத்தின் வளர்ச்சிக்கும் , ஆதிக்கத்துக்குமே பாடுபட்டார்கள். இது இயற்கை போக்கிற்கே விரோதம். எனவே இவர்களின் திட்டங்கள் தோற்றுப்போயின. 

2.கல்வி என்பது அனைவருக்கும் பொதுவானது. இவர்கள் ஓலைச்சுவடி காலத்தில் அது தமக்கே தமக்கே என்று ஆசன துவாரங்களில் செருகி வைத்திருந்ததால் அது நாற்றமெடுத்து போனது.

3.கடவுளுக்கு இஸ்லாமில் "மாகிர்" என்று ஒரு பெயர் உண்டு. இதற்கு சதிகாரன் என்று பொருள். இவர்கள் தம் பிராமண லட்சணங்களை ராஜ குடும்பத்தில் விதைக்க முற்பட, இயற்கை பிராமண இனத்தில் சூத்திர லட்சணங்களை விதைத்துவிட்டது. இவர்கள் அழிவுக்கு இவர்களே பாடுபட்டாற்போலாகிவிட்டது.

4.கல்வி என்பது  ஆயுதம். அதை நிராயுதபாணிகள் மீது உபயோகிக்க கூடாது. என் வலைப்பூவில் நான் எழுதும் நிஜ நெருப்பு சுட்டு பலர் அலறுகின்றனர். நான் அவர்களை பார்த்து பரிதாபப்படுகின்றேனே தவிர அவர்களை என்னவோ செய்துவிட வேண்டும் என்று துடிக்கவில்லை. இதற்கு காரணம் என்னிடம் வித்தையிருக்கிறது. அந்த வித்தையை கொண்டு நான் அவர்களை எதுவுமே செய்யாமல் என்ன வேண்டுமானாலும் செய்யமுடியும். ஆனால் "ஊஹூம் ! ஆத்தா ............ நீயே பார்த்துக்க " என்று விட்டு விட்டேன். இதுதான் உண்மையான பிராமண லட்சணம். இதை பிராமண குலம் காற்றில் விட்டதால் தான் அவர்கள் வித்தையே அவித்தையாகி சாம்பார் பக்கெட்டுடன்/சாம்பார் சாத பாக்கெட்டுடன் அலைய விட்டிருக்கிறது.

5.காலச்சக்கரம் நில்லாது சுழல்கிறது. காற்று நம் பக்கம் அடிக்கும்போது எத்தனை
அநியாயம் செய்தாலும் செல்லுபடியாகிவிடுகிறது. எதிர்காற்று வீசும்போது ? முன் செய்த தீவினகளுக்கெல்லாம் பலன் அறுவடையாகிறது. ஒரு சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல் ஒரு சில சம்பவங்கள் காற்றின் திசையை சுட்டிக்காட்டி விடுகின்றன. தமிழ் திரையுலகின் இசைத்துறையை பார்ப்போம். முதலில் எம்.எஸ் இருந்தார். பின் இளையராஜா வந்தார். இவர் பார்ப்பனரல்லாதவர் என்றாலும் பார்ப்பனர்கள் இவரை பார்ப்பனராக்கி மகிழ்ந்தனர்.

இப்போ ஏ.ஆர் ரகுமான் . இவரை எந்த கோவிலுக்கு அ எந்த ஆசிரமத்துக்கு அ எந்த மடத்துக்கு பிக் அப் செய்யமுடியும் ? இனியாவது பார்ப்பன கூட்டம் காற்று நமக்கு சாதகமில்லே. மாதா செய்தது மக்களுக்கு என்பது போல் ,ஜீன்கள் வழியே அறிவு வந்தது போல் பூர்விகர்களின் பூர்வ கர்மங்களும் சூழ்ந்திருக்கின்றன என்பதை உணர்ந்து அடக்கி வாசித்தால் ஓகே. 

