Monday, August 30, 2010

இலவச ஜோதிட ஆலோசனை

அண்ணே வணக்கம்ணே,
இலவச ஜோதிட ஆலோசனையா ? அட்றா சக்கை அட்றா சக்கைனு ஸ்க்ரால் பண்ணிராதிங்க..

இன்று முதல் நம்ம கவிதை 07 ல சுகுமார்ஜி பக்கங்கள் துவங்குது. அட யாரு இந்த சுகுமார்ஜி ? வசிஷ்டர் கையால பிரம்மரிஷியான்னெல்லாம் மேம்போக்கா கமெண்ட் போடாம நோண்டி நுங்கெடுங்க. நான் தான் மறுமொழிக்கு மறுமொழி போடறதில்லையே தவிர ( ஆனால் படிச்சுர்ரேங்கண்ணா. இதானே சீக்ரட் ஆஃப் நம்ம எனர்ஜி) சுகுமார்ஜி நிச்சயமா பதில் கொடுப்பார். புது பார்ட்டிங்கண்ணா பார்த்துப்போட்டுக்கங்க‌

என்னடா முருகேசன் ஜோதிட மார்க்கெட் சரிஞ்சு போச்சா ..இலவசத்துக்கு இறங்கிட்டாருனு நினைச்சுராதிங்கண்ணா. ஜில்லாக்கொருத்தரு " இந்த பிக்காலிக்கு ஃபீஸ் ட்ரான்ஸ்ஃபர் பண்ணி 15 நாளாகுது இன்னம் ஒரு .......ரு பதிலும் காணோம்னு கருவிக்கிட்டிருக்காய்ங்க.

இந்த இலவச அறிவிப்புக்கு என்னடா காரணம்னா ஜோதிஷத்துக்கு காரகரான புதன் தான் நம்ம வீக்கஸ்ட் ப்ளானட். மேலும் நமக்கு அன்னதாதாவா இருக்கிற எல்லா மோட்ஸுக்கும் ( சொந்த பத்திரிக்கை, ப்ளாகு, ஜோதிஷம், ஊர் பஞ்சாயத்து) இவர் தான் காரகர். இவரை ஓவரா எக்ஸ்ப்ளாயிட் பண்ணிக்கிட்டிருக்கேன். மேற்படி புத காரகத்வ மேட்டர்ஸ்ல காசா கொட்டுதுன்னு சொல்ல முடியாட்டாலும் ஃப்ளோ தொடருது.

புதன் எங்கனா கோவிச்சுக்கிட்டு சொல்ல முடியாத இடத்துல எங்கனா பிரச்சினையை ஏற்படுத்திட்டா என்ன பண்றதுன்னும் ஒரு உதறல். இதுவல்லாது புதனுக்குரிய கடவுளான கிருஷ்ணரை வேற கலாய்ச்சிக்கிட்டிருக்கன் . ஒன்னு கிடக்க ஒன்னாயிருச்சுன்னா வேட்டிதான் கட்டவேண்டி வரும்.

நம்ம ராசியான சிம்மத்துக்கு வாக்குஸ்தானத்துல சனி வேற இருக்காரு. சனி ஏழைகளுக்கு காரகத்வம் வகிக்கிறவரு. அல்லாருக்கும் ரூ.250 செலவழிச்சு
சோசியம் பார்த்துக்கற வசதி இருக்காது.

ஒரு வேளை அவிகளுக்கு வேண்டப்பட்டவுக யாருக்காவது சிவியர் ப்ராப்ளம்ஸ் இருக்கலாம். அவிகளுக்காக இவிக செலவழிக்கிற சக்தி இல்லாம இருக்கலாம்.

மேலும் பெண்களை 9 வகையா பிரிச்சு தொடர்பதிவெல்லாம் வேற போட்டு உசுப்பேத்தி விட்டிருக்கேன். லவர்/உட்பி/மனைவி விஷயத்துல லீடிங் ப்ளேனட் எதுன்னு தெரிஞ்சாதான் அந்த பதிவு உபயோகப்படும். என்னதான் 1008 ரூல்ஸ் கொடுத்திருந்தாலும் ஜட்ஜ் பண்ணனுமே.

சந்தோஷத்துல உள்ள போதுதான் அடுத்தவுகளை சந்தோஷப்படுத்தனும்ங்கற எண்ணம் வரும். நான் சந்தோஷமா இருக்கேன். அதனால அடுத்தவுகளை சந்தோஷப்படுத்தனும் ஒரு எண்ணம்.

இலவச ஜோதிட ஆலோசனை பெற நீங்க என்ன பண்ணனும்னா :

உங்க கம்ப்யூட்டர் ஜாதக நகலை ஜெராக்ஸ் எடுத்து உங்க எதிர்காலம் பத்தின ஒரே ஒரு கேள்வியை ( துணைக்கேள்விகளுக்கு அனுமதி உண்டு - உம்: வேலை மேட்டர் கேட்கறிங்கன் வைங்க எப்போ,எங்கே,என்ன மாதிரி வேலைன்னும் கேட்கலாம்) எழுதி ரிப்ளை கவரோட என் விலாசத்துக்கு அனுப்புங்க.

கவருக்கு அஞ்சு ரூபா ஸ்டாம்ப் ஒட்டனும்ங்கண்ணா . ( கூரியர்ல அனுப்பாதிங்க. தாளி அவனுங்க நோகாம ஃபோனை போட்டு. பொறுக்கினு போடான்னிர்ரானுவ - இந்த ம .....த்துக்கு அவிகளுக்கு ஏன் செலவழிக்கிறிங்க) கம்ப்யூட்டர் ஜாதகம்னு புஸ்தவம்லாம் அனுப்பாதிங்க. நமக்கு தேவை முதம் 3 பக்கம் தான்.

கவருக்குள்ளாற வைக்கிற ரிப்ளை கவருக்கும் அஞ்சு ரூ ஸ்டாம்ப் ஒட்டுங்க. அந்த கவர் மேல உங்க விலாசத்தை விவரமா எழுதுங்க. ( பலான பஸ் ஏறி பலான இடத்துல இறங்கி விவரம்லாம் வேணாம் - சொம்மா ஜோக்கு)

இந்த மேட்டர்ல தயவு செய்து ஃபோன் எல்லாம் பேசாதிங்க. இன்னைய தேதிக்கே நம்ம ஃபோன் காலை 9 டு ஃபைவ் ஈவ்னிங் 6 டு 9 தான் ஆன்ல இருக்கும். நீங்க லொள்ளு பண்ணா நெம்பர் மாத்திருவன் சொல்ட்டேன் (இப்பல்லாம் டீ கொடுத்து சிம் கொடுக்கறாய்ங்க தெரியுமில்லை.

உங்க கேள்வி எனக்கு கிடைச்ச 7 நாளைக்குள்ள நிச்சயமா பதில் தரேன்.

என் விலாசம்:

சித்தூர்.எஸ்.முருகேசன்
17-201, கும்மர வீதி,
சித்தூர் (ஆ.பி) 517001

கட்டணத்துடன் கூடிய ஜோதிட ஆலோசனை குறித்த விவரங்களுக்கு இங்கே அழுத்துங்க‌

ஆமாங்கண்ணா சந்தோஷத்துல இருக்கேன்னேன். அது என்ன சந்தோசம்னு நாலு வரி சொல்லவா?

15 மாசத்துல ரெண்டு லட்சத்து 15 ஆயிரம் ஹிட்ஸ் நிச்சயமா வெற்றிதான் . இன்டர் நெட்ல லட்சத்து பதினாறு கவர்ச்சிகள் இருக்கிறச்ச வெறுமனே சத்தியத்தை நம்பி, பை.காரத்தனமா , சில நேரங்கள்ள ஒப்பனை கூட இல்லாம எழுதற விஷயங்களை இத்தனை பேரு ( தாட்டி) படிச்சிர்க்காய்ங்கண்ணா வெற்றியில்லாம வேறென்ன?

பலான ஜோக்ஸ், கில்மா, அஜால் குஜால், ஆப்பரேஷன் இந்தியா 2000,பார்ப்பனீயம்,ஜோதிஷம்,ஆன்மீகம்னு ஒன்னுக்கொன்னுதொடர்பே இல்லாத சமாசாரங்களை எழுதியும், இன்றைய சமுதாயம் அங்கீகரிச்சிருக்கிற ஜூரிங்களை எல்லாம் சகட்டு மேனிக்கு திட்டித்தீர்த்தும் 15 மாசத்துல ரெண்டு லட்சத்து 15 ஆயிரம் ஹிட்ஸ் நிச்சயமா வெற்றிதான் .

என் ( ? ) வெற்றியின் ரகசியம்:

"என்" பக்கத்துல கொக்கி ( கேள்விக்குறி) போட்டேனே தவிர வெற்றி பக்கத்துல கொக்கி போடல. அம்மா கைக்கு பக்கத்துலதான் கொக்கி போடறாய்ங்களாம். என்னை கேட்டா தாளி தாத்தா,அம்மா ரெண்டு பேரும் காங்கிரஸுக்கு கை கொடுத்து தமிழக எல்லைலருந்து விரட்டி விட்டுரனும்.

இந்த மேட்டர் போன தேர்தல்ல நடந்திருந்தா இலங்கை மேட்டர்ல இந்தளவு அ நியாயம் நடந்திருக்காது.

சரி வெற்றிக்கு வருவம்.

வெறுமனே ஹிட்ஸ் மேட்டர்ல மட்டுமில்லிங்கண்ணா நம்ம எழுத்தை படிச்சவுக இன்ஸ்பைர் ஆகி வள்ளீசா ரூ.250 மேனிக்கு ஃபீஸ் கொடுத்து பலன் தெரிஞ்சுக்கறாய்ங்க. ரஜினி காந்த் என்னதான் தன் படங்கள்ள " பணம் பணம் ..பணம் என்னடா பணம்"னு வசனம் விட்டாலும் பணம்ங்கறது வேல்யுபிள். இந்த க்ளோபலைசேஷன்ல ஒரு மனுஷன் பைசா சம்பாதிக்கனும்னா மானம்,ஈனம்,சூடு ,சுரணை, தாய்,தாய் நாடு,தாய் மொழி ,பெண்டாட்டி,பிள்ளைங்கள மறந்து மாடா உழைச்சாதான் காசு கிடைக்குது. ஒரு வகையில சொன்னா உடலை உருக்கி, உயிரை கொடுத்து தான் காசு பார்க்கறோம். ( சில பேரு உசுரை எடுத்து பார்க்கிறாய்ங்க.அது வேற கதை ) காசுங்கறது மனிதனின் நீட்சி ( எக்ஸ்டென்ஷன்) .

பல முறை சொன்னாப்ல உயிர் வாழ்தலின் அடையாளம் செக்ஸ். பணம்ங்கறது செக்ஸுக்கு மாற்று. இந்த கணக்குல பார்த்தா நம்ம எழுத்து உயிர் வரை பயணம் செய்திருக்கு.

இன்னொரு நல்ல செய்தி என்னன்னா இப்படி தனிப்பட்ட ஜோதிட ஆலோசனை பெற்றவங்க எல்லாருமே சேட்டிஸ்ஃபைட். ஒரே ஒரு பார்ட்டி மட்டும் " ஜெனரலைஸ்டா இருக்கு" ன்னு சொல்லியிருக்கு. அதையும் விடறதாயில்லை.

வருஷத்துக்கு ஒரு கேஸ் இந்த மாதிரி வரும் . ஜோதிடருக்கும், ஜாதகருக்கும் உரையாடலை பாருங்க.

ஜோதிடர் : " கடந்த 6 மாசத்துல வீடு ஏதாவது வாங்கியிருக்கனுமே?
ஜாதகர் : இல்லிங்க வித்திருக்கேன்.
ஜோதிடர் : இப்போ நல்லதா புதுசா ஏதோ செய்ய நினைச்சிருக்கிங்க
ஜாதகர் : இல்லிங்க நம்ம ஃபேக்டரி ஏலத்துக்கு வந்திருக்கு அதைப்பத்தி கேட்கலாம்னு

இப்படி வருஷத்துக்கு ஒரு பார்ட்டி கூட மாட்டலைன்னா ஜோசியர் நான் கடவுள்னிருவாரு. இதெல்லாம் கடவுளின் திருவிளையாடல்.

கடந்த 15 மாசமா ஒரு நாள் தவறாம ( வேளைகள் தவறியிருக்கலாம் - குவார்ட்டர்ல ஒரு நாள் தவறியிருக்கலாம்) அதை ஈடுகட்ட சில நாட்கள்ள அரை டஜன் பதிவுகள் போட போட்டிருக்கேன்.

நம்முது கடகலக்னம். லக்னாதிபதியான சந்திரன் ரெண்டேகால் நாளைக்கு ஒரு தாட்டி ராசி மாறிருவாரு. அவர் பலம் மாறிடும். ரிஷபத்துல உச்சம் விருச்சிகத்துல நீசம். இதுல அவரு ராகு, கேது,சனிக்களோட சேர்ரப்ப அந்த ரெண்டேகால் நாள் கடி.

இத்தனையையும் மீறி 15 மாசம் ஒர்க் அவுட் ஆகியிருக்குன்னா இதெல்லாம் சொல்லப்படனும்னு ஒரு விதி இருந்திருக்கு. ( நாட்டுல 40% மக்கள் அடுத்த வேளை சோத்துக்கு அலையனும்னு மட்டும் விதி இல்லிங்கண்ணா. உணவு,உடை ,இருப்பிடம்,செக்ஸ் இத்யாதிய தர்ர சுக்கிரன் எல்லா ராசிக்கும் வருசத்துல 8 மாசம் அனுகூலமா இருக்காருங்கோ. )

மேலும் என் எழுத்துக்களை பார்த்து என்னருந்தாலும் முருகேசன் ஃபார்மே தூள்பா . என்னமா கலக்குறாருனு நினைக்கிறவுகளுக்கு ஒரு வார்த்தை . என் கம்ப்யூட்டர்ல "ரா"ங்கற பேர்ல ஒரு ஃபோல்டர் இருக்கு. 378 கேபி அளவுக்கு ஃபைல்ஸ் இருக்கு. இதெல்லாம் என்னங்கறிங்க ? மேல் திருப்பதி நாவிதர் மாதிரி முடிக்கத்தெரியாம பாதில விட்ட ஐட்டம்ஸுங்கண்ணா.

ஓஷோ சொல்வாரு " நான் பேசறதை நீங்க கேட்கிறாப்ல.. நானும் கேட்கறேன்" னு நம்ம நிலையும் அதுவேதான். நீங்க என்னெல்லாம் தெரிஞ்சுக்கனும்னு நினைக்கிறிங்களோ அதெல்லாம் என் எழுத்துல வர்ரதை பார்த்திருப்பிங்க.

இது எப்படி ஒர்க் அவுட் ஆகுதுன்னா.. எதை எழுதினா ஹிட்ஸ் கூடும், எதை எழுதினா ஆன்லைன் க்ளையண்ட்ஸ் அதிகரிப்பாய்ங்கனு கணக்கு போட்டெல்லாம் எழுதறதில்லிங்கண்ணா.

அண்டை வெளியின் அகன்ற பாத்திரத்து அமுதம் சொரியும் போதெல்லாம் மண்டைய திறந்து வாங்கி மொண்டு கொடுத்துரான்.

இதை படிக்கிற நீங்க ஒவ்வொருத்தரும் லௌகீகத்துல மட்டுமில்லாம ஆன்மீகத்துலயும் சக்ஸஸ் ஆகனும்னு வேண்டிக்கறேன். நீங்களும் என் மேட்டர்ல் அப்படியே செய்விங்க தானே. ம்யூச்சுவல் பாஸு.

கடவுள் சுய நலம் கலந்த வேண்டுதலை எல்லாம் கண்டுக்கறதில்லை. அதான் இந்த சதி.

ஓகே .எங்க போறிங்க.. போஸ்ட் ஆஃபீஸுக்கா ? அடி பின்னுங்க. (இப்படியாச்சும் கடித கலாசாரத்தை காப்பாத்துவம்)

சுகுமார்ஜி பக்கங்கள்

என்னங்கடா இது நம்ம முருகேசு எப்ப பேரை மாத்திக்கினாரு. ஆராண்டை "பேரை மாத்தி வச்சிக்கிறேன்"னு  பந்தயம் போட்டு பேரை மாத்திக்கினாருன்னு  கன்ஃப்யூஸ் ஆயிராதிங்க. இனி இந்த தலைப்புல எழுதப்போறவரு  சாட்சாத் சுகுமார்ஜி தான்  .அவரோட ஓப்பனிங்கை படிக்க பரபரக்கிறவுக கவிதை07 ல்  அண்ணாத்தையோட முதல் பதிவான  இராத்திரியில் நீ எப்படிப்பட்டவன்?  - ஐ படிக்க  இங்கன 

அழுத்துங்க .
கணையாழில சுஜாதா பக்கங்கள் மாதிரி   கவிதை07 ல் சுகுமார்ஜி பக்கங்கள் சக்சஸ் ஆக வாழ்த்துக்களுடன்  ( க னாவுக்கு க னா, சு னாவுக்கு சு னா  அடி தூள் !
பொறுமையானவுகளுக்கு அவரைப்பற்றி சின்ன அறிமுகம்:
பெயர் - சுகுமாரன்
தகப்பனார் பெயர் - ஜெகநாதன் -தாயார் பெயர் - நாகரத்தினம்
பிறந்த நாள் - ஆகஸ்ட் 21ம் நாள் - 1970 ( ஆவணி 5ம் நாள்)
திருமணமானவர்
கல்வி - முதுகலை - பத்திரிக்கை மற்றும் தகவல்தொடர்பு
கைபேசி எண் - +91 9442783450
மின்னஞ்சல் - sugumarje@gmail.com
வலைப்பூ – http://sugumarje.blogspot.com

மேலும் கொஞ்சம்.. சுகுமார்ஜி வார்த்தைகளிலேயே..

