Monday, November 30, 2009

உடலுறவு குறித்த மூட நம்பிக்கைகள்

காலம் காலமாய் நிலவும் சாதீயத்தால் மக்கள் தொகையின் மெஜாரிட்டி பிரிவினர் கல்விக்கு தூரமாக்கப்பட்டதால் இந்தியா  அனேக மூட நம்பிக்கைகளின் ஜன்மபூமி யாகிவிட்டது. பிற துறைகளை போலவே பாலியலும் இந்த மூட நம்பிக்கைகளின் தாக்குதலுக்கு தப்பவில்லை.இப்போதைக்கும் வருணாசிரம தருமத்தை டிவிஷன் ஆஃப் லேபர் இத்யாதி என்று தாங்கும் பிராமணொத்த‌மர்களும், சூத்திர மூர்க்கர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்ன செய்ய . உனக்காக நான் சிந்திக்கிறேன், உனக்காக நான் கல்வி பெறுகிறேன் என்பது எப்படிப்பட்ட கயவாளித்தனமோ நீங்களே சிந்தித்து பாருங்கள். உட்கார்ந்து தின்றதால் வேலயற்ற மூளைகள் சைத்தானின் தொழிற்சாலைகள் ஆகியதால் கல்வி என்பது டாப் சீக்ரட் ஆனது. ப்ளாக் மெயிலுக்கு வழி வகுத்தது. உடலுறவு விஷயத்திலும் தமக்கொரு விதி, பிறர்க்கொரு விதியென்று பிராமணர்கள் விதிக‌ளைவகுத்தனர்.

பிராமண‌ இளைஞன் வேதபாட சாலையில் கல்வியை முடித்து திரும்பும் வழியிலேயே ஆங்காங்கே தங்கி அதிதி பூசை என்ற பெயரில் ஆண்ட்டிக்ளுடன் சல்லாபிக்கலாம். ஆனால் சூத்திரப்பயல்கள் மட்டும் ஈர கோவணம் கட்டி வைத்து அடக்கப்பட்ட காமம் வன்முறையாக , அதை மறக்க குடி கூத்தில் மாட்டி தவிக்கலாம்.   பிராமணோத்தமர்கள் புத்ர காமேஷ்டி யாகம் என்ற பெயரில் ராணிகளையே மேயலாம். சூத்திரன் மட்டும் காமத்தை அடக்கி சகல காம்ப்ளெக்ஸுகளுக்கும் உள்ளாகி குற்ற மனப்பான்மையால் மனம் சிதறி, இவர்களின் அடிமையாக சாக வேண்டும். இப்படி நிறைய விசயம் இருந்தாலும் பதிவோட  தலைப்புக்கும் அசலான சமாச்சாரத்துக்கும்  வந்துர்ரன்.

1.உறுப்பின் நீளம்
இந்த ஐட்டம் பற்றி பல பதிவுகளில் குறிப்பிட்டுள்ளேன். புதிய வரவுகளுக்கு மட்டும் ஒரு வரி: பெண்ணுறுப்பின் முதல் 3 அங்குலங்களில் தான் உணர்ச்சி நரம்புகள் உண்டு. எனவே மூன்றங்குல ஆணுறுப்பே ஆணும், பெண்ணும் உச்சம் பெற போதுமானது. மேலும் உச்சம் பெற புழையை விட க்ளிட்டோரிசின் பங்கே அதிகம். சாமுத்ரிகா லட்சணத்தில் பெரிய அளவிலான உறுப்பு தரித்திரம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது குறித்து பேசினால் கலீஜாகிவிடும் எனவே அம்பேல்


2.மாதவிலக்கின் போதான உறவு
இது குறித்தும் ஏற்கெனவே சொன்ன மாதிரி ஞா. உடலுறவு என்பது கணவன், மனைவியே ஆனாலும் இருவரும் மனம் ஒப்பி ஈடுபடும் ஒரு செயலாகும். எனவே இதில் பெண்ணின் விருப்பம் முக்கியமே தவிர / ஆணின் காமம் முக்கியமில்லை.( டைப்ரைட்டிங் மெஷின் ரெட் ரிப்பன்ல ஓடும்போது அர்ஜெண்டான  டைப்பிங் வொர்க் இருந்தா கையிலேயே எழுதிர்ரது பெஸ்ட். இல்லே அவிங்களும் ஓகேன்னா ஆணுறை அணிந்து ஈடுபடுவது நல்லது. இதில் சாஸ்திரத்துக்கோ புராணத்துக்கோ இடமில்லை. மனமும், மன ஒப்புதலும் தான்  முக்கியம். மற்ற படி இன்ன பிற (ஜன்னி இத்யாதி) அச்சங்களுக்கு இடம் கொடாதீர்

3.வயதில் மூத்த பெண்களுடனான உறவு
இது குறித்து இதுவரை நம் பதிவுகளில் ஏதும் கூறியதில்லை. சைக்காலஜிப்படி ஒவ்வொரு ஆணும் தன் காதலி/மனைவியில்  தன் தாயை காணத்தான் விரும்புகிறான். உடலுறவு என்பதே கருப்பைக்குள் மீண்டும் நுழைவதற்கான முயற்சி என்று கூட சைக்காலஜி சொல்கிறது. எனவே ஆண் வயதில் மூத்த பெண்ணை விரும்புவது இயல்பானதே. இது எக்ஸ்ட்ரா மேரிட்டல் உறவாக இருக்கும் பட்சத்தில் வரக்கூடிய பிரச்சினைகள் தவிர இளமை இழப்பது இத்யாதி பிரச்சினையெல்லாம் அதீத கற்பனை.

இந்த இழவெடுத்த மூட நம்பிக்கை எத்தனையோ இளந்தளிர்களின் வாழ்வை சீரழித்துள்ளது. பணம் படைத்த கிழவாடிகள் இளம் தளிர்களை சூறையாடினால் தான் தம் இளமை பெருகும் என்று இந்த அக்கிரமத்தில் ஈடுபடுகின்றனர். இளமை வராததோடு, வாரெண்டும் வரும் என்பதை நினைவில் வைப்பது நலம்


4.சக்தியை உறிஞ்சும் பெண்ணுறுப்பு
5.வெற்றி எண்ணிக்கைகளை பொருத்ததே
6.பகல் நேர உறவு
7.வாய் வழி புணர்ச்சி வேசிகளுடன் மட்டுமே
8.உடலுறவு முடிந்தவுடன் குளிக்கலன்னா தரித்திரம்
9.படுக்கையறையில் சாமி படம் கூடாது
10.இருட்டிலதான் செய்யவேண்டும்
11.திருமணத்துக்கு முன் சுய இன்பம்
12.திருமணத்துக்கு முன் உறவுகள்
13.பிரம்மச்சரியத்தால் தேஜஸ் (?) வளரும், உடலுறவால் சக்தி இழப்பு ஏற்படும்

4 முதல் 13 வரை உள்ள மூட நம்பிக்கைகளை குறித்து அடுத்த பதிவில் பார்ப்போம்.

Sunday, November 29, 2009

உதிரிப்பூக்கள்: 1

உதிரிப்பூக்கள் : ஒரு விளக்கம்
உதிரிப்பூக்கள் என்ற ஒரு வார்த்தையை ஸ்கான் பண்ணி பார்த்தா எத்தனை எத்தனை அர்த்தம். எதிராளி எதையா பெரிதாக எதிர்பார்க்கும்போது நாம கிள்ளி தெறிச்சா "ப்பூ..இவ்ளதானா " என்பார் அவர். கீழ்காணும் வாக்கியங்களை ஒரு ஓட்டு ஓட்டிப்பாருங்கள். பூ என்பது மனித வாழ்வை என்னமாய் ஆக்கிரமித்திருக்கிறதோ
" அந்த பொண்ணு பாவம் பூ மாதிரி இருப்பா "
" பம்பரம் பூவாய் சுற்றியது"
(அதெப்படி பம்பரம் பூவாயிருதுன்னா .. தன் மையத்துல கான்சன்ட்ரேட் பண்ணி சுத்தறதால. நாமகூட நம்ம மையத்தை மறக்காம இருந்தா வாழ்க்கை பூவா மணக்கும். )
"பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும். "
"அவன் மனசு பூ மாதிரிப்பா"
" பூவுக்கு பூவு தாவுற வண்டு மாதிரி"

இப்படி ஆயிரம் சொல்லலாம். (மறுமொழில நீங்க கூட சொல்லலாம்)

"ஓராயிரம் பார்வையிலும் "
என்று துவங்கும் தமிழ் திரைப்பாடலின் இசைக்கு தெலுங்குல நான் எழுதின பாட்டிது . (அர்த்தம் கூட தந்திருக்கேன் . டோன்ட் ஒர்ரி)


தெலுங்கு பாட்டு:
"சத புவ்வுலு பூச்செனுலே
கத தபஸ்ஸுனு மரிச்செனுலே
இஹ சுகமுன முனிகெனுலே
பரமார்த்தமு மரிச்செனுலே

ஈ நந்தனவனியந்தே அவி எருவுக மாரெனுலே
குசுமாலனு கசருகுனி ஹரி குச குசலாடெனுலே
பாத்ரனு மருவகனே தெர படுனனி பலிக்கெனுலே"

அர்த்தம்:
(பல) நூறு பூக்கள் மலர்ந்தன‌
கடந்தகால தவத்தை மறந்தன‌
இக சுகங்களில் மூழ்கின‌
பரமார்த்திகத்தை (ஆன்மீக வாழ்வை) மறந்தன‌

இதே தோட்டத்தில் அவை எருவாக மாறின
அரும்புகளை மென்மையாக அதட்டி ஹரி(இறைவன்) சொன்னான் /
ஏற்ற பாத்திரத்தை மறந்தால் திரை விழுந்துவிடும் என்று கிசுகிசுத்தான்

நம்மில் பலரும் அந்த மலர் போன்றவர்களே
.உயிர்வாழ்தலிடம் பலவற்றையும் வேண்டி தவிக்கிறோம் அது அதை தரும்போது அதை கண்டபடி மிஸ்யூஸ் செய்கிறோம். இது ரஜினிக்கே அல்ல நம்மில் ஒவ்வொருவருக்கும் பொருந்தும். தினசரி நம் உடலின் பல லட்சம் செல்கள் செத்துப்போகின்றன. நாள் தோறும் தேய்ந்துதான் வருகிறோம். பேலன்ஸ் ஷீட்டில் சொத்துக்களுக்கு ஆண்டுக்கொருமுறைதான் டெப்ரிசியேஷன். நமக்கு ? தினசரி.

எனவேதான் .. நானும் இந்த வலைத்தோட்டத்தில் எருவாக மாறிவிடக்கூடாதென்றுதான் புயலாக சீறிய நான் பூவாக மாறிவிட்டேன். இது வெறுமனே பூவாசம் அல்ல. தமிழ் வலைப்பூ வாசம். தமிழ் வாசம். இதன் பின்னிருப்பது உலகத்தின் பால் , இயற்கையின் பால் எனக்குள்ள நேசம், விசுவாசம் .

என்னடா இது படிவு போற போக்கே சரியில்லனு பயந்துராதிங்க. இப்போ இதை படிங்க ..


இந்த தொடர்ல வெளிவர போறது கதைதானில்லே,க‌விதைதானில்லே.
இன்ன ஜாதினு இல்லாம சகல ஜாதிகளும் இங்கு சங்கமம். ரொம்பவே யோசனை பண்ணிதான் இந்த முடிவை எடுத்திருக்கேன்.

ஆமாங்க "புதிய பார்வை"லக்ரெடிட் கார்டு, செல்ஃபோன் என்று அரத பழசான சமாச்சாரங்களை வைத்து கவர் ஸ்டோரி எழுதுற மாதிரி ஆயிருச்சு நம்ம நிலைமை. தலை போற சமாச்சாரம் எத்தனையோ இருக்கு. எல்லாத்தயும் எழுதிகிழிக்கனும்னா நம்மால முடியாத். அதனால அட்லீஸ்ட் தொட்டாவது காட்டலாம்னுதான் இந்த தலைப்பை தேர்ந்தெடுத்தேன்.

தாளி மனுசன் சாகிறான். எப்படியெல்லாமோ சாகிறான். இலங்கைல மட்டுமில்ல தமிழகத்துல மட்டுமில்லே இங்கயும்தான். இன்னைக்கு தெலிங்கானா வேணம்னு கே.சி.ஆர் சாகும்வரை உ.விரதம் அறிவிச்சார். போலீஸ் குண்டு கட்டா தூக்கிருச்சு. அதுக்கு மாணவர்கள் போராடறாங்க. ஒரு பையனை போட்டு 6 போலீஸ் பன்னிங்க பின்னு பின்னுனு பின்னுது.

இத்தனைக்கும் தெலிங்கானா வேணம்னு ஏன் கேட்கிறான். முன்னேற்றம் பரவலாக்கப்படலை. தங்கள் பகுதி பின் தங்கிட்டதா ஒரு ஃபீலிங். ஒய்.எஸ்.ஆர் போத்தி பாடுனு ஒரு ப்ராஜக்ட் ஆரம்பிச்சாரு. அத மட்டும் முடிக்க விட்டிருந்தா இன்னைக்கு இந்த உ.விரதமில்லே. பசங்க உதைவாங்கி சாக வேண்டியதில்லை.

ஒய்.எஸ் பத்தி நான் ஏதாவது சொன்னா உடனே வரிஞ்சுகட்டிக்கிட்டு விமர்சிக்க ஆளிருக்கு இங்கே. நானும் என்னால முடிஞ்ச வரை சொல்லியாச்சு. அவர் செய்த ஒரே தப்பு கவர்ன்மென்ட் மெஷினரிய ஓவராயிலிங் பண்ணலை. பாபு காலத்துல ஒரு மயிரு ப்ராஜக்டும் கிடையாது. ஆனால் ஐ.ஏ.எஸ் ஆஃபீசருங்களை வெள்ளையடிக்க வச்சாரு பாபு

ஒய்.எஸ்.ஆர் ஏறி வெண்ணையெடுத்திருந்தா கூட கேட்டிருக்கமாட்டாங்க. ஏனோ அவரு அரசு இயந்திரம்ங்கற வெள்ளையானைய பட்டினி போடவும் முன் வரலை , போட்ட தீனிக்கேத்த மாதிரி வேலையும் வாங்கலை. இதெல்லாம் சேர்த்துதான் போத்தி பாடு மாதிரி பிராஜக்டு முக்குது.

தமிழரங்கம் கழிவறை சுவரல்ல‌

வலைப்பூ என்பது கழிவறை சுவரல்ல
இந்த பதிவை வேதனையுடன் துவக்குகிறேன். இதுவரை எத்தனையோ மோசமான பதிவுகளை கண்டிருந்தும் கண்டும் காணாமல் போகிறவன் நான். ஆனால் தமிழரங்கம் வலைப்பூவில் தனபால் என்பவர் ஒரு பதிவை போட்டுள்ளார். இது ஜன நாயக நாடு யார் வேண்டுமானாலும் கருத்துக்களை தெரிவிக்கலாம்.ஆனால் தவறான செய்திகளை தருவதும் , இட்டுக்கட்டுவதும் நல்லதல்ல. எவர் மீதாவது காழ்ப்புணர்வு இருந்தாலும் முதலில் ஃபேக்ட் என்ன என்பதை சேகரித்து அதன் பிறகே நம் கருத்துக்களை அதில் இணைத்து எழுத வேண்டும். இதை ஒப்பினியேட்டட் ஜர்னலிசம் என்பார்களாம். ஆனால் தமிழரங்கத்தில் எழுதியுள்ள தனபால் அப்பக்கத்தை வலைப்பக்கமாக கருதாது கழிவறைச்சுவராக எண்ணிவிட்டாரா என்ற ஐயம் பிறக்கிறது. நூறு கலைஞர்கள் ( நல்ல பக்கம்) , நூறு எம்.ஜி.ஆர் ( நல்ல பக்கம்)  சேர்ந்தாலும் ஒய்.எஸ்.ஆருக்கு ஈடாகாது.  அவர் ஏறக்குறைய காந்தி,காமராஜரை கூட எட்டிப்பிடித்தவர் என்பேன் நான். இதில் மாற்றுக்கருத்திருக்கலாம். மறுக்கலாம். அதற்காக தவறான செய்திகளை பரப்புவது என்ன நியாயம். அதிலும் மறுப்பு தெரிவிக்கவும் வாய்ப்பில்லாதவர்களை பற்றி இப்படி எழுதக்கூடாது என்பதே என் கருத்து. இனி அவரது கருத்துக்களுக்கான எனது மறுமொழியை பாருங்கள் (இது பாதிதான்  மீதி இன்னும் கடுப்பேற்றுவதாயிருப்பதால் என் நாறவாய் /அடச்சீய் கை எதையாவது அடித்துவிடப்போகிறதென்று மீதியை நாளை எழுதுகிறேன்
http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6439:2009-11-12-23-25-08&catid=278:2009

தனபால் அவர்களே ,
தாங்கள் யார், தங்கள் பின்னணீ என்ன எதுவும் தெரியவில்லை. தங்கள் கட்டுரை ஒருதலைப்பட்சமானது. லட்சக்கணக்கான மக்களின் அபிமானத்தை பெற்ற ஒய்.எஸ். ஜகன் பற்றி தாங்கள் எழுதியுள்ள ஒவ்வொரு வார்த்தையையும் கண்டித்து தனிப்பதிவே போட்டுள்ளேன். உம் விளக்கத்தை தாரும் .. நேர்மை துணிவிருந்தால்.தங்கள் கருத்துக்களின்   தெலுங்கு மொழி பெயர்ப்பை என் தெலுங்கு ப்ளாகில் வைக்க நான் ரெடி. நீங்க ரெடியா ? எதுக்குங்க இப்படி ..ஷிட்
//முதல்வர் ராஜசேகர ரெட்டி விமான விபத்தில் உயிரிழந்ததையடுத்து, யாரை முதல்வராக்குவது என்ற நாய்ச்சண்டை அங்கே ஆரம்பித்தது. //

ஹலோ ! இதை நாய் சண்டைனு பொத்தாம் பொதுவா சொல்லிட்டா எப்படி. ஆந்திரா புலி ஒய்.எஸ்.ஆரோட மகன் குட்டிப்புலி ஜெகன்மோகன் ரெட்டிக்கும் , ரோசய்யா என்ற சப்தர்ஜங் வீட்டு கிழட்டு நாய்க்கும் தான் போட்டி .
//அவரது மகன் ஜெகன்மோகன் ரெட்டியை முதல்வராக்கும் முயற்சிகள் சாவுச்செய்தி அறிவிக்கப்படும் முன்பே தொடங்கின.//

இந்திரா காந்தி செத்தப்ப துவங்கலியா. எம்.சி.யாரு செத்தப்ப துவங்கலியா. அப்படி துவங்கியே கையில கொடுத்துட்டாங்க. அது காங் கலாச்சாரம் . அது ஒரு கட்சி. அதுக்கொரு சிஸ்டம் இருக்காம் ப்தூ..சட்டை, வேட்டி கிழியாம ஒரு கூட்டமாச்சும் போட்டிருக்கானுகளா
ஆந்திரத்தில் ஒரே ஒரு ராஜசேகர் ரெட்டி முதல்வரா இருந்த  காலத்தில் மட்டும்தான் மானம் மரியாதையோடு கட்சி கூட்டங்கள் நடந்தது. இது சரித்திரம்.

சுபாஷ்போஸ் தலைவரா தேர்வாகியும் காந்தி தடுத்தாட்கொண்ட வரலாறுதான் காங். கட்சுக்கு சொந்தம்
// ராஜசேகர ரெட்டியின் இரங்கல் கூட்டத்தில் ஜெகன்மோகனின் ஆதரவாளர்கள் கலாட்டா செய்ததால் கூட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.//
இது தவறான செய்தி அண்ணா. உறுப்பினர் சேர்க்கைக்காக கட்சி ஆஃபீஸ்ல நடந்த கூட்டத்துல ரேணுகா சவுதரி பேனர கிழிச்சதால அந்த கூட்டம் ஃபணாலாச்சு. தட்ஸ் ஆல். அது கூட அந்தம்மா ஏற்கெனவே தெ.தேசத்துல இருந்தவங்க. கம்மவார் வகுப்பை சேர்ந்தவங்க. பிரபல பத்திரிக்காதீசர்கள் (ஈனாடு, ஆந்திர ஜோதி), எதிர்கட்சி தலைவர்கள் எல்லாரும் அதே வகுப்பை சேர்ந்தவங்க. இந்தம்மா அவிகளோட அண்டர்ஸ்டாண்டிங் வச்சுக்கிட்டு சி.எம்.போஸ்ட் காலியில்லயே அது இதுனு நக்கல் பண்ணுச்சி. காங்.தொண்டர்கள் கட்சி அலுவலகத்துல இருந்த பேனர்ல அந்தம்மா படத்தை மட்டும் கிழிச்சு எதிர்ப்பு தெரிவிச்சாங்க‌
 // இருப்பினும், காங்கிரசு மேலிடம் ஆந்திர காங்கிரசின் மூத்த தலைவரான ரோசய்யாவை தற்காலிக முதல்வராக்கியது.//

நீங்க தற்காலிகம்னு சொல்றிங்கண்ணா அந்தாளு அப்படியெல்லாம் இல்லவே இல்லேனு மாஃப் காட்னாரு. முந்தா நேத்து சட்டமன்ற கட்சி கூட்டம் நடந்தது முதல்வரை தேர்வு செய்ற அதிகாரத்தை இத்தாலியை சேர்ந்த சோனியாவுக்கு கொடுத்து தீர்மானம் போட்டுச்சு, மேடம் நேத்து ரோசய்யா பேரை அறிவிச்சாங்க‌

//ஜெகன்மோகனின் ஆதரவாளர்களோ 120 எம்.எல்.ஏ.க்களிடமும், 40 எம்.பி.க்களிடமும் அவரை முதல்வராக்க விரும்புவதாகக் கையெழுத்து வாங்கியும், சோனியாகாந்திக்குத் தந்தியடித்தும் மேலிடத்தை மிரட்டினர்.//

ஜன நாயகத்துல பெரும்பான்மைபலம் தான் முக்கியம்னு அரசியல் சாசனம் சொல்லுது . மக்களுக்கே ரைட் டு ஒபினியன் இருக்கும்போது, மக்கள் தேர்ந்தெடுத்த எம்.எல்.ஏ , எம்.பி.க்களுக்கிருக்காதா . இதை தெரிவிச்சா அது மிரட்டலா ?

//அம்மாநில அமைச்சர்கள், ரோசய்யா கூட்டிய எந்தவொரு கூட்டத்திலும் கலந்து கொள்ளாமல் தவிர்த்தனர். சில அமைச்சர்கள் தங்களது பதவியை இராஜினாமா செய்யப்போவதாக மிரட்டினார்கள். //

கனகபு சிம்ஹாசனம் பை சுனகமு என்று தெலுங்கில் ஒரு சொலவடை உண்டு. தங்க சிம்மாசனத்துல நாய் உட்கார்ந்த மாதிரினு. இப்பவாச்சும் ஜகனை எப்படியோ சமாதானப்படுத்தி சட்டமன்ற கட்சி கூட்டம் கூட்டி ரோசய்யாவ தேர்வு செய்துட்டாங்க. முந்தா நாள் வரை ? சினிமா தியேட்டர் சேர்ல போட்ட கர்சீஃப் மாதிரிதானே அவரு. ஒய்.எஸ்.ஆர் மாதிரி லீடரோட வேலை செய்துட்டு இந்த மாதிரிமொக்கைகளோட வேலை செய்யனும்னா மானசிகமா பிரிப்பேர் ஆக நேரம் பிடிக்கும் தலை !