இவர்கள் கற்பூர மூட்டையை சுமந்த  கழுதைகளாய்  தூக்கி  சுமந்து பின் குப்பையில் எறிந்த வேதங்கள், புராணங்கள் ஜோதிடம் யாவும் சூத்திரர்கள் வசமாகிவிட்டன. வயிற்றுப்பாட்டுக்காக கற்றுக்கொண்ட புதுமொழிகள், மெக்காலே பிரபு வடிவமைத்த கல்வி யாவும் உதவாக்கறையாகிவிட்டன. சாஃப்ட்வேர் ஹார்ட் வேர் என்று மாஃப் காட்டிவந்த துறையும் கைவிட்டு விட்டது.(இதிலும் சூத்திரர்கள் வெளுத்து கட்டுகிறார்கள்)  எனவே இனியேனும் ரியலைஸ் ஆகி பாவங்களுக்கு பரிகாரம் தேடவேண்டும்.

வண்டி ஒரு நாள் ஓடத்தில் ,ஓடம் ஒரு நாள் வண்டியில் என்பது போல் காலச்சக்கரம் ஒரு முழுச்சுற்று முடித்துள்ளது. இனியாவது தாம் வித்தைக்கும், நாட்டுக்கும் இழைத்த துரோகங்களுக்கு பரிகாரம் தேடவேண்டும்.  இப்போது இவர்களிடம் இருப்பது தலை நகரின் மேப் மட்டுமே. ஆனால் தியாக உள்ளத்துடன் ஆன்மீகத்தில் குதித்து நெருப்பாற்றில் நீந்திவரும் சூத்திரர்கள் தலைமைசெயலகத்து வெயிட்டிங் ஹாலில் குந்தியிருக்கிறார்கள்.

ஈஸ்வரோ மனுஷ்ய ரூபேணா என்பது போல் இறைவன் தான்  பிராமணகுலத்துக்கு விரோதியல்லன் என்பதை நிரூபிக்க என் மூலம் இந்த பதிவை போட்டுள்ளான். நிஜம் நெருப்பு சுடும். நிஜம் எட்டிக்காய் கசக்கும்.

வம்பன் இத்யாதியினரை பிராமண இனத்தின் ஒட்டு மொத்த பிரதிநிதிகளாக  நான் பார்க்கவில்லை. தவறான வழியில் எவ்ளோ தூரம் போயிட்டோங்கறது முக்கியமில்லே. மனம் திரும்பறமா இல்லையா? பாதையை மாத்திக்கறமா இல்லியாங்கறதுதான் முக்கியம்.

சர்வே ஜனா சுக்கினோபவந்துன்னு வாய் ...லு விட்டா போதாது. செயல்ல காட்டனும். அப்படி காட்டறவன் தான் உண்மையான பிராமணன். அவனுக்கு இறைவனும் அடிமை.  " பரதர்மம் எத்தனை உச்சமானதாலும்  சுய தர்மமே பின்பற்றத்தக்கது" இது கீதைல வர்ர ஒரு வரி. இதற்கு என்ன அர்த்தம்? மலத்தை சுமப்பவன் மலத்தை சுமந்து கொண்டே இருக்கவேண்டும் என்பதா?

பிராமணோத்தமர்களே !
ஓஷோ சொன்னமாதிரி ஒரு காலத்துல அவ்வுலக சாவிகளை திறக்கக்கூடிய சாவிகளாக இருந்த வேதங்கள் இன்று பூட்டுகளாக மாறிவிட்டன. வாங்க திறக்க முயற்சி பண்ணுவோம். இல்லாட்டி என்னாட்டம் சூத்திரப்பசங்க கன்னமிட்டாவது மனித குலத்தை வாழவைப்போம்.

வாழ்க்கைல மாறாதது மாற்றம் ஒன்னுதான் . மாற்றத்தை எதிர்ப்பவனுக்கு அது மரண சமானம். ஏற்பவனுக்கு ஜுஜுபி. மாற்றத்தை ஏத்துக்கோங்க. இல்லேன்னா அன்னிக்கு எங்களை ஒதுக்கிவச்சிங்க. இன்னைக்கு நாங்க உங்களை ஒதுக்கிவைக்கவேண்டிவந்துரும்