என் முன்னோர்கள் சோதிட ஆர்வம் கொண்டவர்களாக இருந்திருக்கின்றனர். என் தந்தைக்கு நானறிந்தவரையில் அத்தகைய ஆர்வமில்லை... ஆனால் நான் பெற்றுக்கொண்டேன்... வீட்டிலிருந்த 'சோதிடக்களஞ்சியம்' நூலை படித்தறிந்ததை அடுத்து, தமிழகத்தில், திருவருள் சோதிட பயிற்சி மூலமாக (ஆசிரியர் திரு. சாந்தலிங்கனார்) பட்டயச்சான்று கல்வி (1996ல்) பெற்றேன். ஆனாலும் 1991ல், வேதாத்திரி மகரிஷியின் குண்டலி தியான பயிற்சி பெற்று (அருள்நிதி) இரண்டு வருட பயிற்சியாளராக பணியாற்றி உள்ளேன்... இதன் பயனாக சோதிடம், கிரகங்கள் பற்றிய அறிவு எளிதாக புரிய ஆரம்பித்தன...

ஷாட் கட் !  ஓவர் டு  முருகேசன் ( ஹி ஹி நான் தான் அண்ணாத்தை ) :
அந்த நாள் முதல் இந்த நாள் வரை அல்லாரையும் அண்ணா வா அக்கா வா நம்ம ப்ளாக்ல ஏதாச்சும் எயுதுனு கேட்டுக்கினே இருந்தனா பாவம் சுகுமார்ஜி தான் இப்பத்துக்கு மாட்னாரு.

தமிழ் நடிகைகள் அக்கட பூமிக்கு போய் கொழிக்கிறாப்ல இங்கிலீபீஸ்ல ஒரு ப்ளாக் வைக்கனும்னு ரெம்ப நாளா ஒரு ஜொள்ளு.   ஆனால் நம்ம இங்கிலீபீசு கவர்ச்சி நடிகை உடை மாறி பத்தாக்குறையா இருந்ததால "ஆராச்சும் சகாயம் பண்ணுங்கப்பு"ன்னு சொல்லியிர்ந்தேனா அப்பத்தான் நம சுகுமார் சாரு லிங்க் ஆனாரு.

இராத்திரியில் நீ எப்படிப்பட்டவன்?

இப்பொழுது அறுவடைக்காலம்.... இப்பதானே ஆடி வந்து விதைச்சோம்...
அதுக்குள்ளாகவா? இல்லை... இந்த அறுவடை என் அன்றாட நடவடிக்கைகளில் நடந்து
கொண்டிருக்கிறது.

ஒரு சாபத்தின் வாயிலாக தன் சக்தி மறந்திருந்த அநுமனுக்கு ஞாபகமூட்டியது
போல திரு. சு. முருகேசன் எனக்கு வாய்ப்பளித்து தந்தார். மனம் கனிந்த
நன்றி!.

தளத்தின் தடம் புரளாமல் நானும் கருத்துக்கள் அளிப்பது முக்கியமானதால் சிறு தாமதம்.

சோதிட உலகில் நான் நுழைந்து பரவசமடைந்தது என் பதினாறு வயதில்... பள்ளி
சென்ற காலத்திலேயே செய்தித்தாள் வாசிக்கும் பழக்கமாகிவிட்டதால் உலக அநுபவ
அறிவு கொஞ்சம் இருந்தது... வாழ்வு விடைகாண சோதிடம் உதவுமா? என்ற எண்ணம்
அன்றிருந்தது. என் வீட்டிலிருந்த 'சோதிடக்களஞ்சியம்' (என் தாத்தா
உபயோகப்படுத்திய நூல்) ஆர்வமேற்படுத்தியது. நண்பர்கள் குழு அதற்கு
உரமிட்டது... சேர்ந்து தேர்ந்தோம்...

நான் தொழில் சார்ந்த சோதிடனல்ல. சந்தர்ப்பங்கள் கிடைத்தால் தவிர
எனக்குத்தெரியுமென்று சொல்லிக்கொண்டதும் இல்லை.

நான் அசுவினி நட்சத்திர கூட்டத்தைச் சேர்ந்தவன். புதனுச்ச, நீச சுக்கிரன்
பெற்றவன். இதுவே போதுமானது... இத்தளத்தை வாசிப்பதற்கும், தற்பொழுது
எழுதுவதற்கும்.

சோதிடம் யாருக்கானது?

நான் சோதிடத்தை நம்ப மாட்டேன்.... ஆம். உன் இரண்டும் எட்டும்
அப்படித்தான் சொல்லுகின்றன.

அட. முயற்சிதானப்பா... கிரகமென்ன செய்யும்?... ஆம். நாலும், ஆறும்
அப்படித்தான் சொல்லுகின்றன.

ம்... அது பாட்டுக்கு அது, என்பாட்டுக்கு நான்... ஆம். பன்னிரெண்டு
அப்படித்தான் சொல்லுகிறது.

ஆக... எல்லாமே பதிவாக இருக்கிறது... இயற்கைக்கு மாறாக நீ ஒரு பயிரைக்கூட
பிடுங்கமுடியாது. காக்கை, குருவி எங்கள் சாதியென்று பாடினானே ஒருவன்...
அப்படி உன்னை வரித்துக்கொள்வதில் நீ என்ன குறைந்துவிடப்போகிறாய்?

சரி. அப்படி என்னதான் இருக்கிறது?

நீ உன் குழந்தையை கொஞ்சுவது இருக்கட்டும். உன் நண்பரின் குழந்தையை நீ
வசீகரித்தது உண்டா? ஒரே தடவையில் உன் தகுதி பாதாளம் போய்விடும்...

'நான் யாரென தெரியுமா?' கேட்டுப்பாருங்களேன்... நீங்கள்
அவமானப்படக்கூடும்... உங்கள் அகங்காரம் உங்களை வறுத்தெடுக்கும்... சட்டென
அவ்விடமிட்டு நகர முற்படுவீர்கள்...

கிரகங்கள் அத்தகைய குழந்தைகள்தான்... கொஞ்சம் பழகிப்பாருங்கள்... பாசத்தை
பொழிவார்கள்... உங்கள் குழந்தைகள் போல கடமைக்காக அல்ல...

எந்த வயதில் சோதிட அறிவு, ஆர்வம் வேண்டும்?

கரும்பு கடித்து சாப்பிடவேண்டுமென்றால் பற்கள் வேண்டும். பொக்கை வாய்க்கு
கரும்பெதற்கு?

உன் சுவாசம் எப்பொழுது இயங்க ஆரம்பித்ததோ, அப்பொழுதே நீ கிரகங்களால்
ஆட்கொள்ளப்பட்டுவிட்டாய்... அது ஏனப்பா உன்னை ஆட்கொள்ள வேண்டும்...?

கிரகங்கள் நீ கருவிலிருந்த பொழுதும் அதைச்செய்தன... தந்தையும், தாயையும்
கூடத்தான் ஆட்கொண்டன... அந்த கூடலையும் அவைகளே செய்தன...

இரு... கிரகங்கள் உன்னை ஒருகணமும் பிரிந்ததில்லை. நீதான் பிறப்பதும்,
இறப்பதுமாக இருக்கிறாய்... (மன்னிக்க! இது நீண்ட கதை... அடுத்த, அடுத்த
பதிவுகளில் அதிசயிப்போம்)

தலைப்புக்கு வருவோம்... இராத்திரியில் நீ எப்படிப்பட்டவன்? ஒருமையில்
சொன்னதற்காக எனக்கு வருத்தமில்லை. இது என் நண்பரை பார்த்து
கேட்கப்பட்டதல்ல. யாரென்று அறியாத ஒருவனிடம் கேட்கும் கேள்வி. உங்கள்
சோதிட குறிப்பை என்னிடம் காண்பித்தால் என்னால் உங்களை யூகிக்க இயலும்.

ஆம், நான்கு சுவருக்குள் எப்படி? சுவருக்கு வெளியே எப்படி? அடுத்தவரை
பற்றிச்சொல்லும் பொழுது இருக்கிற ஆர்வம் தன்னைப்பற்றிச்சொல்ல எழாது. ஆம்,
இது ரகசியமானதும் கூட.

இந்த விசயம் எப்பொழுது தெரிந்து கொள்ளவேண்டும்?

வலைமனைகளில் பலானது பார்க்கும் முன்னமே சோதிடத்தில் ஆனது
பார்த்தாலென்ன... கற்றுத்தெளிதலில் எல்லாமிருக்கும் பொழுது சோதிடம்
தவிர்ப்பானேன்...

உலகத்தில் பாலுணர்வு இருந்தது அந்தக்காலம்... உலகமே பாலுணர்வால் லயிப்பது
இந்தக்காலம்.

இளைஞர்களே (குமரன், குமரி கலந்துதான்) வாருங்கள்... பாதையிருக்கிற
ஊருக்குச்செல்வதுதான் புத்திசாலித்தனம். ஆம்... சோதிடம் என்பது வழி பயண
கையேடு... உங்களுக்கான பாதையின் வழியறிந்து கொள்ளுங்கள், வலி பிறக்க
வலுவே இல்லை.

ஒரு ரஷ்ய நூலில் நான் படித்திருக்கிறேன்... 'கிரகங்கள்... ஆளுமை
செய்வதில்லை... தூண்டுகின்றன, அவ்வளவே!'

அதை நாம் உணர்ந்தால் எவ்வளவு சிறப்பாயிருக்கும்? உணர்வோமா? கவலை
வேண்டாம், இந்த உணர்வை தருவதற்காகவே திரு. சு. முருகேசன் அவர்கள்
தொடர்ந்து எழுதிக்கொண்டே இருக்கிறார்... அவரின் வார்த்தைகள் மூலமாக
உணர்வோமாக...

மணி இப்பொழுது 12.27AM.(30-08-2010) கிழக்கு வானத்தில் மேஷராசி
மண்டலத்தில் ஐந்தாம் திதி சந்திரன், மீனராசி மண்டலத்தில் குரு... (குருவை
இந்தமாதங்களில் வெறுங்கண்ணால் மட்டுமல்ல, வெறும் கையோடும்
பார்க்கலாம்!...) அப்படியே மாடிக்குச்சென்று கண்டு பரவசமடையுங்கள்...!

அடுத்த பதிவில் நாம் சந்திப்போம். வாழ்க வையகம், வாழ்க வளமுடன் :)

Sunday, August 29, 2010

கில்மால நின்னு விளையாட

அண்ணே வணக்கம்ணே,
இது தான்  நீங்க படிக்கப்போற கடைசிபதிவுனு நினைக்கிறேன். (தடைபண்ணிருவாங்கல்ல) பைதிபை ஜோதிட தகவல்கள்னு டிட் பிட்ஸும் தந்திருக்கேன் படிங்க. உங்க கருத்தை தெரிவிக்க மறந்துராதிங்க. பிடிச்சிருந்தா ஒரு ஓட்டும் போட்டு விடுங்கண்ணா . நம்ம பதிவு பிரபலமாகி மாமாங்கமாச்சு
எச்சரிக்கைக்கு முன் முதல் எச்சரிக்கை:
இந்தபதிவுக்கு பின்னாடி கவிதை07 ஐ அரை டஜன் திரட்டிகளாவது தடை செய்யப்போறது உறுதி. வலையுலக மாத்ருபூதமாகி ( விருது உபயம் : கிருமி) கில்மா மேட்டர் எல்லாம் எழுதறேன். இந்தியாவை பணக்கார நாடாக்கஆப்பரேஷன் இந்தியா 2000 னு திட்டம் எல்லாம் போடறேன். இத்தனையும் எதுக்கு தெரியுமா? வள்ளுவர் அறம்,பொருள் இன்பம் வீடு னு வரிசைப்படுத்தினாரு. அது இந்த க்ளோபலைஸ்ட் கண்டிஷன்ல  பொருந்தாது. முதல்ல  பொருள் கிடைச்சாத்தான்  இன்பம் கிடைக்கும்.  (அதுக்குத்தான் ஆப்பரேஷன் இந்தியா 2000 )  இன்பம் கிடைச்சா அறம் தானே ஓங்கும்
(அதுக்குத்தான் கில்மா மேட்டர்)  - சந்தோஷத்துல இருக்கிறவன் சந்தோஷப்படுத்தத்தான் பார்ப்பான். இன்பம் பேரின்பத்துக்கு கூட்டிப்போவும். வீடு தானே கிடைக்கும்.

பலான மேட்டர்ல 7 - 23 ன்னு அந்த நாள் முதல் இந்த நாள் வரை புகை போட்டுக்கிட்டே இருக்கேனே தவிர மேட்டர் மட்டும் வெளிய வரலே. இந்த பதிவுல அதை போட்டு உடைக்க உத்தேசம். அதுக்கு மின்னாடி ஒரு எச்சரிக்கை.

இந்த பூமியில பிறந்த எவனும் எவனை போலவும் கிடையாது. ஒவ்வொருத்தனும் யூனிக் க்ரீச்சர்.  ஒலகத்துல ஒருத்தரை மாதிரியே 7 பேர் இருப்பாய்ங்கங்கறது உருவத்தை வச்சுத்தான். எங்க ஊர்ல சுகுணா மோட்டர்ஸ்ல வேலை செய்யற என் ஃப்ரெண்டு தனா என்ற தன கோபாலும், எங்க ஹை ஸ்கூல்ல வேலை செய்யற வாத்தியார் ஒருத்தரும் அச்சு அசலா அப்படியே இருக்கிறாய்ங்க. என்னைக்கூட சைட் ஃபோஸ்ல (சைட் அடிக்கிற ஃபோஸ்ல இல்லிங்கண்ணா) சக பதிவர் சிவராமன் போலவே இருக்கிறதா நிறைய பேரு சொல்லியிருக்காய்ங்க.

ஆனா அந்த 7 பேரும் வேற வேறதான். தனா வேறதான். வாத்தியார் வேறதான். நான் வேறதான். சிவராமன் சார் வேறதான். அட லாஜிக்கே இல்லாம எடுக்கிற  நம்ம தமிழ்  சினிமால கூட பாருங்களேன் ஒரே மாதிரி உருவம்  உள்ள ரெண்டு  பாத்திரங்கள் வந்தாலும்  ரெண்டு கேரக்டரும் ரெம்ப டிஃப்ரண்டா தான் இருக்கும். அதை மாதிரி தான் இந்த கில்மா மேட்டரும்.

சிலருக்கு தினசரி 4 காட்சிகள். சிலருக்கு 3 போதும். சிலர் தினசரி, சிலர் ஒரு நா விட்டு ஒரு நாள் . சிலர் வாராந்தரி,சிலர் மாதமிருமுறை. அவிகவிக உடல் வாகு, தொழில் ,உணவு முறை, பழக்க வழக்கங்களை பொருத்து இதெல்லாம் நடக்கும்.

4 காட்சிகள் முதல் ஒரு நா விட்டு ஒரு நாள் வரை:
இதர உபாதைகள் இல்லாத வரை, ஏற்படாத வரை மேற்சொன்ன எதுவும் ஓகே தான். ஆனால் லூப்ரிக்கேஷன் இல்லாம ஆயிர்ரது,  உறுப்புல இர்ரிடேஷன், தோல் உரியறது , எரிச்சல், துரித ஸ்கலிதம், எழுச்சியின்மை, சரிய்யான சந்தர்ப்பத்துல படக்குனு எழுச்சி  குறைஞ்சு போயி ரிட்டர்ன் ஆஃப் தி ட்ராகன் ஆயிர்ரது மாதிரியெல்லாம்  நடந்தாலோ, அல்லது சின்ன பிரச்சினைக்கும் டென்ஷன் ஆயிர்ரது,பதற்றம், ஜாயிண்ட் பெயின்ஸ், இடுப்பு வலி, முழங்கால் வலி இத்யாதி தலை காட்டினா இட் ஈஸ் பெட்டர் டு ரீகன்சிடர் தி ஷெட்யூல்.

இதர உபாதைகள் இல்லாத, ஆரோக்கியமான உடல்ல, விந்து உற்பத்தி சகஜமா நடந்து, புறத்தூண்டுதல்கள் ஏதுமில்லாது ( பலான கதை படிக்கிறது,கேட்கிறது, பலான படம் பார்க்கிறது இத்யாதி) உடல் உறவில் விருப்பம் ஏற்பட்டு இறங்கறது ஒரு நாளைக்கு 4 தடவை நடந்தாலும் எந்த பிரச்சினையும் வராது.

இந்த நிபந்தனைகள் மீறப்படும் போது தான் மேற்சொன்ன உபாதைகள், இம்சைகள் தலை காட்டும். இதுக்கு தீர்வு உடலுறவுகளின் எண்ணிக்கையை குறைக்கிறதும், உடலுறவுகளின் இடையிலான இடைவெளியை அதிகரிக்கிறதும்தான்.