//ஆந்திராவில் நோய் வாய்ப்பட்டும், வேறுகாரணங்களால் தற்கொலை செய்து கொண்டும் இறந்து போன 420 பேர்கள், ராஜசேகர ரெட்டியின் சாவினால் அதிர்ச்சியடைந்தும், தற்கொலை செய்து கொண்டும் இறந்ததாக அறிக்கை ஒன்றைத் தயாரித்து சுற்றுக்கு விட்டனர்.//

பார்த்திங்களா .. இதனாலதான் எனக்கு தமிழ் ஊடகம் மேல நம்பிக்கையே வர்ரதில்லை. எந்த பத்திரிக்கைகள் (ஈனாடு, ஆந்திர ஜோதி) ஒய்.எஸ்.ஆருடன் பங்காளி சண்ட கணக்காய் மோதி வந்தனவோ அதே பத்திரிக்கைகள் தான் ஒய்.எஸ்.ஆர் மரணத்தை அடுத்து 600 பேர் வரை இறந்ததா செய்தி வெளியிட்டன. இதை சுற்றுக்கு விட்டாங்க வட்டிக்கு விட்டாங்கனு எந்த மேதாவி சொன்னான் ? உங்க சோர்ஸ் என்ன சொல்லுங்க பார்க்கலாம்


// இதன் மூலம் மக்களிடையே ராஜசேகர ரெட்டிக்கு மிகப் பெரிய செல்வாக்கு இருப்பதாகவும், மக்கள் அனைவரும் ஜெகன்மோகன்தான் அடுத்த முதல்வராக வேண்டும் என விரும்புவதாகவும் சித்தரித்தனர். //

இல்லாத ஒன்னை தான் சித்தரிக்கனும். கண்ணகி பத்தினினு சித்தரிக்க வேண்டிய அவசியமில்லே தலை ! சூரியன் கிழக்கிலதான் உதிக்கிறானு ருசுப்படுத்த வேண்டிய அவசியமில்லே .. நீ வா நான் காட்டறேன். ஒய்.எஸ்.ஆர் ஆயில் ப்ரிண்ட் படம் ஃப்ரீனு அந்த ஒரு நாள் மட்டும் சாட்சி பேப்பருக்காக குத்து கொலையே நடந்தது.

//மேலும், தங்களது தரப்பை வலியுறுத்த டெல்லியில் முகாமிட்டு, காங்கிரஸ் மேலிடத்திடம் ஆதரவு திரட்டும் வேலையிலும் இறங்கினர்.//

இது அரசியலமைப்பு சட்டப்படியோ, ஐ.பி.சி படியோ, இல்லே உலக மகா ஜன நாயக இயக்கம் காங் கட்சி விதிகளின் படியோ குற்றம்னு எங்கயுமே சொல்லப்படலியே

//ஆனால் இதற்கெல்லாம் மசியாத சோனியாகாந்தி, ""புதிய உத்தரவுகள் வரும் வரை ரோசய்யாவே முதல்வராக நீடிப்பார்'' என அறிவிக்கச் செய்தார்.//

ஒரு வரில முடிச்சுட்டிங்க தலை .. தலைதலைக்கு பெர்தனம்னு என் அம்மா சொல்லுவாங்க . அப்படிகூத்தடிச்சானுங்க.சோனியா மசிய/மசியாம போக அவிக என்ன ஒடச்ச கடலை சட்டினியா. ஒய்.எஸ்.ஆர் 2003 ல பாதயாத்திரை ஆரம்பிச்ச உடனே மானில காங். சோனியா கைய விட்டு போயிருச்சு. ஒய்.எஸ். ஏதோ பழைய விஸ்வாசத்துல சோனியாவ கோபுர பொம்மை மாதிரி விட்டு வச்சாரு .
அந்த ஒபிடியன்ட் இமேஜை காப்பாத்திக்கனுங்கற ஒரே காரணத்தால ஜகன் அடக்கி வாசிச்சாரு. திருமதி. விஜயலட்சுமி ராஜசேகர் மட்டும் மனோகரால கண்ணாம்பா மாதிரி "பொறுத்தது போதும் மகனே பொங்கி எழு"னு ஒரு வார்த்தை சொல்லியிருந்தா நாறிப்போயிருக்கும்

// இதனால் பிரச்சனை தற்காலிகமாக ஒய்ந்தாலும், ஜெகன்மோகன் ஆதரவாளர்கள் தக்க தருணத்துக்காகக் காத்துள்ளனர்.//
தக்க தருணம் வந்துக்கிட்டேதான் இருக்கு. இன்னைக்கு தனித்தெலிங்கானா கோரிக்கையோட சாகும்வரை உண்ணாவிரதம் துவங்குவதாய் அறிவித்த  கே.சி.ஆரை கோழைத்தனமா  அரெஸ்ட் பண்ணீட்டாங்க. தெலிங்கானா மாவட்டங்கள் பற்றியெரியுது. நான் தரேன் தெலிங்கானானு பூச்சி காட்டின சோனியா தில்லில பல்லு குத்திக்கிட்டிருக்க அவர் வச்ச நாய் ஒன்னு கண்டவனையும் புடிச்சி கடிச்சிக்கிட்டிருக்கு. ரோசய்யா ஆட்டம் க்ளோஸ். ஜகன் சி.எம் ஆவது ஷ்யூர்.
//தற்போது முதல்வராக முன்னிறுத்தப்படும் ஜெகன்மோகன் ரெட்டி, கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது அரசியலில் குதித்தவர்; //
இதெல்லாம் டுபாகூரு பேச்சு நைனா. தெரிஞ்சா பேசனும் இல்லேனா பொத்திக்கிட்டிருக்கனும்.

கடந்த பொது தேர்தலின் போது தெலிங்கான தரேனு தராததால (சோனியா) கே.சி.ஆர் விலகினார், அமெரிக்காவோட அணு ஒப்பந்தம் போட்டதால (சோனியா) கம்யூனிஸ்டுகள் வெளியேறினார்கள். ஒத்தைக்கு ஒத்தை வாடானு கிராமங்கள்ள பேசுவாங்க. அந்த இழவுக்கு கூட துணீயாம மகா கூட்டமினு கோந்துபோட்டு ஒட்டிக்கிட்டு நின்ன எதிர்கட்சிகளை , மெகா ஸ்டார்னு சிலும்பின சிரஞ்சீவியோட பிரஜாராஜ்ஜியம் கட்சியை ஒண்டியா நின்னு ஒய்.எஸ்.ஆர் மோதி ஜெயிச்சார்.

காங்கிரசுக்கும், மகாகுட்டமிக்கும் வாக்கு வித்யாசம் எவ்ளோ தெரியுமா
ஒரே ஒரு சத‌வீதம். ஆந்திர‌த்து பத்திரிக்கைகள் எல்லாம் எதிர்கட்சிகளோட துண்டு ப்ரசுரமா ஆகி சேறு வாரி இறைச்சப்ப சாட்சி பேப்பரை வச்சுஆப்பு வச்சது ஜகன் தான். ஒய்.எஸ்.ஆர் வேணம்னா எதிர்கட்சி வாக்குகளை சமப்படுத்தியிருக்கலாம். ஆனால் வித்யாசம் ? அது ஜகன் கொடுத்தது. ஜகனோட சாட்சி பேப்பர் கொடுத்தது. சாட்சியோட ரீடர்ஷிப் எவ்ளோ தெரியுமா ? வேணா ஹார்ட அட்டாக் வந்துரும்.

//தெலுங்கில் ஒழுங்காகப் பேசக்கூடத் தெரியாதவர்; //
பதிவுலகத்துல பம்மி பம்மி பேசினாலும் என் வாய் நாற வாய். இது உமக்கெப்படி தெரிந்தது. ஹைதராபாத் கார்ப்போரேட் எலக்ஷன் பிரச்சாரத்துல ஜகன் பேசின ஒவ்வொரு வார்த்தைக்கு கைதட்டல், விசில் பறந்தது கண்ணா 1
(To be cont.

Friday, November 27, 2009

ஒருவனுக்கு ஒருத்தியெல்லாம் ஹம்பக்கா?


தமிழன் அவர்களே,
ஹிப்பாக்ரசிக்கு மறு பெயரான தமிழகத்தில் பிற‌ந்து, தமிழனாய் வளர்ந்து , தமிழன் என்ற பெயர் கொண்டிருந்தும் இப்படி ஒரு மறுமொழி போட்ட தங்களுக்கு நன்றி நன்றி நன்றி

//அட இந்தியாவுல கலாச்சாரமா ஒரே காமெடியா இருக்கு.//

அது கலாச்சாரமானாலும் சரி என்ன கஸ்மாலமானாலும் சரி அது உயிர் வாழ்தலுக்கு எதிரா போகாதவரைதான் செல்லும். உயிர்வாழும். கலாச்சாரம்னிட்டு க்ளிட்டோரிசை அறுத்தெரிந்திருக்கிறார்கள், சிறுவர்களுக்கும்,அந்தப்புற பெண்களுக்கு ஒன்னுக்கடிக்க மட்டும் ஓட்டை வைத்து இரும்பு ஜட்டி போட்டிருக்காங்க.

பாஸ்கலின் விதினு ஒன்னிருக்கு. நீரை அழுத்தி சுருக்க முடியாது.மனித உடலில் 70 சதவீதம் தண்ணீர்தான். மனித மூளை மிதக்கிறதே ஒரு ஃப்ளூயிட்ல. அதனோட கெமிக்கல் காம்பினேஷனுக்கு கடல் நீரோட கெமிக்கல் காம்பினேஷனுக்கும் தொடர்பிருக்கா பார்க்கனும்

பொதுவா எங்க கல்லூரி தமிழ் பேராசிரியர் சொல்வார். உலக கலாச்சாரத்தில அதிக நீதி நூல்கள் இருக்கிறது தமிழ் மொழியில. இதுலேர்ந்து என்ன தெரியுது.. நம்ம தமிழ் இனமே ரொம்ப கேவலமா இருந்துருக்கு அதை சரி பண்ணதான் இவ்வளவு நீதி நூல்கள் சொல்லி இருக்காங்க. வரலாறு என்பது ஜெயித்தவர்களின் சரித்திரம்தான். நம்ம மன்னர்கள் 1000 தேவதாசிகள் கூட சுத்திக்கிட்டு இருந்தாலும் அவரோட வாழ்க்கையை பதிவு செய்யும் புலவர்கள் அதை கட் பண்ணிட்டு அவங்க கற்பணையை பேஸ்ட் பண்ணிட்டு போய்டுவாங்க....

தாய்லாந்தில் மட்டும்தான் விபச்சாரம் சட்ட ரீதியா அங்கிகரிக்கப்பட்டு இருக்கு? உலகின் பல மேற்கத்திய நாட்டில் அங்கிகரிக்கப்பட்டு இருக்கு. தாய்லாந்து போக காரணம் சீப் அண்ட் பெஸ்ட். (அனுபவமெல்லாம் இல்லைங்கண்ணா). எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம். ஓருவனுக்கு ஒருத்தி பண்பாடுன்னா என்ன? அது இந்திய கலாச்சாரமா? இல்ல தமிழ் கலாச்சாரமா?
ஒரு பெண்னை மட்டும்தான் திருமணம் செய்து கொள்ளலாம். ஆனால், எத்தணை பெண்னை வேண்டுமானலும் வைத்து கொள்ளலாம்.
ஒரு பெண்னை மட்டும் திருமணம் செய்து கொண்டு, மற்ற பெண்களை பார்ப்பதில்லை என மனைவியிடம் நடிப்பது.
திருமணத்திற்கு முன்பு எப்படி வேண்டுமானலும் இருந்து எல்லா சுகத்தையும் அனுபவித்து விட்டு திருமணம் ஆனதும் நான் ரொம்ப நல்லவன்னு மனைவியிடம் குடும்பம் நடத்துவது.
யாராவது விளக்கமா பதிவு போடுங்க ப்ளீஸ்....

பி.கு: இல்லை ஓருவனுக்கு ஒருத்தி வாழ்கிற ஆண் இருக்காங்கன்னு சொன்னா. அவங்களுக்காக கடைசியா ஒன்னு. நல்ல சந்தர்ப்பம் கிடைக்காதவரை தான் ஆண் நல்லவன். (எனக்கும் கிடைக்கலப்பா) :)
//பொதுவா எங்க கல்லூரி தமிழ் பேராசிரியர் சொல்வார். உலக கலாச்சாரத்தில அதிக நீதி நூல்கள் இருக்கிறது தமிழ் மொழியில. இதுலேர்ந்து என்ன தெரியுது.. நம்ம தமிழ் இனமே ரொம்ப கேவலமா இருந்துருக்குஅதை சரி பண்ணதான் இவ்வளவு நீதி நூல்கள் சொல்லி இருக்காங்க. //

தமிழினம் மட்டுமில்லிங்க. எல்லா இனமும் அவ்ளதான் . இதுக்கெல்லாம் பயாலஜிக்கல்/ஜெனட்டிக்கல்/என்விரான்மென்ட்டல் காரணங்கள் இருக்கின்றன. இன்னைக்கு வீட்ல மனைவி இல்லை ,பந்த் , வண்டியில்லைனு வைங்க எதெதையோ தின்னத்தோணும், கொலைபசி எடுக்கும். அது மாதிரிதான் செக்ஸும். அது 24 ஹவர்ஸ் அவெய்லபிளா இருக்கும்போது லாட்ஜு வைத்தியரை பார்க்கனுமா என்று தோன்றிவிடுமளவுக்கு நிலைம இருக்கும். எந்த சமுதாயத்துல செக்ஸை ஏறக்குறைய தடை செய்யறாங்களோ அந்த ச‌முதாயம் தன் சகல சக்திகளையும் "அதற்கே" செலவழிக்கும்.

//வரலாறு என்பது ஜெயித்தவர்களின் சரித்திரம்தான்.//


கரீக்டுங்கண்ணா.. பாபர் மசூதி இடிப்பை கலர் டி.வில பார்த்துக்கிட்டிருந்த பிவி. நரசிம்மராவ் பத்தி கூட பாடம் வச்சிருந்தானுக‌
அவர் பிரதமரா இருந்தப்ப

//நம்ம மன்னர்கள் 1000 தேவதாசிகள் கூட சுத்திக்கிட்டு இருந்தாலும் அவரோட வாழ்க்கையை பதிவு செய்யும் புலவர்கள் அதை கட் பண்ணிட்டு அவங்க கற்பணையை பேஸ்ட் பண்ணிட்டு போய்டுவாங்க....//

அப்படி செய்திருந்தாலும் பரவாயில்ல தலை. ராஜாவோட அந்தசாமர்த்தியத்தை பத்தி கூட காவியமே பாடியிருக்கானுக‌

//தாய்லாந்தில் மட்டும்தான் விபச்சாரம் சட்ட ரீதியா அங்கிகரிக்கப்பட்டு இருக்கு? உலகின் பல மேற்கத்திய நாட்டில் அங்கிகரிக்கப்பட்டு இருக்கு. தாய்லாந்து போக காரணம் சீப் அண்ட் பெஸ்ட்.//

உலகமே திவாலாகிற கண்டிஷனுக்கு வந்துருச்சு. நேத்து துபாய் கூட‌
காரணம் என்னடான்னா மனிதன் எந்த வேலை செய்தாலும் அதுக்கு அவனை தூண்டறது சாகனும் /சாகடிக்கனுங்கற இச்சைதான். இது ரெண்டுமே செக்ஸ்ல சாத்தியம் (எப்படினு பழைய பதிவுகள்ள தேடிப்பாருங்க.

செக்ஸ் கிடைக்காதவன் முடிவெடுக்கும்போது அந்த முடிவு அவன்/அவன் சார்ந்த நிறுவனத்தின் மரணத்துக்கு தான் ( திவால்) வழி வகுக்கும். இதுவே அவன் ஒழுங்காக "பாச்சா குட்டியாய் வாராவாரம் அதை அனுபவித்திருந்தால் இது மாதிரி பைத்தாரத்தனமா முடிவுகள் எல்லாம் எடுக்கமாட்டார்கள். உலகமே சேஃபாயிரும்.

// (அனுபவமெல்லாம் இல்லைங்கண்ணா). //
இந்த பக்கமும் அந்த வயித்தெறிச்சல்தான் ( ச்சும்மா தமாசுக்கு)

//எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம். ஓருவனுக்கு ஒருத்தி பண்பாடுன்னா என்ன? அது இந்திய கலாச்சாரமா? இல்ல தமிழ் கலாச்சாரமா?//

மனிதனில் உள்ளது ஒரே பவர் அது செக்ஸ் பவர். அது தடை செய்யப்பட்டாலன்றி மனித மனம் பிளவு படாது. பிளவு படாத மனதை எவனும் அடக்கியாள முடியாது .அவன் எவனானாலும் சரி . உம். ஆசிரியன்/குரு/ஃபாதர்/முல்லா/சாமியார்/பிக்கு/எஸ்.பி/
மனிதனை முக்கியமாய் ரூல்ட் க்ளாசை அடக்கியாள ரூலிங் க்ளாஸ் செய்த சதி இது

//ஒரு பெண்னை மட்டும்தான் திருமணம் செய்து கொள்ளலாம். ஆனால், எத்தணை பெண்னை வேண்டுமானலும் வைத்து கொள்ளலாம்.//

இந்த மாதிரி உயிரியல் விதிகளுக்கு விரோதமான பம்பாடெல்லாம் இதுபோன்ற ஹிப்பாக்ரசிக்குதான் வழிவகுக்கும்.

//ஒரு பெண்னை மட்டும் திருமணம் செய்து கொண்டு, மற்ற பெண்களை பார்ப்பதில்லை என மனைவியிடம் நடிப்பது.//

மனைவிகளை விட்டுட்டிங்களே. அவிக மட்டும் என்னவாம். ரசிக்கிறாங்க.தொட்டே பேசறாங்க அப்புறமா தம்பி மாதிரின்னிர்ராங்க‌

//திருமணத்திற்கு முன்பு எப்படி வேண்டுமானலும் இருந்து எல்லா சுகத்தையும் அனுபவித்து விட்டு திருமணம் ஆனதும் நான் ரொம்ப நல்லவன்னு மனைவியிடம் குடும்பம் நடத்துவது.//

பெண்களும் இதே நிலைக்கு வந்து பல காலம் ஆகுது தலை. இந்த இழவை (மக்கள் பாஷையில்) சமுதாயம் அங்கீகரிக்கவும் ஆரம்பிச்சுருச்சு . என்னடான்னா அவிக இருக்கப்பட்டவுகளா இருக்கனும். தட்ஸ் ஆல்.

நடக்கிறது நடந்துக்கிட்டேதான் இருக்கு. இதுல என்ன மயித்துக்கு தடை. அந்த தடையால மேன்பவர் வேஸ்டு, டைம் வேஸ்டு. சைக்கிரியாட்ரிக் பிரச்சினைகள் வேற . இந்த லொள்ளுக்கெல்லாம் ஒரே தீர்வு நான் சொன்னதுதேங்

யாராவது விளக்கமா பதிவு போடுங்க ப்ளீஸ்....

பி.கு: இல்லை ஓருவனுக்கு ஒருத்தி வாழ்கிற ஆண் இருக்காங்கன்னு சொன்னா. அவங்களுக்காக கடைசியா ஒன்னு. நல்ல சந்தர்ப்பம் கிடைக்காதவரை தான் ஆண் நல்லவன். (எனக்கும் கிடைக்கலப்பா) :)


இந்த பண்பாடுக்கு உயிரியல் காரணங்கள் பக்க பலமாக இருக்கும் வரை பிரச்சினையில்லை இல்லேன்னா பெண்ணின் நிலையும் இதுதான்

Thursday, November 26, 2009

விபச்சார தடை உயிரியலுக்கே முரண்

விபச்சாரத்தை தடை செய்யனும்னு அயனான வாதங்களை எடுத்துவச்சிருக்காரு. அய்யா திரு பீர் அவர்கள். வலைப்பூவின் பெயர் பல சந்தேகங்களை கிளப்பினாலும் அதெல்லாம் இல்லப்பா என்று மனதைஆற்றிக்கொண்டு இந்த எதிர்வினை பதிவை போடுகிறேன்

எதை தடை செய்யவே முடியாதோ அதன் மீதான தடையை விலக்கிக்கிட்டு அனுமதிச்சுர்ரதுதான் புத்திசாலிதனம்.குடிக்கிறத ஒழிக்க முடியலனு (குடிக்கலனா செத்துப்போயிரமாட்டான் எவனும் . கை கால் உதறும் தட்ஸ் ஆல் )  கள்ளசாராயத்தை காரணமா காட்டி டாஸ்மாக்கை திறந்து விட்ட தமிழகத்துல வாழ்ந்த பீர் எப்படி இந்த பதிவை போட்டாரு தெரியல. பாதிதான் இந்த பதிவுல இருக்கு மீதி அடுத்த பதிவுல வுடு ஜூட்

http://jaihindpuram.blogspot.com/2009/11/blog-post_24.html

மேற்காணும் சுட்டியை க்ளிக்கி விபச்சாரத்துக்கு தடை கேட்கும் பதிவை படித்துவிட்டு இதை படித்தால் நலம்.


//வெவ்வேறு அல்லது ஒத்த பாலினத்தைச் சார்ந்த (சிறியவரோ பெரியவரோ) இருவர் மனமுவந்து அல்லது மனம் வெறுத்து எதிர்வரும் லாபத்திற்காக தன் உடலை விற்பதும் வாங்குவதும் விபச்சாரம் எனப்படுகிறது.//

இது தம்பதிகளில் பெரும்பாலானோரின் உறவுக்கும் டெஃபனிஷனாக இருப்பதை பாருங்கள். திருமணமானவர்களை எல்லாம் இரண்டு பிரிவாக பிரிக்கலாம் ஒன்று பிரிந்து விட்டவர்கள் இரண்டு பிரிய முடியாதவர்கள்.

தம்பதிகள் கதியே இதென்றால் காதலர்கள், ஒரு தலை காதலர்கள், காமம் (மட்டும்) வேண்டுவோர் கதியென்ன?

அதனால் தான் நான் பாலியல் தொழிலுக்கு சட்ட அங்கீகாரம் வேண்டும் என்று குரல் கொடுக்கிறேன்.

தாளி "அது"க்காகவே காதல் பண்றவன், "அது"க்காகவே கல்யாணம் பண்றவனெல்லாம்  ட்ராப் ஆயிருவான்.

மேன்ஷன்ல தங்கி, மெஸ்ல சாப்பிட்டே காலம் தள்றவங்க எண்ணிக்கை என்ன தெரியுமா? அவன் நிலைமை என்ன? ஒன்று சுய இன்பம் இல்லைன்னா ? ஒரு பாலியல் தொழிலாளியை அணுக வேண்டியதுதான்.