Wednesday, January 20, 2010

பிராமணீயத்தால் அவாளுக்கே நட்டம்‍

பிராமணீய போக்கு பிராமணர்களுக்கும் ஆபத்துதான். தமிழ்வாணன் மாதிரி சி.எம்.அவர்களும் ( ஹி ஹி சித்தூர் முருகேசனுங்கோ) மாஸ்டர் ஆஃப் ஆல் சப்ஜெக்ட்ஸுனு நீங்க  நினைச்சிருந்தா டாங்க்சுங்கோ. ஆனால் அது மிஷ்டேக் பாசு.  என்னவோ வறுமையும், சர்வைவல் பிரச்சினைகளும் கண்ட சாக்கடை பக்கம் விரட்டியிருந்தாலும் நம்ம நிலை கிணத்து தவளை ரகம் தான். இருந்தாலும் விசயங்களைகொஞ்சமா தெரிஞ்சுக்கறதுல ஒரு லாபம் என்னடான்னா, குழப்பம் கம்மி. தகிரியமா ஸ்டேட்மென்ட் விடலாம்.

பிராமணீய போக்கு:
இது என்ன ரத்தப்போக்கு மாதிரினு முகத்தை சுளிக்காதிங்க. நமக்கு தெரிஞ்ச ஆதிக்க  போக்குள்ள  சாதி பிராமண சாதி ஒன்னுதான். ஆனால் ஒவ்வொரு நாட்டு சரித்திரத்துலயும் இது போன்ற ஒரு சாதிய பார்க்க முடியும்.

நிலத்தில் கால் பாவாத சமாச்சாரங்கள்:
நெருப்பு சுடும். பனி குளிரும். இதெல்லாம் ஸ்தூலமான விசயம்.உடனடியா வாழ்க்கைல அப்ளை பண்ணா பலன் தர விசயம்,கொஞ்சம் முயற்சி பண்ணா எல்லாருமே தெரிஞ்சுக்க முடிஞ்ச விசயம்.  படைப்பு எப்படி ஆரம்பமாச்சு, மனுஷன் எப்படி வந்தான்? செத்தா எங்கே போறான்? அங்கே என்ன பண்ணுவான்? இதெல்லாம் நிலத்தில் கால் பாவாத சமாச்சாரங்கள். இதுக்கெல்லாம் பதில் தேடறது எவ்ளோ கஷ்டங்கறத ஒரு பக்கம் வைங்க. இந்த கேள்விகளுக்கு   பதிலை கண்டு பிடிக்கிறது அதாங்க இட்டு நிரப்பறது , இன்னும் பச்சையா சொன்னா பீலா விடறது  ஒரு சிலரால மட்டுமே முடிஞ்ச விசயம். வாழ்க்கை போராட்டத்துல ,உயிரை காப்பாத்திக்கிறதும் உணவு தேடறதுமே பெரிய வேலையா வாழற சாமான்யனுக்கு  இது சர்வ நிச்சயமா தலை கீழே நின்னு உடுப்பி ரசத்துல முகம் கழுவினாலும் முடியாத வேலை. இது எப்படி ஒரு இனத்துக்கே முடியற வேலையா ஆச்சு?


வாங்க கற்காலத்துக்கு போய் பார்க்கலாம்.  , ஒரு கூட்டம். வேட்டையாடுதலே தொழிலா குகையே வீடா வாழுதுனு வைங்க.  மழை, புயல்,பூகம்பம்,புலி வருகை ,காட்டு தீ வரவு இதையெல்லாம் ஒரு ஆசாமி மட்டுமா குன்சா கெஸ் பண்ண முடியுதுனு வைங்க. அப்போ என்னாகும். அவனுக்கு அந்த கூட்டத்துல பெரிய மரியாதை வந்துரும். கூட்டத்தலைவனா இருக்கக்கூடிய பலசாலியான ஆசாமிக்கு இவன் க்ளோஸ் ஆயிர்ரான். மேற்படி சமாச்சாரங்களை கெஸ் பண்ணி சொல்றதுதான் இவன் வேலை. இவன் வேட்டைக்கு வரத்தேவையில்லை. தலைவனோட பெண்டுகளுக்கு துணையா குகைலயே இருக்கலாம்னு ஒரு ரிலாக்ஸேஷன் தரப்படுமா இல்லியா ?