வாராந்தரி,மாதமிருமுறை பார்ட்டிகள்:
சீக்கிரத்துல ஆட்டம் முடிஞ்சு போயி பாதி சாப்பாட்ல  துரத்தற பார்ட்டிங்கள்ள அதிகம் இந்த கேட்டகிரில தான் இருப்பாய்ங்க. இவிகளுக்கு என் சஜஷன் நான் தரப்போற சஜஷன்ஸை ஃபாலோ பண்ணுங்க.அப்படியும் நின்னு விளையாட முடியலைன்னா இதுக்கு தீர்வு உடலுறவுகளின் எண்ணிக்கையை அதிகரிக்கிறதும், உடலுறவுகளின் இடையிலான இடைவெளியை குறைக்கிறதும்தான்.

டிப்ஸை கவனிக்கிறதுக்கு மிந்தி உடலுறவுல என்ன நடக்குதுனு பார்ப்பம். மனிதன் எதுக்காக உடலுறவுல ஈடுபடறானு பார்ப்போம். ஏன்னா கில்மால நின்னு விளையாட முதல் ஒத்துழைப்பு கிடைக்க வேண்டியது ,ஆரம்பமாக வேண்டியது  மனசுலருந்துதான்.

புது காலனிக்குள்ள என்டர் ஆறப்ப காலனி மேப்பை பார்க்கிறதில்லையா அப்படித்தான் இதுவும்.

(தாய்குலம் நம்ம வலைப்பூவை படிக்கிறதில்லைங்கறதாலயும், தந்தைகுலம் படிச்சாலே அவிகளுக்கும் பலன் கிடைக்கும்ங்கறதாலயும் இதை மேக்சிமம் ஒரு ஆணின் கோணத்திலேயே தருகிறேன்)

பாயிண்ட் நெம்ப்ர்: 1

ஆணில் பாதி ஆண்,பாதி பெண் இருக்க, பெண்ணில் பாதி பெண்,பாதி ஆண் இருக்க இருவருமே அரை குறையாக உணர்கிறார்கள் உடலுறவின் போது சற்று நேரமாவது இருவரும் தம்மை முழுமையாக உணர்கிறார்கள். ஓகே.

பாயிண்ட் நெம்பர் 2

மனிதர்கள் பல்வேறு முகமூடிகளில் /போர்வையில் செய்யறது ரெண்டே வேலைதான். ஒன்னு கொல்றது, அடுத்தது கொல்லப்படறது. இந்த ரெண்டு வேலையுமே உடலுறவுல அசால்ட்டா முடியுது. ஆணப்பொருத்தவரை வீரியஸ்கலிதமாகிற வரை கொல்லும் இச்சை  நிறைவேறுது. வீரிய ஸ்கலிதம்  ஆன பிறகு கொல்லப்படற இச்சை நிறைவேறுது.

இது பெண்ணை பொருத்தவரை ஆணுக்கு எஜாகுலேஷன் நடக்கிற வரை  கொல்லப்படும் இச்சை நிறைவேறுது. அவனுக்கு எஜாகுலேஷன் நடந்த பிறகு கொல்லும் இச்சை   நிறைவேறுது

இந்த இச்சைகளுக்கு காரணம் என்ன?

எல்லா உயிரும் ஆதி உயிரான அமீபால இருந்து செல்காப்பியிங், காப்பியிங் எர்ரர் மூலமா வந்த உயிர்தான். ஒரே உயிரா இருந்தப்ப காலம் ,தூரம், இன் செக்யூரிட்டி, கம்யூனிகேஷன் ட்ரபுள்,போட்டி,ஒப்பீடு எதுவுமில்லாம இருந்தாய்ங்க. பல்லுயிரா பெருகிப்போனபிறகு சகலமும் வந்துருச்சு.  அதனால ஒவ்வொரு உயிரும் இன்னொரு உயிரோட இணைய துடிக்குது. அந்த இணைப்புக்கு இந்த உடல் தான் தடைனு நினைக்குது (சப் கான்ஷியஸ்) . அதனால இந்த உடலை உதிர்க்க கொலை/தற்கொலை எண்ணங்களை வளர்த்துக்குது. இது தான் மேற்படி கொல்றது,கொல்லப்படறதுங்கற இச்சைகளுக்கு  அடிப்படை 

பாயிண்ட் நெம்பர்: 3
உயிர்கள் இணைய உடல்களை உதிர்க்கிறது ஒரு வழி ( மனித மனங்களின்அடியாழத்தில்  இருக்கிற வழிங்க)  இன்னொரு உடலை  தன் உடலோடு  சேர்த்துக்கறது இன்னொரு வழி.  இது உடலுறவுல தற்காலிகமா கொஞ்ச நேரத்துக்கு சாத்தியமாகுது அப்பறம் ? "தள்ளிப்படு தான்" இதை ஜஸ்ட் ஒரு பத்து மாசத்துக்கு எக்ஸ்டெண்ட் பண்ற ப்ராசஸ்தான் கர்பம். ஒரு உடல் ரெண்டு உயிர். இதனாலதான் பெண்டாட்டி கர்பம்னா அவனவன் டீலாயிர்ரான்.( இவனால ஓருயிரா மாற முடியாத பொறாமை ஒரு பக்கம்/ டெம்ப்ரரியா கூட ஆகமுடியாதேங்கற ஏக்கம் ஒரு பக்கம்} 

ஆனால் மனைவிக  மட்டும் செம குஜிலியாயிருவாங்க. ஏன்னா இன்னொரு உயிர் தன் உடல்ல இணைஞ்சிருக்குதுங்கற எண்ணம்தான். ( அதே நேரத்துல பிரசவ கால ரிஸ்க் காரணமா கொல்லப்படற இச்சையும் நிறைவேறுது.) இதனாலதான் கர்பம்னு தெரிஞ்சவுடனே  தாய்குலம்  முகத்துல அத்தனை பூரிப்பு. வெட்கம் எதுக்குன்னா ( இருட்ல நடந்த சமாசாரம் வெளிச்சத்துக்கு வந்துருச்சேங்கறதாலதான்)

பாயிண்ட் நெம்பர் :4
இன உறுப்பும் கேரக்டரும் என்ற பழைய பதிவை படிக்காதவங்க  மட்டும்  இதை படிங்க. ஆணோட இன உறுப்பு எதையோ ஆக்கிரமிக்க துடிச்சு ஆக்கிரமிப்புக்குள்ளாகிபோகுது. பெண்ணுறுப்பு ஆக்கிரமிக்கப்பட தவிச்சு ஆணுறுப்பை தனக்குள்ள புதைச்சுக்குது. ஆண் ,பெண்ணோட கேரக்டரும் இதுதான். ஆண் தான்  பெரிய பிஸ்தானுதான் எல்லாத்தயும் ஆரம்பிக்கிறான். ஆனால் முடிவு வேற விதமா அமையுது. உடலுறவுல மட்டுமில்லை வாழ்க்கையிலயும் இதுதான் நடக்குது. பெண் என்பவள் இயற்கையின் மீனியேச்சர் வடிவம்.  அவளுக்குள்ள காணாமா போகத்தான் முடியும். அவளை இவன் தனக்குள்ள ஐக்கியமாக்கிக்கறதெல்லாம் ச்சொம்மா பேச்சு.

(அதுவும் உடல் வலிமை, மன வலிமை, புத்தி கூர்மை, பொருளாதார பலம் எல்லாம் இருக்கிறச்ச இவனோட அகந்தை உச்சத்துல இருக்கிறச்ச - அட இத்துனூன்டு பிழைச்சிருந்தாலும் அது நடக்காது. அது நடக்கனும்னா இவன் கம்ப்ளீட்டா ஷெட் ஆகி அவளோட  கருணைல வாழனும் .- இப்பவும் அப்படித்தான் வாழறான். ஆனால் அதை உணர இவன் ஈகோ விடறதில்லை}

பாயிண்ட் நெம்பர் :5

இது எல்லாருக்கும் தெரிஞ்ச பாயிண்டு தான். ஆண் தன்னை செக்யூர்டா உணர்ந்தது ஒரு பெண்ணின்  (தன் தாயின்) கருப்பையில்தான் . ஸோ கருப்பைக்குள்ள மறுபடி புகுந்துக்கற ஒரு முயற்சிதான் உடலுறவு. ( ஹோமோக்களை பத்தி ஏற்கெனவே சொல்லியிருக்கேன். இவிக சைக்காலஜி சொல்ற  ஆசனப்பருவத்துலருந்து வெளிய வராதவுக. இவிக மட்டுமில்லை எவன் வெறும் பேச்சுக்கும், (எழுத்துக்கும்- இது கூட ஒரு வகை பேச்சுத்தான்) தீனிக்கும் பரிமிதமா இருக்கானோ அவன் கூட ஹோமோதான். வாய்ல ஏற்படற அசைவுகள் அதன் முடிவான ஆசன வாயை அடையுது. அப்போ இவன் சப்கான்ஷியஸா ஒரு வித இன்பத்தை அடையறான். நிறைவேறாத செக்ஸ் எண்ணங்கள் கூட இதுக்கு ஒரு காரணம்.)

பாயிண்ட் நெம்பர்:6
இ.ப.மு.சொ (இப்போதைக்கே பல முறை சொன்னபடி) மனிதன் அடிப்படையில் ஒரு மிருகம். ஆடைகள் அவனை சிறைப்படுத்தி வைத்திருக்கின்றன. ஆடைக்கு விடைகொடுக்கும் சந்தர்ப்பத்தில் எல்லாம் அந்த மிருகம் வெளியே வந்து உலாவி  ரிலாக்ஸ் ஆகிறது.

பாயிண்ட் நெம்பர்: 7
இவன் இயற்கைக்கு எதிரா போராடறதால இவனுக்குள்ள சக்தி உருவாகுது. ( உ.ம்:  மனிதன் நிமிர்ந்து நடக்கிறதே ஒரு போராட்டம் தான்)  அதை செலவழிக்க  இவனுக்கு உடலுறவு ஒரு அவுட் லெட். ( படைப்பும் ஒரு அவுட்லெட் தான். இது எத்தனை பேரால முடியுது )

பாயிண்ட் நெம்பர்: 8
ஒவ்வொரு ஆணுக்கும் தேவை தாயின் அணைப்பு. இவனோட தாய் இவனோட அடலசன்ட் ஏஜ்ல இவனை விலக்கி வைக்க ஆரம்பிச்சுட்டா. இவனுக்கு தாயின் அணைப்பு தேவைப்படுது. இல்லாட்டி உடலுறவுக்கும் மார்பகங்களுக்கும் என்னங்கண்ணா தொடர்பிருக்கு.

( அனாட்டமி பிரகாரம் பார்த்தா பெண்ணோட முலைகளுக்கும் யோனிக்கும்  நெர்வஸ் கனெக்சன் இருக்குதாம் - இது தெரியாத பார்ட்டியோட கை கூட பலான நேரத்துல அது மேலதானே போகுது )

பாயிண்ட் நெம்பர் : 9
நிறைய பெண்கள் பலான நேரத்துல விளக்கை அணைக்க சொல்லி வற்புறுத்துவாய்ங்க. மேல் சேவனிஸ்ட் சொசைட்டிதானே தாளி விளக்கை போட்டாதான் ஆச்சுனு இவன் கமாண்ட் பண்ணலாமில்லையா ? பண்ண மாட்டான் .ஏன்னா இருட்டுல  இவன் தன் உடலுக்கப்பாற்பட்ட ஏதோ ஒன்னை உணர வாய்ப்பிருக்குங்கற உள்ளுணர்வு. உடைகள் ஈகோவின் அடையாளம். அவை துறக்கப்படும்போது இவன் ஆன்மாவை உணரவும் வாய்ப்பிருக்கு. பெண் ஏன் ஆடை துறக்க  மறுக்கறாள் ? - இது ஏற்கெனவே ஜொள்ளு பார்ட்டி  7 க்கே அவுட். இதுல ஏன் அவுத்துக்கிட்டு போட்டுக்கிட்டுங்கற எண்ணமா இருக்கலாம் - அல்லது ஏற்கெனவே இதுக்கு சீக்கிரம் முடிஞ்சு போவுது ஆடைய உறிக்கிறதுலயாச்சும் கொஞ்சமா மைண்ட் டைவர்ட் ஆகி தாக்கு பிடிக்கட்டும்ங்கற உள்ளுணர்வா இருக்கலாம்.

பாயிண்ட் நெம்பர்: 10
பேசிக்கலி மனிதன் ஒரு காட்டு மிராண்டி. சமூக பிராணியானது வேற வழியில்லாமத்தான். பெட் ரூம்ல இருந்தா அதுவும் லைட்டை அணைச்சிருந்தா யாரும் டிஸ்டர்ப் பண்ணமாட்டாய்ங்கங்கற எஸ்கேப்பிசமாவும் இருக்கலாம்.

(இன்னம் 16 பாயிண்ட் இருக்குங்கண்ணா இதையெல்லாம் ப்ளாக்ல பகிரங்கமா எழுதற அளவுக்கு நம்ம சமுதாயம் இன்னம் முன்னேறலை. முக்கியமா திரட்டிகள் முன்னேறலை. தமிழ் மணம் போட்ட தடையோட எஃபெக்ட்லருந்து வெளியவரவே ஒரு மாசம் பிடிச்சது. கில்மா வாஸ்து கை கொடுத்ததால சரியா போச்சு இல்லாட்டி ஷெட் தான் )

ஓரளவுக்கு உடலுறவு குறித்த சினேரியா புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன். கில்மால நின்னு விளையாட முதல் ஆயுதம் உங்க மனசு. அதை வளைக்கத்தான் இத்தனை ஸ்டஃப்.

உடலுறவுக்கு மிந்தி சில ப்ரிகாஷன்ஸ்:

எப்படியாச்சும் ஒரு ஜக் ஐஸ்வாட்டர் மட்டும் பீராஞ்சுருங்க. ஃப்ரிட்ஜ் இல்லாதவுக ஐஸ் பெர்காச்சும். ஆட்டம் துவங்கறதுக்கு ஒரு நிமிஷம் மிந்தி ஐஸ் பெர்கை ஜக் வாட்டர்ல போட்டுட்டு ஆட்டத்துக்கு கிளம்புங்க.

1.ஆட்டத்துக்கு டூ த்ரீ ஹவர்ஸ் முன்னாடியே சுத்தமா குளிச்சுட்டு வயித்துக்கு போட்டுருங்க. ஃபுட் லேசானதா, சிக்கனமானதா  எளிதா செரிக்க கூடியதா இருக்கனும். கியாஸ் ட்ரபிள் இத்யாதி உள்ளவுங்க ஞாபகமா  மாத்திரையை விழுங்கி  தொலைங்க.

2.சுத்தத்துக்கும் உடலுறவுக்கும் சம்பந்தமே கிடையாது. ஆக்சுவலா வியர்வைல காமத்தை தூண்டற சமாசாரம்லாம் இருக்கு. இங்கன சுத்தம் ஆர்காசம் தராது. உ.ம் தொப்புள். இதை விரலால , நாக்கால சுத்தி வட்டம் போட்டா பரவாயில்லை. மூக்கை கீக்கை வச்சிங்க வா.வெ. பீ நாத்தம்  நாறும். இருந்தாலும் குளிக்க சொன்னது எதுக்குன்னா ( ரெண்டு பேருமே)  அந்த தினத்து  கச்சாடாக்கள், கசப்புகள் இத்யாதியெல்லாம் மூளையிலருந்து விலகும். உங்களுக்கே கில்ட்டி இருக்காது .அதுக்குத்தான் குளியல் சஜஷன்.
( நாறுதோ?)

3.ஆட்டத்துக்கு டூ த்ரீ ஹவர்ஸ் முன்னாடியே இதுக்கான ப்ரப்போசலை வச்சு ஓகே வாங்கி சமையலறைல கூட மாட ஒத்தாசையா இருங்க. வில்லங்கமான மேட்டர் எல்லாம் எடுக்காம மொக்கை போடுங்க.

4. நம்ம நாட்டு பெண்களுக்கு ஒரு தப்பான எண்ணம் இருக்கு . உடலுறவுங்கறது தங்கள் கணவன் மாருக்கு தாங்கள் தர்ர சுகம். அதனால தங்களுக்கு ஒரு இழவு பிரதிபலனும் கிடையாது என்பதே. இதுக்கு நம்ம சாதியும் ஒரு காரணம் ( ஆண் சாதிய சொன்னேன்) . அவிகளோட துரிதஸ்கலித பிரச்சினை.  இதை எப்படி ஃபேஸ் பண்றதுனு சொல்லத்தான் இந்த பதிவே.மொதல்ல அவிகளுக்கு நம்பிக்கை ஊட்ட வேண்டியது இந்த விசயத்துலதான். அதெப்படின்னா ? பாயாம.. பதவிசா நடந்துக்கறதன் மூலமா. வெடிகுண்டு பார்சலை பாம்ப் ஸ்க்வாட் பிரிக்கிற மாதிரி பிரிக்கனும்ல.

5.கர்ப பயம் இல்லாம பார்த்துக்கங்க. (வருமுன்னர் காவாதான் வாழ்க்கை - டாகுமென்ட்ஸ் இல்லாது ட்ராஃபிக் கான்ஸ்டபிளிடம் சிக்கியவன் போலகெடும்) . உங்க உறவே குழந்தைக்காகன்னா பிரச்சினையே இல்லை. சந்தான மேட்டர்ல தாமதமிருந்தா அதுக்கு வேற ரூட் இருக்கு. பொறுமையிருந்தா  நம்ம ப்ளாகலயே தேடுங்க.இல்லாட்டி நல்ல கைனகாலஜிஸ்டையும்,  ஜோதிஷத்துல நம்பிக்கை உள்ள, ஹெல்பிங் டெண்டன்ஸி உள்ள சரக்கு உள்ள ஜோசியரையும் பாருங்க.