// இதில் லாபம் என்பதில் பணம் பொருள் பதவி-உயர்வு சுகம் தன்மானம் மற்றும் உயிர்-பயம் ஆகியவை அடங்கும்.//

வரதட்சிணை, பட்டுப்புடவை, கலர் டிவி, வைர அட்டிகை இதெல்லாம் அடங்காதோ

//இத்தொழில் உலகம் முழுக்க மலிந்து கிடப்பதாகவும் அதன் வரலாறையும் விக்கி சொல்கிறது. பண்டைய இந்தியாவில், மருத்துவம் புரோகிதம் நாவிதம் சலவை இடையம் போன்றவற்றோடு தேவதாசி முறையும் குலத்தொழிலாக இருந்திருக்கிறது. கடவுளுக்கு சேவையாற்றல் எனும் பெயரில் ஒரு பெண் பதின் வயதை அடைந்ததும் (அல்லது அதற்கு முன்னரே) அரண்மனைக்கு கொண்டுவரப்படுவாள். அவள் அரண்மைனையில் புளிக்கும்வரை சேவையாற்றிவிட்டு பிறகு பொதுச்சொத்தாக வீதிக்கு தள்ளிவிடப்படுவாள். தேவதாசியாக அரண்மனைக்கு சென்ற பெண் பிறகு நாட்டை ஆண்ட(பெட்டிகோட்) வரலாறும் உண்டு. இன்னும் சிலர் உயர்சாதியினருக்கு மட்டும் சேவை செய்பவளாக இருந்திருக்கிறார்கள்.//

அது அந்தக்காலம் தலை. இப்ப காலம் மாறியிருக்கு. முக்கியமா இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி. ஆன் லைன் ல வியாபாரம் பண்ணி அரிசி பருப்பு விலையெல்லாம் ஏத்திவிடலாம் . ஆன் லைன்ல விபச்சாரம் மட்டும் நடக்கக்கூடாதா? விபச்சாரத்துக்கு அனுமதியில்லாததால வித விதமான பேர்ல ஃப்ரெண்ட்ஷிப் க்ளப், மசாஜ் க்ளப், ப்யூட்டி பார்லர்னு வச்சு ஒன்னுக்கு பத்தா வசூலிக்கிறாங்க. அதுல ஆயிரத்துல ஒரு பங்கு கூட அந்த செக்ஸ் ஒர்க்கருக்கு சேர்ரதில்லை.  சட்ட அனுமதியிருந்தா இந்த போலீஸ்,ப்ரோக்கர் பசங்க , லாயர் பசங்க, நாலணா டாக்டர் பசங்க பருப்பு வேகாதில்லை . அவிகளுக்குனு ஒரு சங்கம் வரும், ஒரு அமைப்பு வரும், சேமிப்பு, எல்.ஐ.சி எல்லாம் வரும். சட்டம் மட்டும் மாறிப்போச்சுன்னா தேர்தல் நிதி கேட்டு எம்.எல்.ஏ, எம்.பி வேட்பாளர்கள் எல்லாம் வரிசைல நிற்க வேண்டியதுதான்.அப்போ இந்த " நித்ய கல்யாணிகள் " போட்டதுதான் சட்டமாகும்னேன்

//புத்த மதம் இந்தியாவில் அழியத்தோன்றியதும் தேவதாசி முறை பரவலாக்கப்பட்டுள்ளது. மடாலயங்கள்,  கோயில்களாக மாற்றப்பட்டபிறகு அங்கிருந்த துறவிகள் உயர்சாதியினரால் இத்தொழிலுக்கு (சேவைக்கு) இழுத்துவரப்பட்டிருக்கிறார்கள். மேலும் கோவில்களின் நடனப்பெண்களே தேவதாசிகளாக உயர் சாதியினருக்கு சேவை செய்திருக்கிறார்கள். இதை தேவதாசிகளே நடனப்பெண்களாகவும் இருந்திருக்கிறார்கள் என்றும் கொள்ளலாம். தென் மாநிலங்களில் பரவலாக இருந்த தேவதாசி முறை பிற்பாடு சோழர் காலத்தில் வட மாநிலங்களுக்கும் பரவியுள்ளது.//

இது அந்த காலத்துல இருந்த கல்வியின்மை, சாதீய அமைப்பு, மன்னராட்சில சாத்தியமாச்சு. இப்போ வச்சுருவாங்கல்ல ஆப்பு

// பிறகு இந்தியாவை கொள்ளையடிக்க வந்து, இந்தியாவின் செல்வ செழிப்பிலும், பெண்களின் அழகிலும் மயங்கிய முகலாயர்கள் இங்கேயே தங்கிவிட்டனர். முகலாய மன்னர்கள், தங்களுக்கு பல மனைவிகளை வைத்துக்கொண்டனர். முகலாய மன்னன் ஜஹாங்கீருக்கு ஆயிரங்கணக்கில் மனைவிகள் இருந்ததாகவும் சொல்லப்படுவதுண்டு. எனில் முகலாயர்களுடைய அரண்மனையே விபச்சார விடுதியாக இயங்கியிருக்கிறது //

அப்போ ஸ்ரீராமனோட தந்தை தசரத மகாராஜாவோட அரண்மனைய என்னன்னு சொல்லனும் சார் ? இப்போ கூட சில தலைங்க ட்ரெயின்ல ஃபர்ஸ்ட் க்ளாஸ் கூபேல பயணம் பண்ணும் போது சில ஸ்டேஷன்ல சில பார்ட்டிங்க ஏறி கம்பெனி தருதாம்ல / எல்லாம் குமுதம், விகடன் உபயத்துல கேள்வி ஞானம் தான். எலிக்கு அறுவடை காலத்துல அறுவது பெண்டாட்டினு கேட்டிருக்கிங்கல்லா..இவ்ள ஏன் சாஃப்ட் வேர் ஆசாமிகள் பண்ண அலம்பல் தெரியாதா ? இதையெல்லாம் எதுக்கு சொல்லவரிங்கனு தெரியலிங்கண்ணா
பாயிண்டு பாலியல் தொழிலுக்கு சட்ட அனுமதி தரணுமா தரக்கூடாதாங்கறதுதானே .

ராஜா காலம் போச்சு தலைவா ! ( இருந்தாலும் ராகுல்ஜி வந்தா இந்த கதர்சட்டைங்க பண்ற அலப்பறைய பார்த்தா இன்னம் இருக்குதோனு ஒரு சம்சயம் வந்துருப்பு)

//ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் படைவீரர்களுக்கு இளைப்பாறுதலுக்காக 'காமதிபுரா' என்ற விபச்சார சேவை நகரம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. பிறகு சுதந்திர இந்தியாவில் அதே பாலியல் தொழிலாளர்களால் சிவப்பு விளக்கு பகுதியாக பரிணாமம் பெற்றிருக்கிறது.//

நல்ல விசயம் தானே. நம்மாளுங்களை அமைதி காக்க சொல்லி இலங்கைக்கு அனுப்பிச்சா நாறடிச்சுட்டாங்கல்ல. காரணம் என்ன இந்த மாதிரி காம புதிரா இல்லாததுதானே லாக்கப்ல வச்சு ரேப்ப குறைக்கவும் இது நல்ல ஐடியாதான் தலைவா  நோட் பண்ணிக்கிறேன்

//நாளடைவில் நாகரீக வளர்ச்சியில் மற்ற தொழில்கள் போலவே தேவதாசியும் குலத்தொழில் என்ற நிலையிலிருந்து மாறிவிட்டிருக்கிறது.//

எப்படியோ நிஜத்தை நிர்பயமா ஒத்துக்கிட்டிங்க. ஆனால் தலீவா .. வேலை வெட்டியில்லாத வெட்டிப்பய, சோம்பேறிக்கு சோறெடுத்துட்டு போற சோப்ளாங்கி பசங்கல்லாம் கல்யாணம் கட்டிக்கிட்டு வரதட்சிணை ,வரதட்சிணை நு பிடுங்கி எடுக்கிறானுங்களே.. விபச்சாரம் பெருக இவனுகளும் ஒரு காரணம் தலீவா .. உலக மயம், தாராளமயம், கன்ஸ்யூமரிசம் எல்லாம் சேர்ந்து விபச்சாரமயம் ஆயிருச்சுப்பு . இதுல மட்டும் சாதி,மதம், ஆளும் வர்கம், உழைக்கும் வர்கங்கற வித்யாசமே கிடையாது. எண்ணிக்கைமட்டும் ஜோரா விடுது ஜூட். கணவனுக்கு,பிள்ளைக்கு தெரிஞ்சே .. வெறுமனே லக்சரிக்காக கூட நடக்கு. போலீஸ் இந்த கொழுப்பெடுத்த ............களை விட்டுட்டு அம்பதுக்கும் நூறுக்கும் ஒதுங்குறவகளை போட்டு இம்........சை பண்ணிர்ராங்கப்பு. இதை எல்லாம் தவிர்க்க தான் சட்ட அனுமதி

//ஏனைய தொழில்கள் போல மாற்றத்திற்கு நீண்ட காலம் எடுக்காமல் மன்னராட்சி ஒழிந்த சில ஆண்டுகளிலேயே பாலியல் தொழிலாக முழுப்பரிணாமம் பெற்றுவிட்ட தேவதாசி முறையை, 1934 இந்திய தேவதாசிகள் பாதுகாப்பு சட்டம், முற்றிலும் தடைசெய்துவிட்டது.//

பொது இடத்துல புகைக்கிறத தடுத்தமாதிரி. அப்படிதானே.. (காலம் மாறிப்போச்சுன்னு ரெண்டு மூணு பத்திக்கு முன்னாடி சிலும்புனேனில்லயா .. சீக்ரட் காதை கொண்டாதலை..  சட்டம் எட்டிப்பார்க்காத கிராமம், மலை கிராமம் மஸ்தா கீது. அங்கேல்லேம் தேவதாசி முறை இல்லேனு யார் சொல்ல முடியும் ?

// பிறகு, 1980ல் இச்சட்டம் மீண்டும் வலுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் ஆந்திர கர்னாடக மாநிலங்களின் சில மாவட்டங்களில் இப்போதும் நடைமுறையில் இருப்பதாக சொல்லப்படுகிறது. கடவுள் சேவையாக இப்போதும் அது நம்பப்படுவதே காரணம்.//

அவிங்களுக்கு எது சுகத்தை தருதோ அதை கடவுள் பேரால நட‌த்திக்கிறதுதானே அவிக வழக்கம் .

//அண்மையில் மக்களவையில் அளிக்கப்பட்ட தகவல், இந்தியாவில் 28 லட்சம் பாலியல் தொழிலாளர்கள் இருப்பதாக சொல்கிறது.//

அரசாங்க கணக்கையெல்லாம் நம்பறிங்களா பீர் ? நான் முதியோர் ஓய்வு தொகை பிரிவில் சில காலம் வேலை செய்தவன். அப்போ டேட்டா கொடுக்கும்போது சில ஐட்டம்ஸ்ல ரவுண்ட் நெம்பர் வரும் ( நான் உண்மையிலயே செய்தபோது) உடனே எங்க எஸ்.டி.ஓ " என்னய்யா நீ வம்புல மாட்டி விட்ருவ போலிருக்கு. எப்பவுமே ரவுண்ட் நெம்பரை போடாதேம்பாரு. இந்த டேட்டாதான் டி.டி.ஓ /டைரக்டர்/ஃபைனான்ஸ் செக்ரடரி/மந்திரினு போய் சட்டமன்றத்துலயோ, பாராளுமன்றத்துலயோ வப்பாங்க 28 லட்சம்னா நான் நம்ப‌வே மாட்டேன். இது எத்தனை சதவீதம் 0.28 சதவீதமா ?
ஆரை ஏமாத்துறாங்க.. குறைஞ்ச பட்சம் 5 சதவீதமாவது இருக்கும் (பார்ட் டைம், ஃபுல் டைம் எல்லாத்தயும் சேர்த்தா அதாவது 5 கோடி )


 //இதில் 35 சதவிகிதத்தினர் குழந்தை தொழிலாளர்களாம்.//

இதுவும் நான் சொன்ன மாதிரி டுபாகூரு கணக்குதான். குழந்தைகளிடம் செக்ஸ் வைத்துக்கொள்ள துடிப்பவர்கள் முக்கால் செக்ஸில் தோற்றவர்களாக இருப்பார்கள்/ இதற்கு காரணம் சட்டப்பபூர்வமான வாய்ப்புகள் இல்லமைதான். கால் வாசி கபோதிங்க இளமை வரும் இத்யாதி மூட நம்பிக்கை காரணமா இறங்குறாங்க. இதுக்கும் செக்ஸ் குறித்த மனம் திறந்த கருத்து பரிமாற்றம், விஞ்ஞான பூர்வமான ஆராய்ச்சிகளுக்கு வாய்ப்புகள் இன்மைதான்.

// இந்த எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிப்பதாகவும் சொல்கிறது.//

த பார்ரா ! தெனாலி ராமன் காக்கா கணக்குதான் ஞா வருது

// புதிதாக இத்தொழிலுக்கு நேபாளம் மற்றும் பங்களாதேஷிலிருந்து அதிகமான பெண்கள் மற்றும் குழந்தைகள் இறக்குமதியாவதும், //

காரணம் என்ன ? ஏழ்மை அத நோட் பண்ணனும் பீர் சாப் !

//மத்தியகிழக்கு நாடுகளுக்கு வீட்டு வேலை என்ற பெயரில் ஏற்றுமதி செய்யப்படுவதும் தொடர் நிகழ்வு.//
இதுக்கு காரணம் என்ன ? செல்வம் அத நோட் பண்ணுங்க பீர் சாப் !

// வீட்டு வேலைக்கு அனுப்பப்படும் பெண்களுக்கான 'வெளிநாட்டு டொமஸ்டிக் ஒர்கர்ஸ்' விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டிருந்தாலும், //
சட்டம் போடு தடுக்கிற கூட்டம் தடுத்துக்கொண்டே இருக்குது
திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக்கொண்டே இருக்குது
இந்த விசயத்துல திருடற கூட்டம்னு கூட சொல்ல முடியாது. செக்ஸ் என்பது உயிரியல் கடமை. உயிரியல் உரிமை தலைவா !

//சென்னை விமானநிலையத்தில் விதிமுறை கடுமையாக பின்படுவதால் திருவனந்தபுரத்திலிருந்து விமானமேற்றுகிறார்கள். //

அப்படியா ?

//வீட்டு வேலைக்கு அனுப்பப்படும் பெண்களில் பெரும்பாண்மையோர், உழைப்போடு உடலையும் விற்கவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார்கள், அறியாமலேயே இத்தொழிலுக்கு தள்ளிவிடப்படும் அப்பாவி பெண்கள் இவர்கள். //

இந்தியாவுல மட்டும் எவனுக்கும் அது இல்லவே இல்லையா? அறுத்து ஃப்ரிட்ஜ்ல வச்சிருக்காங்களா. இங்கே மட்டும் வீட்டு வேலைக்கு போற பெண்களின் கற்புக்கு அக்மார்க் கியாரண்டி இருக்கா என்ன ?


//இதை தவிர்த்துப் பார்த்தால், சுய விருப்பத்திற்காகவும், அதீத உடல் இச்சையை தீர்த்துக்கொள்ளவும், பதவி உயர்விற்காக அவ்வப்போது இத்தொழிலில் நுழைபவர்களையும் தனிவகைப்படுத்தலாம்.//

தனி வகை இல்லிங்க. உட் பிரிவுனு சொல்லுங்க‌

// அண்மையில் பரவிவரும் எஸ்காட்ஸ் எனப்படுகிற பணத்திற்காக ஊர் சுற்றும் விபச்சார வகையும் வேகமாக பரவிவருகிறது.//

நல்ல முன்னேற்றம் தான்.


//விபச்சாரி என்ற வார்த்தையே பெண்களுக்குள் இருக்கும் வலியையும் சிரமத்தையும் சொல்கிறது.//

வலி, சிரமம் எல்லாம் அது சட்ட வீரோத செயலா இருக்கிறவரைக்கும் தான் சார்
// பாலியல் தொழிலில் புதியவர்கள் வருகைக்கு மிக முக்கிய காரணமாக இத்தொழிலில் கிடைக்கும் உடனடி வருமானத்தை சொல்லலாம். மற்ற தொழில்களைப்போல உடல் உழைப்பையோ அதிகாரத்தையோ பணத்தையோ மூலதனமாக கொள்ளாமல் உடலையே மூலதனமாக கொண்டுள்ளதும் இத்தொழிலுக்கு பெரும்பாண்மையோரை இழுத்துவரக்காரணம்.//

எனக்கு தெரிந்து ஜீன்களிலேயே இருந்தால் தவிர , செக்ஸ் மேனியாக்குகள் தவிர எவளும் சாரி எந்த சகோதிரியும் இதை விரும்பி ஏற்பதில்லை. எவரும் தாமாய் வருபவர்கள் அல்ல .. படுகுழிக்குள் தள்ளப்படுபவர்களே.. (சட்ட விரோத தொழிலாக இருப்பதால் படுகுழி  என்று கூறுகிறேன்

// மேலும்,

    * கூடா நட்பு.
    * மகிழ்ச்சியற்ற திருமண வாழ்வு.
    * பெற்றோர்களால் மூன்றாம் தரமாக நடத்தப்படுவது.
    * போதிய பாலியல் கல்வி அறிவின்மை.
    * இத்தொழில் குறித்தான விழிப்புணர்வின்மை.
    * ஊடகங்கள்.
    * வன்புணர்ச்சி.
    * காதல், 'ஓடிப்போதல்'.
    * சமுதாய தொடர்பு/பழக்கத்திற்காக.
    * மகிழ்ச்சி, ஆசை, விருப்பம், தேடல்.
    * பணியிடங்களில் மிரட்டல், பதவி உயர்விற்காக இசைதல்.//

கர்ணனின் சாவுக்கு எத்தனை காரணங்கள் இருந்ததோ அதற்கு இரட்டிப்பு காரணங்கள் இதற்குண்டு. முழுமுதல் காரணம் :
பொருளாதார சமத்துவமின்மை ,சுரண்டல் ,பசி பட்டினி , உற்பத்திகாரணிகள் மூன்றும் ஆளும் வர்கத்திடமே சிக்கியிருத்தல் ( லேண்ட், கேப்பிடல், ஆர்கனைசேஷன்), சாதீயம் காரணமாய் சமூகத்தின் பெரும்பகுதி மக்களுக்கு கல்வி மறுக்கப்பட்டமை

// இத்தொழிலிலேயே நீடித்திருக்க முழு முதல் காரணமாக இருப்பது மேற்சொன்னவாறு உடனடி லாபம் மட்டுமே.//

இது கால் வாசி பேர் விசயத்துல கரெக்டா இருக்கலாம். முக்கால் வாசி ஆப்பசைச்ச குரங்கு கதை தான்/ இதெல்லாம் ஒன் வே ட்ராஃபிக் மாதிரி (இல்லீகலா இருக்கிறதால) இதையே லீகலா மாத்திட்டா தந்தில வரி விளம்பரம் கொடுத்துட்டு திடீர் பத்தினியாவும் மாறலாம்.

// இதற்காக குழந்தைகள் கல்வி, தங்கை திருமணம், அம்மா மருத்துவம் போன்ற அழுவாச்சி காரணங்களும் சொல்லப்படுவதுண்டு. //

இப்டியே ஏன் சொல்லனும் ? கல்வி கொள்ளை, பெண்ணுரிமை நசிவு, மருத்துவ கொள்ளைனும் சொல்லலாமே. ஏன் ஒரு அரசாங்கம் இருபாலாருக்கும் சாரி முப்பாலாருக்கும் சமத்துவம், இலவச கல்வி, இலவச மருத்துவம் தர முடியாதா என்ன?

ஜனாதிபதி மாளிகை, பாராளுமன்றம் இத்யாதி வெத்து சொத்துக்களை க்ளோபல் டெண்டர் ல ஏலம் விட்டு ஸ்டார் ஓட்டலாக்குங்க. வந்த பணத்தை வச்சி பண்ணுங்க. மக்கள் உயிரை விட, மானத்தை விட கல் கட்டிடமா பெரிசு?

//இத்தகைய காரணங்களையே பிடித்து தொங்கிக்கொண்டிருக்கும் சில சென்டிமெண்டல் இடியட்ஸ், இட்லி வியாபாரம் செய்து மகனை ஐஐடியில் படிக்க வைத்த தாயை வசதியாக மறந்துவிடுகிறார்கள். //
பார்த்திங்களா ? நடைமுறைய மறந்துட்டு பேசறிங்க இது டின் ஃபுட், ஃபாஸ் ஃபுட், ஜங்க் ஃபுட் காலமப்பா. ரிலையன்ஸ் காரன் சீக்கிரமே இட்லி கடை கூட வைக்கப்போறாம்பா

//பாலியல் தொழில் செய்பவளுடைய மகன்/மகள் சாதனையாளராகும் போது, 'என் தாய் விபச்சாரம் செய்து என்னை படிக்க வைத்தாள்' என்று சொல்லிக்கொள்ள முடியாது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.//
இது சட்ட விரோத செய‌லா  இருக்கிறதாலதானப்பு இந்த நிலை . அந்த காலத்துல விதவை மறுமணம் செய்தா கூட "தேவடியாதனம் " செய்துட்டதா அலம்பல் பண்ணாங்க இன்னிக்கு.

//பாலியல் தொழிலாளியுடைய குழந்தைகளும் இத்தொழில் தவறென்பதை உணராது (அல்லது உணர்ந்தாலும்) கண்முன் கிடைக்கும் நிகர லாபத்தால் சட்டென விழுந்துவிடும் ஆபத்தும் அதிகம் இருக்கிறது.//

சட்டவிரோத தொழிலாக இருப்பதால் தான் ஒரு பாவமும் அறியாத பாலியல் தொழிலாளிகளின் வாரிசுகள் இந்த நிலைக்கு ஆளாகிறார்கள். சட்ட அனுமதி இருக்கும் பட்சத்தில் இந்த நச்சு கலாச்சாரத்துக்கு தூரமாக நல்லதொரு பள்ளியில் கல்வி பெற முடியுமே

//இவற்றையெல்லாம் பாலியல் சேவை என்றும் இச்சேவையை நடைமுறைப்படுத்தி அங்கீகரிக்கப்பட்ட சட்டம் கொண்டுவர வேண்டும் என்று ஒரு சாரார் சொல்லி வருகிறார்கள். //

நான் கூட தான் சாரு ! என்ன இழவுக்குன்னா .. இந்த பன்னாடைங்க "அது" ஒன்னுதான் வாழ்க்கைனு நினைச்சு ஜொள் விட்டே நாறிபோகுதுங்க அது இவ்ளதான்னு தெரிஞ்சுட்டா திருந்துமேங்கற நல்லெண்ணம்தான். மேலும் அந்த பா.தொழிலாளிகளின் /அவர் தம் வாரிசுகளின் இழி நிலை/ இதை வைத்து அதிகாரம், தனபலம்,பதவி பெற வாய்ப்பிருக்கும்  இழி நிலை கூட ஒரு காரணமே

//அதாவது, குடும்ப பொறுப்புகளாலும், இன்னபிற சமுதாய சூழல்களாலும் திருமணம் செய்யாமல் இருப்பவர்களுக்கும், திருமண வாழ்கையில் சுகம் கிடைக்காதவர்களுக்கும், குடும்ப வாழ்வை சுமை என்பவர்களுக்கும் சேவை செய்யவதற்காகவே இயங்கும் இந்த பாலியல் தொழிலை அனுமதிக்க சட்டம் வேண்டும் என்கின்றனர். //
நிச்சயமாங்க இல்லாட்டி மசாக்கிஸ்ட்,சேடிஸ்ட், ரேப்பிஸ்டுன்னு விதவிதமா பாதை மாறிப்போயிர்ராங்கப்பு. மூனு வயசு குழந்தையக் கூட நம்பி விட முடியாத நிலை

//இன்னும் சிலர், நமக்கு வேண்டாம் என்றால் போகாமல் இருந்துவிடலாம், யாரும் போக வேண்டாம் என்று சொல்வது நியாயமில்லை என்கின்றனர்.//

அநியாயம்னு நான் சொல்லலை. செக்ஸுக்கான தகுதியிருந்து, துடிப்பிருந்து அதை பெறாம வாழறது  உயிரியல் விதிக்கே புறம்பானது. மன நலத்துக்கு , சமூக நலத்துக்கு கேடானதுனு தான் நான் சொல்றேன்

//ஊரான் வீட்டு பெண்களிடம் சுகம் அனுபவிக்க நினைக்கும் இவர்களிடம் சில கேள்விகள்,//

திருத்திக்கொள்ளுங்கள் தயவு செய்து.. நம் மனைவியர் கூட ஊரான் வீட்டு பெண்கள் தான்.

//   1. பாலியல் தொழில் நடைமுறைப்படுத்தப்பட்டால், குடும்ப சூழல் காரணமாக கைதொழில் செய்து பிழைக்கும் பல பெண்களை "அங்கீகரிக்கப்பட்ட தொழில்" உள்ளே இழுத்துவரும் என்பதை சிந்தித்ததுண்டா?//

அப்படி போறவ இன்னைக்கே / சட்டம் வரதுக்கு முந்தியே திருட்டு தனமா கூட போவா . போகாதவ எத்தினி சட்டம் வந்தாலும் " போடா ங் " என்று இருப்பாள் இது சைக்காலஜி.
//   2. ஊருக்கு நியாயம்/கருத்து சொல்லும் இவர்களால் பாலியல் தொழிலில் இருப்பவர்களை சகோதரிகளாக நினைக்க முடியுமா? எனில்...//

சர்வ நிச்சயமாக நான் ஏற்கிறேன்.   ஆணின் கேரக்டருக்கும் /அவன் தொழிலுக்கும் எப்படி தொடர்பில்லை என்று சமூகமேற்கிறதோ ( சில மதம்/ நடத்தை சார்ந்த தொழில்கள் தவிர)  அதே போல் பெண்ணும் ஏற்கப்படவேண்டும். பாலியல் தொழில் என்பது அவளது இன உறுப்புக்கு தொடர்பான சங்கதி. அவளுடன் பேசவோ,பழகவோ, சகோதிரியாக ஏற்கவோ,அவளுடன் சேர்ந்து பணி புரியவோ இன உறுப்பு குறித்த சர்ட்டிஃபிகேட் தேவையற்ற ஒன்று. அட அவளை மணப்பதாகவே இருந்தாலும் தேவை ஹெச் ஐ வி டெஸ்ட் குறித்த சர்ட்டிஃபிகேட் தானே தவிர க.கால நடத்தை பற்றியதல்ல

  // 3. இதே சட்டம் அவர்களுடைய குடும்ப பெண்களுக்கும் பொருந்திவரும் என்பதை ஏற்றுக்கொள்கிறார்களா?//

இப்பத்தான் ஒரு ரேஞ்சுக்கு வர்ரிங்க. என்னடா இந்த கேள்வி வரலியேனு பார்த்தேன் வந்துருச்சு. நாலு பேருக்கானதுதாங்க நமக்கும் (சாரி ..எங்களுக்கும்) என் உறவினர்களிலேயே சிலர் அப்படித்தான் வாழ்கிறார்கள் . அதற்காக அவர்களை நாடு கடத்தனுமா? தூக்கில் போடனுமா? பகிஷ்கரிக்கனுமா என்ன சார் சொல்ல வர்ரிங்க.