இந்த ராஜகுரு தனமான ஆசாமிகளோட வாரிசுகள் பல்கி பெருகி தனி இனமா உருவாகறாங்கனு வைங்க. இவிகளுக்கு  வேலை வெட்டியில்லை. தலைவன் எப்போ எந்த பெண்டாட்டிக்கிட்டே போய் படுக்கனும்னு கூட இவனே டிசைட் பண்ற நிலைமை இருக்குனு வைங்க. இந்த ஃபெசிலிட்டியை காப்பாத்திக்கனுங்கற எண்ணம் வருமா வராதா?

வேலை வெட்டி, சோற்று பிரச்சினை, உயிராபத்து இல்லாத சமயத்துலதான் எதையும் உருவாக்கமுடியும். அது மொழியானாலும் சரி, சாங்கியமானாலும் சரி சதியானாலும் சரி. எசென்ஷியாலிட்டி ஈஸ் தி மதர் ஆஃப் இன்வென்ஷன்னு ஒரு சேயிங்க் இருக்கு அது வேறு கதை. ஸ்தூலமான கண்டுபிடிப்புகளுக்குத்தான் தேவை காரணமாகுது. தாயாகுது. மேற்சியோன்ன நிலத்தில் கால் பாவாத சமாச்சாரங்களுக்கு இந்த விதி பொருந்தாது. வேலை வெட்டி, சோற்று பிரச்சினை, உயிராபத்து இல்லாத சமயத்துலதான் கவைக்குதவாத கண்டுபிடிப்புகளை செய்யமுடியும்.

இந்த உலகமும் நீங்களும் நானும் இல்லாத காலமே இல்லே. ஏதோ வடிவத்துல, ஏதோ ஒரு பரிமானத்துல , ஏதோ ஒரு அலை வரிசைல  உலகமுமிருக்கு. நாமும் இருக்கோம். இந்த காலச்சக்கரத்தோட ஒவ்வொரு ஆரமும் ஆரங்களுக்கிடையிலான இடைவெளியும், பரிதியும் , நம்ம மூளைகளோட நியூரான்களில் மிஸ்டிக்கா ரிக்கார்ட்
ஆகியிருக்கு.

நீங்க எந்த புள்ளீயை (புள்ளிராஜா உட்பட)  நோக்கி சிந்திக்க ஆரம்பித்தாலும் அது குறித்த தகவல்கள் கூகுல் சர்ச் இஞ்சின்ல கொட்டற மாதிரி கொட்டும். என்னடான்னா கொஞ்சம் ஜாலாக்கா பொறுக்கிக்கனும்.சர்ச் ரிலட்டுல  குப்பையும் கலந்திருக்கும்.அதை தள்ள தெரிஞ்சிருக்கனும் .

உலகம் ஒரு பெரிய ஆலமரம்னா. மனிதன் ஒரு போன்சாய்க் ஆலமரம் அவ்ளோதான் வித்யாசம். இந்நிலையில் கூட்டத்தலைவனுக்கு ஆலோசகர்கள் என்ற ஹோதாவில் இருந்த கூட்டம் லீஷர் அவர்ஸில் இயற்கையை அவதானம் செய்ததோ ,  நிலத்தில் கால்பாவாத சமாச்சாரங்களை தப்பும் தவறுமாகவேனும் டீ கோட் செய்ததோ, மொழியை கண்டுபிடித்ததோ, தம் இன்டெலக்சுலவல் ப்ராப்பர்ட்டியை தம் இனத்துக்கே பேட்டன்ட் செய்து வைத்துக்கொண்டதோ, தம் இன நலனுக்கு ஆபத்து விளையும் போது கூட்டத்தலைவனுக்கே ஆப்பு வைப்பதோ அவன் பெண்டாட்டிய இவனுக பெண்டாளுவதோ, தேவை ஏற்படும்போது தம் பெண்டுகளை தலைவனுக்கு படுக்க வைப்பதோ பெரிய விசயமே அல்ல.

இந்த ராஜகுரு தனமான இனம் ஆரம்பத்தில் ( டூ ஆர் டை பொசிஷன்,சர்வைவல் ப்ராப்ளம்ஸ், ஒரு வித நன்றியுணர்வு இத்யாதி  காரணங்களால்)  சுய நலம் மறந்து, கூட்ட நலன் கருதியே வாழ்ந்திருக்கலாம். அப்போது Individual mind minus ego என்ற ஃபார்முலா ஒர்க் அவுட் ஆகி அந்த Individual minds கூட யூனிவர்சல் மைண்ட்ஸ் ஆக பரிணமித்து படைப்பின் ரகசியங்களை ப்லாஸ்ட் செய்திருக்கலாம்.