6.பலான நேரத்துல கதவு தட்டற பார்ட்டி எவனாச்சும் இருந்தா ஃபோனை போட்டு கை மாத்து கேளுங்க. தாளி உங்க தெருப்பக்கமே வரமாட்டான்.

7.செல்ஃபோனை ஸ்விட்ச் ஆஃப் பண்ணிருங்க. அப்பறம் மணியோசை  செல்ஃபோன்ல மட்டும் தான் கேட்கும்.

8. உங்க பும்சவன முகூர்த்தம் பவர் கட் வேளையில மாட்டாம ப்ளான் பண்ணுங்க.

9. டிவியை ஆஃப் பண்ணுங்க ( பார்த்து துரை சீரியல் நேரமா இருந்தா விவாகரத்தே கொடுத்துர போறாய்ங்க- நம்ம டிப்ஸை படிச்சு சக்ஸஸ் ஆயிட்டிங்கனு வைங்க. சீரியல் காரன் எல்லாம் கோவிந்தா தான் )

10.மன்சனுக்கு நிகழ்காலம் தான் பாரமா இருக்கும். எந்த வெயிட்லிஃப்ட் சாம்பியனாலயும் தூக்க முடியாத பாரம். அதனால உங்க பேச்சுல மலரும் நினைவுகளும் , எதிர்கால கனவுகளும் மட்டும் இடம் பெறட்டும். கில்மா மேட்டர் கூட இருக்கலாம். ஆனால் ராவா அடிக்கிற பார்ட்டிக்கு ஊத்தற சோடா மாதிரி லிமிட்டா இருக்கனும்.

11அவிகளுக்கு .காஸ்ட்யூம் நைட்டியானாலும் ஓகே. புடவையானாலும் ஓகே. நீங்க மட்டும் வேட்டி அ ஓரம் அடிக்காத லுங்கி.  எந்த வயசானாலும் உறுத்தாம ஒரு டீ ஷர்ட்.

12.எடுத்ததும் ஃப்ளைட்டுக்கு நேரமாயிட்டாப்ல  வஸ்திராபரணம் வேண்டாம். உங்க டீலிங் ஜென் புத்திச டீ பார்ட்டி மாதிரி, ஓஷோ செயின் ஸ்மோக்கருக்கு தம்மடிக்க கத்துக்கொடுத்த மாதிரி இருக்கட்டும்.

13.பஞ்சேந்திரியானாம்  நயனம் பிரதானம்.  நயனம்னா தெரியுமில்லை. கண்ணு. மெய்,வாய்,கண் ,மூக்கு,செவிங்கற பஞ்சேந்திரியங்கள்ள கண்ணுக்கு தான் சக்தி அதிகம். மனிதனோட சக்தி ( மனோ சக்தி, நிக்கிரக சக்தி, கவரும் சக்தி ) கண் வழியாதான் அதிகம் செலவழிஞ்சுருது. அதனாலதான் தியானத்துல கண்ணை மூடிக்கிறாய்ங்க. இந்த மேட்டர்ல சுக்கிலாம் பரதரமே கண்ணுல தான் ஆரம்பம். உங்க கண்ணுக்கு வேலை கொடுங்க. புதுசா பார்க்கிறாப்ல இருக்கட்டும். அங்குலம் அங்குலமா சர்வே பண்ணட்டும். அவிக கண்ணோட கண் வச்சு பாருங்க. கண்ணில் மோகம் தெரியும். அதை நீங்க எங்க கண்டு பிடிச்சிரபோறிங்களோனு டைல்ஸை பார்ப்பாய்ங்க. இதான் டைட்டில்ஸ்.

14.பஞ்சேந்திரயத்துல கண்ணுக்கு ஜாப் ஒர்க் கொடுத்துட்டம்னு டீலாயிராதிங்க. நமக்கு சம்பந்தமில்லாத சமாசாரத்துல தான் மூக்கை நுழைக்க கூடாது,. இங்கன தொப்புள்,ஆசனம் தவிர எங்கவேணா நுழைக்கலாம். எங்க வேணா அண்டர் லைன்.

15.வாய்,  உதடு :
வாயை கட்டறது நோயாளிகளுக்கு கொடுக்கிற டிப். நீங்களும் நோயாளி தான் ஆனால் காம நோயாளி. இதை அவிகளுக்கு தொற்ற வைக்கிறதுலதான் உங்க வெற்றியே அடங்கியிருக்குங்கண்ணா. அதனால வாய் ஆடிக்கிட்டும்,கவ்வி கிட்டும், மாலை கோர்த்துக்கிட்டும் ( முத்துமாலைங்கண்ணா) இருக்கட்டும். பெண்ணோட மேலுதடுக்கும் யோனிக்கும் நேரடி  நெர்வ் கனெக்சன் இருக்கிறதா தகவல். இங்கிலீஷ் சினிமா தான் கரெக்டு. ( குளிக்கிறதுக்கு முந்தி பல் துலக்கியாச்சுல்ல )

நாக்கு:
யாகாவாராயினும் நா காக்கன்னு வள்ளுவர் சொன்னது கில்மா மேட்டரின் போதுல்ல. எலட்ரிக் பல்பை எரிய வைக்க எத்தனை தீக்குச்சி செலவழிச்சாலும் கிரிமினல் வேஸ்ட். ஸ்விட்ச் எங்கருக்குனு  கண்டுபிடிக்கனும். அமுக்கனும் . பெண்ணுறுப்பு விசயத்துல கடவுள் அதுக்கான ரெகுலேட்டரை  பக்காவா வச்சிருக்காரு. கூகுல் இமேஜஸ்ல போய் வெஜினானு அடிச்சிங்கன்னா படம் வரைஞ்சு பாகங்கள் குறிச்சிருப்பாய்ங்க. அதுல க்ளிட்டோரிஸ்னு குறிச்சிருக்கானே அதுதான்  ரெகுலேட்டர் ஸ்விட்ச்.இதுக்கு பெண் லிங்கம் மதன பீடம்னு கவர்ச்சியா பல பேர்கள்  உண்டு.பெயர்களை தெரிஞ்சிக்கிறதோட நின்னுராம   அதை ஹேண்டில் பண்ணவும்  கத்துக்கிட்டா நீங்கதான் மம்மத ராசா. இதை ஹேண்டில் பண்ண மூக்கு, நாக்கு, உதடு தான் பெஸ்ட் சாய்ஸ்.  சங்கினி ஜாதி ஸ்த்ரீகளுக்கு விரல் விரல் தான் ஸ்ரேஷ்டம்.

செவி:
இதுக்கு வேலை கொடுக்கனும். எப்படி ? அந்த பக்கமிருந்து வர்ர மெசேஜை பக்காவா ரிசீவ் பண்ணனும். பெரு மூச்சு, முக்கல்,முனகல், ச்சீய் ,ஹன்யோ, கத்திருவன்.. இப்படி பலப்பல மெசேஜஸ் வரும் .. டேட்டா மிஸ் ஆகாம கலெக்ட் பண்ணனும். ஹேண்ட் பை ஹேண்ட் ஆரம்பத்துல ஜிமிக்கி,வளையல், தாலி,கால் கொலுசு  இத்யாதியை சத்தம் எழுப்ப வைக்கனும்.  எழும்பற சத்தத்தை இளையராஜாவோட சிம்ஃபனி கணக்கா ரசிக்கனும்.

மெய்:
ஒரு நடிகர் விரல் நடிகர்னே பேர் வாங்கியிருக்காரே . உங்களால முழுசா ஒரு  கைய வச்சு பேர் வாங்க முடியாதா? செக்ஸுல பஞ்சேந்திரியமும் ஓவர் டைம் பண்ணனும்தான். ஆனால் நின்னு விளையாடறது உங்க நோக்கம்னா உங்க மெய் ( உடல்)  கொஞ்சம் தள்ளியே இருக்கட்டும். ஒருக்களிச்சு படுத்து உச்சில ஆரம்பிச்சு சிக்ஸ் ட்ராக்ஸ் ரோட்ல ரோட் ரோலர் மாதிரி உங்க கை நகரனும். அது எங்கன வரும்போது உங்க கைக்கு அரெஸ்ட் வாரண்ட் வருதோ.. அங்கன இன்னபிற ஆல்ட்டர் நேட்டிவ் அட்டாக்ஸ் கொடுக்கலாம்.

பாம்ப் ஸ்க்வாட்:
துகிலுரி படலம் எப்படி நடக்கனும் ? பாம்ப் ஸ்க்வாட் வெடி குண்டு பார்சலை பிரிச்ச கணக்கா இருக்கனும். இதுக்கு ஒரு பாஸ் வோர்ட் இருக்கு. அது என்ன தெரியுமா ? "ப்ளீஸ்"  தான். குரல்ல கொஞ்சம் ஹஸ்கி நெஸ், கெஞ்சல் ,கொஞ்சல்.. காரியம் சக்ஸஸ்.

முகம் நக நட்பது நட்பன்றுன்னாரே வள்ளுவர் அது இங்கன ஒர்க் அவுட் ஆகாது. உங்க முகம் தான் நகனும் அடச்சே நகரனும். அவிகளோட கைகள் தமிழக அரசு கருத்துரிமைக்கு தடை போடறாப்ல தடா எல்லாம் போட்டாலும், மந்திரி கான்வாய் வரச்ச ட்ராஃபிக்கை டைவர்ட் பண்றாப்ல உங்க கைகள் அவிக கைகளை ஓரம் போ ஓரம் போ" ன்னுட்டு விலக்கி முகத்துக்கு ரூட் க்ளியர் பண்ணனும்.

சப்பாத்திக்கு மாவு பிசையறதெல்லாம் சரோஜா தேவி நாவல்லதான் செல்லும். மார்ல கான்சர் கட்டி இருக்கானு பார்க்க ஒரு டெஸ்ட் இருக்கே, பிள்ளை பேற்றுக்கு அப்புறம் மேனோக்கி மசாஜ் பண்ணனும்ங்கறாய்ங்களே அந்த ரேஞ்சுல போனா போதும். உங்க கழுத்துல சூப்பர் ஸ்டார் மாதிரி ரெண்டு ருத்ராட்சம் இருக்குனு வைங்க. பேசறச்ச அதை உருட்டிக்கிட்டே இருக்கிற மேனரிசம் இருக்குனு வைங்க. அந்த சைஸ்ல  நிப்பிள்ஸுக்கு ட்ரீட் கொடுங்க. இன்னம்  நாக்க,முக்கை பாட்டை ரீப்பீட்டு.

பசு மாடு கன்னு போட்டதும் கன்னை நக்குது. அது முட்டி முட்டி பால் குடிக்கிறப்ப நக்குது. அதனால என்னாகுது தெரியுமா ? அதனோட மூளைல செக்ஸ் தொடர்பான கனெக்சன்ஸ் உருவாகுது  ஆக்டிவேட்  ஆகுது. இப்ப அவிகளுக்கு டபுள் ஆக்டு பசுவும் அவிகளே.கன்னும் அவிகளே. ரிப்பீட்டு உங்களுக்கும் டபுள் ஆக்டுதான்.

இதுவரை சமாளிச்சிருந்தாலே நீங்க கவிதை07 ரெகுலர் ரீடர்னு அர்த்தம் பண்ணிக்கலாம். இதுக்கு மேல சமாளிக்கனும்னா கஷ்டம் தான். வெண்ணை திரண்டு வரச்ச தாழி உடைஞ்சு போச்சுன்னா வேஸ்டாயிரும். அதனால என்ன பண்றிங்க.. ஐஸ்வாட்டரை எடுத்து  குடிக்கிறிங்க..?

அது ரொட்டீன் பாஸு !  குளிக்கிறிங்க. ? நான் என்ன விக்கிரமாதித்தனா கொட்டாங்கச்சி தண்ணில சேத்துக்காலை கழுவனு சீறாதிங்க. குளிப்பாட்டுங்க. சிவன் கோவில்ல லிங்கத்துக்கு ஜலாபிஷேகம் நடக்கிறதில்லையா?

இப்போ  என்ன பண்ணனும்னா ............... ஹி ஹி அடுத்த பதிவுல பார்ப்போம்.

ஜோதிட தகவல்கள் : 1

ஸ்வ புக்தி அ  சுய புக்தி:
ஒரு தசை முழுக்க முழுக்க நற்பலன் தருவதாயின் அதன் சுய புக்தி (முதல் புக்தி ) பலன் தரக்கூடாது. அதே நேரம் ஒரு தசை முழுக்க முழுக்க கெடுக்க வேண்டுமேயானால் தன் சுய புக்தியில் (முதல் புக்தி) யோக பலனை தரவேண்டும்.
சனி தரும் சொத்து:
அடகில் உள்ள சொத்து/விவகாரத்தில் உள்ள சொத்து நொடித்து போன ஃபேக்டரி.

பாவகிரகம் லக்னாதிபதியானால்:
லக்னாதிபதி என்பவர் ஒரு ஜாதகத்துக்கு தாய் மாதிரி. புலியே ஆனாலும் தன் குட்டிக்கு தாயாகவே இருப்பதை போல் சனி பாபகிரகம் என்றாலும் உங்க ஜாதகத்துக்கு லக்னாதிபதி என்பதால் நல்லதை செய்யவேண்டும்

கிரகங்களின் இயல்பு:

 நாங்க எந்த அளவுக்கு வலிமையா இருக்கோமோ அந்த அளவுக்கு தீயபலனை குறைச்சு, நற்பலனை கூட்டி கொடுப்போம். அதேமாதிரி எந்த அளவுக்கு வீக்காகறமோ அந்த அளவுக்கு தீய பலனை கூட்டி ,நற்பலனை குறைச்சு கொடுப்போம்.

சுபர் ,அசுபர்:
கிரகங்கள்ள சுபர் பாபர்னு பிரிக்க ரெண்டு மெத்தட் இருக்கு. ஒன்னு நைசர்கிக்கம். அதாவது பை நேச்சர். இதன் படி
சூரியன், தேய் பிறை சந்திரன், செவ், ராகு, சனி,கேது, பிற பாவிகளோடு சேர்ந்த புதன்லாம் பாவிகள்
வளர் பிறை சந்திரன், குரு, பாவிகளோடு சேராத புதன், சுக்கிரன் இவிகல்லாம் சுபர்கள்
லக்னாத் சுபத்வ பாபத்வம்:
ஒவ்வொர் லக்னத்துக்கும் தனிப்பட்டு பாவர் ,சுபர் உண்டு. இது எல்லா பஞ்சாங்கத்துலயும்  உண்டு. முக்கியமா ஆற்காடு வே.சீதாராமய்யர் பஞ்சாங்க்ததுல  இருக்கும். ஒரு ஓட்டு ஓட்டிருங்க
சனி தசை
 யாருக்கு அவர் வாழ் நாளில்  சனி தசை  முழுக்க ( 19 வ) நடைபெறுகிறதோ அவருக்கு மறுபிறவி கிடையாது என்று நம்பிக்கை உள்ளது. நல்லதோ கெட்டதோ முழுக்க முழுக்க அனுபவித்துவிடுவார்கள் என்பதால் இந்த நம்பிக்கை
ஒரே கிரகத்துக்கு ரெண்டுவித ஆதிபத்யம்:
ஒரே கிரகத்துக்கு ரெண்டுவித ஆதிபத்யம் ஏற்படும் போது அது முதல் பாதியில் (ஆயுளில்/ தன் தசையில்) தீமையையும் அடுத்த பாதியில் நன்மையையும் செய்கிறது

Saturday, August 28, 2010

ரத்தக்களறி

அண்ணே வணக்கம்ணே !

நேத்திக்கு தூள் கிளப்பியாச்சு .எப்படியும் ஏவரேஜ் ஹிட்ஸ் கூடியிருக்கும். அதை குறைக்க ஏதோ ஒன்னு செய்யனுமே. சமீபத்துல கழுகு வலைச்சரத்துல வெளியான இந்திய வல்லரசு கனவுகள் என்ற பதிவு குறித்து கூகுல் குழுமத்தில நடந்த ( நடந்துட்டு இருக்கிற ) டிஸ்கஷன்ல (டிசக்சன்?) அன்பர்கள் தெரிவிச்சிருக்கிற கருத்துக்கள், குறைகள், முன் வச்சிருக்கிற விமர்சனங்களுக்கு பதிலா இந்த பதிவை போடறேங்கண்ணா இந்த கலந்துரையாடல் ஆந்திர மானில காங்கிரஸ் கட்சியின் கோஷ்டி அரசியல் மாதிரி கச்சா முச்சானு போயிருக்கு . சிலர் அம்பானி இத்யாதியினரை அப்பாவிகளா,விக்டிம்ஸா , தர்ம ராஜர்களாக்கற முயற்சி கூட செய்திருக்காய்ங்க. ஏழை ஏழையாவே இருக்க பணக்காரன் பணக்காரனாக அவனவன் முயற்சியே காரணம்னு கூட சொல்லியிருக்காய்ங்க. லோகோ பின்ன ருசி. ஆக்சுவலா இந்த திட்டம் உருவானதே எனக்கே எனக்குன்னு தான்.