பெண் என்றால் வெறும் துளைதானா? துளையின் சுத்தம்  பற்றித்தானா இத்தனை பெரிய பதிவு . ஷிட் ! பெண் என்பவள் ஃபர்ஸ்ட் அஃபால் ஒரு மனிஷி.அப்புறமாத்தான் ஆணா பெண்ணாங்கற கேள்வி.

//   4. தாய்லாந்து, இந்தோனேஷிய பாடாய் தீவு போன்ற பாலியல் தொழில் அங்கீகரிக்கப்பட்ட நாடுகளுக்கு பாலியல் சுகம் அனுபவிக்கவே சுற்றுலா பயணிகள் போவது போல இந்தியாவிற்கும் வருவது இந்தியாவின் எதிர்காலத்திற்கும், பண்பாட்டிற்கும் நல்லதா?//

வரட்டும்னேன். வெறுமனே கலர் தண்ணிய பாட்டில்ல கொடுத்து கொள்ளையடிக்கலாம் . நம் நாட்டுப்பெண்கள் அரிய ,அத்யாவசிய சேவை தந்து பொருளீட்டக்கூடாதா?

//முறையான பாலியல் கல்வி மூலம், திருமண வாழ்வின் மீதிருக்கும் பயத்தை போக்கலாம். //
நம்ம பேராசிரியர்கள் எழுதி ,பாடம் நடத்தினா அல்ஜீப்ராவே ஈஸினு ஆயிரும் . அட விடுங்க சார் .

//குடும்ப வாழ்வை சுமையாக நினைப்பது ஒரு வகை மன வியாதியே, இவர்களுக்கு கவுன்ஸ்லிங் கொடுக்கலாம். //

எவனும்/எவளும்  சுமையா நினைச்சு தனிச்சு வாழலை சார். ஏழ்மை. வாய்ப்புகளீன்மை, குடும்ப சூழல் இப்படி எத்தனையோ. மானசிக காரணங்கள் உள்ளவர்களுக்கு வேணமனா கவுன்சிலிங் தரலாம்.

//இத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் மீள்வாழ்விற்கும் மாற்று தொழிலுக்கு ஏற்பாடு செய்யலாம், கடனுதவி வழங்கலாம். துரதிஷ்டவசமாக இவர்களை மீட்டு வருவது அவ்வளவு எளிதல்ல.//

இந்த அமைப்ப வச்சுக்கிட்டு. இந்த அரசாங்கங்களை வச்சுக்கிட்டு. ஷிட்.

 //ஆனாலும், புதியவர்கள் நுழையாமல் தடுக்க பாலியல் கல்வியும் கவுன்ஸ்லிங்கும் நிச்சயம் உதவும்.//

உங்களுக்கு ஏங்க இந்த கெட்ட எண்ணம் இன்னும் 20 வருசத்துல எல்லா இரவு ராணியும் (?) கிழவியாயிருவா சார்

//நடைமுறையில் இருக்கும் இந்திய தண்டனை சட்டம் என்ன சொல்கிறது?
விபச்சார தடுப்புச்சட்டம் 1956 தான் விபச்சார வழங்குகளில் பரதானமாக பயன்படுத்தப்படுகிறது. இச்சட்டப்படி, பாலியல் தொழிலோ, தொழிலாளர்களோ குற்றவாளிகளாக கருதப்படுவதில்லை.//
அப்படிங்கறிங்க .. அப்ப ஏன் ரெய்டு,அரெஸ்ட், ஃபைன்,

 //மாறாக விபச்சாரத்திற்கு உதவி செய்யும் மூன்றாம் ஆட்கள், அதாவது விபச்சார விடுதி நடத்துவது, விபச்சாரத்திற்கு இடம் வாடகைக்கு விடுவது மற்றும் விபச்சாரத்திற்கு அழைப்பது போன்றவையே குற்றம் என இச்சட்டம் தண்டிக்கிறது.//

கிழிஞ்சது கிருஷ்ணகிரி. தலை நீ எதுனா தனியா ஐ.பி.சி எழுதி வச்சிரிக்கயா

// இவ்வகையில் கைது செய்யப்படுவோர், பரஸ்பர ஒப்பந்த (நீ பணம் தா, நான் உடல் தருகிறேன்) அடிப்படையில் தொழில்/சேவை பெற்றாலும் தண்டனை வழங்கப்படலாம். (கீழே பிடிஎஃப் இணைக்கப்பட்டுள்ளது) இப்போதிருக்கும் சட்டம், விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்களை தண்டிப்பதாகவே இருக்கிறது அல்லது இச்சட்டத்தால் பெரும்பாலும் பெண்களே பாதிக்கப்படுகிறார்கள். விபச்சாரத்தில் ஈடுபடும் ஆண்களின் போட்டோக்களையோ கைது தகவல்களையோ பார்க்க முடிவதில்லை.//

ஆண்கள் போட்டோ வெளியாயிட்டா மறுபடி வரமுடியாதுல்ல. தொழில் படுத்துருமில்லை . ரெய்டு போக முடியாதில்ல. மாமூல் வராதில்ல‌


 //முன்பு ரேணுசா சவுத்ரி சொல்லியிருந்தார், 'விபச்சாரத்தில் ஈடுபடும் ஆண்களுக்கும் 7 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கும்படியான சட்டத்திருத்தம் வேண்டும். //
ஜெயில்ல போய் ஹோமோ செக்ஸுவல்ஸாகி  ஜெயில்களை எயிட்ஸ் பரப்பு மையமாக்கட்டுங்கறது ரேணுகா சவுதரி எண்ணமா  சகோதரா ?

//விபச்சார விடுதியில் 18 வயதுக்குட்பட்ட பெண்ணுடன் விபச்சார உறவு கொண்டு பிடிபடும் ஆண்களுக்கு கற்பழிப்பு அல்லது கற்பழிப்பு முயற்சி என வழக்கு தொடரப்பட வேண்டும்' என்பதாக.//

அப்டியா ?

//ஆம். இது போன்று விபச்சார தடுப்பு சட்டம் கடுமையாக்கப்பட வேண்டும். கடுமையான சட்டத்தாலேயே குற்றத்தை கட்டுப்படுத்த முடியும் என்றாலும் திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால்... :(

விபச்சாரம்- சேவையாக இருந்தாலும், தொழிலாக இருந்தாலும் கண்டிப்பாக ஒடுக்கப்பட வேண்டும். அது உண்மையில் சிலருடைய வாழ்வாதார பிரச்சனையாக இருந்தாலும் சரியே. உதாரணமாக சிலருடைய வாழ்வை பிரகாசிக்கச்செய்தாலும், பலருடைய வாழ்வை இருளச்செய்ததால் தடைசெய்யப்பட்டு ஒழிக்கப்பட்ட லாட்டரியை சொல்லலாம்.//

என்னப்பா இது லாட்டரிக்கு கம்பேர் பண்ணிட்டே. இதுல ஒவ்வொருத்தனுக்கு பரிசு நிச்சயம்பா. கேண்டோம் யூஸ் பண்ணலேன்னாதான் பிரச்சினை. லாட்டரி
வெளிச்சம் தர்ரது அரசுக்கும், சில வெகுசில பிரஜைகளுக்கும்தான்.

ஆனா இது சகலருக்கும். பிறக்கப்போறவங்களுக்கும் கூட நன்மை தரக்கூடிய விசயம் சாரு.

Wednesday, November 25, 2009

"ஏழுமலையானுக்கு கண் தெரியாது,"

இன,மொழி,பால் ,வேண்டியவர், வேண்டாதவர் என்ற‌ வேறுபாடின்றி என் கடமையை செய்வேன் என்று பதவி பிரமாணம் செய்த பக்சே லட்சக்கணக்கான தமிழ் மக்களையும் பலி கொண்டார். இலங்கை அரசியலமைப்பு சட்டப்படியே அவர் தண்டனைக்குரியவராவார். நிற்க‌

ராஜ பக்சே திருமலை வந்து தர்ஜாவாய்  கோவிந்தனை தரிசித்து பந்தாவாய்  போனதை வைத்து கருப்புச்சட்டைக்காரர்களும், தமிழுணர்வு மிக்கோரும் மனம் நொந்து நிறையவே எழுதினர்.


ஏழுமலையானுக்கு கண் தெரியாது, காது கேட்காது இத்யாதி ரேஞ்சில் கூட எழுதினர். பாவம் அவர்களுக்கு தெரியாது. இதுவும் ஒரு வகை ஸ்துதியே. இதை நிந்தா ஸ்துதி என்பார்கள். வஞ்சப்புகழ்ச்சிக்கு எதிர்பதம். வஞ்சப்புகழ்ச்சியில் புகழ்வது போல் புகழ்வார்கள். நிந்தா ஸ்துதியில் இகழ்வது போல் புகழ்வார்கள்.

அவர்களுக்கு பாவம் எங்கள் ஏடு கொண்டலவாடுவின் சைக்காலஜி தெரியாது.ஈஸ்வர் ஏக் என்றார் ஷிர்டி பாபா. இறைவனின் திரு நாமங்களில் "மாக்கிர்" என்பதையும் ஒன்றாக குறிப்பிடுகிறது இஸ்லாம். இதற்கு சதிகாரன் என்று பொருள். ஏடு கொண்டலவாடு‍ & துலுக்க நாச்சியார் கதை தெரியுமல்லவா ? சகவாச தோசத்தால் மாக்கிர் என்ற பெயரையும் உரிமையாக்கிக்கொள்ளவோ என்னமோ தெரியாது. ஏடு கொண்டலவாடுவின் ரூட்டே செப்பரேட்.பக்சேவ தன் எதிரில் நிற்க வைத்து ச்சும்மா அப்டி ஒரு லுக் விட்டாப்ல இருக்கு. இலங்கைல பக்சே வுக்கு பொன்சேகாவுக்கும் தகராறு. கொத்தபயாவுக்கும், சேகாவுக்கும் தகராறு. பொன் சேகா அப்ரூவரா மாறப்போறாருனு செய்தி. அமெரிக்கா க்ரீன் கார்டை அமுக்கி வச்சு அழுத்தம் கொடுக்கிறதா சேதி. இப்போ சேகா ராஜினாமா. குவார்ட்டர்ஸை காலி பண்ணிட்டு வீடு பார்த்துக்கிட்டிருக்கார். போக போக பாருங்க.மேலுக்கு தான் சாஃப்டு. உங்க அழகிரிய விட மோசமான கேரக்டரு எங்காளுது. ராவணன் கதை தெரியுமா? நவகிரகங்களை குப்புறப்போட்டு முதுகை மிதிச்சிக்கிட்டுதான் அரியணை ஏறி உட்காருவானாம். ஒரு நாள் நாரதர் பேச்சை கேட்டு மல்லாத்தி வச்சு ஏறினான். என்னாச்சு ? சனி பகவான் சும்மா அப்படி பார்த்தார். பல்ப் மாட்டிக்கிச்சு அதே இழவுதான் பக்சே கதியும். (பாருங்க கதையும்னு அடிக்கப்போனா கதியும்னு டைப்பாகுது)

ஏற்கெனவே ஒரு பதிவில் பக்சே நாற்காலியிலிருந்து தவறி விழுந்தார் இது அவருக்கு ஆப்பு வருவதற்கான அறிகுறி என்று எழுதியிருந்தது ஞா இருக்கிறதா?

இந்த சமாசாரத்தை ப்ளாக் விட்ஜெட் பகுதியில் வச்சிருந்தேன்  ஆரும் கண்டுக்கிடலை  அதான் பதிவாவே போட்டுட்டன் . ஹி ஹி
பலான ஜோக்குகள் சரிதானா ?
மனசாட்சியுடன் ஒரு விவாதம்


மனசாட்சி: இன்னாபா ஏதோ இந்தியாவ பணக்கார நாடா ஆக்கிட்டுதான் மறுவேலைன்னே ..இப்ப பார்த்தா பலான ஜோக்காவே இருக்கு
முருகேசன்: மிஸ்டர்.ம.சா ! உனக்கு உலகம் போற போக்கே புரியலே. நான் வெறுமனே 10 கோடி இளைஞர்களை கொண்டு நதிகளை இணைப்போம்னு சொல்லிக்கிட்டே இருந்திருந்தா 2006 டு 2009 மே கதை தான் நடந்திருக்கும். தெரியும்ல.. மொத்தமே 2006 பேர்தான் பார்த்திருந்தாக‌
ம.சா: அப்போ பேப்பர் காரன் சர்குலேஷனுக்குஅடிமை நீ ஹிட்ஸுக்கு அடிமை அப்படிதானே
முருகேசன்: தோ பார் ம.சா.. நான் வித்யாசமா யோசிக்கிறவன். பேப்பர்காரனுக்கு வெறும் சர்க்குலேஷன் தான் லட்சியமே. ஆனா நமக்கு லட்சியம் நிறைவேற ஹிட்ஸும் முக்கியம் தட்ஸ் ஆல்
ம.சா: இன்னாவோபா நீ போற போக்கே சரியில்ல. ஆப்பரேஷன் இந்தியாவுக்கு மங்களம் பாடிட்டியா என்ன தெரியல‌
முருகேசன்: நீ சும்மா எதிர்கட்சி மாதிரி வெறுப்பேத்தாத. நான் தனி ஒரு ஆசாமி என்னால என்ன செய்ய முடியுமோ அதைதான் செய்ய முடியும்
ம.சா: த பார்ரா அப்போ பந்தாவா ஒன்லி ஒன் வூ கமிட்டட் டு மேக் இண்டியா ரிச்னு போட்டுக்கிட்டப்ப தெரியலையா நீ சிங்கிள்னு
முருகேசன்: அப்ப ஏதோ சாமியெல்லாம் துணையா இருக்குனு நினைச்சேன்
ம.சா: இப்ப மாத்திரம் என்ன ? சாமியெல்லாம் கொடைக்கானலா போயிருச்சு
முருகேசன்: இல்லப்பா வேற ஒரு பார்ட்டி அம்மனோட சத  நாமாவளி பாக்கெட் புக் போட பணம் கொடுக்க நான் அதை ரெகுலர் இஷ்யூஸுக்கு திருப்பி விட்டுட்டன். செப்டம்பர் 26 லருந்து நவம்பர் 26 வரை நமக்கு ஆத்தாளுக்கு டெர்ம்ஸ் சரியில்லே
ம.சா: அப்போ நாளைக்கு டைரக்ட் எலக்ஷன்ல உன்னை ஜனாதிபதியா தேர்ந்தெடுத்தபிறகு படக்குனு ஒரு நாள் இப்படி ஆத்தாளுக்கும் எனக்கு டெர்ம்ஸ் சரியில்லெனு கை தூக்கிருவியா
முருகேசன்: என்ன நீ இப்படி மடக்குறே மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு மக்கள் என் பக்கம் இருந்தா ஆத்தாளுக்கெல்லாம் பயப்படமாட்டேன் தெரியுமில்லே. கங்கையம்மன் திருவிழால ட்ரெயினேஜ் முழுக்க கூழோடறதை தடுக்க கூழ் ஊத்தறத தடை செய்து நொய், கேழ்வரகு மாவு கலெக்ட் பண்ணி பாக்கெட் போட்டு கொடுக்க திட்டம் போட்டவன் நான்
ம.சா: உனக்கு சாமி முக்கியமா ஆசாமி முக்கியமா ?

Tuesday, November 24, 2009

24 பலான ஜோக்ஸ்



1.வெங்கடேஷ் தனக்கு கல்யாணமாகி மனைவி கர்பமாகி தாய் வீட்டுக்கு போயிருந்த சமயம் எவளேனும் செக்ஸ் ஒர்க்கரை பிடிக்கலாம் என்று அலைந்தான். ஒருத்தி மாட்டினாள் . ஆனால் அநியாயத்துக்கு ஆயிரம் ரூபாய் கேட்டாள். வெங்கடேஷ் நூறு அ இரு நூறுக்கு வரதார்ந்தா வா என்றான். அவள் போடா பொங்கி என்று விட்டாள்/

மனைவிக்கு பிரசவம் முடிந்து வந்து விட்டாள். ஒரு நாள் மாலை குழந்தையை தன் அம்மாவிடம் விட்டு விட்டு மனைவியுடன் சின்னதாய் ஷாப்பிங்குக்கு கிளம்பினான். அந்த சமயம் பார்த்து அன்றொரு முறை இவன் கூப்ட செக்ஸ் ஒர்க்கர் எதிரில் வந்தாள். வெங்கடேஷின் மனைவியை ஒரு முறை ஏற இறங்க பார்த்து " ஹூம் நூறு இரு நூறுக்குனா இந்த ரேஞ்சுலதான் கிடைக்கும் என்றாள்

2 வெங்கடேஷ் ஒரு புதுப்பணக்காரன். வெளி நாட்டுக்கு போய் வித விதமா போடனும்னு போனான். செக்கச்செவேல்னு ஒரு பார்ட்டிய பிடிச்சு ஓட்டலுக்கு கூட்டிப்போனான். புரட்டி எடுத்தான். இவன் அசலான வேலய பண்றப்பல்லாம் அவள் " ஹாஜரகாய் கா ஜிக்கா " என்று கூக்குரலிட்டுக்கொண்டே இருந்தாள். நம்ம ஆளுக்கு பாஷ புரியல. சரி கொடுத்த காசு வீணா போவுதேனு ரெண்டு மூனு தடவை முடிச்சுட்டான். மறு நாள் கால்பந்தாட்டம் பார்க்க போனான். ஒரு டீம் ராங் கோல் போட்டது. உடனே ரசிகர்கள் எல்லாரும் "ஹாஜரகாய் கா ஜிக்கா" என்று கூக்குரலிட்டனர்

3. ஒரு பெரிய லைப்ரரி. உயர உயரமா அலமாரிகள். புத்தகம் தேடனும்னா ஏணில் கூட ஏறி தேடனும் . லைப்ரரியன் வயசான பார்ட்டி. ஒரு சின்ன பாப்பா வந்து ஏணி மேல ஏறி புத்தகம் தேட ஆரம்பிச்சது. பாப்பா அப்படி என்ன புஸ்தகம் தான் தேடுதுனு லைப்ரரியன் ஆர்வமா மேல் நோக்கி பார்த்தார். சட்டென்று தலை குனிந்து கொண்டார். பாப்பா புத்தகத்துடன் இறங்கி வந்தாள். லைப்ரரியன் பாப்பாவுக்கு 50 ரூ. கொடுத்து நல்ல ஜட்டிகளா வாங்கிக்கம்மா என்று சொன்னார்.

இதை ஸ்கர்ட் அணிந்த ஒரு செக்ஸ் ஒர்க்கர் வந்தாள் . லைப்ரரியன் சரியான ஜொள்ளு பார்ட்டியா இருக்கான். இவனை எக்ஸ்ப்ளாயிட் பண்ண வேண்டியதுதான் என்று பாப்பா ஏறிய ஏணி மீதே ஏறினாள். லைப்ரரியன் ஏதோ கவனத்தில் மேல் நோக்கி பார்த்து சட்டென்று தலையை குனிந்து கொண்டார். ஏதோ ஒரு பாடாவதி புத்தகத்துடன் கீழே இறங்கினாள் செக்ஸ் ஒர்க்கர். லைப்ரரியன் ஒரு ரூபாய் காய்ன் எடுத்து கொடுத்தார். "இது எதுக்கு" என்று பார்த்தாள் அவள். லைப்ரரியன் நிதானமாக சொன்னார் " நல்ல ப்ளேடா வாங்கிக்க"

4.மறுபடி ஒரு ரயில் ஜோக். புதுமண தம்பதி இருக்காங்க. எதிரில் மாணவர்கள். மாணவர்கள் புது மனைவியின் மார்பழகை ஜும்மா மசூதி என்று கோட் வார்த்தையில் கமெண்ட் அடித்துக்கொண்டிருக்க கணவனுக்கு வெறுப்பேறிவிட்டது. பேண்டை அவிழ்த்து தேகோ ரே குதுப்மினார் என்றான். மாணவர்கள் "என்ன தாஜ் மகால் பார்க்க ஆசையா" என்றனர். கணவன் தலை குனிந்தான்.

5.உலகத்துலயே எவளுடையது பெரிசு என்று ஒரு போட்டி நடந்தது. நீலப்படம் கணக்காய் அவளவள் பீர் பாட்டில் முதலாய் பலதையும் வைத்து டெமான்ஸ்ட்ரேட் செய்ய கேலரியில் இருந்த ஒருவன் அடுத்தவனை கேட்டான் . ஒரு பழம் பெரும் நாயகி பேரை சொல்லி அந்தம்மா கலந்துக்கலயா? அதற்கு இவன் பதில் சொன்னான் போட்டி நடக்கிறதே அவங்க கிணற்றுலதான்.

லேடி டாக்டர்: என்னம்மா இது ரெண்டு முட்டியிலயும் தோல் வழண்டிருக்கு ?
பேஷண்ட்: அந்த நேரத்துல கூட 2 பேரும் டி.வி பார்க்கனுங்கறார் டாக்டர்.

6.வெங்கடேஷும் அவன் மனைவியும் ஹனிமூன் போனார்கள். அவர்கள் தங்கிய ஹோட்டல் பக்கத்தில் சர்ச். இவன் சொன்னான் "சர்சுல பெல்லடிக்கிறப்பல்லாம் ஒரு தடவை படுத்துக்கலாம். " அவளும் சரி என்றாள். மணிக்கொருதரம் பெல் அடிக்கவே இவன் சுஸ்தாகிவிட்டான். சர்ச்சுக்கு போய் அங்கிருந்த வாட்ச் மேனிடம் பத்து ரூபாய் கொடுத்து தம்பி ..இனி மூனு மணி நேரத்துக்கு ஒரு தடவை மட்டும் பெல்லடி என்றான்" வாட்ச் மேன் " இன்னா சார் ! நீ லேட்டு இப்போதான் அதே ஓட்டல்ல இருந்து ஒரு அம்மா வந்து அரைமணி நேரத்துக்கு ஒரு தடவை பெல்லடிக்க சொல்லி நூறு ரூபா குடுத்துட்டு போச்சு " என்றானே பார்க்கலாம்.



7.வெங்கடேஷுக்கு பக்கத்து வீட்டு ஆன்டியுடன் தொடர்பு ஏற்பட்டு விட்டது. இவன் அவள் மார்பகத்தை சுவைத்துகொண்டிருந்தபோது அவள் கணவன்வந்து விட்டான். இவன் " அந்த இடத்துல பாம்பு கடிச்சுருச்சு அங்கிள் அதான் விஷத்தை உறிஞ்சு எடுத்துக்கிட்டிருந்தேன் என்றான். அவரும் சரி சரி என்று அனுப்பி விட்டார். மறு நாள் வெங்கடேஷ் வீட்டு முன் ஆண்களின் நீண்ட க்யூ. அவனவன் கையில் பிடித்துக்கொண்டு நிற்க வெங்கடேஷ் என்னப்பா ஆச்சு என்ன இது அசிங்கமா என்றான். அவர்கள் ஒரே குரலில் சொன்னார்கள் " எங்களையும் பாம்பு கடிச்சுருச்சு
-இந்த ஜோக் கி.ரா. வின் தொடரில் படித்ததாய் ஞா.



8.வெங்கடேஷும் அவன் மனைவியும் தம் ஹனிமூன் போட்டோக்களை பார்த்துக்கொண்டிருக்க அவர்களது 3 வயது மகன் கேட்டான். " இந்த போட்டோஸ்ல நான் ஏன் இல்லே. அப்போ எங்கே இருந்தேன்?" வெங்கடேஷ் சொன்னான் " ஆங்! ஹனி மூன் போறப்ப எங்கிட்ட இருந்தே வரப்ப அம்மாக்கிட்ட இருந்தே..
--இந்த ஜோக் சுஜாதாவின் கதையொன்றில் படித்ததாய் ஞா.


9.ரேடியோவில் நோயாளிகளை சொஸ்தப்படுத்தும் நிகழ்ச்சி. அறிவிப்பாளினி "உங்கள் உடலில் பலவீனப்பட்ட அங்கத்தின் மீது உங்கள் கையை வைத்துக்கொள்ளுங்கள்" என்றாள்.வெங்கடேஷ் தன் கையை அதன் மேல் வைத்துக்கொண்டான். மனைவி சீறினாள் " யோவ் அறிவில்லே அனௌன்ஸர் சொன்னதை சரியா கேட்கலையா பலவீனப்பட்டிருந்தா குணமாகும்.செத்துப்போனதை ஒன்னும் செய்ய முடியாது



10.வைபரேட்டர் என்றால் என்னவென்று தெரியுமல்லவா.கிலோ கணக்கில் தங்கம், லட்சக்கணக்கில் வரதட்சிணை வாங்கி, டப்பா டப்பாவாய் சிகரட் குடித்து , ராவாய் தண்ணி போட்டு குப்புறப்படுத்து தூங்கும் கணவர்களை விட அந்த வேலையை பேட்டரி சக்தியில் சுத்தமாய் முடிக்கும் சிறு கருவி. ஒருத்தி எசகு பிசகாய் உபயோகிக்க உள்ளே போய் விட்டது. லேடி டாக்டர் மயக்கம் கொடுத்து சிகிச்சை துவக்கினாள். மயக்கம் தெளிந்த பேஷண்டிடம் டாக்டர் சொன்னாள்.