ஆனால் ஒரு சில கசப்பான அனுபவங்களாலோ, அல்லது ச்சும்மா உட்கார்ந்து தின்ற காரணத்தால் ஏற்பட்ட சரீர பரமான பலகீனம் தந்த இன்செக்யூரிட்டி ஃபீலிங்க் காரணமாகவோ சுஜாதா தமது உன்னத படைப்புகளில் கூட  போண்டாவில் எலி விசம் கணக்காய் சாதி துவேசத்தை கலந்தாற்போல் ( சுஜாதா கதைல ஹீரோல்லாம் பார்ப்பானா இருப்பான் வில்லன் எல்லாம் பார்ப்பனனல்லாதவனா இருப்பான். ) தம் ஞானத்தினூடே சுய பாதுகாப்பு கருதி சில எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்க்ஸும் செய்திருக்கலாம்.

எப்படியோ மனு ஸ்மிருதி, வர்ணாசிரம தர்மம் எல்லாம் வந்தாச்சு.  வந்தான்யா துருக்கன். வந்தான்யா ப்ரிட்டீஷ்காரன். அவனுக்கு இந்த பஞ்சகச்சங்க  காட்டின பூச்சியெல்லாம் கணக்கில்லாம இருந்தது. பேசினா அடி உதை ,கசையடினு நிலைமை மாறிப்போச்சு. அப்போ சர்வைவல் கருதி  அன்னிய மொழிய கற்றுத்தேர்ந்தாங்க. துபாஷிகளா மாறினாங்க.காட்டிக்கொடுக்க ஆரம்பிச்சாங்க. தடுக்கி தடுக்கி கல்வி அனைவருக்குமானதா மாற ஆரம்பிச்சுருச்சு. சனம் கேள்வி கேட்க ஆரம்பிச்சுட்டாங்க.

எப்போ ஒரு இனம் கல்வியோட அத்யாவசியத்தை ரெகக்னைஸ் பண்ணுதோ ஆட்டோமேட்டிக்கா  அரசியல்,சமுதாய மாற்றங்களை உன்னிப்பா கவனிச்சு கெஸ் பண்ணி, இனியும் 100 சதம்  வேதம், புரோகிதம்னு பம்மாத்து பண்ணா பருப்பு வேகாதுன்னு சம கால வாழ்க்கை போராட்டத்தோட தேவைக்கு  ஏத்தமாதிரி தன் வ்யூகங்களை மாற்றிக்க ஆரம்பிக்குது. பை தி பை விஞ்ஞான முன்னேற்றமும்  
அவர்களுடைய மோனோப்பலி தனமான துறைகளுக்கு ஆப்பு வைக்க ஆரம்பித்தது. உ.ம் மழை,புயல்,வெள்ளம், பூகம்பம் குறித்த கணிப்புகள், மனோவியாதிகள் உடல் நல பிரச்சினைகள் பிராமணர்கள் சுதந்திர போராட்டத்தில் பங்கு கொண்டது, காங்கிரஸ் கட்சியில் ,பின் பா.ஜா.கவில், தற்போது பஹுஜன் சமாஜ் பார்ட்டியில் இணைந்தது எல்லாமே காலத்தின் கட்டாயங்கள்  இப்படி அவசியத்தை பொருத்து மாற்று தளங்களில் செயல்பட ஆரம்பித்தார்கள். அவற்றில் ஒன்றுதான்  செக்ரட்ரியேட் கலெக்டரேட் முற்றுக்கையும். தங்கள் இன பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்துக்காக அவர்கள் முற்றுக்கையிட்ட மற்றொரு தளம் பத்திரிக்கை துறையும், கலை ,இலக்கியங்களும். இவற்றின் விளைவுகளையும், இன்றும் தொடரும் பிராமணீய போக்கு அவர்கள் அழிவுக்கே எப்படி வழி கோல இருக்கின்றன என்பதையும் அடுத்த பதிவில் பார்ப்போம்.