1984 முதல் 1986 வரை கெட்ட ஆட்டம் போட்டு பிரம்மச்சரியம் கை கொண்ட புதுசுல

ஆஞ்சனேயரை தாஜா பண்றதுக்காக - குட்டிங்க கிட்டருந்து என்னை காப்பாத்திக்கறதுக்காக - ஆஞ்சனேயரோட கம்பேனியன் ஷிப்புக்காக - தலை ராமனுக்கு கோவில் கட்டறேனு பீலா விடறாய்ங்க - நீ வா தலை ராம ராஜ்ஜியத்தையே கட்டியெழுப்பலாம்னு அவரை ஜொள்ளு விட வைக்கிறதுக்காக போட்ட திட்டம்.

1989ல ஜோஸ்யத்துல வேற ப்ரவேசம் ஏற்பட்டுருச்சா நம்ம ஜாதகத்துல குருவேற உச்சமா தாளி இந்த நாட்டுக்கு பிரதமராகி ( அதாங்க டைரக்ட் எலக்சன்ல) நம்ம திட்டத்தை அமல்படுத்தி ராமராஜ்ஜியத்தை ஏற்படுத்தியே தீர்ரதுனு துடியா இருந்த நான் ..



ஆத்ம சாட்சாத்காரத்துக்காக என் ராமன் என் உடல், என் மனம், என் புத்தி சகலத்தையும் போட்டு உலுக்கி ஒரு வழி பண்ண கோதாவுல இறங்கின காலத்துல பேதியாயிட்டன். அய்யய்யோ இந்த ரேஞ்சுல போனா பட்டினி சாவு கியாரண்டி. இந்த அயனான திட்டம் சனத்துக்கு உபயோகப்படாம போயிரும்னு ஜன சக்தி பத்திரிக்கைக்கு எழுதி அனுப்பினேன் ( 1993) இப்படித்தான் இது வெளி உலகத்துக்கு லீக் ஆச்சு.



பூஸ்ட் ஈஸ் தி சீக்ரெட் ஆஃப் மை எனர்ஜினு சச்சின் சொல்றாரே அந்த மாதிரி என் சீக்ரெட் ஆஃப் எனர்ஜி இந்த ஆ.இ.2000 தான். சோத்துக்கில்லாத நாள்லயே இந்த மேட்டர்ல ஜகா வாங்கினது இல்லிங்கண்ணா.



இந்த சனம் தான் என் வயித்தை உணவால நிரப்பினாய்ங்க. என்னை தன் மானத்தோட வாழ வச்சாய்ங்க. இந்த சனத்தோட வாழ்க்கைய வெளிச்சத்தால நிரப்புவேன். என் உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக்கிட்டுதான் இங்கன ரெஸ்பாண்ட் ஆகிட்டிருக்கேன். இதுவே ரெம்ப ஹார்டா இருந்தா ஐம் சாரி. ஓகே இப்போ அன்பர்களோட கருத்தை பார்ப்போம். ( கொஞ்ச நாள் போனா இந்த மேட்டர்ல ரத்தக்களறியே நடக்கும்போல இருக்கு. இதுக்கு என் எழுத்து காரணமாயிரக்கூடாதுன்னு அடக்கியே வாசிக்கிறேன் வால்க.)



திருவாளர் ராஜசங்கர் சொல்கிறார் :



//இவர் மாதிரி ஆள்கள் எல்லாம் மந்திரத்தில் மாங்காய் வரவைத்து பசியாற்றுவேன்

எனும் ஆட்கள். நம்மூர் அரசியல்வாதிகள் மாதிரி//



பாருங்கப்பு.. பாரத மாதாவை பாராளுமன்ற ஜன நாயகத்துல கேங் ரேப் தான் பண்ணினாய்ங்கனு நானிருந்தேன் தாயாவே ஆக்கிட்டாய்ங்களா? ராஜ சங்கர் மாங்காய் அதுக்கு தானே.



கூவத்தை மணக்கச்செய்வேனு சொன்னேனா? போஸ்ட் கார்டு விலையை குறைப்பேனு சொன்னேனா? உங்க ஊரு அரசியல்வாதிங்க மேல கடுப்புன்னா அதுக்கு லாஜிக் இருக்கு? என்னை போய் ஏன் அந்த க்ரூப்ல சேர்த்திங்க.? ஏன்யா வீணா கடல்ல கலக்கிற நதி நீரை கொண்டு விவசாயத்தை பெருக்கலாம்னு தானே சொன்னேன். இதுல மந்திரம் எங்க வருது?





கிருமி சொல்றாரு:

//ஏழைகளை மொத்தமா ஒழிச்சிட்டா, ஏழ்மை போயிடும்னும் சொல்லுவாங்க.//



பாவம் கிருமி சார் ஒண்டியா மாட்டி சனங்களோட அறிவு ஜீவித்தனமான விதண்டா வாதத்துக்கு எதிரா நமக்கு வக்காலத்து வாங்கி கண்ணு கட்டிப்போயி கடுப்பாகி இப்படி சொல்லியிருக்காரு



கிருமி



//இவர் ஆபரேசன் இந்தியா 2020 என்று இந்த திட்டத்திற்கு பெயரிட்டு, அதை

நிறைவேற்றியே தீருவேன் என்று கங்கணம் கட்டி போண்டியானவர். இவரது

கணக்குகள் தவறோ, சரியோ! இந்தியாவை வல்லரசாக்கித் தீருவேன் என்று கங்கணம் கட்டியதற்காகவாவது, இவர் பாராட்டுக்குரியவரே.//



நன்றி கிருமி சார். ஆனா நமக்கு தேவை பாராட்டு இல்லேன்னேன். காரியம் நடக்கனும்னேன்.

வேந்தன் அரசு சொல்றாரு:



//இந்தியாவில் அத்தனை பேரும் ஏழைகளாக இருந்தால் ஒரு பொட்டி கடைக்காரன் கூட தொழில் நடத்த முடியாது. பீடி வாங்க காசு வேணுமே/ ஒரு டீ குடிக்க காசு வேணுமே. அதனால் கோடீஸ்வரர்கள் ஏழைகளை வச்சு தோன்ற முடியாது. கையில் காசூள்லவர்களை வைத்துதான் பில் கேட்சு பில்லியனர் ஆகணுமுனா நம் கம்ப்யூட்டர் வாங்கும் வளமை உள்ளவராக இருக்கணும்//



இவர் இப்படி சொல்ல காரணம் இருக்கு. இந்த டிஸ்கஷன்ல புலவர் அசோக் என்பவர் இந்தியால இத்தனை கோடீஸ்வரர்கள் உருவாகியிருக்கிறதால இந்தியா பணக்கார நாடுதான்னு ஒரு வாதத்தை எடுத்து வச்சாரு. அதுல செமை லாஜிக் இருக்குதுன்னு நம்மாளு ஜே போட்டுட்டாரு.



ஆனா கோடீஸ்வரர்கள் ஏழைகளை வச்சுத்தான் தோன்ற முடியும்ங்கறது என் வாதம். இன்னைக்கு அரசாங்கம் குடி நீர் சப்ளை மேட்டர்ல கைய தூக்குதே இதுக்கு என்ன காரணம்? மினரல் வாட்டர் யூனிட் தயாரிக்கிற முதலைகள் செழிக்கத்தான்.

அரசு ஊழியர்களுக்கு கூப்டு கூப்டு ஹவுசிங் லோன் கொடுக்கறாய்ங்களே எதுக்கு? சிமெண்ட் ஸ்டீல் கம்பெனிக்காரவுக செழிக்கத்தான். ஏன் சிக்ஸ் ட்ராக் ரோடு போடறாய்ங்களே எதுக்கு? காண்ட்ராக்டருங்க செழிக்க, வாகன உற்பத்தியாளர்கள் செழிக்க. அந்த ரோட்டை சரியா போடறதில்லையே ஏன்? அப்பத்தானே அந்த ரோட்ல போற வண்டி,வாகனமெல்லாம் சீக்கிரமா லொடக்காணி ஆகி ஸ்பேர்ஸ் அதிகமா விக்கும். சுய வேலை வாய்ப்பு திட்டம்னு ஆட்டோ வாங்க , டெம்போ வாங்க அரசாங்கம் சப்சிடி கொடுக்குதே, வங்கிகள் கடன் கொடுக்குதே எதுக்கு? அந்த உற்பத்தியாளர்கள் செழிக்க. ஏன் ஒரு அரசாங்கம் இதையெல்லாம் செய்யனும் ?



அரசமைக்கனும்னா தேர்தல்ல ஜெயிக்கனுமே. ஜெயிக்கனும்னா வாரி விடனுமே அதுக்கு பணம் வேணமே அந்த பணத்தை இந்த முதலைகள் தானே தரனும். அவிகளுக்கு லாப கரமா அரசு செயல்படலைன்னா அது பிழைக்க முடியாதே.



இந்த விஷ வளையம் உடைபடமா தொடர காரணம் என்ன? இந்தியா ஒரு ஏழை நாடு. ஏழ்மை காரணமா வாக்காளர்கள் இங்கன தேர்தல் சமயத்துல ஒரு ஸ்டீல் குடம், மூக்குத்தி,சீலைன்னு வாரி விட்டா கோட்ஸேவுக்கு கூட ஓட்டுப் போட்டுருவாய்ங்க.



இப்ப புரியுதுங்களா ஏழைகள் அதிகமா இருந்தாதான் அவிக நிர்மூடங்களா, தற்காலிக லாபங்களுக்கு ஜொள்ளு விடறவங்களா இருந்தாதான் அதிகமான எண்ணிக்கைல கோடீஸ்வரர்கள் உருவாக முடியும்.



ஏழை எப்பவுமே கேள்வி கேட்காத நுகர்வோனாக இருப்பான். ( மெக்கானிக் ஷெட்ல மெக்கானிக்ஸ் க்ரீஸ்,ஆயில் கறைய கழுவ உபயோகிச்ச சோப் ஆயிலை கலரும்,வாசனையும் சேர்த்து சாஷேல கொடுத்தா கேள்வி கேட்காம உபயோகிக்கிறவன் ஏழைதானே. அப்போ கோடீஸ்வரர்கள் அதிகமான எண்ணிக்கைல உருவாக முடியும் தானே.



நம்ம எதிர்வீட்டு பையன் புது சைக்கிள் வாங்கினான். ஆக்சில்ல லேசா விரிசல். பையன் ரெண்டு நாள் கழிச்சுத்தான் பார்த்திருக்கான். பதறியடிச்சு போயி கடைக்காரனை கேட்டான். அவன் கூலா " எங்கனா ரெண்டு ரூபா கொடுத்து பத்தவச்சுக்கப்பா"ன்னானாம்.



ஏதோ அந்த பையனுக்கு நேரம் நல்லாருந்து மேட்டர் என் பார்வைக்கு வர கன்ஸ்யூமர் ஃபோர பூச்சி காட்டி சுமுகமா முடிச்சேன். இல்லைனா என்ன கதி?



ஏதோ ஒரு கார் எஞ்சின்ல தீக்கிளம்பி எரிஞ்சு போனா அந்த ப்ராண்ட் காரே மொக்கையாயிருது.



ஒரு லாப்டாப் பேட்டரி பத்தி எறிஞ்சா கம்பெனிக்காரன் உடனே ஒட்டு மொத்தமா ரிட்டர்ன் வாங்கறான். ஏன் அங்கன வாங்கினவன் இருக்கப்பட்டவன் (அறிவு,விழிப்புணர்ச்சி, காசு,பணம் இருக்கப்பட்டவன்) . நியாயதேவனின் கதவுகளை தட்டும் வலிமை அவன் கைக்கு இருக்கு. அதானல பேதியாகுது.



இப்ப புரியுதுங்களா ஏழை நாட்ல தான், ஏழைகள் நிறைஞ்ச நாட்லதான் கோடீஸ்வரர்கள் அதிகமா உருவாகமுடியும்னு.



திருவாளர் ராஜசங்கர் சொல்கிறார் :



//இவர் மாதிரி ஆள்கள் எல்லாம் மந்திரத்தில் மாங்காய் வரவைத்து பசியாற்றுவேன்

எனும் ஆட்கள். நம்மூர் அரசியல்வாதிகள் மாதிரி//



பாருங்கப்பு.. பாரத மாதாவை பாராளுமன்ற ஜன நாயகத்துல கேங் ரேப் தான் பண்ணினாய்ங்கனு நானிருந்தேன் தாயாவே ஆக்கிட்டாய்ங்களா? ராஜ சங்கர் மாங்காய் அதுக்கு தானே.



கூவத்தை மணக்கச்செய்வேனு சொன்னேனா? போஸ்ட் கார்டு விலையை குறைப்பேனு சொன்னேனா? உங்க ஊரு அரசியல்வாதிங்க மேல கடுப்புன்னா அதுக்கு லாஜிக் இருக்கு? என்னை போய் ஏன் அந்த க்ரூப்ல சேர்த்திங்க.? ஏன்யா வீணா கடல்ல கலக்கிற நதி நீரை கொண்டு விவசாயத்தை பெருக்கலாம்னு தானே சொன்னேன். இதுல மந்திரம் எங்க வருது?





கிருமி சொல்றாரு:

//ஏழைகளை மொத்தமா ஒழிச்சிட்டா, ஏழ்மை போயிடும்னும் சொல்லுவாங்க.//



பாவம் கிருமி சார் ஒண்டியா மாட்டி சனங்களோட அறிவு ஜீவித்தனமான விதண்டா வாதத்துக்கு எதிரா நமக்கு வக்காலத்து வாங்கி கண்ணு கட்டிப்போயி கடுப்பாகி இப்படி சொல்லியிருக்காரு



கிருமி



//இவர் ஆபரேசன் இந்தியா 2020 என்று இந்த திட்டத்திற்கு பெயரிட்டு, அதை

நிறைவேற்றியே தீருவேன் என்று கங்கணம் கட்டி போண்டியானவர். இவரது

கணக்குகள் தவறோ, சரியோ! இந்தியாவை வல்லரசாக்கித் தீருவேன் என்று கங்கணம் கட்டியதற்காகவாவது, இவர் பாராட்டுக்குரியவரே.//



நன்றி கிருமி சார். ஆனா நமக்கு தேவை பாராட்டு இல்லேன்னேன். காரியம் நடக்கனும்னேன்.

வேந்தன் அரசு சொல்றாரு:



//இந்தியாவில் அத்தனை பேரும் ஏழைகளாக இருந்தால் ஒரு பொட்டி கடைக்காரன் கூட தொழில் நடத்த முடியாது. பீடி வாங்க காசு வேணுமே/ ஒரு டீ குடிக்க காசு வேணுமே. அதனால் கோடீஸ்வரர்கள் ஏழைகளை வச்சு தோன்ற முடியாது. கையில் காசூள்லவர்களை வைத்துதான் பில் கேட்சு பில்லியனர் ஆகணுமுனா நம் கம்ப்யூட்டர் வாங்கும் வளமை உள்ளவராக இருக்கணும்//



இவர் இப்படி சொல்ல காரணம் இருக்கு. இந்த டிஸ்கஷன்ல புலவர் அசோக் என்பவர் இந்தியால இத்தனை கோடீஸ்வரர்கள் உருவாகியிருக்கிறதால இந்தியா பணக்கார நாடுதான்னு ஒரு வாதத்தை எடுத்து வச்சாரு. அதுல செமை லாஜிக் இருக்குதுன்னு நம்மாளு ஜே போட்டுட்டாரு.



ஆனா கோடீஸ்வரர்கள் ஏழைகளை வச்சுத்தான் தோன்ற முடியும்ங்கறது என் வாதம். இன்னைக்கு அரசாங்கம் குடி நீர் சப்ளை மேட்டர்ல கைய தூக்குதே இதுக்கு என்ன காரணம்? மினரல் வாட்டர் யூனிட் தயாரிக்கிற முதலைகள் செழிக்கத்தான்.

அரசு ஊழியர்களுக்கு கூப்டு கூப்டு ஹவுசிங் லோன் கொடுக்கறாய்ங்களே எதுக்கு? சிமெண்ட் ஸ்டீல் கம்பெனிக்காரவுக செழிக்கத்தான். ஏன் சிக்ஸ் ட்ராக் ரோடு போடறாய்ங்களே எதுக்கு? காண்ட்ராக்டருங்க செழிக்க, வாகன உற்பத்தியாளர்கள் செழிக்க. அந்த ரோட்டை சரியா போடறதில்லையே ஏன்? அப்பத்தானே அந்த ரோட்ல போற வண்டி,வாகனமெல்லாம் சீக்கிரமா லொடக்காணி ஆகி ஸ்பேர்ஸ் அதிகமா விக்கும். சுய வேலை வாய்ப்பு திட்டம்னு ஆட்டோ வாங்க , டெம்போ வாங்க அரசாங்கம் சப்சிடி கொடுக்குதே, வங்கிகள் கடன் கொடுக்குதே எதுக்கு? அந்த உற்பத்தியாளர்கள் செழிக்க. ஏன் ஒரு அரசாங்கம் இதையெல்லாம் செய்யனும் ?



அரசமைக்கனும்னா தேர்தல்ல ஜெயிக்கனுமே. ஜெயிக்கனும்னா வாரி விடனுமே அதுக்கு பணம் வேணமே அந்த பணத்தை இந்த முதலைகள் தானே தரனும். அவிகளுக்கு லாப கரமா அரசு செயல்படலைன்னா அது பிழைக்க முடியாதே.