" உனக்கு ஒரு குட் நியூஸ் , ஒரு பேட் நியூஸ்"
"குட் நியூஸ் என்ன?"
"வைபரேட்டருக்கு பேட்டரி மாத்திட்டன்"
"பேட் ந்யூஸ் என்ன?"
"வைபரேட்டரை வெளிய எடுக்க முடியலை"

11.உலகிலேயே நீண்ட உறுப்பை கொண்ட ஆணையும் , ஆழமான உறுப்பை கொண்ட பெண்ணையும் தேர்வு செய்தனர். அவர்களிருவரும் மேடை ஏறி உடைகளை உதிர்த்து உறவுக்கு முனைந்தனர். அப்போது அவன் அவள் வாயை பொத்தினான். அவளோ அவன் தலை முடியை பிடித்துக்கொண்டாள். ஏன்?

வாயை பொத்தினது : வாய் வழியே வெளியே வந்துவிடக்கூடாது என்றாம்
தலை முடியை பிடித்தது: அவன் காணாமல் போய்விடப்போகிறானே என்றாம்

12.
ஒரு சாமியார் ஆரம்பத்தில் பெரிய ஸ்த்ரீ லோலனாய் இருந்து சிற்றின்பத்தின் அர்த்தமற்ற தன்மை உறைக்கவே தவத்தில் இறங்கிவிட்டார். அவர்மேல் மண் மூடியது. அந்த வழியாக ஒரு ராஜா வந்தான். ஆத்திரத்தை அடக்கினாலும் அடக்கலாம் அதை அடக்க முடியுமா சாமியாரை மூடியுள்ள மண்மேட்டின் மீது ஒன் பாத்ரூம் அடித்துவிட்டான். கப்பு கிளம்பவே சாமியார் " இன்னைலருந்து உனக்கு ரெண்டு "என்று சாபமளித்து விட்டார். (தான் ஒன்றை வைத்துக்கொண்டு பட்ட பாடு சாமியாருக்குதானே தெரியும் "
ராஜாவுக்கு ஒன்று இரண்டாகிவிட்டது.அரண்மனைக்கு வந்தான். தன் ஆத்மார்த்த நண்பனும் ,மந்திரியுமான லிங்கத்திடம் தான் சாமியாரிடம் சாபம் பெற்ற கதையை கூறி கண்ணீர் வடித்தான்.ராஜாவுக்கு ஆறுதல் கூறியப‌டியே சாமியாரின் பெர்ஃபெக்ட் லொக்கேஷன் கேட்டறிந்து கொன்டான். மந்திரிக்கு பாவம் ரெண்டு சம்சாரம்.


காடு சென்ற மந்திரி சாமியார் தவம் புரியும் மண்மேட்டை தேடிப்பிடித்து ஒண்ணுக்கடித்தான். சாமியார்தான் முற்றும் அறிந்தவராயிற்றே. இருந்த ஒன்னே ஒன்னும் அறுந்து விழட்டுமுனு விட்டாரே பார்க்கலாம சாபம் .

13.வேறு கிரகம் எதிலாவது உயிர்கள் வாழ்கின்றனவா என்பதை கண்டுபிடிப்பதே முக்கிய நோக்கமாக‌பூமியிலிருந்து ஒரு விண்கலம் புறப்பட்டது. இறுதியில் ஒரு கிரகத்தில் உயிர்கள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. எப்படியோ மேற்படி கிரகத்தலைவரை சந்தித்து பேசி அங்கத்திய பௌதிக, உயிரியல் அறிஞ‌ர்களுடன் கலந்துரையாடல் செய்தனர். பேச்சு குழந்தை பிறப்பு குறித்து திரும்பியது. நம்மவர்கள் அவர்களை கேட்டனர். உடனே அந்த கிரகத்தை சேர்ந்த ஒரு ஆணும் பெண்ணும் முன் வந்தனர். தலைக்கு மேலாக உள்ள தத்தமது ஏரியல்களை ஒன்றுடன் ஒன்று உரசச்செய்தனர். இரண்டுக்குமிடையில் ஒரு ஒளி பாய்ந்து அடங்கியது. பின்பு பெண் தன் வயிற்றுப்பகுதியிலான கதவை திறந்தாள் அதனுள் ஒரு குழந்தை.

அந்த கிரகத்தை சேர்ந்தவர்கள் நம்மவர்களை கேட்டனர். நம்மவர்கள் கூடிபேசி ஒரு ஆணும் பெண்ணும் முன் வந்து தம் ஆடைகளை புறக்கணித்து அந்த புராதன சடங்கை நிறைவேற்றினர்.

மேற்படி கிரக வாசிகள் எங்கே குழந்தை என்று கேட்டனர்.
"பத்து மாசம் கழிச்சு வரும் "
"தூத்தெரி..அதுக்கு ஏன்யா கடைசில அவ்ள அவசரம் காட்டினே"

14.லேட்டஸ்ட் நடிகர் (முதல்வர் ஆசையில் உள்ளவராகவும் இருக்கலாம்) ஒருவர் ஒரு நடிகையிடம் தனியே "டிஸ்கஷன்" நடத்தினார், மறு நாள் காலை ஒன் பாத்ரூம் போக சென்ற போது தன்னுடையதை காணாமல் அதிர்ந்தார். என்னங்கடா இது லொள்ளு என்று மேற்படி நடிகைக்கு போன் போட்டார். அவள் நேரில் வரும்படி சொன்னார். இவரும் போனார். அந்த நடிகை தமது ...க்குள் கை விட்டு அரை டஜன் உருப்படிகளை எடுத்து வெளியே போட்டார். அதில் எதுவும் நம்ம பார்ட்டிக்கு சொந்தமான ஸ்பேர் பார்ட் கிடையாது. நம்ம ஆளு அரண்டு போயி என்ன தாயி இது என்று புலம்பவே ஆரம்பித்துவிட்டார். நடிகை சரி தம்பி நீயே உள்ளாற போயி பாரு என்றார். நம்மவர் ஒரு டைவ் அடித்தார். அங்கே முன்னாள் பிரபல நடிகர்கள் ஒரு குரூப்பாக உட்கார்ந்து சீட்டாடிக்கொண்டிருந்தார்களாம்.

15.ஒரு கஞ்சன் . வயது 50க்கு மேல். மனைவி இறந்து விட்டாள். இரண்டாவதா ஒன்னை பிடிச்சான். காசு மதிப்பு புதுப்பெண்டாட்டிக்கு தெரியனுங்கறதுக்காக பலான காரியத்துக்கு இறங்கும்போதெல்லாம் ஒரு உண்டியல்ல 50 ரூ நோட்டை போட்டுட்டு ஆரம்பிப்பார். ஒரு நாள் பாங்க் லீவ். ஏடிஎம்ல ப்ராப்ளம். உண்டியலை திறந்து காட்ட சொன்னார். அதுல 500, 1000 ரூ நோட்டெல்லாம் கிடந்தது. ஆசாமி கிர்ரா யிட்டு என்ன சமாச்சாரம்னு கேட்டார். "அக்காங்.. எல்லாரும் உன்னை மாதிரியே இருப்பாங்களா என்னன்னு பதவிசா கேட்டாளாம் அவள்

16.மாணவர் விடுதி. வார்டனோரொம்ப கண்டிப்பானவர்.காம்பசுக்குள்ளவே குவார்டர்ஸ்ல தங்கியிருப்பவர். மாணவர்களுக்கோ பொழுது போகனும் . சுய இன்பம் மூலம் யார் தொலை தூர டார்கெட்டை நனைக்கறாங்கனு ஒரு போட்டி . ரீடிங் ஹால்ல பேச் பேச்சா நின்னு சுய இன்பத்துல ஈடுபட்டாங்க . ஒரே ஒரு மாணவரோட வெளிப்படுத்தல் மட்டும் காணவே இல்லை. க்வார்ட்டர்ஸ் தோட்டத்துல புக் படிச்சிட்டிருந்த வார்டன் பெண்டாட்டிகிட்ட சத்தம் போட்டுட்டு இருந்தார். "அடியே சீக்கிரமா தண்ணி கொண்டுவா .. எந்த சனியன் பிடிச்ச பறவையோ தலைமேலயே நெம்பர் 2 போயிருச்சு"

17.நாளிதழில் ஒரு விளம்பரம் வெளிவந்திருந்தது. ஊர் சுற்றாத , கை நீட்டி அடிக்காத ஆண்மை நிறைந்த மணமகன் தேவை. விளம்பரம் கொடுத்த ஸ்ரீலேகா வீட்டு அழைப்பு மணி ஒலித்தது. வந்து கதவை திறந்தவளுக்கு கை ,கால் இல்லாத ஒருவன் காட்சியளித்தான்.
"என்ன வேணும் "
"விளம்பரத்தை பார்த்து வந்திருக்கேன்"
"ஷிட் கை,கால் இல்ல சரி. ஆண்மை ?"
"கை இல்லாத நான் அழைப்பு மணிய எப்படி அழுத்தியிருப்பேன் யோசிச்சு பார்"

18.பட்டேல் பெரிய பணக்காரர். காட்டுக்கு போகும் வயதில் பதினெட்டு வயது பெண் ஒருத்தியை மணந்து கொண்டார். அவசரமாக வெளியூர் போக வேண்டி வந்தது. மனைவியை அழைத்து செல்ல முடியாத சந்தர்ப்பம். வயசுப்பெண் . வீட் நிறைய வேலைக்காரர்கள். என்ன செய்ய கடைசியில் புல்லெட் ப்ரூஃப் தனமான பேண்டீசை வாங்கினார். ஆத்திரம் அவசரத்துக்கு திறக்க ஒரு பூட்டும் சாவியும் அமைந்த ஐரன் பேண்டீஸ் அது. மனைவிக்கு அதை அணிவித்து பூட்டினார் சாவியை தன் வீட்டிலிருந்த வேலைக்காரர்களிலேயே தொண்டு கிழமானவனிடம் அதன் சாவியை கொடுத்து பத்திரமா பார்த்துக்க என்று சொல்லி வெளியே நடந்தார். கார் கதவை திறக்கும் முன்னே கிழட்டு வேலைக்காரனின் கூக்குரல்" எஜமான் தப்பான சாவிய கொடுத்துட்டு போறிங்களே "

19.திருமணமாகாத நண்பர்கள் இருவர் மற்றொரு நண்பனின் வீட்டில் ப்ளூ ஃபில்ம் பார்த்தனர். பி.எஃப்.முடியும் நேரம். வீட்டுக்கு போய் ரெண்டாவதா என்ன செய்யபோறே என்றான் ஒருவன் மற்ற இருவரின் முகத்திலும் அசடு வழிந்தது

20.ஒரு சந்தேக பிராணி அவன் கைப்படாத ரோசாவை மணக்க எண்ணி கணக்கற்ற பெண்களை , கணக்கற்ற கேள்விகள் கேட்டு வடி கட்டினான். இறுதியில் ஒருத்தி தேறினாள். கட்ட கடைசியில் எதுக்கு ரிஸ்க் என்று அவிழ்த்துக்காட்டி இதைப்போல பார்த்திருக்கயா என்றான். இல்லவே இல்லை என்றாள் அவள் . திருமணமானது . சில நாட்களிலேயே தெரிந்துவிட்டது .அவள் ரோமாபுரி ராணிகளை மிஞ்சியவள் என்று. இவன் புலம்பாதகுறை . "அடிபாவி ! பார்த்ததே இல்லேன்னியே"
"யோவ் நீ என்ன கேட்டே கரெக்டா சொல்லு"
"இத மாதிரி பார்த்திருக்கயா நு கேட்டேன்"
" நானும் அத மாதிரி (சிறுசா) பார்க்கலேனு சொன்னேனே தவிர பார்க்கவே இல்லேனு சொன்னேனா ?

21.அப்பர் ப்ரைமரி பள்ளிப்பிள்ளைகள் ஆசிரியையுடன் டூர் போனார்கள். டாமி டீச்சருக்கு ரொம்பபெட். ராத்திரி நேரம் ஒரு ஸ்கூல்ல ஹால்ட் ஆனாங்க. டாமி டீச்சர் பக்கத்துல படுத்தான். டீச்சர் டீச்சர் எனக்கு மம்மி தொப்புள்ள விரல் போட்டுக்கிட்டு படுத்தாதான் தூக்கம் வரும் என்றான். டீச்சரும் ஒழியுது போ என்று சம்மதித்தாள். சற்று நேரத்தில் டீச்சரின் கைவிரல்கள் டாமியின் சுண்டு விரலை பிடித்து வருட துவங்கின. டாமி என்ன டீச்சர் இது என்று கேட்டான். அதற்கு அவள் ராத்திரி என் வீட்டுக்காரரோட விரலை பிடிச்சுக்கிட்டாதான் எனக்கு தூக்கம் வரும் என்றாள். மறு நாள் எழுந்து பார்த்தபோதுதான் என்னென்னவோ நடந்திருப்பது புரிய வந்தது டீச்சர் டாமியை சீறினாள்
"இடியட் தொப்புள்ள விரலை தானே போட்டுக்கறேன்னே அப்புறம் என்ன பண்ணே தெரியுமா ?"
" நீங்க ம‌ட்டுமென்ன விரலை தான் பிடிச்சுக்கறேன்னீங்க அப்புறம் என்ன பண்ணீங்கனு தெரியுமா"

22.விடியல். இருட்டு முழுதாக விலகவில்லை. டாமி தன் காதலி ரேஷ்மாவீட்டு கேட்டை தாண்டி குதித்தான். மிஸ்டு கால் கொடுத்தான்.அவள் வந்தாள். வெறும் நைட்டி அவள் உடல் சூடு கூட உறைக்கிறது. டாமி தன் சைக்கிளில் முன்னே ஏற்றிக்கொண்டான் இனி உரசல்கள் அது இது சகஜம் தானே. ரேஷ்மா கேட்டாள் "டாமி ! இவ்ள க்ளோசா இருக்கோம் உனக்கு மூட் வரலியா" அப்போ டாமி சொன்னான் " இந்த சைக்கிள் என் சிஸ்டரோடது "
குறிப்பு: லேடீஸ் சைக்கிளுக்கு பார் கிடையாது

23.வெங்கடேஷ் (7)பக்கத்து வீட்டு சிறுமியுடன் விளயாடிக்கொண்டிருந்தான். இயல்பாகவே இருக்கக் கூடிய அறியும் ஆர்வத்தில் அவளின் இன உறுப்பை தீண்டிப் பார்க்க முயற்சித்துக் கொண்டிருந்தான். இதை பார்த்த வெங்கடேஷின் அம்மாவுக்கு பயங்கர கோபம் "விளங்காதவனே..பொட்டை புள்ளைங்களுக்கு அங்கே பல்லிருக்கும்டா பல்லு பட்டால் விஷம் .. செத்து தொலைப்பேடா "என்று ஏகத்துக்கு பயமுறுத்தி விட்டாள்.

இந்த கருத்து பசுமரத்தாணியாய் அவன் மனதில் பதிந்து போனது.

வெங்கடேஷ் பெரியவனான். திருமணமானது.முதலிரவில் அவன் தன் மனைவியிடம் சில்லரை விளையாட்டுக்களோடு (ஃ போர் ப்ளே) நிறுத்திக் கொண்டான். இதனால் மன‌ம் நொந்த வெங்கடேஷின் மனைவி தன் தாயிடம் புகார் செய்தாள். (வெங்கடேஷின் மாமியாரிடம்) அவள் கி.ரா கதைகளில் வரும் தந்திரங்களில் கை தேர்ந்தவள். அவள் "இதெல்லாம் ஒரு பிரச்சினையா காரசாரமா மீன் குழம்பு வச்சு ஊத்து வயாக்ரா எல்லாம் பிச்சை எடுக்கனும் மீன் குழம்பு கிட்டே "என்று யோசனை சொன்னாள்.

மீன் குழம்பு ரெடியானது. இரவு வெங்கடேஷ் மீன் குழம்பும் , மீன் வறுவலுமாக வெளுத்துக்கட்டினான்.கொல்லைப்புறம் காற்றாட கயிற்றுக் கட்டிலை போடச்சொல்லி படுத்தான்.


வேலைக்காரி மீன் சாப்பிட்டவர்கள் மென்று உமிழ்ந்த மீன் முள்ளை எல்லாம் தோட்டத்தில் கொட்டியிருந்தாளே அந்த இடத்திலேயே போடப்பட்டது கட்டில். வெங்கடேஷ் பயங்கர ஆவேசத்தில் (அதாங்க அந்த ஆவேசம்) இருந்தான்.கடிபட்டாலும் சரி என்று 'அந்த ' காரியத்தை செய்தே விட்டான். துரதிர்ஷ்டவசமாக அவன் இன உறுப்பு கயிற்று கட்டிலின் சந்தில் நுழைந்து விட்டது.


கீழே கொட்டப் பட்டிருந்த மீன் முட்களை ஒரு கை பார்த்துக் கொண்டிருந்த பூனை ஒன்று இதென்னடா உயிருள்ள மீனாயிருக்கிறதே என்று அவனுடையதை ஒரு கவ்வு கவ்வி விட்டது. அலறி புடைத்து ஓடியவன் தான்..நாளிதுவரை கிராமத்துக்கு திரும்பவில்லை.

24.தான் திருடி பிறனை நம்பான் கூத்தி கள்ளன் மனைவியை நம்பானு ஒரு பழமொழி உண்டு. லிங்கம் என்பவனும் அப்படி தான்.அவன் பெரிய மொள்ளமாறி. பிஞ்சுல பழுத்தவன். அதே மாதிரி வைஃப் வந்துட்டா என்ன பண்றதுனு தனக்கு மணமகள் கேட்டு பேப்பர்ல விளம்பரம் கொடுத்தான். வந்த அல்லையென்ஸெல்லாம் வடி கட்டினான். வரவ அடி பட்ட கேசா இருக்க கூடாதுனு. கடைசில மூணு டிக்கட் தேறுச்சு. அவங்க மூணு பேரையும் கூப்பிட்டு ........காட்டி இது போல எப்பனா பார்த்திருக்கிங்களானும் கேட்டுட்டான். ஒருத்தி போட்டோல பார்த்தேன்னிட்டா. ரிஜெக்டட். அடுத்தவ வீடியோல பார்த்தேன்னா. அவளும் ரிஜெக்டட். மூணாவது பார்ட்டி மட்டும் பார்த்ததே இல்லேனு சாதிச்சுட்டா. லிங்கம் திருப்தியாகி கல்யாணமும் பண்ணீக்கிட்டான். அப்புறம் பார்க்கணுமே கூத்தை. மனைவி பெரிய கேப்மாரினு தெரிஞ்சுபோச்சு. லிங்கம் புலம்பியே விட்டான் அடிப்பாவி அவுத்தே காட்டினேனே பார்த்ததே இல்லேனு சாதிச்சியே என்றான்

"யோவ் நீ என்னய்யா கேட்டே"
"இது போல பார்த்திருக்கியானு கேட்டேன்"
"நான் என்ன சொன்னேன்"
"இது போல பார்த்ததே இல்லேண்ணேன்"
"அதுக்கு என்னய்யா அர்த்தம் ?"
"பார்த்ததே இல்லேனுதான் அர்த்தம்"
" அட தூ.. துப்பு கெட்டவனே.. இது போலன்னா.. நீ காட்டினியே அந்த சுண்டுவரலை போலனு அர்த்தம்..அதை போல என் லைஃப்ல பார்த்தது கிடையாதுனு நிஜத்தைதானய்யா சொன்னேன்"

Monday, November 23, 2009

எடிட்டோரியல் மீட்டிங்

தினமலம், தினசரண், தின சனி இப்படி ஏதோ ஒரு நாளிதழ் . அதன் எடிட்டோரியல் மீட்டிங் நடக்குது. அதை இந்த பதிவுல படிக்கப்போறிங்க. அச்சு ஊடகம் எப்படி இருக்கணுங்கற என்னோட கொள்கை முடிவை

நான் இந்தியாவை பணக்கார நாடாக மாற்ற ஆப்பரேஷன் இந்தியா 2000 பெயரில் ஒரு திட்டம் தீட்டி அதன் பிரச்சாரம்,மற்றும் அமலுக்கு உழைத்து வருவது தெரிந்ததே. அதில் ஒரு அம்சம் என்ன வென்றால் எல்லா தினசரிகளையும் தடை செய்து. பாரத் என்ற பெயரில் ஒரே பத்திரிக்கையை வெளிக்கொணர்வது. அதன் எடிட்டர்கள் நாள் தோறும் மாறிக்கொண்டே இருப்பார்கள்.( எவன் என்னைக்கு எடிட்டர்னு கம்ப்யூட்டர் டிசைட் பண்ணும்) 18 மொழிலயும், அனைத்து மானில செய்திகளையும் தாங்கி வரும். அந்தந்த மானிலத்து எடிஷன் அந்தந்த மானிலத்துக்கு போகும். பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன் போன்ற பொது இடங்களில் டச் ஸ்க்ரீனுடன் கூடிய கம்ப்யூட்டர் இருக்கும். அதில் வாசகன் தனக்கு தேவையான பகுதியை மட்டும் அச்சிட்டு எடுத்துக்கொள்ளும் வசதி இருக்கும். அல்லது இதனை தனியாருக்கு காண்ட்ராக்ட் அடிப்படையில் தரலாம். அவன் டிமாண்ட் சப்ளையை பொருத்து முன் கூட்டி அச்சிட்டு வைத்து விற்கட்டும்.

தற்போதுள்ள அதே பப்ளிஷர்ஸ், அதே எடிட்டர்ஸ், அதே நிருபர்ஸ் அதே ஏஜெண்டுகள் ஒரு தேர்வுக்கு பிறகு செலக்ட் செய்யப்படுவார்கள். இதெல்லாம் நடைமுறைக்கு வருமா என்றால் வந்து தான் தீர வேண்டும். ஒரே செய்தியை விதவிதமான தொணிகளில் வெளியிட எத்தனி மெஷினரி. மேனேஜ்மென்ட் கொடுக்க நினைத்த  செய்தியை தான்  வாசகன் படிச்சாகனும். தலையெழுத்தா ?
டிஸ்கஷனை

Sunday, November 22, 2009

இந்தியா வல்லரசாக காதலுக்கு தடை

இந்தியாவை வல்லரசாக்கியே தீருவோமுனு எல்லாரும் தவிக்கிற நேரத்தில‌
ஐடியா ஐயா சாமியா இருந்துக்கிட்டு நாம ஒன்னும் சொல்லலன்னா நாஸ்தினு இந்தபதிவை போடறேன். நம்ம நாட்ல 10 கோடி இளைஞர்கள் வேலை வெட்டியில்லாம இருக்கிறதா ஒரு கணக்கு. இத்தனை பேரும் என்ன பண்றான் ?

உதவாக்கரை ஃபைனான்ஸ் கம்பெனி, லைஃப் இன்ஷியூரன்ஸ் கம்பெனிக்கு ரெப்பாகி டை கட்டி ,பூட்ஸ் போட்டு குண்டில கறியில்லாம, இல்லை சினைப்பன்னி மாதிரி அலையறவன எல்லாம் இதுல சேர்க்கலை.

இந்த 10 கோடி பேர்ல குறைஞ்சது 9,99,99,999 பேர் லவ்ஸ் உடறான். இந்த லவ்ஸால மொபைல் போன் ஜாஸ்தியாகுது, (லைனே கிடைக்கமாட்டேங்குதுங்கண்ணா?. இதுங்க பேசற பேச்சை கேட்டா கொலை வெறி வருது. பேசினாலும் பரவாயில்லே. எஸ்.எம்.எஸ் இம்சை தாங்க முடியறதில்லை)

இப்படி ஒன்னா ரெண்டா ? இம்சை தாங்க முடியலசாமி அதான் இந்த கோசம். காதலுக்கு தடை விதிப்போம். இந்தியாவை வல்லரசாக்குவோம்

பாலியல் தொழிலுக்கு சட்ட அனுமதி கோரியாயிற்று. பாதி கிணறு தாண்ட்ரது நம்ம சரித்திரத்துல கிடையாது. இப்போ மீதி கிணறை தாண்டறோ. டட்டடாஆஆஆஆஆஆஆய்ங்
காதலுக்கு தடை கோரி இந்த பதிவை போடறேன்.
இதென்னடா காதல் வெஜிட்டேரியன், செக்ஸ் நான் வெஜிட்டேரியன். இந்தாளு நான் வெஜிட்டேரியனுக்கு லைசென்ஸ் கேட்கிறான். வெஜ் க்கு தடை கேட்கிறான்னு கண்ண கட்டுதா.