இந்த விஷ வளையம் உடைபடமா தொடர காரணம் என்ன? இந்தியா ஒரு ஏழை நாடு. ஏழ்மை காரணமா வாக்காளர்கள் இங்கன தேர்தல் சமயத்துல ஒரு ஸ்டீல் குடம், மூக்குத்தி,சீலைன்னு வாரி விட்டா கோட்ஸேவுக்கு கூட ஓட்டுப் போட்டுருவாய்ங்க.



இப்ப புரியுதுங்களா ஏழைகள் அதிகமா இருந்தாதான் அவிக நிர்மூடங்களா, தற்காலிக லாபங்களுக்கு ஜொள்ளு விடறவங்களா இருந்தாதான் அதிகமான எண்ணிக்கைல கோடீஸ்வரர்கள் உருவாக முடியும்.



ஏழை எப்பவுமே கேள்வி கேட்காத நுகர்வோனாக இருப்பான். ( மெக்கானிக் ஷெட்ல மெக்கானிக்ஸ் க்ரீஸ்,ஆயில் கறைய கழுவ உபயோகிச்ச சோப் ஆயிலை கலரும்,வாசனையும் சேர்த்து சாஷேல கொடுத்தா கேள்வி கேட்காம உபயோகிக்கிறவன் ஏழைதானே. அப்போ கோடீஸ்வரர்கள் அதிகமான எண்ணிக்கைல உருவாக முடியும் தானே.



நம்ம எதிர்வீட்டு பையன் புது சைக்கிள் வாங்கினான். ஆக்சில்ல லேசா விரிசல். பையன் ரெண்டு நாள் கழிச்சுத்தான் பார்த்திருக்கான். பதறியடிச்சு போயி கடைக்காரனை கேட்டான். அவன் கூலா " எங்கனா ரெண்டு ரூபா கொடுத்து பத்தவச்சுக்கப்பா"ன்னானாம்.



ஏதோ அந்த பையனுக்கு நேரம் நல்லாருந்து மேட்டர் என் பார்வைக்கு வர கன்ஸ்யூமர் ஃபோர பூச்சி காட்டி சுமுகமா முடிச்சேன். இல்லைனா என்ன கதி?



ஏதோ ஒரு கார் எஞ்சின்ல தீக்கிளம்பி எரிஞ்சு போனா அந்த ப்ராண்ட் காரே மொக்கையாயிருது.



ஒரு லாப்டாப் பேட்டரி பத்தி எறிஞ்சா கம்பெனிக்காரன் உடனே ஒட்டு மொத்தமா ரிட்டர்ன் வாங்கறான். ஏன் அங்கன வாங்கினவன் இருக்கப்பட்டவன் (அறிவு,விழிப்புணர்ச்சி, காசு,பணம் இருக்கப்பட்டவன்) . நியாயதேவனின் கதவுகளை தட்டும் வலிமை அவன் கைக்கு இருக்கு. அதானல பேதியாகுது.



இப்ப புரியுதுங்களா ஏழை நாட்ல தான், ஏழைகள் நிறைஞ்ச நாட்லதான் கோடீஸ்வரர்கள் அதிகமா உருவாகமுடியும்னு.



மேற்படி கலந்துரையாடல்ல ஒரு தோஸ்த் சொல்றாரு:



//ஏதோ ஒன்றோடு ஒப்பிட்டு தான் ஒன்றை குறை என்று கூற முடியும்//

எடுப்பு நல்லாவே இருக்கு.



//வளர்ந்த நாடுகளுடன், அல்லது வேகமாக குறுகிய காலத்தில் வளர்ந்த சிறிய நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்தியாவின் ஜிடிபி மற்றும் தனி மனித வாழ்க்கைத் தரம் மோசமாக இருந்தாலும், 1947 ல் நாம் இருந்த இடத்தில் இருந்து நாம் பெரிய அளவில் முன்னேறியுள்ளோம்.//



ஜிடிபி அளவுல (தேசீய வருமானம், தலை சரி வருமானம் இத்யாதிய வச்சு பார்த்தாலும்) பார்க்கறச்ச தூள் கிளப்பியிருக்கோம். நான் இல்லேங்கலையே நம்ம வாதம் என்னடான்னா அதுக்கு கான்ட்ரிப்யூட் பண்ண மெஜாரிட்டி பீப்புளுக்கு

சம வாய்ப்பு கிடைக்கலே அதனால அதனோட பலன் அந்த சனத்துக்கு சமமா கிடைக்கலேங்கறதுதான்.





// இதை விட வேகமாக இந்தியா முன்னேறியிருக்க முடியுமா? நிச்சயமாக. அதே நேரத்தில் நம் நாடு பெருமளவில் முன்னேறியுள்ளது. இப்போதுள்ள இந்தியா முன்னேறவில்லை என்று நீங்கள் கருதினால், நாற்பது ஐம்பது முன் வாழ்ந்த மக்களின் ஏழ்மை நிலை நீங்கள் அறியவேண்டும். அரிசி சோறு, காரை வீடு, குடிநீர் எதுவும் இன்று கிடைக்காததை விட பல மடங்கு நபர்களுக்கு கிடைக்காமல் இருந்தது.//



இந்த வாதத்தை எந்த வகையில சேர்க்கிறதுன்னு புரியலை. போதுமென்ற மனமே பொன்செய் மருந்து சைக்காலஜியா? அல்லது மெக்காலே பிரபுவோட கல்வி முறை தந்த பரிசா? நான் ஜோசியம் சொல்ல ஆரம்பிச்ச சமயம் ஃபீஸு அஞ்சு ரூபா. இன்னைக்கு ரூ 250 .உடனே ரெண்டையும் கம்பேர் பண்ணிப்பார்த்துட்டு ஆகா நான் வளர்ந்தாச்சு, முன்னேறியாச்சுன்னு மார் தட்டிக்க வேண்டியதுதானா?



அப்போ பவர் பில் என்ன? ( ரூ 50 அ 60/-) இப்போ பவர் பில் என்ன? ( ரூ.570/-)

அப்போ வருசத்துக்கு ஒரே ஒரு பஞ்சாங்கம். அது கூட பத்து பதினைஞ்சு ரூபாதான்.

உபரியா ஒன் சைட் பேப்பர்ஸ் இருந்தா போதும் ஒரு வருசத்துக்கு கதை க்ளோஸ்.

இப்போ அப்படியா? கம்ப்யூட்டர், இன்டர் நெட்,ப்ளாக்,ப்ளாக் அப்டேட்டிங், மொபைல் ஃபோன் இதுக்கெல்லாம் மெயின்டெயினென்ஸ் என்னாச்சு? இதுக மேல முதலீட்டுக்கு வட்டி என்னாச்சு?



இது முன்னேற்றமா .. இல்லை ஏதோ சர்வைவ் ஆயிட்டிருக்கேனானு சொல்ல மேதைகள் தேவையில்லை. டீ விலை சொல்லிரும். அப்ப 15 காசு. இப்போ ரூ.4

அப்போ பூபால் பீடி கட்டு ரூ 1.90 இப்போ ரூ 6.50.



என்னய்யா வாதம் இது ? 1947 பீரியடை எடுத்துக்கிட்டா காஸ்ட் ஆஃப் லிவிங் என்ன? இப்போ என்ன? அன்னைக்கு ஊருக்கெல்லாம் சேர்த்து ஒன்னு அ ரெண்டு திவாலா பார்ட்டி இருந்தா அதிகம். இன்னைக்கு ? தினசரிகள்ள தனி காலம் ஏற்படுத்தற ரேஞ்சுல ஐ பி பெட்டிஷன்ஸ் ஃபைல் ஆயிட்டிருக்கு. அப்போ ஊருக்கு வெளிய சுடுகாட்டுக்கிட்டே அ கக்கூஸு கிட்டே சாராய கடை இருக்கும். சரக்கு போடறவன் மறவா போய் போட்டுக்கிட்டு வருவான். அன்னைக்கு தண்ணீ ஃப்ரீ, எரி பொருள் ஃப்ரீ, இன்னைக்கு ? என்ன ஒரு இம்சைன்னா காலரா, டைஃபாயிட்லல்லாம் பொட்டு பொட்டுனு செத்துப்போயிருவாய்ங்க. தீண்டாமை ,சாதீயம். அது கூட ஏதோ பெரியார் மாதிரி ஜூரிங்க ஒர்க் அவுட் பண்ணதால ஓஞ்சு போச்சு.



இதுவே சொத்தைவாதம். அடுத்து ஒரு வாதம் வருது பாருங்க



//இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கழித்து சமூகம் பல மடங்கு முன்னேறியிருக்கும். //



கிழ்ஞ்சுது போங்க.



// அன்றும் எல்லோரும் சமமாகா எல்லாவற்றினையும் பெற்றுள்ளார்கள் என்ற நிலைமை நிச்சயம் இருக்காது. அன்றும் என்றும் புலம்புவது போல் மக்கள், இளைஞர்கள் புலம்புவார்கள். அது மாறாது.//



அடங்கொய்யால நான் என்ன வாத்தியார் படப்பாட்டு மாதிரி அல்லாரும் அல்லா சனமும் அல்லாத்தையும் சமமா பெறனும்னா சொன்னேன். தேசீய வருமானத்தை உயர்த்த ( உற்பத்தி நடவடிக்கைல பங்காற்ற)சம வாய்ப்பு இருக்கனும்னே அவ்ளதான். இதை உபயோகிச்சுக்கறவனுக்கு நிஜமாவே வருவாய் கூடும்.வாழ்க்கை தரம் உயரும். குண்டி பெருத்து "ச்சொம்மா தான் கிடப்பேங்கற பார்ட்டிக நாறிக்கிட்டு தான் இருப்பாய்ங்க.



இன்னைக்கு சாஃப்ட் வேர் சாம்ராட்டுகள் உட்பட சம்பளக்குறைப்பு ,,,ஆட் குறைப்பு, தலைக்கு மேல வேலை நீக்க கத்தி, தலை நிறைய அழுத்தம்னு ரெண்டுபக்கம் கொளுத்தி விடப்பட்ட மெழுகு வர்த்தியா உருகிக்கிட்டிருக்காய்ங்களே.. ஆனா

எம்.பிக்களுக்கு மட்டும் சம்பளம் பேட்டானு சகலமும் நாலு மடங்கு உசருதே. அது கூடாது............



எவனால உண்மையிலயே உற்பத்தி நடக்குதோ எவனால தேசீய வருமானம் உசருதோ அவனுக்கு அதுல உண்மையான பங்கு கிடைக்கனும். அதான் ஆ.இ

திட்டத்தோட சாராம்சம். சிரஞ்சீவி பிறந்த நாளைக்கு அவரோட புத்ர ரத்தினம்

நாலஞ்சு கோடி ரூபா செலவுல கார் ப்ரசன்ட் பண்ணாரம். நான் என்ன குப்பன்,சுப்பன் பிறந்த நாளைக்கு அவிக சன்ஸ் இந்த மாதிரி கார் ப்ரசண்ட் பண்ணனும்னா சொல்லியிருக்கேன்.



செல்வன் சொல்றாருங்கண்ணா:

// தீர்வை விட நோயே பரவாயில்லை எனும் சூழல் தான் சித்தூர் முருகேசனின் கட்டுரையை படித்தால் தோன்றுகிறது.//

சொக்கா ! இது என்னடா தங்கத்தமிழ் நாட்டுக்கு வந்த சோதனை. குஷ்டம் வந்தவுகளுக்கு தொடு உணர்ச்சியே இருக்காதாம். அப்படி ஒரு நிலைல தான் நாடு இருக்கு. தனி மனித தேவைகள் பெருகிப்போச்சு. வருவாய்க்கான பாதை குறிகிப்போச்சு . சோஷியல் ஆக்டிவிட்டீஸ் குறைஞ்சு போச்சு. அவனவனுக்கு டங்கு வார் அறுந்து தொங்குது. இதனால அவனவன் மென்டாலிட்டியே மாறிப்போச்சு. திரு.செல்வன் மட்டுமில்லே மெஜாரிட்டி ஆஃப் தி பப்ளிக்கும் இப்படித்தான் சொல்வாய்ங்க. ஏன்னா நிலைமை அப்படி.



சின்ன உதாரணம். என்.டி.ஆர் ஆட்சிக்கு வந்த புதுசுல நான் கவர்ன்மென்டல் ஆஃபீசர்ஸ் யூனியனுக்கு அவருக்கும் முட்டிக்கிச்சி. ஒரு 55 நாள் வேலை நிறுத்த போராட்டம் நடந்தது . போராட்டம் நடக்கிற பீரியட்ல என்.ஜி.ஓ ஹோம்ல கண்ணால பார்த்தேன். அவனவன் பெண்டாட்டி தாலிய வச்சு சீட்டாடிக்கிட்டிருந்தான்.



ஸ்ட்ரைக் முடிவுக்கு வந்தது. என்.டி.ஆர் ஒரு மயிரு கோரிக்கையையும் நிறைவேத்தலை. ஆனாலும் ஸ்ட்ரைக் க்ளோஸ். என்னடா மேட்டர்னா பெண்டாட்டிங்க மொறத்தால அடிக்க துவங்கியிருந்தாய்ங்க. கடைசி வரை அந்த 55 நாள் ஸ்ட்ரைக் கால சம்பளத்தை கூட வாங்க முடியலை அவிகளால.



மாற்றம் ச்சொம்மா வராது மாமே ! வலிக்கும். ஒரு குழந்தையை பெத்து எடுக்க ஒரு பொம்பளை எப்படி வலையை தாங்கறாளோ ( உங்க மம்மிய கேளுங்க) அப்படி ஒரு தேசத்தை மறுபடி பிறப்பிக்கிறதுன்னா தமாசு இல்லே துரை ! வெண்ணை கழண்டுக்கும்.



அட தீர்வை அமல் படுத்தறது அப்பாறம் அதுக்கு ஆதரவு தெரிவிக்கவே தயங்கற நிலைல சனம் இருக்காய்ங்கன்னா பார்த்துக்கங்க. இவிகள இந்த செட் அப் எந்த அளவுக்கு சாம்பல் கூடுகளா ஆக்கிருச்சுன்னு.



//தீர்வு என்னவென்றால் தேவர்மகனில் கமல் சொல்லுவதுதான் தீர்வு//

த பார்ரா. அறிவு ஜீவிகளோட ஸ்டைலே இதான் . சுஜாதா சிவாஜிக்கு ஒர்க் பண்ண மாதிரி இப்படி தொபுக்கடீர்னு விழுந்துட்டாரு பார்த்திங்களா? படத்தை படமா பாருங்க பாஸு. கலைஞனோட தீர்வு பொயட்டிக்கா இருக்கும். க்ரியேட்டிவா இருக்கும். ஆனால் நடைமுறைக்கு ஒத்து வராது நைனா.



புலவர். அசோக் வந்துட்டாரு. அட்டென்ஷன்:



// வெறும் விவசாயம் நாட்டினை முன்னேற்ற முடியாது.//

அப்போ ஜஸ்ட் எண்ணெய் வளத்தை வச்சுக்கிட்டு அரபு நாடுகள் எப்படி கண்ணா முன்னேறிருச்சு. எண்ணெய்க்காச்சும் மாற்று இருக்கு. உணவுக்கு,உணவுப்பொருளுக்கு ஏது நைனா மாற்று//



// இயற்கையின் நுணுக்கமான விதிகளை அறிந்து, அவற்றினை பயன்படுத்தும் அறிவே பொருளாதாரத்தை வேகமாக முன்னேற்றும்.//

அது சரி. மிந்தியெல்லாம் த்ராய் வச்சு அரைச்செங்கல்லை வச்சு சுண்ணாம்புல ஒட்டி தளம் போடுவாய்ங்க. ஏதோ ஒன்னு ரெண்டு த்ராய் செதிலடிச்சுரும். மெள்ள தட்டி எடுத்து த்ராய மாத்திருவாய்ங்க. இப்ப மோல்டிங் தானே தில்லில அரசு நிகழ்ச்சிகள்ள ஐ.ஏ,எஸ் ஆஃபீஸர்ஸ் பக்கெட் பிடிச்சுக்கிட்டு நிப்பாய்ங்களாம் . மழைக்கு ஒழுகுற தண்ணிய பிடிக்க. // இயற்கையின் நுணுக்கமான விதிகளை அறிஞ்சுக்கிட்டா// பொருளாதார முன்னேற்றம் ஃப்ரீஸ் ஆயிரும் பாஸு.



// ஒருவர் விவசாயம் செய்தால் போதும் என்ற இடத்தில், முப்பது பேரை வேலை செய்ய வைத்து மனித திறனை வீணடிக்கின்றோம். //



தலை ! வேலை வாய்ப்பு உறுதி திட்டம் ,ஒரு ரூபா அரிசி,டாஸ்மாக்கெல்லாம் வந்த

பிறவு விவசாய வேலைக்கு ஆளே கிடைக்கிறதில்லை அப்பு ! லோக்கலா விஜாரிச்சு பாரு. நிலவரம் புரியும்.



நான் சொல்றது கூட்டுறவு பண்ணை விவசாயம்ங்கண்ணா. இதுல அந்த கதையெல்லாம் நடக்காது. நீ ஏன் ரெம்ப அலட்டிக்கிறே .கூல் !



// மனித திறனை அதிகரிக்க அறிவியல் கல்வியின் பயன் மக்களால் நன்கு உணரப்பட வேண்டும்.//

அது சரி மெக்காலே பிரபுவோட கல்வி முறையோட பயன் தானே நல்லாவே உணரப்பட்டுருச்சுப்பா. போங்கய்யா நீங்களும் உங்க அறிவியலும் .



// ஊசி போடுற டாக்டர் வந்துட்டார் என்று ஓடும் கிராமத்தான் மாதிரி அறிவியலை புரியாதா கிராமத்தானாக இருக்கும் மக்களின் அறிவியலறிவு அதிகரிக்கின்றது. இது ஒன்றே நீண்ட காலத் தீர்வு.//



அல்லாபதியோட கடைக்கால்லயே ட்ரில் பண்ணி சேம்பிள் எடுத்து பார்த்தவன் துரை! இருந்திருந்து இன்னா மாரி உதாரணத்தை பிடிச்சே பாரு. சனத்துக்கு அறிவியல் அறிவு சாஸ்தியாகித்தான் புது புது க்ரைமா நடக்குது.



// குழந்தைகளை நன்றாக படிக்க வையுங்கள்.//

இன்னா படிப்பு மெக்காலே பிரபு படிப்பை தானே . நல்லா விளங்கும்யா.



செல்வன் ஸ்பீக்கிங்:



// ரஜினி ராகவேந்திரா கல்யாணமண்டபம் கட்டியது, போயஸ் கார்டன் வீட்டை கட்டியது, எடுத்த அருணாச்சலம்,பாபா முதலிய படங்கள்..இதனால் பல்லாயிரம் பேருக்கு கிடைத்த வேலைவாய்ப்பு..இதெல்லாம் ரஜினியின் விளைவே.என் உறவுபெண்கள் நிறையபேர் தியேட்டருக்கே போகமாட்டார்கள்.ரஜினி படம் என்றால் மட்டும் வருவார்கள். ரஜினிபடம் ரிலீசானால் தியேட்டரில் முறுக்கு விற்பவர் முதல் நலிந்து கிடக்கும் வினியோகிஸ்தர்கள், ஈ ஓடும் திரையரங்குகள்

,ஸ்டண்ட்மேன்கள், எக்ஸ்ட்ரிராக்கள் என பல்லாயிரம் பேர் வேலைவாய்ப்பு பெறுவார்கள்..முருகேசு மாதிரி பொருளாதார எக்ஸ்பெர்ட்டுக்கு இதெல்லாம் தெரியாதது தான் அதிசயமாக உள்ளது //



அண்ணாத்தை .. தூங்கறவுகளை எழுப்பிரலாம். தூங்கற மாதிரி நடிக்கிறவுகளை எழுப்ப முடியாது. நீ சொன்ன கணக்கெல்லாம் ஓகே நைனா. நீ சொன்ன கேட்டகிரில உள்ளவுக சம்பாத்தியம் எல்லாத்தையும் ஒன்னு சேர்த்தா கூட ரஜினியோட சம்பளத்தை எட்டிப்பிடிக்க முடியாதே அதானே சோகம்.



மேலும் முறுக்கு விக்கிறவனுக்கு வேணம்னா அது ப்ரொடக்டிவ் ஆக்டிவிட்டி. வாங்கி திங்கறவனுக்கு ? தண்டச்செலவுதானே. நாட்ல அன் ப்ரொடக்டிவ் ஆக்டிவிட்டீஸ் அதிகரிக்க காரணமே உற்பத்தி நடவடிக்கைல வாய்ப்பு கிடையாமை தான். ஆப்பரேஷன் இந்தியா 2000 மட்டும் அமலாகட்டும் தாளி ரஜினி படம்லாம் கிழவாடிகளுக்காக நள்ளிரவு தூர்தர்ஷன்ல மட்டும் வரும். பார்க்கத்தான் ஆளிருக்காது.



மேலும் ரஜினிக்கு கிடைக்கிற சம்பளம் மறுபடி திரைத்துறைல ரீ இன்வெஸ்ட் ஆனாலும் பரவால்லை. சூப்பர் சம்பளமெல்லாம் சேஃப்டி ஆயிருதுல்ல.



// இரண்டாயிரம் வருடம் கழிந்த பிறகும் இது போன்ற வேறுபாடுகள் இருக்கத் தான்

செய்யும். அப்ப தனியாக விண்வெளிக் கப்பல் இல்லாதவர்கள் எல்லாம் ஏழையாக

கருதப்படுவார்கள்.//



அடங்கொக்கா மக்கா .. ஆ.இ 2000 அமலாயிட்டா கங்கை காவிரி இணைப்பு கால்வாய் வெட்டும் பணில மண்வெட்டி தூக்காதவன் தான் ஏழையா கருதப்படுவான். நாட்டு மக்கள் சாமியாடிக்கிட்டிருப்பாய்ங்க தெரியுமில்லை.



குடிக்க கூழில்லையாம் கொப்பளிக்க பன்னீராம் . நல்ல தீர்கதரிசனம்பா. யந்திரன் கதை இலாகால வேலை கீலை பார்த்திருப்பாரோ. நல்லாவே எடுத்துவைக்கிறாய்ங்கப்பா வாதம்.



// எல்லோருக்கும் எல்லாம் என்ற நிலை வந்துவிட்டது என்றால் மனிதன் முன்னேறுவதை நிறுத்தி விட்டான் என்று பொருள்.//



அப்போ நாப்பது சில்லறை கோடி சனம் அடுத்த வேளை சோத்துக்கு கியாரண்டி இல்லாம அக்கா தங்கச்சி மூக்குத்திய வித்து யந்திரன் பார்க்கனும். அப்பத்தான் அவன் முன்னேறிக்கிட்டிருக்கிறதா அர்த்தம்னு சொல்றிங்க. வெளங்கும்யா.



// 1947 ஐ விட சராசரி இந்தியனின் ஆயுள்காலம் பெருமளவு அதிகரித்துள்ளது.//

எதுக்கு பிச்சையெடுக்கவா ? ஊட்டு பொம்பளை ஊர் மேல போக பார்த்து சாகவா?

ஓ எலக்சன் எலக்ன்சனுக்கு ஓட்டுப்போட ஆள் வேணமுல்லை.



திடீர்னு என்னாச்சு புரியலை .பார்ட்டி அப்படியே அந்தர் பல்ட்டி அடிக்கிறாரு பாருங்க.



// பணக்காரனை ஒழித்தால் ஏழை என்று ஒருவன் இருக்க மாட்டான்.//



ஆனா நமக்கு இந்த மாதிரி நெகட்டிவ் தாட்ஸ் எல்லாம் கிடையாது. இந்த திட்ட அமலுக்கு நிதியாதாரங்கள் திரட்ட நான் கொடுத்த யோசனைகள்ள ஒன்னு இந்தியாவுலயே ஸ்விஸ் பேங்க் மாதிரி ஒரு பேங்கை திறக்கனும்ங்கறதுதான்.



ஆ.இ 2000 திட்டத்தோட நோக்கம் பணக்காரனை ஒழிக்கிறதுல்ல. அந்த வர்கம் கிட்டே டெப்ளாய் ஆகாம நான் ஃபங்சனிங் ப்ராப்பர்ட்டியா இருக்கிற சகலத்தையும் நாட்டு முன்னேற்றத்துக்காக முதலீடு செய்ய வைக்கிறதுதான். உற்பத்தி காரணிகளை ஆளும்,ஆளப்படும் வர்கங்களுக்கிடையில சமமா பங்கிட்டு மெஜாரிட்டியா இருக்கிற பெருவாரியான மக்கள் தொகைய உற்பத்தி நடவடிக்கைல பங்கு கொள்ள வைக்கிறதுதான்.



செல்வன் ஸ்பீக்கிங்:



// நீங்க தான் வேலைவாய்ப்பு தர வரும் சுரண்டல்கார அமெரிக்கர்களையும், ஜிந்தால், தாப்பர் கம்பனிகளையும் துரத்த சொல்லுகிறிரிகளே?அப்புறம் ஏழைகள் ஏழைகளாக இல்லாமல் எப்படி இருப்பார்கள்?இந்திய பணகாரனும் வேண்டாம், அமெரிக்க பணகாரனும் வேண்டாம் என்றால் வேலைகள் எங்கிருந்து வரும்?//



அட கடவுளே ! குழந்தை வேணம்னு பெண்டாட்டிய சாமியார் கிட்டே படுக்கப்போடமுடியுமா என்ன ? தாது புஷ்டி , வயாக்ரானு முயற்சி பண்ணனுமே

தவிர இந்த மாதிரியெல்லாம் ரெண்டு கதவையும் திறந்துவிட்டு ரெட் கார்ப்பெட் விரிச்சா பாரதமாதாவுக்கு எய்ட்ஸ் வந்துரும்பா.



போபால் விஷவாயு கசிவுக்கப்பறமும் அவிக வேலை தருவாய்ங்கனு நம்பறிங்க ?

ஒரு பெப்சி,கோக் வந்து லோக்கல் டிரிங்ஸ் தயாரிப்பாளர்கள் கதி என்னாச்சுனு பார்த்துமா?



// இந்தியா மாதிரி ஜனதொகை கொண்ட முன்னாள் கம்யூனிஸ்டு நாடான சீனா எப்படி முன்னேறியது என்பதை கண்டும் நாம் பாடம் கற்கலை என்றால் எப்படி?//



சீனா முன்னேறிருச்சுங்கறிங்க ? அண்ணாத்தை முன்னேற்றம்னா எத்தீனி பேரு மொபைல் வச்சிருக்கான், கம்ப்யூட்டர் வச்சிருக்கான், நெட் கனெக்சன் வச்சிருக்காங்கறதை பொருத்து கணக்கிடறதெல்லாம் உலக வங்கி ஃபார்முலா.

உண்மையான ஃபார்முலா என்ன தெரியுமா ?



உழைக்க தெம்பிருக்கிற ஒவ்வொருத்தனுக்கும் கை நிறைய வேலை கிடைச்சு, அவன் வவுறு நிறைய திங்கனும். நான் இந்தியன். மேரா பாரத் மஹான்னு தொப்புள்ள இருந்து கத்தனும்.



ஒரு தொழில்ல லாபம் பார்க்கனும்னா தொழிலாளி வயித்துல அடிக்கனும்.

( மார்க்ஸ் - டாஸ் கேப்பிடல் )



இன்னைக்கு க்ளோபலைசேஷன் புண்ணியத்துல பன்னாட்டு கம்பெனிகளோட போட்டியால டபுளா அடிக்கிறாய்ங்கப்பு தொழிலாளி வயித்துல. தினசரில

சீனானு டேட் லைன் இருந்தாலே சுரங்கத்தில் வெடி, வெள்ளம் தொழிலாளி சாவு செய்திதான் தரிசனம் தருது. இதான் முன்னேற்றம்னா அது யூஸ் பண்ணிட்ட கேர்ஃப்ரீய விட யூஸ்லெஸ். ஆளை விடுங்க.





கிருமி வருகிறார் பராக்:



புலவர் ஒத்தர் முருகேசன் பொருளாதரம் படிச்சதுண்டா? அவருக்கு இன்னா தெரியும் ? அல்லா டுபாகூரும் கவர்ன்மென்டுக்கு சஜஷன் கொடுக்கிறதானு பொங்கியிருந்தாரா அதுக்கு பதிலா கிருமி தெரிவிச்ச கருத்துங்கண்ணா.



// அனைத்தையும் சம்பந்தப்பட்ட துறையில் கற்றவர்கள் மட்டுமே சொல்ல வேண்டுமா?

மெத்தக் கற்றவர்கள் தத்தம் துறையில் நூறு சதம் ஏற்கத்தக்க கருத்துகளை

சொன்னார்களா எப்போதாவது? அவர்கள் சொன்னதெல்லாம் சரியாக

இருந்திருக்கிறதா? பொருளாதார மேதை ப.சிதம்பரம், மன்மோகன்சிங் எல்லாம் சரியாகத்தான் செய்தனரா? சித்தூர்க்காரர் மாத்தி யோசித்துள்ளார். மாத்தி செய்ய அல்ல குறைந்த பட்சம் மாற்றி யோசிக்கக்கூட தயாராயில்லை நம் அறிஞர் பெருமக்கள்.//

நன்றி கிருமி அவர்களே.



மீண்டும் கிருமி ஸ்பீக்கிங்:



வல்லரசு என்பதன் அளவுகோல் என்ன?

// போர்ப்படைகள், பெரும் பொருளாதார பின்புலம் போன்றவையா? எனில்

வல்லரசுக்கனவெல்லாம் இப்போதைக்கு கனவு அளவிலேயே இருக்கும்.//

கிருமியண்ணே,

புதியதோர் உலகம் செய்வோம் .கெட்ட போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம்ங்கறதுதான் ஆ.இ 2000 திட்டத்தோட லட்சியம். வல்லரசு கனவுகள்ங்கறது கழுகாரோட உபயம். அமெரிக்கா கூடத்தான் வல்லரசுனு வல்லடி பண்ணிக்கிட்டிருந்தது. இன்னைக்கு மாஜி சாஃப்ட் வேர் சாம்ராட்டுங்க எல்லாம் காருக்குள்ளயே கலவி செய்யறாய்ங்களாம்.அதுக்கு என்ன செய்ய?



// சீனா சத்தமின்றி, இமய மலையை ஒட்டிய பகுதிகளில் பெரும் நிலப்பரப்பை

ஆக்கிரமித்துக் கொண்டு வருகிறது. இன்றைய நிலையில் இந்தப் பிரச்சினையை

வெளியில் எடுத்தாலே, சீனம் இவற்றையெல்லாம் பகிரங்கமாக செய்ய ஆரம்பித்து

விடும், என்று இந்திய அரசு கையாலாகாத நிலையில் இருக்கிறது. எல்லையில்

வாலாட்டும் பாகிஸ்தானையும், பங்களாதேசையும் அடக்க இயலவில்லை.//



தெலுங்குல ஒரு சொலவடை உண்டு " சேஸுகுன்ன வானிகி சேஸுகுன்னந்த மஹ தேவா" அதாவது வினை விதைத்தவன் வினையறுப்பான்ங்கற மாதிரி.



நம்ம வெளி உறவு கொள்கையே டுபுக்கு. ரஷ்யா இருந்த வரை ரஷ்யாவுக்கு ஜல் ஜக். ( நேருவோட தலையிடா கொள்கை , பஞ்ச சீல கொள்கையெல்லாம் புதுமுக நடிகை கவர்ச்சியாக நடிக்க மாட்டேனு சொல்ற மாதிரி உலுவுலா காட்டி) அது வீககானதும் அமெரிக்காவுக்கு ஜல் ஜக்.



நேரு மாமா தலாய் லாமாவுக்கு ரெட் கார்ப்பெட் விரிச்சாரு. ( அவரு ஷோ மேன். தனிப்பட்ட இமேஜுக்கு இந்த மெனக்கெடல்) சீனா நமக்கு ரெட் கார்ட் போட்டுருச்சு.

இப்ப காஷ்மீர்ல தனி நாடு கேட்கிறவுகளுக்கு சீனா ரெட் கார்ப்பெட் விரிச்சா நமக்கு கடுப்பாகாது.



காஷ்மீர் மேட்டர்லயே வெட்டுப்பழி கொலைப்பழி. இதுல கிழக்கு வங்காள மேட்டர்ல இந்திராம்மா மூக்கை நுழைச்சாய்ங்க. இதே வேலைய பாக் செய்தா நாம சகிப்பமா?



ஏதிலார் குற்றம் போல் தம் குற்றம் காண்கிற்பின்

தீதுமுண்டோ மன்னும் உயிர்க்கு.



// நாட்டில் வேறு பல பிரச்சினைகள். உள் நாட்டு பிரச்சினைகளுக்கு பெரும்

காரணமே பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் தான். //



பிரச்சினையோட ஆணி வேரை பிடிச்சுட்டிங்க. பொருளாதார ஏற்றத்தாழ்வையெல்லாம் நம்ம சனம் பெருசா கண்டுக்கிடறிதில்லை. மெக்காலே பிரபு குமஸ்தா படிப்பை தானே ஏற்படுத்திட்டு போனாரு. தாளி அவன் ( அம்பானி) எத்தனை நூறு கோடி வேணம்னா செலவழிச்சி,எத்தனை மாடி வேணம்னா மாளிகை கட்டிக்கிட்டு ஒழிஞ்சு போவட்டும். ஊர்ல இருக்கிற அம்மாவுக்கு ஃபோன் போட பத்து ரூபா ரீசார்ஜுக்கு வழியில்லையேங்கற ஆதங்கம் தான் ஸ்டார்ட்டிங் பாய்ண்ட்.



பொருளாதாரம் கூட செகண்டரி. நாட்டு மக்கள் மனசுல நம்பிக்கைய விதைச்சு, உணர்வு பூர்வமா ஒருங்கிணைக்கிற தலைமை இல்லை தலை அதான் பிரச்சினை.



ஆஃப்டர் ஆல் ஒரு எம்.ஆர்.ஓ, ஒரு லோக்கல் சர்வேயர் கரீக்டா வேலை செய்திருந்தான்னா ஆரம்பத்துலயே அப்ஜெக்சன் பண்ணி நாற விட்டிருக்கலாம்.

க்ரீன் ஹன்டை தவிர்த்திருக்கலாம். யதா ராஜா ததா ப்ரஜா இங்கன டாப் டு பாட்டம் எல்லாமே சோனிங்க. எவனுக்கும் தன் மேல தனக்கே நம்பிக்கை கிடையாது. அந்த நம்பிக்கைய இவன் படிச்ச படிப்பு தரலை.