நிதானமா யோசிங்க ஒரு செக்ஸ் ஒர்க்கரையும் காதலியையும் ஒப்பிட்டு பாருங்க. ( நான் இங்கே தெய்வீக காதல்களை கணக்கில வைக்கலை தலை. ஜொள்ளு காதல், தள்ளிகினு போற காதல், இத்யாதிய பத்தி பேசறேன். தெய்வீக காதல் பண்றவன் துப்பாக்கி குண்டுக்கு கூட பயப்படமாட்டான். தடைக்கா பயப்படப்போறான்)

ரெண்டு பேர்கிட்டயும் இவன் போறது "அது"க்குதான். செக்ஸ் ஒர்க்கர் கிட்டே போனா கால் மணி, அரை மணீல காரியம் முடிஞ்சு போவுது. இவன் பிழப்பை பார்க்க போயிர்ரான்.

இதே காதலி கிட்டே போறானு வைங்க அங்கே (செக்ஸ் ஒர்க்கர் கிட்டே ) ஹோல் சேலா செய்த பெமென்டை இங்கே தவணைல பண்றான். வண்டிக்கு பெட்ரோல், ஐஸ் க்ரீம், மிஸ்ட் கால் கொடுத்தா மணிகணக்கா பேச செல் ரீசார்ஜ் , ஐஸ் க்ரீம்,( ஆறு மாசத்துல பிந்து கோஸ்தான் ) பட்டாணி சுண்டல் ( கேஸ் ட்ரபுள் வரும்யா ..விட்டா நாறும்யா)

இத்தனை செய்தாலும் இவனுக்கு கிடைக்க வேண்டியதுமட்டும் கிடைக்காது. ஜொள்ளை துடைச்சிக்கிடே வீடு வந்துர்ரான். கிளறி விடப்பட்டு அடக்கப்பட்ட காம உணர்வுகள் அவனை மிருகமாக்குது. வன்முறையாளனாக்குது.

இந்த லவ்ஸு வுடற பயலுவனால எத்தினி நஷ்டம். டூ வீலர் எண்ணிக்கை பெருகுது. சுற்று சூழல் பாதிப்பு, வங்கிகளுக்குவாராகடன் ஜாஸ்தியாயிருது.,ஆட்டோ ஃபைனான்ஸ் காரன் மாட்றான். பொண்ணு கொழுப்பெடுத்து ஓடினா அப்பங்காரன் வந்து கிட்னாப் கேஸ் கொடுக்கிறான்/ பிள்ளை தினவெடுத்து ஓடிப்போனா சுமோல போய் ஊர் ஊரா தேடறாங்க. எத்தினி மென் பவர் வேஸ்டு. இதுல புதுக்கவிதை இம்சை தனி. தமிழ் அன்னை எத்தினி கர்ச்சிஃபைதான் இடுப்பில செருகிக்குவா ? இதுல தோத்த கேஸுங்க லொள்ளு தனி. ஏற்கெனவே இருந்த நல்ல பழக்கங்க ( பான்பராக் ,பீடா,பீடி,சிகரட்,தண்ணி) எல்லாம் ஓவராயிரும். தலை வரு சேவிங்கும் பண்ண மாட்டாரு , ஷேவிங்கும் பண்ண மாட்டாரு.பாவம் சலூன் காரவுக எப்படியா பிழைக்கிறது

நான் என்ன சொல்லவரேன்னா காதலைதடை பண்ணுங்க . உண்மையான காதலை எந்த தடையும் தடாவும் ஒன்னும் பண்ணாது.டுபாகூர் காதல் எல்லாம் காலாவதியாயிரும்.

Saturday, November 21, 2009

ச்சீ ச்சீ சின்னப்பையனோட

சின்னப்பையனுக்கு ஜே !
ஆமாங்க இவர்தான் அந்த காலத்து ஓலை மாதிரி இருந்த நம்ம வலைப்பூவ ஷோ கேஸ் மாதிரி ஆக்க ரூட் போட்டவரு. அதான் அவருக்கு ஜே சொல்லி இதை ஆரம்பிக்கிறேன். சி.பை. தன் வலைப்பூவுல பேஜ் ப்ரேக் கொடுத்து ஒரே பக்கத்துல பத்து விஷய்த்தை கூட சாம்பிள் காட்டி படக்குனு சூ காட்டி அடுத்த விஷயத்துக்கு தாவற வழிய காட்டினாரு வாழ்க.

(இப்படி தலைப்ப போட்டாதான் நீங்க எனக்கு செஞ்ச உதவி பத்து பேருக்கு தெரியும் தம்பி கண்டுக்கிடாத‌)


ஆனால் பாருங்க எழுத்தாளர் சுஜாதாவுக்கு இந்த விசுவாசம்லாம் கிடையாது.அவர் தன் முதல் கதை பற்றி (பாதிராஜ்யம்) விலாவாரியா எழுதினாரே தவிர பத்திரிக்கை பேரை சொன்னாரே தவிர ஆசிரியர் பேரை சொல்லல்லே. அவர் பேரு

திருலோக சீதாராம் (ஆதாரம்: திரிசக்தி தீபாவளி மலர்)

இத்தனைக்கு அவரேதும் குமுதத்தனமான பத்திரிக்கை நடத்தலை. ஒரு தரம் பத்திரிக்கைய‌ வெளிக்கொண்டுவர காசு போதாம வெளியூர் போறார் (உதவிக்காக) உதவக்கூடியவர் அவுட் ஆஃப் ஸ்டேஷன். கூட இருக்கிறது தி.ஜா.ரா.

சுமை தாங்கி மேல உட்கார்ந்து பாரதிதாசன் ஃபேன்ஸ் ஊர்வலமா வரச்சே தாசனோட பாட்டை பாடி ஊர்வலத்தை தன் பக்கம் திருப்பி ரோடெல்லாம் பாட வாய்ப்பு வாங்கி தட்டு கலெக்ஷனை (ரூ.52 சில்லறை) கொண்டு சிவாஜிய ரிலீஸ் பண்றாரு.

இன்டர் நெட் சோஷியல் நெட் வொர்க்கிங் பற்றி இந்த பத்திரிக்கைகள் ஏதேதோ கொளுத்திப்போடுகின்றனவே தவிர எல்லாம் சுக்லாம் பரதரம் கேஸ்தான் (பார்ப்பனர் என்று பொருள் கொள்ளவேண்டாம் ஆரம்ப சூரத்தனத்துக்கு என் வொக்காபிலரி இது
ஆமாம் நான் வானத்தை பார்த்தேன் பூமிய பார்த்தேன்ற மாதிரி யாஹூ சாட், க்ரூப், மை ஸ்பேஸ்,ஆர்க்குட்,லிங்க்ட் இன், இன்ட்யா ராக்ஸ்,ஹி5,பாரத் ஸ்டூடெண்ட் இப்படி கண்டதையும் பார்த்தேன். எல்லாமே மெம்பராகறவரைக்கும்தான். அப்புறம் ? தேர் ஈஸ் எனி ஆன்ட்டி டு ஸ்லீப் வித் மி தான்

பாவம் கடந்த பதிவுக்கு மறுமொழிபோட்ட ஃபெர்ணான்டோ என்ன நினைச்சுக்கிட்டாரோ ? தலை ! மறுமொழி நீளமாயிருச்சு அதான் இந்த பதிவுல கோர்த்து விட்டிருக்கேன் டோன்ட் வொர்ரி பி ஹேப்பி !

ஜோ அமலன் ராயன் ஃபெர்னாண்டோ அவர்களே,
அடுப்பா? வாணலியா ? எனும்போது வாண‌லியை தான் தேர்வு செய்ய முடியும். பாலியல் உணர்வுகளை அடக்கி மன நோயாளிகளாவதை காட்டிலும் வாழ்வை தி.மு , தி.பி என்று பிரித்துக்கொண்டு வாழ்வது மேல் என்ற கருத்தில் தான் சட்ட அங்கீகாரம் குறித்து பிரஸ்தாபித்தேன்.

ஏற்கெனவே நான் சொன்னபடி எலலாரும் கேண்டோம் கையில் வைத்து அலைய வேண்டும் என்பது என் கருத்தல்ல.

கையில் பிடித்து அலைவதை காட்டிலும்

Friday, November 20, 2009

பாலியல் தொழிலுக்கு சட்ட அங்கீகாரம்

பாலியல் தொழிலுக்கு சட்ட அங்கீகாரம் வ‌ழ‌ங்குவ‌தால் ஏற்ப‌ட‌க்கூடிய‌ ந‌ன்மைக‌ளை பார்ப்போம்.
1.உள்ளடக்கி வைக்கப்பட்ட செக்ஸ் எண்ணங்களே வ‌ன்முறையாக,அதிகார வெறியாக, பண பித்தாக வெடிக்கின்ற‌ன. எனவே இவை யாவும்குறையும்.

2.ம‌னித‌ர்க‌ள் ப‌ல்வேறு போர்வைக‌ளில் செய்வ‌து இர‌ண்டு வேலைக‌ளைத்தான்.1.சாத‌ல் 2.சாகசடித்தல் .இவை இர‌ண்டுமே செக்ஸில் சாத்திய‌மாவ‌தால் ஸ்தூலமான கொலைகள், தற்கொலைகள், மறைமுக, தவணை முறை கொலை, தற்கொலைகள் குறையும்

3.செக்ஸை மீண்டும் மீண்டும் அடைய மனிதர்கள் எதற்கும் துணிகிறார்கள். இதற்கு காரணம் அவர்கள் அதை குற்ற உணர்ச்சியுடன் அணுகி, அரைகுறையாக ஈடுபட்டு, ஆழத்துக்கு செல்லாது பாதி வழியில் திரும்புகிறார்கள். கவிஞனின் மனம் தான் முடிக்காத‌ கவிதையையே எண்ணி மருகுவது போல் மனித மனம் மீண்டும் மீண்டும் அதையே வட்டமிடுகிறது
இதனால் அவர்களின் சமூக, பொருளாதார, அரசியல் பங்களிப்புகள் குறைகின்றன.

4.மனிதனை நீ மிருகம் என்று ருசுப் படுத்துவது உயிர்பயமும்,பசியும்,
செக்ஸும் தான். மனிதன் மிருகமாகிவிட்டால் அவனை அரசு, சமுதாயம் ,மதம் இத்யாதி எதுவும் கட்டுப் படுத்த முடியாது.


5.ம‌னித‌ருக்குள் இருப்ப‌து ஒரே ச‌க்தி. அது பாலிய‌ல் ச‌க்தி. பாலிய‌ல் ச‌க்தியே ப‌டைப்பு ச‌க்தியாக‌வும்,வ‌ன்முறையாக‌வும், ப‌ண‌,அதிகார வெறியாக‌வும்,யோக‌ச‌க்தியாக‌வும் வெளிப்ப‌டுகிற‌து. அது மேனோக்கி பாய்ந்தால் (ஸ்தூலமாக அல்ல உன்னதங்கள் நோக்கி என்று புரிந்துகொள்ளுங்கள்) அது யோகிக் பவர். கீழ் நோக்கி பாய்ந்தால் அது செக்ஸ் பவர்.

6.மேனோக்கியா, கீழ் நோக்கியா (எல்.ஜி. இல்லையா) என்பது கேள்வியல்ல. முதற்கண் அந்த சக்தி அசைய வேண்டும் எதையோ நோக்கி பாய வேண்டும். அது அசையவோ,பாயவோ துடித்துக்கொண்டே இருக்கும். தண்ணீரை அழுத்தி சுருக்க முடியாதென்ற பாஸ்கலின் விதி தெரியுமல்லவா? அதை அழுத்தி வைத்தால் வெடிக்கிறது. சிலர் ரேப்புகிறார்கள், சிலர் பணத்தை துரத்துகிறார்கள்

6.ம‌னித‌ர்க‌ள் எது செய்தாலும் அதை தூண்டுவ‌து செக்ஸ்தான். அத‌ன் பின் இருப்ப‌து செக்ஸ்தான். ப‌ண‌ம்,புக‌ழ்,ஒழுக்க‌ம்,துற‌வு,தியாக‌ம் எத‌ன் பின்னும் இருப்ப‌து செக்ஸ்தான். பொத்தி பொத்தி வைத்து அவனவன்/அவளவள் ஆய் போக ஒதுங்கறச்ச கூட தப்பு பண்ணிட்டு கண்ட நோயை வாங்கி/கொடுத்து நாறிப்போனது ஒரு பக்கம், அதால கொலை/தற்கொலை மறு புறம் , இன்னொரு பக்கம் பார்த்தா அடுத்த தலைமுறை ? அதன் ஆரோக்கியம் (உடல் மனம் ) .

உதவாத விசயங்கள், பிரிலிமினரி ஃபேக்ட்ஸ்...

1.பெண்களுக்கு தாயே மாதாந்திர விலக்கின் போது சுத்தப்படுத்த ஏதுவாக இருக்கும் என்பதால் தேவையற்ற ரோமங்களை நீக்கிவிடு என்று எந்த தாயாவது கூறியிருக்கிறாளா ? இல்லை .

2.இரவில், தூக்கத்தில் கண்ட கனாவின் பலனாய் தான் தன் ஜட்டியில் போட்ட மேப் காரணமாய் அரண்டு போன பையனை " தம்பி அதெல்லாம் ஒன்னுமில்லடா அணை நிரம்பி வழியறமாதிரி தான் என்ரு எந்த தகப்பனாவது கூறியிருக்கிறானா ? இல்லை

காரணம் என்ன ஹிப்பாக்ரசி .அவள் வயிற்றில் வாங்கி கொண்டு வந்துவிட்டாலோ ? இவன் கொனேரியா, சிஃபிலிஸ் வாங்கிக்கொண்டு விட்டாலோ வாயிலும் வயிற்றிலும் அடித்து புலம்புவது . தேவையா /


ஆணுறை க‌ண்டுபிடிக்க‌ப்ப‌ட்டுவிட்ட‌ இந்த‌ யுக‌த்தில் கூட இளைஞர்களும்,யுவதியரும் தாம் பருவமடைந்த பிறகும் ஏறக்குறைய இருபது வருடங்கள் தங்கள் உறுப்புகளை சிறு நீர் கழிக்க மட்டுமே உபயோகிக்க வேண்டும் என்று நினைப்பது ம‌டிச‌ஞ்சிதனம் மட்டுமல்ல. முட்டாள் தனம். ப‌த்தாம்ப‌ச‌லித்த‌ன‌ம்.

இது அவர்களை மன நோய்களுக்கு ஆளாக்குமே தவிர, தகாத உறவு, கள்ள உறவு, சுய இன்பம் இத்யாதிக்கு துரத்துமே தவிர ஒரு இழவும் நடக்காது.

என‌வே பாலிய‌ல் தொழிலுக்கு ச‌ட்ட‌ அங்கீகார‌ம் வ‌ழ‌ங்கிவிட்டால் செக்ஸ் என்ப‌தை மிக எளிதாக மாண‌வ‌,மாண‌விய‌ர் க‌ட‌ந்துவ‌ந்துவிடுவார்க‌ள்.

அதில் ஈடுபட்டால் வரும் தீமைகளை விட ( வித் அவுட் காண்டோம்) அதை நினைப்பதால், அதை பேசுவதால் / பேச முடியாததால் வரும் தீமைகள் அதிகம்.

பெரியவர்கள் ஹிப்பாக்ர‌ட்டுக‌ளாய் வாழ்ந்து இளைய‌த‌லைமுறையை ப‌லி கொண்ட‌து போதும்.

இப்போதாவ‌து ய‌தார்த்த‌வாதிக‌ளாகி நேர்மையுடன் சிந்திப்போம். 40 வ‌ய‌துவ‌ரை இளைய‌ த‌லைமுறையை செக்ஸ் த‌விர‌ ம‌ற்ற‌ ச‌ங்க‌திக‌ளை யோசிக்க‌விடாம‌ல் செய்த‌து போதும். இனியாவ‌து புதிய‌ இளைய‌ பார‌த‌த்தை ப‌டைப்போம்

மேலும் பாலியல் தொழிலுக்கு சட்ட அங்கீகாரம் வழங்குவதால். நிறைவான செக்ஸுக்கு வாய்ப்பில்லாத போலீசார்,ரவுடிகள், குட்டித்தலைவர்கள் கூட பலன் பெறுவார்கள். லாக்கப் டெத் குறையும், குற்றமும் குறையும் . அரசியலில் ஊழல் கூட குறையும்

மனிதன் பணம் சம்பாதிப்பதே உள்ளூற அதை பலான விசயத்துக்கு பயன்படுத்தலாம் என்ற ஊமை எண்ணமே என்று மனோதத்துவம் கூறுகிறது

Thursday, November 19, 2009

ஆழமான உடலுறவு மூலம் உலக அமைதி

உலகம் இன்று அழிவின் விளிம்பில் உள்ளது. துருவபிரதேச பனி உருகி வருகிறது. க்ரீன் ஹவுஸ் எஃபெக்ட் காரணத்தால் உஷ்ண நிலை பெருகிவருகிறது. போர் மேகங்கள் தலைக்கு மேலே சூழ்ந்திருக்கின்றன. இதற்கெல்லாம் தீர்வு ஆழமான உடலுறவே என்றால் சிலர் அடிக்கவே வருவீர்கள் என்று தெரியும் . இருந்தாலும் " நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்" என்று துணிவுடன் இந்த பதிவை இடுகிறேன். பெண் இந்த இயற்கையின் பிரதி. பெண்ணை புரிந்து கொண்டவன் நிச்சயம் அவளை பூசித்தே தீருவான். பெண்ணை புரிந்து ,பூசிப்பவன் அவளது மூல வடிவான உண்மை வடிவான இயற்கையை நிச்சயம் நேசிப்பான் பூசிப்பான்.

பெண்ணை புரிந்து கொள்வதை தடுப்பது உடலுறவிலான அதீத நாட்டமே. அந்த அதீத நாட்டத்துக்கு காரணம் அவன் உடலுறவில் ஆழமாக ஈடுபடாமையே. உடலுறவில் ஆழம் அதிகரிக்க அதிகரிக்க எண்ணிக்கை குறைய ஆரம்பிக்கும். இயல்பான பிரம்மச்சரியம் கைவரும். மனிதன் மிருகம். அவனிலான மிருகம் அமைதி பெற்றாலன்றி அவன் மனிதனாக தொடரமுடியாது. அது அமைதி பெறுவது ஆழமான உடலுறவில் மட்டுமே.


அவனிலான மிருகம் அடி மனதில் கை ,கால் கட்டப்பட்டிருகிறது. அந்த கட்டுக்கள் சட்டம், நாகரீகம் , இத்யாதியாக இருந்தால் அது டுபாகூர் கட்டு. எந்த கணமேனும் கட்டுக்கள் சிதறி மிருகம் பதறி வெளிவரும்.


இயற்கை மனிதனுக்கு இட்டுள்ள கட்டளை உயிரை காப்பாற்றிக்கொள்வதும், இனப்பெருக்கம் செய்வதுமே. இனப்பெருக்கம் கு.க. இத்யாதியால் கட்டுப்படுத்தப்படுவதால் அந்த சேதி ஜீன்களில் பதிவாகி தலைமுறைக்கு தலைமுறை ஆண்மை குறைந்து வருவது ஒரு புறம். நாற்பதில் திருமணம், மென்ஃபஸ் ஆரம்பித்த பிறகே திருமணம் இத்யாதி நிலைகளால் இயற்கையின் முதல் கட்டளையான உயிர் வாழ்வதையே உயிர்கள் மீறும் நிலை ஏற்படுகிறது. தற்கொலைகளில் அதிக சதவீதம் டீன் ஏஜர்ஸ், மற்றும் செக்ஸை அனுபவிக்கும் நிலையிலிருப்போரே.


இவை இரண்டும் இரட்டை மாதிரி செக்ஸுக்கு வாய்ப்பிருந்தால் தான் உயிரை காப்பாற்றிக்கொள்ளும் உணர்வு வலுப்படும். செக்ஸுக்கே வாய்ப்பில்லாத நிலையில்தான் தற்கொலை உணர்வுகள் ஏற்படுகின்றன. சுய இன்பம் கூட மனோதத்துவ அடிப்படையில் ஒரு தற்கொலை முயற்சியே. தன் சக்தியை, உயிரை தன் இன உறுப்பின் வழி வெளியேற்ற (அவனறியாதே) முயற்சிக்கிறான். தைரியமுள்ளவன் ஒரே தடவையில் சாகிறான். அது குறைவாய் இருப்பவன் தவணையில் தற்கொலை செய்கிறான். (ஸ்மோக்கிங், மது, போதை ஊசி,கஞ்சா , ஒரு தலை காதல், விலை மாதர் (சட்ட அங்கீகாரம், பயிற்சியற்ற) சகவாசம், தகாத உறவு கள்ள உறவு இதெல்லாம் தற்கொலை முயற்சிதான்)

சந்தோசத்தில் இருப்பவன் அடுத்தவரையும் சந்தோசப்படுத்தப்பார்ப்பான்.
துக்கத்தில் இருப்பவன் ? அடுத்தவரையும் துக்கப்படுத்திதான் பார்ப்பான்.
சிம்பிள் தர்க்கம் இது.

மனிதன் உடலுறவை ஆழமாய் அனுபவிக்கும்போது அவனுள்ளான காம்ப்ளெக்ஸுகள் தவிடு பொடியாகின்றன. மிருகம் அமைதி பெறுகிறது. பெண்ணின்பால்/ இயற்கையின் பால் நன்றி பொங்குகிறது. அவனால் சமுதாயமே பலன் பெறுகிறது.

இன்னொரு அதிர்ச்சி தரும் உண்மை என்னவென்றால் செக்ஸை ஆழமாக அனுபவிப்பவன் அதை பற்றி சிந்திப்பதே இல்லை. அது கிடைக்காதவன்/அதில் தோற்றவன் அதை சிந்திக்காமல் இருப்பதே இல்லை. மனித உடலில் இரண்டு மண்டலங்கள் உள்ளன. இனப்பெருக்க மண்டலம், ஜீரண மண்டலம் ஒன்று வேலை செய்யும்போது அடுத்தது வேலை செய்வதில்லை.

"பாலிருக்கும் பழமிருக்கும் பசியிருக்காது" ஏனென்றால் அப்போது இனப்பெருக்க மண்டலம் வேலை செய்துகொண்டிருக்கும். சப்போஸ் ஒருவன் செக்ஸ் இல்லை/செக்ஸில் தோற்றுவிட்டான் (எழுச்சி இன்மை, துரிதஸ்கலிதம் ) அவன் 24 மணி நேரம் செக்ஸை பற்றி சிந்திப்பான். அதே நேரம் சாப்பிடுவதை நிறுத்தமாட்டான். வயிற்றுக்கு போன உணவு செரிக்க ஜீரண மண்டலம் வேலை செய்யவேண்டும். இனப்பெருக்க மண்டலம்/அது குறித்த யோசனைகள் வேலை செய்யும்போது ஜீரண மண்டலம் வேலை செய்யாது. அப்போ என்ன ஆகும்?

உணவு செரிக்காது. அழுகும். கேஸ் ஃபார்ம் ஆகும்,அசிடிட்டி வரும் மலச்சிக்கல் வரும்,டோட்டல் பாடி காட் பாடி ஆகிவிடும்.(Ref: Sound Mind in Sound Body ) ஏற்கெனவே இருந்த ஓரளவு ஆண்மை கூட ஃபணால் ஆகிவிடும். உள்ளடக்கிவைக்கப்பட்ட செக்ஸ் கோரிக்கைகளே / நிறைவேறாத செக்ஸ் எண்ணங்களே, செக்ஸ் வக்கிரமாக, கற்பழிப்பாக, குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையாக,அதிகார வெறியாக, சேடிசமாக,மசாக்கிசமாக‌ ,மனோ வியாதியாக வெளிப்படுகிறது.

பெண்ணின் மீதான கோபம் ( இதுக்கு காரணம் இவன் இயலாமை) இயற்கையின் மீதான கோபமாக வெளிப்படுகிறது. இப்படிப்பட்ட நிலை பெண்ணுக்கு வரும்போது ? முன்னெல்லாம் அது பேய்,பிசாசு தொல்லையாக வெளிப்படும். இப்போது ? மாறிவிட்ட சமூக சூழலாம் வேசியாகிறாள், ஃப்ளிர்ட் ஆகிறாள் . ஒரே நேரத்தில் பத்து பேருக்கு அப்பாயிண்ட்மென்ட் கொடுத்து எவனோ ஆசிட் அடித்து விடுகிறான்.

இந்த லொள்ளெல்லாம் எதுக்குன்னுதான் நான் உடலுறவை பற்றி இவ்ள தூரம் எழுதறேன். "உருள் பெருந்தேருக்கு அச்சாணி அண்ணாருடைத்துனு வள்ளுவர் சொன்னாப்ல இந்த சின்ன விசயத்தால பெரிய பெரிய பிரச்சினைகளை ஏன் வரவிடனும்.

என்னைக்கேட்டால் ஒவ்வொரு தம்பதிக்கு கவுன்சிலிங் கொடுத்து ஆழமான உடலுறவுக்கு வழி செய்வது ரொம்ப கஷ்டம். எனவே செக்ஸ் ஒர்க்கர்ஸுக்கு
(ஆண்,பெண் இரு பாலாருக்கும்) உயர்தரபயிற்சி கொடுத்து பாலியல் தொழிலுக்கு சட்ட அனுமதி வழங்கி விடலாம் .

இதனால் குற்றம்/செக்ஸுவல் குற்றங்கள்/ லஞ்சம் ஊழல்/அதிகார வெறி/வன்முறை/பிரிவினை வாதம்/தீவிர வாதம்/பிராந்திய வாதம்/ ஈவ் டீசிங் இத்யாதி எல்லாமே கட்டுப்படுத்தப்படும்.

செக்ஸ் ஒர்க்கர்ஸுடன் தொடர்பு கொள்ளும் ஆண் பெண்கள் ஆழமான உடலுறவு குறித்து விழ்ப்புணர்வை பெற்றால் ஆட்டோ மேட்டிக்கா தம்பதிகள் அனைவருமே ஆழமான உடலுறவை பெற வழி ஏற்படும்

ஒவ்வொரு நாடும் தன்னளவி இவ்வாறு அமைதி காணும்போது உள் நாட்டு பிரச்சினைகளில் இருந்து மக்கள் கருத்தை திசை திருப்ப போர்களை தூண்டும் அவசியமோ/ அவற்றில் ஈடுபடும் அவசியமோ இருக்காது.

உலக அமைதியே சாத்தியமாகிவிடும். என்ன சொல்றிங்க ?

உடலுறவு பழக்கங்களும் மனோதத்துவமும்

உடலுறவு பழக்கங்களும் மனோதத்துவமும்
முன்னமொரு பதிவில் பெண் மேல் முறை பற்றி பார்த்தோம். இம்முறையை பின்பற்றும் ஆண் அதீதமான தன்னம்பிக்கை கொண்டவனாக இருந்தாலன்றி இது சாத்தியமில்லை. அதே நேரத்தில் பெண் கமாண்டிங் கேரக்டராக இருந்தாலும் இது சாத்தியமே. தாழ்வுமனப்பான்மை கொண்டவர்கள் பின்னிருந்து புணரும் முறையை விரும்புவார்கள். அனால் இம்முறைக்கு இறங்குவதற்குமுன் புற விளையாட்டுகள் மூலம் பெண் செக்ஸுக்கு 100 சதம் தயாராகியிருந்தாலன்றி இது நல்லதல்ல. காரணம் பெண் வளைந்து நிற்பதால் மூளைக்கும், இன உறுப்புக்குமான செய்தி பறிமாரல் தடைபடவும். ரத்த ஓட்டம் குறையவும் வாய்ப்புள்ளது.

அதே நேரம் வாத்சாயன‌ர் குறிப்பிடும் பிடிப்பற்ற புணர்வு பிரச்சினைக்கு இது தீர்வாக அமையும் ( பெண்ணின் உறுப்பு சுற்றளவு ,ஆழம் அதிகமாக இருந்து ஆண் உறுப்பு சிறியதாக , குட்டையானதாக இருத்தலை பிடிப்பற்ற புணர்வு என்கிறார் வாத்சாயனர்)

அதே சமயம் உறுப்புகளின் அளவுக்கும் உச்சம் பெறுவதற்கும் எந்த தொடர்புமில்லை. காரணம் யோனியின் உணர்ச்சி நரம்புகள் அனைத்தும் புழையின் முதல் 3 அங்குலங்களிலேயே முடிந்து விடுகின்றன. மேலும் பெண்ணின் க்ளிட்டோரிசை தீண்டவோ, தூண்டவோ வெறுமனே ஆணுறுப்பை மட்டும் நம்புவது வீண். இதற்கு நாக்கு, மூக்கு, உதடுகள் இத்யாதியை தான் பயன் படுத்த வேண்டியுள்ளது. எனவே உறுப்பின் அளவுகளை எண்ணி குழப்பமடைய தேவையில்லை.

அப்படி ஒரு பிரச்சினை இருந்தால் காலை கொஞ்சம் நெருக்கி வச்சுக்க தாயி என்றால் மேட்டர் ஓவர். அதே போல் பெண்ணுறுப்பின் வாய் சிறிதாயின் ஆணுறுப்பின் சைஸ் ஓவராயின் புற விளையாட்டுகள் மிக மிக அவசியம். முன் ஜாக்கிரதைக்கு செயற்கை லூப்ரிக்கேட்டர்களையும் உபயோகிக்கலாம். உ.ம் வாசலைன் பெண்ணின் துடைகளுக்கிடையில் ஆண் இருந்து புணரும்போது புழையும் சற்று விரிந்து கொடுக்கும். இதை வாத்சாயனர் "கொட்டாவி விடும் முறை" என்கிறார்.

நான் ஏற்கெனவே பல பதிவுகளில் சொன்னபடி ஆசன‌ப்பருவத்தை கடந்து இன உறுப்பு, செக்ஸின் பால் ஆர்வம் காட்டுவதே ஆரோக்கிய மனதின் அறிகுறியாகும். பெற்றோர், ஆசிரியர் காட்டுத்தனமான கட்டுப்பாடுகள் காரணமாய் இன உறுப்பு மீதான ஆர்வம் தடைபடும்போது அவன் ஒன்று ஹோமோ செக்ஸுவல் ஆகிறான். அல்லது பின்னிருந்து புணரும் முறைக்கே ஆவல் காட்டுவான்.

இத்தனைக்கும் இந்த பலான சமாசாரங்களை அவ்வப்போது தருவது இளைஞர்கள் கவர்வதே. வெறுமனே சுய இன்பம், ப்ளு ஃபிலிம், பலான புத்தகம் என்று காலம் தள்ளாது ஒழுங்காக படித்து வேலை வெட்டி பார்த்துக்கொண்டால் அள்ள அள்ள குறையாத இன்பம் கிடைக்கும் என்று ஆசை காட்டுவதே என் நோக்கம்.

ஒரு சிலர் கள்ள காதல்களில், தகாத உறவுகளில் சிக்குவது, விலைமகளிரை நாடுவது என்றும் டைவர்ட் ஆகிறார்கள் . என் அறிவுறை ஒன்றே . டோண்ட் கண்டெம் செக்ஸ் யூஸ் காண்டோம்.

ஒவ்வொரு இளைஞனும் கேண்டம் வைத்த்துக்கொண்டு அலையும் படி நான் சொல்லவில்லை. ஒருவேளை (அ)சந்தர்ப்பமாக "அது" நிகழும் நிலை வந்தால் துரித ஸ்கலிதம், எழுச்சி இன்மை இத்யாதியால் தன் எதிர்காலத்தை பாழாக்கி கொள்ள கூடாது. பி கான்ஃபிடென்ட். எய்ட்ஸுக்கு மருந்தில்லை. பி கேர்ஃபுல்.

தன் கைகளால் பத்து ரூபாய் சம்பாதிக்க முடியாத வயதில் மேற்படி விஷ வலைகளில் சிக்குவதை காட்டிலும் கு.பட்சம் தியரிட்டிகல் நாலட்ஜ் வைத்துக்கொண்டு "கைத்தொழிலை" கைவிட்டு நிம்மதியாய் வாழலாம். என்ன 10 நாளைக்கொரு தரம் அணை நிரம்பி வழிய போகிறது. லுங்கி, ஜட்டியை நீங்களே துவைக்க வேண்டி வரும் தட்ஸால். என்ன தம்பி புரியுதா ?
வாழ்க்கை ரொம்ப பெரிசு. நவ ரசங்களும் அடங்கியதே வாழ்க்கை. காமரசம் அதில் ஒன்று மட்டுமே.
மதியம் ரெண்டு மணிக்கு சாப்பாடு ரெடியாயிருங்கற போது ஒன்னே முக்கால் மணிக்கு எவனும் பீட்ஸா சாப்பிடமாட்டான்.வேண்மனா லைம் ஜூஸ் அதுவும் லேசா சால்ட்டோட சாப்பிடலாம் . நல்லா பசியெடுக்கும். பிரம்மச்சரியம் கூட அது போன்றதுதான்.

டேக் கேர். தம்பதிகள் கூட எண்ணிக்கையை குறைத்தால் ஆழமான உடலுறவை பெறலாம் . பொதுவான ஆரோக்கிய விதிகளை பின் பற்றி, தலையை கெடுத்துக்கொள்ளாமல் வாழ்ந்தால் ஐம்பதில் மட்டுமல்ல அறுபதிலும் ஆசைவரும். என்ன கொஞ்சம் ட்ரையா இருக்கும் இருக்கவே இருக்கு வாசலைன்., விடுங்க ஜூட்

Tuesday, November 17, 2009

கருத்து டாட்காமில் சில பஞ்சகச்சங்கள்

தமிழகத்து திருதராஷ்டிரர் கலைஞர் கருணா நிதியவர்களின் புத்ரிகா ரத்தினம் கனிமொழியாரும், ஊரை ஏமாற்றும் நிதியங்களுக்கெல்லாம் சட்ட ஆலோசகராக இருக்கும் நளினி சிதம்பரம் மற்றும் தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் ரேஞ்சி கடையேறி இந்திய பொருளாதாரத்தை கடை தேற்றப்பார்த்து , இன்று பாதுகாப்பை உலக ரவுடி அமெரிக்காவின் பாதுகைகளின் இடையில் நலிய விட்டிருக்கும் சிதம்பர‌த்தாரின் சுபுத்திரர் கார்த்திக் சிதம்பரமும் கருத்து டாட்காம் என்ற பேரில் ஒரு வலை தளத்தை ஆரம்பித்தது நினைவிருக்கலாம். அதற்கு டை கட்டின
அய்யங்கார் சுஜாதா அவர்கள் கன ஜோராய் நற்சான்று கொடுத்ததும் ஞா இருக்கலாம்.

இதில் கருத்து சுதந்திரம் குறித்து ஏகமாய் குரைப்பார்கள், கொக்கரிப்பார்கள் ஆனால் பார்ப்பனரல்லாதோரின் குரல் வளைகள் நெறிக்கப்பட்டு விடும். கேட்டால் மாடரேட்டர் ஆமோத முத்திரை போட்டால் தான் தெரியும் என்று குறிப்பிருக்கும்.

மேலும் முஸ்லீம்கள், கிறிஸ்தவர்களின் மென்மையான உணர்வுகளை கிழி கிழி என்று கிழிப்பார்கள். பார்ப்பனர்களுக்கு இட ஒதுக்கீடுபற்றி விவரமாய் விவாதிப்பார்கள்.

ஒரு பானைசோற்றுக்கு ஒரு சோறு பதம் என்று அந்தபக்கம் உச்சாவுக்கு கூட ஒதுங்குவதில்லை.

இதில் கவிதை07 பற்றி ஒரு பார்ட்டி (இந்தியன்) பிரஸ்தாபிச்சிருக்கு

நம்ம ப்ளாக்ல அபவுட் மீங்கற பகுதில கொடுத்த விசயத்தை கட் பேஸ்ட் செய்து
பின் குறிப்பு ஒன்னு போட்டிருக்குது பார்ட்டி.

Link:
http://www.karuthu.com/forum/forum_posts.asp?TID=4286&PID=102524


//பி.கு: 1. தமிழ் நாட்டில் எத்தனை அச்சு ஊடகங்கள் பிராமணர்களால் நடத்தப்
படுகிறது? ஏன்? எப்படி?//

நீங்க பப்ளிஷர், எடிட்டர் லெவல்ல பார்த்தா எண்ணிக்கை கம்மியா இருக்கும்னா
? ஓவராலா கூட்டி கழிச்சு கணக்கு போடு.சப் எடிட்டர், விளம்பர மேனேஜர்.,
விளம்பரதாரர்கள்

பத்திரிக்கைல என்ன வரனும்னு முடிவு பண்ற இடத்துல அவாள் ஆதிக்கம் தொடருதுண்ணா.

//2. பிராமணர்களுக்கும் பிராமணீயத்திற்கும் வித்தியாசம் என்ன?//

பிராமணர் என்றால் பாம்புகள். பிராமணீயம் என்றால் அதன் விஷம்
(இந்த விளக்கம் போதுமா ? இன்னம் கொஞ்சம் வேணமா ? )ஓம்கார் ஸ்வாமிகளை
போய்க் கேளு கண்ணா திறந்து காட்டுவார் புண்பட்ட நெஞ்சத்தை

3. ஆடத் தெரியாத (உ)டான்ஸ்காரி தெருக்கோணல்னு சொன்னளாம் என்ற சொல்லாடல்
எப்படி வந்தது?//
அட டுபாகூரு ! முதல்ல பழமொழிய சரியா தெரிஞ்சுக்க.
ஆடத்தெரியாத "தேவிடியா" கூடம் கோணல்னாளாம்

இந்த ஏற்பாட்டை கூட அவாள் தான் செய்தா. ஆமாம் இன்னம் வேற.. எனி டவுட்ஸ்

கருத்துக்கு டாட்டா சொல்லி பல காலமாச்சு. சிங்கம் இல்லாத நேரம் பார்த்து
சிறு நரி ஊளை விட்ட கதையா இருக்கு. இனி என்ன வேணம்னா எழுது கண்ணா அதன்
லிங்கை நம்ம மெயிலுக்கு தட்டி விடு. இல்லேன்னா நம்ம வலைப்பூவுக்கு வா

ஒரு கை பார்ப்பம் ஜூட் !

உங்களை மாதிரி பின்னாடி போற பழக்கம் நமக்கு இல்லேண்ணா/ அதனால நேரடியா மறுமொழி குடுத்திருக்கேன். அப்புறம்தான் ஞா வந்தது நீங்கல்லாம் ஓம்கார் கேஸு.

படக்குனு டெலிட் பண்ணிருவிங்க அதான் இந்த மறுமொழியை கவிதை07 லயும் வெளியிட்டிருக்கேன்.

லக்னாதிபதி 8 ல் இருந்தால் குடியா மூழ்கிபோகும் ?


எட்டு என்பது மரணத்தை காட்டும் இடம். லக்னாதிபதி ஜாதகரைகாட்டும் கிரகம். ஆக இந்த ஜாதகருக்கு மரணம் என்பது இவராலே நிகழும்.

ஒரு வேளை இதர கிரகங்கள் நல்ல நிலையில் இருந்தால் தன்புத்திக்குறைவால் மரணத்துக்கொப்பான துக்கங்களை, நஷ்டங்களை வரவழைத்துக்கொள்வார்.

தமக்கென்று ஸ்திரபுத்தியோ, கொள்கையோ இல்லாதிருப்பார். லக்னாதிபதி யார் என்பதை பொறுத்து லேசான மாற்றங்கள் இருக்கும். உ.ம்: சனியானால் நரம்பு கோளாறுகள், பைல்ஸ்
குருவானால் புத்திர நஷ்டம், ஹார்ட் அட்டாக் ,வாரிசு மரணம்

மொத்தத்தில் இவர்களால் இவர்களுக்கே மட்டுமல்லாது பிறருக்கும் இம்சைகள் அதிகம். இவர்கள் முடிந்தவரை எளிமையை கடை பிடித்து எம்.ஜி.ஆர் வேலைகள் (தானம்) அதிகம் செய்து வரவேண்டும். சொந்த முடிவுகள் கூடாது. லாங் டெர்ம் ப்ராஜக்ட்ஸில் இறங்க கூடாது

பெரியார் பல்கலை மானம் போயே போச் !



பெரியார் பல்கலை மானம் போயே போச் !
ஆமாங்க Cudappa (AP)மாவட்டத்துல நடந்த பெரியார் பல்கலை முதுகலை (பி.ஜி) தேர்வுகள் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த அரசியல் வாதி வீட்ல நடந்திருக்கு. மாஸ் காப்பியிங் நடந்திருக்கு. குப்பையா புக்ஸை பரப்பி பார்த்து எழுதியிருக்காங்க. இதுல ஒரு ஜெராக்ஸ் மிஷினை வேற வச்சு ஜெராக்ஸ் எடுத்து காப்பி அடிச்சுருக்கானுவ.

சேலம் பெரியார் பல்கலை பத்தி நான் கேள்வி படாத சமாச்சாரமே கிடையாது. என்னதான் ரிப்போர்ட்டரா இருந்தாலும் தினத்தந்தி மாதிரி ரெப்புட்டேஷனுள்ள பத்திரிக்கைல இருந்தும் நாம எலும்பு பொறுக்குற வேலைக்கு போகாட்டாலும் தாளி சேலத்துல இருந்து எவனெவன் வரான். எந்த ஓட்டல்ல ரூமு, எந்த ட்ராவல்ஸ் கார்ல திருமலைக்கு போனான். அங்கே என்ன செலவு யார் செலவழிச்சது எல்லாம் காதுக்கு வந்துக்கிட்டுதான் இருக்கும் .

அதனோட க்ளைமாக்ஸ்தான் இது. சாட்சி நாளிதழ்ல வெளிவந்த செய்தியை தமிழாக்கியிருக்கேன் தட்ஸ் ஆல் .

இனி இது சாட்சி பெரியார் பல்கலை சம்பந்த பட்ட விஷயம் . ஓகே வா ஜூட் 1


தெலுங்கு தேசம் தலைவர் வீட்டில் முதுகலை தேர்வுகள்
( 10/11/2009 சாட்சி தெலுங்கு நாளிதழில் வெளிவந்த செய்தியின் தமிழாக்கம்)

ஃபோட்டோவுக்கான ஃபுட் நோட் :
தலைவர் வீட்டில் மாஸ் காப்பியிங் செய்து கொண்டிருக்கும் மாணவர்கள்)

* பார்த்து எழுதுதல்
*ஜெராக்ஸ் மிஷின் பறிமுதல்
*தலை மறைவான தேர்வு நிர்வாகி
*இப்படி நடக்குமுன்னு எதிர்பார்க்கலை - தலைவர்
ஒன்ட்டி மிட்டா , ந்யூஸ் லைன்
மேற்படிப்புகளுக்கான தேர்வுகள் ஏதேனும் கல்லூரிகளில் நடப்பதை பார்த்திருக்கிறோம். ஆனால் மாதவரத்தில் மட்டும் தேர்வு நிர்வாகி ஒரு அரசியல் தலைவரின் வீட்டில் தேர்வை நடத்தி புதிய சாதனை படைத்துள்ளார். இன்னும் கேட்க வேணுமா அனைவரும் கும்பலாக உட்கார்ந்து கொண்டு புத்தகங்களை முன்னே வைத்துக்கொண்டு பார்த்து எழுதினார்கள். இது குறித்த விவரம் வருமாறு தமிழ் நாடு, சேலம் பெரியார் பல்கலை கழகத்தின் முதுகலை தேர்வுகள் மூன்று நாட்களுக்கு முன் துவங்க்கின. ஒன்ட்டி மிட்டா மண்டலம் ,மாதவரத்தை சேர்ந்த பண்டாரு ரத்ன சபாபதி ஜூனியர் காலேஜை தேர்வு மையமாக நிர்ணயித்து ஏற்பாடு செய்திருந்தனர். காலை 9.30 முதல் மதியம் 12.30 வரை தேர்வுகள் நடை பெற வேண்டும். ஆனால் கல்லூரியில் நடக்க வேண்டிய தேர்வை ஒரு அரசியல் தலைவர் வீட்டில் நடத்துகிறார்கள் என்ற செய்தி கசிந்தது. உண்மையை கண்டறிய திங்க்கள் கிழமை ந்யூஸ் லைன் களத்தில் குதித்தது. தேர்வு மையமான கல்லூரிக்கு சென்ற போது அங்கு தேர்வு நடப்பதற்குண்டான எவ்வித அடையாளமும் இல்லை. தெலுங்கு தேசம் தலைவரும் மாஜி மண்டல பிரஜா பரிசத் தலைவருமான மண்டூரி ஸ்ரீ ராமுலு வீட்டில் மாணவர்கள் தேர்வு எழுதுவதாய் கிடைத்த தகவலை அடுத்து ந்யூஸ் லைன் அந்த வீட்டுக்கு சென்றது. சுமார் 50 பேர் மாணவர்கள் அங்கு மாஸ் காப்பியிங் செய்வதை காணமுடிந்தது. ந்யூஸ் லைன் கேமராவை கண்டதுமே மாணவர்கள் ஓட்டம் பிடித்தனர். சிலர் முகத்துக்கு குறுக்கே கைகளை வைத்து மறைக்க முயன்றனர். இதற்கிடையில் தகவலறிந்த போலீசார் களமிறங்கினர். மாஜி மண்டல பிரஜா பரிசத் தலைவர் மண்டூரி ஸ்ரீ ராமுலு வீட்டிலிருந்த ஜெராக்ஸ் மிஷினை பறிமுதல் செய்தனர்.

தேர்வு நிர்வாகியை போலீசார் தேடினர். சம்பவம் குறித்த முழு விவரங்களை பற்றி விசாரணை மேற்கொண்டனர். இதுகுறித்து ந்யூஸ் லைன் ஸ்ரீ ராமுலுவை விளக்கம் கேட்டபோது ஏதோ தேர்வு நடத்த இடம் கேட்டதால் கொடுத்தேன் இது இந்த அளவுக்கு போகும் என்று நினைக்கவில்லை எனக்கு ரொம்ப வருத்தமாக உள்ளது என்று கூறினார்.

Monday, November 16, 2009

ஜோதிடம் பொய்ப்பது ஏன் ?

ஜோதிடம் என்றால் உங்கள் பிறந்த நேரத்தை அடிப்படியாக வைத்து கூறுவதே ஜோதிடம். கைரேகை சில விசயங்களில் சூப்பர். ( செவ்வாய் தோசம் இருக்கா இல்லியானு நொடில சொல்லிரலாம். ஜாதகத்தை பார்த்து சொல்ல மண்டைய உடைச்சுக்கனும்) சில விஷயங்களில் டுபாக்கூர் . முக்கியமா இன்னது நடக்கும்னு சொல்லலாமே தவிர பலான நேரத்துல நடக்கும்னு சொல்ல முடியாது. ந்யூமராலஜி விச‌யத்துல பார்த்தா உங்க பிறப்பு எண், கூட்டு எண், பெயர் எண் தொடர்பான கிரகங்கள் உங்கள் ஜாதகத்தில் வலுவுடன் அமைந்திருந்தால் மட்டுமே 50:50 அளவில் பலிக்கும். இல்லன்னா வேஸ்டு. நேமாலஜில சில விசயங்கள் சரி. அதை வச்சு எதிரிகாலத்தை கண்ணாடியாட்டம் காட்டறேனு யாராச்சும் சொன்னா அது ஃப்ராடுதான்.

என் வ்யூ ஒண்ணுதான் இந்த தேதி,பேரு, திருமண தேதியெல்லாம் ஜாதகத்துலயே அடங்கியிருக்கு. அதை வச்சுக்கிட்டு கதை பண்ணலாமே தவிர இதெல்லாம் சந்தேகாஸ்பதம்தான் ( நன்றி சுஜாதா)


ஜோதிடம் பொய்க்க பல காரணம் உண்டு. ஜோதிடர் டுபாக்கூரா இருக்கலாம். உங்க பிறப்பு விவரங்கள் தவறா இருக்கலாம். மேன்யுவலா கணிக்கும் போது தவறு ஏற்பட்டிருக்கலாம்.

ஜோதிடர் கிரகங்களின் பலத்தை கணிப்பதில் கோட்டை விட்டிருக்கலாம்.
மேற்சொன்ன காரணங்கள் இல்லாமலும் ஜோதிடம் பொய்க்கிறது. காரணம் ஜோதிட சாஸ்திர‌த்தில் உள்ள மர்மங்கள் ஆயிரமாயிரம்.. எல்லோரும் ஒரே பஞ்சாங்கத்தை தான் உபயோகிக்கிறோம். சிலர் சொல்வது நடக்கிறது. பலர் சொல்வது நடப்பதில்லை. இதை வைத்தே பகுத்தறிவாளர்கள் ஜோதிடம் விஞ்ஞானம் அல்ல என்று கூறிவிடுகிறார்கள்.


எந்த ஜோதிடர் பலன் கூறினாலும் அது அப்படியே நடக்க வேண்டும் என்றால் அதற்கு சில மர்மங்களை ஜோதிட நிபுணர்கள் பகிரங்கப் படுத்த வேண்டும் . நான் நிபுணர் அல்ல என்ற போதிலும் இதை துவங்கி வைக்கிறேன்.


ஜோதிட சாஸ்திரத்தில் எத்தனையோ விதிகள் உள்ளன. இவற்றில் எது முக்கியம் எது முக்கியமல்ல என்பதை புரிந்து பலன் கூறவேண்டும்.


1.உதாரணமாக கிரகங்களுக்கு நைசர்கிக சுபத்துவ,பாபத்துவம் ‍/ லக்னாத் சுபத்துவ,பாபத்துவம் என்று இரண்டு விதிகள் உள்ளன. இதில் லக்னாத் சுபத்துவ,பாபத்துவ விதியையே அப்ளை செய்ய வேண்டும்.


2.எண்சாண் உடலுக்கு சிரஸே பிரதானம் என்பது போல் லக்னம்,லக்னாதிபதி பலத்தை வைத்துத் தான் மற்ற கிரகங்கள் பலனளிக்கின்றன.

லக்னாதிபதி 6,8,12 லிருக்க, அல்லது அஸ்தங்கதம் அடைந்திருக்க மற்ற கிரகங்கள் என்னதான் நல்ல நிலையில் இருந்தாலும் நல்ல பலன் கள் ஏற்படுவதில்லை. அதே போல் லக்னாதிபதி 6,8,12 அதிபதிகளோடோ,லக்னாத் பாபர்களோடோ சம்பந்தப்பட்டாலும் நிலைமை இது தான்.


3.பிரபல தோஷங்கள் இருத்தல் : உதாரணமாக செவ்வாய் தோஷம்,சர்ப்ப தோஷம்,குருசந்திர தோஷம்


4.பாபர்கள் வலுத்தும்,சுபர்கள் வலுக்குன்றியும் இருத்தல்


5.லக்னாதிபதியை விட 6,8,12 அதிபர்கள் அதிகம் பலம் பெற்றிருத்தல்


6.சுபபலனை தரவேண்டிய கிரகங்களின் தசைகள் இளமையில் வராது போதல். (இதுவே சுக்கிரன் சுபனாக இருந்து இளமையில் சுக்கிர தசை வந்தாலும் தொல்லையே.


7.தாய்,தந்தையரின் ஜாதகங்களில் 5 ஆமிடம் வலுக்குன்றியும், சோதர,சோதரிகள் ஜாதகத்தில் 3 ஆமிடம் பாப சம்ம்ந்தம் பெற்றுமிருத்தல்


8.ஜாதகர் தம் ஜாதகத்தில் வலுக்குன்றிய கிரகத்தின் தொழில்,வியாபாரம்,வேலையில் ஈடுபட்டிருத்தல்


9.சேரக்கூடாத கிரக‌ங்கள் சேர்ந்திருத்தல்,


10.மாங்கல்ய தோஷம் உள்ள பெண்ணை மணத்தல், இருதார ஜாதகனை மணத்தல் போன்ற அம்சங்களும் நற்பலன் களை தடுத்து விடுகின்றன‌.


11. அதே போல் வாஸ்து கோளாறுகள்: வாடகை வீடாக இருக்கும் பட்சத்தில் நல்ல தசை,புக்தி வந்ததுமே அந்த நல்ல நேரம் அந்த வீட்டிலிருந்து வெளியே கிளப்பிவிடும். ஒரு வேளை சொந்த வீடாக இருந்தால்? இவர்கள் வீடு மாறமாட்டார்கள். கிரக பலன் அவ்வீட்டின் கெடுபலனை கட்டுப்படுத்துவதிலேயே செலவழிந்து விடும்.


12. நஷ்ட ஜாதகர்களுடன் கூட்டு: நம் ஜாதகம் நல்ல ஜாதகமாயிருந்தாலும் நஷ்ட ஜாதகர்களுடனான் கூட்டு அது தரும் நல்ல பலன் களுக்கு வேட்டு வைத்து விடும்.


13.பிள்ளைகள் ஜாதகம்: நமக்குப் பிறக்கும் பிள்ளைகளின் ஜாதகத்தில் 9 ஆமிடம் கெட்டால் தந்தை காலி, 4 ஆமிடம் கெட்டால் தாய் காலியாகிவிடுவார். தாய்,தந்தையரின் ஜாதகம் தீர்காயுஷ் ஜாதகமாக இருந்தால் போண்டியாகி விடுவார்கள்.


14.நேரம் தவறிய செயல்: சிலர் நல்ல நேரத்தில் அடிமைத்தொழில் செய்வர், கெட்ட நேரத்தில் சொந்தத் தொழில் செய்வர்.

Sunday, November 15, 2009

எழுத்து சித்தர் (?)பாலகுமாரன் எங்கே ?

எழுத்து சித்தர் (?)பாலகுமாரன் எங்கே ?
ஆமாங்க சுஜாதாதான் போய் சேர்ந்துட்டாரு. நல்ல மனுஷன். தெறமையான ஆசாமி. என்னடான்னா போண்டா எலி விசம் மாதிரி பார்ப்பனீயத்தை திணிச்சுருவாரு அவ்ளதான். ஒருவகைல அவர் என் ஆதர்ஸம் மைனஸ் பார்ப்பனீயம். பாலகுமாரனோட எழுத்து மேலயும் எனக்கு ஒரு மோகம் உண்டு. ஆனால் பாவம் இவர் தானே சொல்லிக்கிறமாதிரி மக்கு பார்ப்பான். போன்டால விசம் வைக்க தெரியாது. விசத்தை ஊத்திதர ஏதோ ஒரு பாத்திரத்தை ( நாட் ஒன்லி எ வெசல் பட் ஆல்சோ எ கேரக்டர்) எடுத்துக்கிட்டு ஊத்த ஆரம்பிச்சுருவாரு. நிற்க இவரது மொள்ளமாரித்தனத்தை கண்டு பிடிச்சு (?) ஒரு பதிவு போட்டிருந்தேன் . அதன் மீள் பதிவுதான் இது படிச்சு பாருங்களேன்.
எத்தனை பெரிய மனிதருக்கு எத்தனை சிறிய மனமிருக்கு என்ற பாடல் வரி ஞா. வந்துரும். ஓகே ஜூட்! அப்படியே சிவாஜி படம் ரிலீசான சமயம் நக்கலடிச்சு ஒரு உரையாடலை பதிவா போட்டிருந்தேன் அதையும் தரேன் படிங்க.

பாலகுமாரனின் இரட்டை வேடம்

பாலகுமாரனின் வாசகர்கள் அவரை அப்பா என்பதும்,அவர் தம்மை உலகை உய்விக்கவந்த மகானாக கருதி உபதேசங்களை அள்ளிவிடுவதும் யாவரும் அறிந்ததே. ஆனால் அவரது கீழ்காணும் இரண்டு நாவல்களை ஒரே மூச்சில் படிக்கும்படி அவரது வாசகர்களை கேட்டுக்கொள்கிறேன். 1.சிநேகமுள்ள சிங்கம். 2. இரண்டாவது சூரியன். சிநேகமுள்ள சிங்கம் கலைஞரை வில்லனாக சித்தரிக்கிறது. இரண்டாவது சூரியன் அதே கலைஞரை தலைவராகவும் எம்.ஜி.ஆரை நடிகராகவும் சித்தரிக்கிறது. காரணம் வெரி சிம்புள்.. இரன்டாவது சூரியன் எழுதும்போது கலைஞர் முதல்வர். சிநேகமுள்ள சிங்கம் எழுதும்போது முதல்வரில்லை தட்ஸால்.

சிவாஜி படம் பற்றி சுஜாதா,பாலகுமாரன் உரையாடல்

குறிப்பு: எவரையும் புண்படுத்துவதோ,அவமானப் படுத்துவதோ என் நோக்கமில்லை. தெரிந்த்தோ தெரியாமலோ எல்லோரும் தவறு செய்பவர்களே..நம்மை பொறுத்த வரை சிறு தவறாக இருக்கக் கூடிய ஒன்று அடுத்தவரின் வாழ்வையே கூட சீரழித்து விடலாம் .
"தவறு செய்தவன் திருந்த்தியாகனும்,தப்பு செய்தவன் வருந்த்தியாகனும்"
இது ஒன்றே என் எழுத்தின் நோக்கம்.

ராகவேந்திரா கல்யாண மண்டபம். ரஜினிகாந்த் பக்கத்தில் அன்புமணி இல்லாத தைரியத்தில் தனி அறையில் சிகரட் பிடித்துக் கொண்டிருக்கிறார். மண்டப வாசலில் ஒரு இன்டிகா நிற்கிறது. அதிலிருந்து ஆனந்த விகடன் பதிப்பாளர் சீனிவாசன்,எழுத்து சித்தர் பாலகுமாரன்,அறிவு ஜீவி சுஜாதா இறங்குகிறார்கள். கதர் சட்டை,வேட்டி சந்தனம் குங்குமத்தில்,கழுத்தெல்லாம் மாலையுடன் பாலகுமாரன் பாய்ந்து உள்ளே நுழைகிறார்.

பாலகுமார‌ன்: (உ.வசப்பட்டு) என் சூரியனே..உன்னை பார்த்து எவ்வளவு காலமாச்சு..

ரஜினி: (மனதுக்குள்) ஆமாம்..சினேகமுள்ள சிங்கத்துல கலைஞரை நல்லவராவும், இரண்டாவது சூரியன்ல கெட்டவராவும் சித்தரிச்சிட்டு சித்தூர் முருகேசன் கிட்ட வாங்கி கட்டிகிட்டது போதலியாக்கும்.சந்திரனே,சூரியனேன்னிக்கிட்டு

பாலா: அதிகாலை எழுந்து கைகளை தேய்த்து,கண்களில் ஒற்றி..

சுஜாதா: ஆமாம்..நீங்க ஆய் போன கதையெல்லாம் நாவலோட நிறுத்திக்கங்க .சும்மா போட்டு அறுத்துகிட்டு .என்னடா வயசான காலத்தில அனாமதேயங்கள் கிட்ட எல்லாம் வாங்கி கட்டிக்கிட வேண்டி வந்துருச்சேனு கதிகலங்கி போயி வந்தால்

பாலா: டி.வி.எஸ் ல என்னை மக்கு பார்ப்பான்னு சொன்னது சரிதான் ..இவரை பார் வந்ததும் வராததுமா பாயின்டுக்கு வந்துட்டார்.

ரஜினி: வாங்க மிஸ்ட‌ர். சுஜாதா.! சிவாஜில எல்லாரும் உங்க வசனத்தை பத்தித்தான் பேசறாங்க (மனதில்) அதென்ன சிங்கம் சிங்கிளா வரும்..பன்னிங்க கூட்டமா வருமா ..கடைசில கூட்டமா என் படத்தை பார்க்க வர்ர என் ரசிகர்களை பன்னிங்கன்னிட்டிங்களே...

பாலா: ம்ம்.. நாந்தான் மக்கு பார்ப்பான். சங்கர் வீட்டு கல்யாணத்துல சாம்பார் பக்கெட்டு தூக்கியும் பலனில்லாம போயிருச்சே

சுஜாதா: ரஜினி நான் எதுக்கு வந்தேன்னா.. நானோ டெக்னாலஜில லேட்டஸ்டா..

ரஜினி: எதுக்குங்க சும்மா சுத்தி வளைச்சிக்கிட்டு சித்தூர் முருகேசனை பற்றி பேசத்தானே வந்திருக்கிங்க..(மனதுக்குள்)ஒருகாலத்துல எனக்கு பிரச்சினைன்னா ஆர்.எம்.வீரப்பன் சார் வீட்ல போய் உக்காந்துருவேன்..இப்போ எங்க போறது?

சுஜாதா: அட ஆமாம் ரஜினி..எப்படி கரெக்டா சொல்றிங்க? பாபா படம் மாதிரி எதாச்சும் மந்திரம் கிந்திரம் கிடைச்சுருச்சா?

ரஜினி: ம்ம்..கிழிஞ்சது லம்பாடி லுங்கி.. நேத்து ராத்திரி

பாலா: யம்மாவா..

ரஜினி: பாலா சார் இன்னும் நந்த பாலனாவே இருக்கிங்க.அதனாலதான் சித்தூர் முருகேசன் இந்த கிழி கிழிச்சிருக்காரு போல‌

சுஜாதா: ரஜினி நீங்க விஷயத்தை சொல்லுங்க.

ரஜினி: நேத்து ராத்திரிதான் சித்தூர் முருகேசனோட http://www.kavithai07.blogspot.com/ வெப்சைட்டை பார்த்தேன். உங்க ரெண்டு பேரையும் நல்லாவே கிழிச்சிருக்கார் முருகேசன்..ஏங்க சுஜாதா சிவாஜிக்கு கதை எழுத சொன்னா கதை பண்ணியிருக்கிங்களே! உங்க கதைகளை நீங்களே காப்பியடிச்சிருக்கிங்களாம்..அதென்ன‌து அனிதாவின் காதல்கள், அப்புறம் எண்டமூரி வீரேந்திரனாத் கதைகளை கூட உருவறாப்ல எழுதியிருக்காருஉருவறதுதான் உருவரிங்க அஸ்ஸாமி, ஒரியா , ஈரான் இப்படி உருவியிருக்ககூடாதா?

பாலா: முன்னெல்லாம் மதிய நேரத்து டி.டி படங்களை கூட பார்த்து கணயாழில விமர்சிப்பாரு..இப்ப பாவம் பாசுர விளக்கம் எழுதவே நேரம் போதலை.

ஆ.வி.பதிப்பாளர்; அலோ ரஜினி! நம்ம ப்ரிட்டானிகா கலை களஞ்சியத்துக்கு ஒரு பாராட்டு , அப்புறம் நம்ம ஜூவி பழைய இதழ்களை படிச்சு....

ரஜினி: என்ன எல்லாரும் பழைய ரஜினியா என்னைப் பார்க்கனும்னு பேசி வச்சிக்கிட்டு வந்திருக்கிங்களா?

ஆ.வி: அய்யோ நான் இதுவரை சொன்ன விஷயங்களை கூட கேட்க விடாம பண்ணிட்டாரே இந்த சித்தூர் முரருகேசன்

ரஜினி: அட நீங்களும் குட்டு வாங்கின பார்ட்டி தானா?

ஆ.வி: குட்டு இல்லிங்க கும்மாங்குத்து

ரஜினி: விஷயத்தை சொல்லுங்க..

ஆ.வி: இந்த முருகேசன் இந்தியாவை பணக்கார நாட்டாக்குறதுக்கு ஏதோ திட்டம் போட்டாராம். அதை பத்தி தான் பேசி பதிவு செய்த கேசட்டை ஆ.வி க்கு அனுப்பியிருக்காரு. அது நம்ம ஆபீஸ்ல எப்படியோ மிஸ் ஆகியிருக்கு. ஒரு 6 மாதம் கழிச்சு தன் கேசட்டை திருப்பி அனுப்ப தபால் செலவுக்கு ரூபாய் 10 எம்.ஓ அனுப்பியிருக்காரு. அது எடிட்டர் கைக்கு போயிருக்கு. அவர் உடனே நம்ம வேலூர் நிருபரை சித்தூர் அனுப்பி பேட்டி எடுக்க சொல்லியிருக்காரு

ரஜினி: அப்படி எதுவும் ஆ.வி,ஜூ.வி ல வந்த மாதிரி தெரியலியே

ஆவி: அதையும் ஆபீஸ்ல மிஸ் பண்ணியிருக்காங்க

ரஜினி: கவர்ன்மென்டு ஆபீஸ்ல இருந்து பதில் போடலன்னா மாத்திரம் கிழி கிழின்னு கிழிக்கறிங்களே..

ஆ.வி: விஷயம் என்னன்னா இடம் போதலைங்க..இப்ப மாடர்னா கட்டிலறை,கழிவறை பத்தியெல்லம் தொடர் போடறமில்ல..

ரஜினி: அது சரி அப்ப வாங்கி கட்டிக்கங்க..
பால: ஆமாம் ரஜினி உங்களுக்கு சம்பந்தமில்லாத விஷயங்கள்ள டச்சே ஆகமாட்டிங்களே
இந்த முருகேசன் உங்களுக்கும் எதுனா வேல் விட்டுட்டாரா?

ரஜினி: நீங்கள்ளாம் நீங்க பண்ணின தப்புக்கு வேல் விட்டாரு ..நானு (சுஜாதாவை பார்த்தபடி) யார் யாரோ பண்ணின தப்புக்கு வேல் வாங்கியிருக்கேன். என் வயித்தெரிச்சல எங்க கொட்ட?

சுஜாதா: ஏன் இங்கயே கொட்டுங்களேன் !
ரஜினி: ஆக்சுவலா முருகேசன் என் ரசிகர்

ஆ.வி: முன்னாள் ரசிகர்னு வலைப்பூவில எழுதியிருக்காரே?

ரஜினி:இந்த மாதிரி விஷயத்துல எல்லாம் பக்காவா இருங்க.. படைப்புகள் அனுப்பினவனுக்கு அது பத்தின முடிவை தெரிவிக்காதீங்க அவனுக்கு தொடர்ந்து உங்க விளம்பரங்களை அனுப்பி தாலி அறுங்க..ஷிட்!

பாலா: சரி சரி விஷயத்துக்கு வாங்க..எனக்கு வேலையிருக்கு சுவாமி

ரஜினி: யோவ் ..அப்ப எங்களுக்கு வேலை வெட்டி இல்லேங்கறியா?

பாலா: அப்படின்னு நீங்க தப்பா புரிஞ்சுகிட்டா என்ன சொல்லமுடியும் ? என் வினை! விதி!

சுஜா: ரஜினி நீங்க ஆரம்பிங்க..சீக்கிரமா இந்த முருகேசன் விஷயத்துல ஒரு முடிவுக்கு வரணும்..பெர்க்லி-ல ஒரு கருத்தரங்கத்துக்கு ஒத்துக்கிட்டிருக்கேன்

ரஜினி: (மூவரையும் முறைத்து பார்த்தபடி) அது ஒண்ணுமில்லிங்க பாபா படம் ரிலீசாச்சு..ஒரு வாரத்துலயே படம் பப்படம்னு ரிபோர்ட்டு. என்னடா பண்ணலாம்னு யோசிச்சிக் கிட்டு இருந்த நேரம் முருகேசன் ஒரு கடிதம் போட்டிருந்தாரு. பாபா படம் ஓரளவுக்காவது பேர் சொல்லணும்னா இந்த காட்சிகளையெல்லாம் வெட்டிருங்கனு ஒரு லிஸ்டை அனுப்பியிருந்தாரு..நானும் ஓ.கே பண்ணி தியேட்டர்களுக்கு ஒரு சர்க்குலர் அனுப்பினேன்.வெட்டச்சொல்லி. இந்த மேட்டர் தேவி-வீக்லி ல லீக் ஆயிருச்சி. இதை படிச்ச முருகேசன் நம்ம ஜனங்க கூரியர் தபால் வாங்கும்போது போட்டிருந்த போன் நெம்பருக்கு போன் போட்டு நான் என்ன பீஸா கேட்டேன்..நன்றின்னு ஒரு கார்டு போடலாமில்லையா ஜெயலலிதா மாதிரின்னு கேட்டிருக்காரு. நம்ம லதா இருந்துகிட்டு நன்றி சொன்னதா நினைச்சுக்கங்கன்னு சொல்லியிருக்கு இந்த விவரம் எல்லாம் வலைப்பூவில வரப்போவுதுன்னு அறிவிப்பு வச்சிருக்காரு முருகேசன்

ஆ.வி: (கவன்க்குறைவால் சற்று உரக்கவே) அடடா.. இது நல்ல ஸ்கூப்பாச்சே..வாசகர்களுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பியே நாலு சில்லறை தேத்திரலாமே

ரஜினி: பார்த்திங்களா .முருகேசன் சொல்றாப்பல புத்தியை காட்டிட்டிங்களே. எங்கே சத்யநாராயணன்..300 பேருக்காக ஒரு படம் பண்றதா அறிவிச்சுர்ரேன்..முருகேசனுக்கும் ஒரு பங்கு..

ஆ.வி: அய்யய்யோ ஏதோ ஆர்வக்கோளாறுல உளறிட்டங்க..கேன்சல் பண்ணுங்க..முருகேசனுக்கு பங்கு கொடுத்து படம் பண்ணிட்டிங்கன்னா அடுத்த படத்துல ஆ.விக்கு பங்கு கொடுக்க வேண்டியதுதான்

சுஜாதா: ஓல்டேன். இந்த முருகேசனோட வாயை மூடறதுக்கு என்னவழின்னு பாருங்க..பேசாம ரஜினி, முருகேசனோட ஆப்பரேஷன் இந்தியா திட்டப்படி கங்கைக்கும் காவேரிக்கும் கால்வாய் வெட்ட ஒரு கோடி ரூபாய் நன்கொடை அறிவிச்சுரலாம்

பாலா: ஆமாம் .பாத்ரூம்ல குழாய் ஒழுகுதுன்னு பெண் கள் அடிச்சிக்கிட்டா கண்டுக்க மாட்டிங்க ..கங்கை காவேரின்னா லட்சம் , கோடின்னுவிங்க . எங்க பெண்கள் மதிக்கப் படலியோ அங்கே ..

ரஜினி: பாலா நிங்க ரொம்ப ஓவரா போறிங்க . பெண்கள் மேடை ஏறி ஆடக்கூடதுன்னு சொன்னவன் நான்..ஆனல் என் மக‌ளே மேடையில ஆடினாங்க . . நான் என்ன குறுக்க விழுந்து தடுத்தேனா

ஆ.வி: இது நல்ல யோசனையா இருக்கே

ரஜினி: அட சும்மா இருங்க சார்..நான் இதுக்கு முன்னாடி அறிவிச்ச ஒரு கொடியை நினைச்சாலயே கதி கலங்குது..போதாதற்கு இதையும் நக்கலடிக்கிறாரு முருகேசன். 10 கோடி அனெம்ப்ளாயிடை வச்சு கால்வாய் வெட்டனும். ஆளுக்கு சிங்கிள் டீ ஸ்பான்ஸர் பண்ணனும்னா கூட 20.5 கோடி வேணும்.. ஒரு கோடியை வச்சு நாக்கு வழிக்கறதான்னு முருகேசன் கேக்கறார்.

சுஜாதா: குடுக்கப் போறிங்களா பாழா? பேசாம 20.5 கோடியே அனவுன்ஸ் பண்ணிருங்க..

ரஜினி: இப்பத்தான் புரியுது. முருகேசன் சொல்றது கரெக்டு. நீங்கள்ளாம் ஒரு க்ரூப். எந்ததுறையா இருந்தாலும் அதுல உங்க‌ளாவா தான் நெம்பர் ஒன்னா இருக்கனும். வேற ஆளு நெம்பெர் ஒன்னா இருந்த அவனுக்கு பொண்ணு குடுத்துருவிங்க எனக்கு கொடுத்த மாதிரி, இல்லை உங்க‌ளாவாளா மாத்திருவிங்க இளையராஜாவை மாத்தின மாதிரி.உங்களோட சேர்ந்துதான் நான் கெட்டேன். என்னை வளர்த்தது சேரி ஜனம். என் கைல லாப் டாப்பை கொடுத்து அவங்களுக்கு அன்னியமாக்கிட்டிங்க,என் கிட்ட கறுப்புப் பணம் எவ்வளவிருக்குன்னு நாடு முழுக்க பேச வச்சிட்டிங்க.. இப்போ முருகேசனுக்கு 20.5 கொடுக்கறதா அறிவிக்க சொல்றிங்க முருகேசன் என்ன இ.வாயனா ? அடுத்த தபால்லயே ஸ்பீடு போஸ்டுக்கு ஸ்டாம்பு அனுப்பி அனுப்புய்யா டி.டி ம்பாரு..போதும்யா உங்க சவகாசம் . எங்கே சத்யநாராயணா ..முருகேசனுக்கு போன் போடுப்பா..என்னை நானே மறந்துட்டேன்..என் பலம் என்னன்னு கேட்டு தெரிஞ்சுக்கலாம்.