ஒரு ஒய்.எஸ்.ஆர் எதிர்கட்சியெல்லாம் ஒரு அணி. மெகாஸ்டார் ஒரு அணி. கட்சிக்குள்ளயே கிழவாடிங்க எல்லாம் தனி அணி. புதுசா எந்த ஒரு தேர்தல் வாக்குறுதியும் தராம எலக்சனுக்கு போனாரு. அடிச்சாரு. ( அவர் மேல ஆயிரம் ஊழல் குற்றச்சாட்டு இருக்கட்டும் அதெல்லாம் வேற கதை ) அந்த மாதிரி ஒரு கேரக்டர் ஆல் இண்டியா லெவல்ல இருந்தா இதெல்லாம் ஜுஜுபி.



அடுத்து வந்திருக்கிற ஒரு கருத்தை பார்ப்போம் சாந்தி ஸ்பீக்கிங்:





//ஏற்கனவே NWDA ( National Water Development Agency ) 16 லிங் புரபோஸ்

பண்ணிருக்காங்க.. அதை செய்வதனால் லாபத்தைவிட , 1,675,000 ஹெக்டேர் காடுகளும் , 1,050,000 ஹெக்டேர் நிலங்களும் மூழ்கும் அபாயம் இருக்காம்.

கிட்டத்தட்ட 3.5 மில்லியன் மக்கள் இடம்பெயர்த்தலும் செய்யணும்.. //



தாளி ! பன்னாட்டு கம்பெனிகள் ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்து செழிக்க நாடெங்கிலும் சிறப்பு பொருளாதார மண்டலம் ஏற்படுத்தினாய்ங்க. அதுலயும் நிலம் பறி போச்சு. மக்கள் இடம் பெயர்ந்தாய்ங்க. அணு மின் நிலையம் அமைச்சிருக்காய்ங்க. அதுல இல்லாத ரிஸ்கா? ராணிப்பேட்டைல பெல் கம்பெனி அமைக்க நிலம் கொடுத்த ஒரு குடும்பத்துக்கு இன்னமும் வேலை தரப்போறாய்ங்க.



நான் சொல்ற திட்டத்துல முத அம்சம் நேரிடை ஜன நாயகம் .ஊறப்போடறது , நாறடிக்கிறதுக்கெல்லாம் இடம் இருக்காது. ஆல் இண்டியா லெவல்ல மக்கள் ஆதரவு படைத்த தலைவன் ஒருத்தன் தான் தலைமை பொறுப்புக்கு வரமுடியும். எல்லா விளை நிலமும் நாடு தழுவிய விவசாயிகள் கூட்டுறவு சங்கம் கையில தான் இருக்கும். எல்லா நில உரிமையாளர்களுக்கும் லீஸ் பணம் தான் கிடைக்கும். அதே மாதிரி நிலமிழந்த மக்களுக்கும் லீஸ் பணம் கிடைக்க போவுது. இன்னைக்கு இந்த பாராளுமன்ற ஜன நாயகத்துல கூச்சலும் குழப்பமுமா நிலமிழந்த சனத்தை நடுத்தெருவுல விடற பிசினஸ் எல்லாம் இருக்காதுல்ல.





// மேலும் மாநிலங்களுக்குள் சண்டை அதிகரிக்குமாம் காவிரி பிரச்னை போல..//



ஆத்தா ! தகராறுக்கு முக்கிய காரணமே பாசன நீர் பற்றாக்குறைதான். கடல்ல வீணா கலக்கற தண்ணீய எல்லாம் திருப்பி விடறதால நிச்சயமா உபரி நீரே இருக்கும். கவலை வேண்டாம்.



புலவர் ஸ்பீக்கிங்:



// நிலத்தை சும்மா விட சொல்லவில்லை. அது cost benefit analysis சார்ந்த முடிவாக இருக்க வேண்டும். சித்தூர் ஜோசியரின் ஜோசியத்தை சார்ந்ததாக இருக்கக் கூடாது.//



காஸ்ட் பெனிஃபிட் அனலிசிஸ்னா என்ன ? கட்டுப்படியாகுமானு பார்க்கிறது அவ்ளதானே. புலவரே உலகத்துல உண்மையான ப்ரொடக்டிவிட்டி உள்ள தொழில் விவசாயம் தான். விவசாய உற்பத்திக்கு தான் ஃபேஷன் த்ரெட் எல்லாம் கிடையாது என்ன விவசாயிகள் சங்கமே கிடங்குகள், கோல்ட் ஸ்டோரேஜ், ஆக்ரோ இண்டஸ்ட் ரீஸ்னு ப்ளான் பண்ணனும். கோதுமைய கோதுமையா விக்காம ( ரா மெட்டீரியல்) உற்பத்தி பொருளாக்கனும் ( நூடுல்ஸ்?) . இதுக்கு காஸ்ட் பெனிஃபிட் அனலிஸிஸ் எல்லாம் தேவையில்ல புலவரே.



நான் என்ன அப்பரேஷன் இந்தியா 2000 திட்டத்தை ஜோசியம் சார்ந்த திட்டம்னா சொன்னேன். நான் ஒரு இந்தியன், ஆந்திரன், தமிழன்., சிந்தனையாளன் , ஹ்ய்மேனிஸ்ட் இப்படி பல தளங்கள்ள வேலை செய்யறேன். என்னை ஏன் ஒரு ஜோசியனாவே பார்க்கறிங்க ? திட்டத்துக்கு சப்போர்ட்டா அயனான தியரிட்டிக்கல் அனலைஸ் கொடுத்திருக்கேன்ல. என்ன சொல்லப்பட்டதுனு மட்டும் பாருங்கண்ணா யார் சொன்னதுனு பார்க்காதிங்க.



மகிழ்நன் பா ஸ்பீக்கிங்:



ஆ.இ.2000 ல ரெண்டாவது அம்சமான .நாட்டில் உள்ள 10 கோடி வேலையற்ற வாலிபர்களை கொண்டு சிறப்பு ராணுவம் ஒன்றை ஏற்படுத்துதல் பத்தி கிழிக்கிறாரு



//முருகேசன் பொருளாதார புலி என்பதுக்கு இதுவே சான்று 10 கோடி பேருக்கு மாதம் 4000 ரூபாய் சம்பளம் தருவதாக வைத்துகொள்வோம்.மாசம் நாற்பதாயிரம் கோடி இதுக்கு மட்டுமே செலவாகும்.வருசத்துக்கு ஐந்துலட்சம் கோ டி இந்த "சிறப்பு ராணுவத்துக்கு" மட்டுமே செலவாகும்.இந்திய அரசின் பட்ஜெட்டை விட

இரு மடங்கு செலவு பிடிக்கும் திட்டம் இது. இந்த மாதிரி கோமாளிதனமான திட்டத்தை வைத்து இத்தனை விவாதம் இங்கே நடப்பதே ஆச்சரியமா இருக்கு//



நான் வெறுங்கையில முழம் போட்டேனு நினைச்சிட்டாய்ங்க போல. அண்ணே ஆ.இ.2000 அமலானால் இல்லை இல்லை அமலாக போகுதுனு சீன் க்ரியேட் ஆனாலே அரசாங்கத்தோட நிறைய துறைகளுக்கு மூடு விழா நடத்த வேண்டி வந்துரும். உ.ம் மனித வளத்துறை . மேலும் இதுக்கு பணம் புரட்ட தனியா எக்கானமி பேக்கேஜ் கொடுத்திருக்கன். இப்போ உள்ள ராணுவ செலவை குறைக்க (பாதியா) எல்லையோர பதற்றத்தை குறைக்க அதிரடி ஐடியால்லாம் கொடுத்திருக்கன். கழுகுல வெட்டிரப்போறாய்ங்கனு தரலை. அதையெல்லாம் படிச்சிங்கனா கொஞ்சம் வெளிச்சம் கிடைக்கும். அதுக்கு இங்கே அழுத்துங்க.



ஸ்விஸ் பாங்க் ஸ்டைல்ல ஒரு பாங்க் திறந்தாலே போதும். ஸ்விஸ்ல உள்ள கருப்பு பணமெல்லாம் இந்தியாவை நோக்கி வெள்ளமா திரும்பும். மேலும் சிறப்பு ராணுவத்துக்கு லத்தி,சாணியெல்லாம் தேவையில்லிங்கண்ணா. ஷார்ட்ஸ், கட் பனியன் ஹேட், மண் வெட்டி, தட்டு தான் தேவை. அவிகளுக்கு தர்ர சம்பளம் முதலீடு நைனா.



ஆஃப்டர் ஆல் ஒரு மானில முதல்வர் ஒரு லட்சம் கோடில அணைகள் கட்ட ஆரம்பிச்சாருன்னா அந்த தில்லுல லட்சத்துல ஒரு பங்கு இருந்தா போதும் ஆ.இ 2000 நல்ல படியா முடியும். மேலும் இது உடனடி லாட்டரி இல்லே. வெறும் ஸ்தூலமான விஷயமில்லே.உணர்வு பூர்வமானது. இதை உள்ளபடி உணர்த்த தலைமை குணங்கள் நிறைந்த சரிஸ்மா உள்ள தலைவன் தேவை. அதனாலதான் நேரிடை ஜன நாயகத்தை முதல் பாய்ண்டா வச்சேன். சோனியாவுக்கு உள் பாவாடை தோய்க்கிற மன்மோகன் எல்லாம் தெப்பக்குளத்தை தூர் வார வைக்க கூட முடியாது.



//நதி நீர் இணைப்பு செயல்படுத்த முடியாமல் இருக்க காரணம், அதனால் வரும் பயனை விட ஆகும் செலவு அதிகமாவதால் தான். //

அப்படின்னு யாருண்ணே சொன்னாய்ங்க. காமர்ஸ்ல எக்ஸ்பெண்டிச்சர்ல ரெண்டு வகை உண்டு. கேப்பிட்டல் அண்ட் ரெவின்யூ. இது கேப்பிடல் எக்ஸ்பெண்டிச்சர்ணே. கோழி வாங்க நிறைய தான் செலவு பிடிக்கும் .அதுக்குன்னு அஞ்சு ரூபா கொடுத்து சால்னா கடைல அவிச்ச முட்டையையே சாப்டு காலத்தை கழிக்க முடியுமா?





//உதாரணமாக கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் சில காலத்திற்கு முன் சற்றும்

சிந்திக்க முடியாத ஒன்றாக இருந்தது. ஆனால் இந்த டெக்னாலஜியில் ஏற்பட்ட புது

கண்டுபிடிப்புகளால், விலை குறைவினால் சென்னையின் 8 சதவீத தண்ணீர் தேவை இதன் மூலம் வருகிறது. இன்னும் பத்து வருடத்தில் சென்னையின் 90 சதவீத தண்ணீர் தேவையும் கடல் நீர் மூலம் பூர்த்தி செய்யப்பட்டால் ஆச்சிரியப்பட ஒன்றும் இல்லை //.



அண்ணே கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்லாம் இயற்கை அன்னையோட அடி மடில கை வைக்கிற மாதிரி . கடல் நீரோட அடர்த்தி கூடிப்போச்சுனு வைங்க.. ஜீவ ராசியெல்லாம் குப்பையா செத்து ஒதுங்கும் . நாத்தம் தாங்க முடியுமா? ரோசிங்க



விளக்கம்:

மேற்படி கலந்துரையாடல் நடைபெறும் குழுவிலேயே பளிச் பளிச் என்று பதில் கொடுக்கத்தான் முயன்றேன். ஆனால் அதென்னவோ என் மூளை கலர் மானிட்டர் முன் பஜ் என்று ஆகிவிடுகிறது. கருப்புதான் எனக்கு பிடிச்ச கலருங்கற மாதிரி வீட்ல உட்கார்ந்து அக்னி ஹோத்திரம் பண்ணிட்டே அடிச்சா தான் அடிச்ச மாதிரி இருக்கு.

என் ராசி சிம்மம். இப்போ வாக்குல சனி செவ் சேர்க்கை ( செப். 5 வரை) என் வாதங்கள் யார் மனதையேனும் புண்படுத்தியிருந்தால் சாரி. என் வல்லரசு கனவை விவாத பொருளாக ஏற்றமைக்கே உங்களுக்கெல்லாம் எம்.பி டிக்கெட் கொடுத்தாகனும். அதுக்கு நான் இன்னொரு டிக்கட் வாங்கியாகனும் ( லாட்டரி டிக்கெட்டை சொல்றேன் ) தங்கள் கருத்துக்களை வெளியிட்டு என்னை கவுரவித்தமைக்கு நன்றி நன்றி நன்றி.

ரஜினிக்கு ஒரு சவால் !

முன்னுரை:
அண்ணே வணக்கம்ணே,
நம்ம சூப்பர ஸ்டாரு ரஜினி காந்தோட நமக்கு வாய்க்கா தகராறு எதுவும் கிடையாது. ஒரு காலத்துல  நானும் ஃபேன் தான். அப்பாறம் விலகிட்டம். அவர் மேல எனக்கு எள்ளளவு மரியாதை கூட கிடையாது. காரணம்  பெங்களூர் வந்தா  நான் ராஜ் குமார் ரசிகன்னு சொல்லிக்குவார். ஆந்திரா பக்கம் வந்தா என்.டி.ஆர் ,ஏ.என். ஆர் ரசிகன்னுவாரு. சிவாஜி தெலுங்கு ரீ மேக்ல சிரஞ்சீவிய கூட இம்மிட்டேட் பண்ணியிருந்தார்.  தமிழ் நாட்ல எம்.ஜி.ஆர் சிவாஜிம்பார். கமலை கூட இம்மிட்டேட் பண்ணுவார் (சிவாஜி- தமிழ்),  ஆனா ஒன்னுங்கண்ணா ஒரு மனுசன் இந்த ரேஞ்சுக்கு தன்னை தானே கேவலப்படுத்திக்க முடியும்,சீப்பட முடியும்னு நான் கெஸ் பண்ணவே இல்லிங்கண்ணா. இத்தனை இருந்தும் சனம் அவரை சூ. ஸ்டார், சூ.ஸ்டார்னு சொல்லிக்கிட்டே இருக்காய்ங்க. சொல்ட்டு போவட்டும்.அவரும் தான் சூ.ஸ்டாருனு நம்பறாரோனு ஒரு சந்தேகம் வந்துருச்சு அதனால தான் அவருக்கு இந்த சவால்.
   
சவால்:
அய்யா சூப்பர ஸ்டாரு இந்த பட்டத்தை அல்லாரும் சொல்றாய்ங்க. நீங்களும் சொல்லிக்கிறிங்க. இந்த பட்டத்தை உங்களுக்கு ஆரு கொடுத்தா? ஞா இருக்கா? ஜஸ்ட் ஒரு டிஸ்ட் ரிப்யூட்டர் கொடுத்தாரு. கொடுத்தாருங்கறத விட அடிச்சாருனு சொல்லலாம். அதாவது போஸ்டர்.

தெலுங்குலயும் ஒரு சூப்பர ஸ்டாரு கீறாரு..அவரு  பேரு கிருஷ்ணா. அவருக்கு இந்த சூப்பர ஸ்டாரு பட்டம் எப்படி வந்தது தெரியுமா? ஆந்திராவுல ஜோதி சித்ராவோ சிதாராவோனு ஒரு சினிமா பத்திரிக்கை.அவிக வருசா வருசம்  யாரு சூப்பர் ஸ்டாருனு போட்டி வைப்பாய்ங்க. அதுக்குனு அவிக புக்லயே  ஒரு ப்ரிண்டட் ப்ரொஃபர்மா பப்ளிஷ் பண்ணுவாய்ங்க.உடனே கிருஷ்ணா ஃபேன்ஸ் எல்லாம் மாட்டு வண்டி கட்டிக்கிட்டு  கடை கடையா போய் புக் வாங்கி கிருஷ்ணா பேரை எழுதி போஸ்ட் பண்ணிருவாய்ங்க

அந்த ..........ரு கூட இல்லாம சூப்பர ஸ்டாருனு போட்டுக்க வெட்கமாவே இல்லியா?

நான் அல்லாத்தயும் மறந்துட்டு பாசிட்டிவா எதயாச்சும் பண்ணலானு இருந்தாலும் இந்த டிவிக்காரவுக விடமாட்டேங்கறாய்ங்க தலைவா !  நேத்து   நான் ஏதோ நாட்டு நடப்பை தெரிஞ்சிக்கிடலாம்னு டிவியை போட்டேன் .அருணாச்சலம் படம் ஓடுது. படக்குனு சேனல் மாத்திட்டன். மைண்ட்ல இருக்கிற சேனலை மாத்த முடியலியே.

உங்க மென்டாலிட்டி ரெம்ப சிம்பிள். நீங்க ரிஸ்க் எடுக்க மாட்டிங்க. ஆனா உங்களுக்கு பவர் தேவை. அதுலயும் பொலிட்டிக்கல் பவர்.ஏதோ ஆர் எம் வீரப்பனை வச்சுக்கிட்டு கதை பண்ணிக்கிட்டிருந்திங்க. ஜெயலலிதாம்மா  அவருக்கே  ஆப்பு வச்சு துரத்திவிட்டுட்டாய்ங்க. உடனே உங்களுக்கு கடுப்பாயிருச்சு. இதான் அசல் மேட்டர். மேலுக்கு மணி ரத்தினம் வீட்டு மேல குண்டை குண்டா வீசினிங்க.
அந்த ஆட்சில அதுக்கு மிந்தியாகட்டும் பிந்தியாகட்டு லட்சம் அநியாயம் நடந்தது. ஆனால் நீங்க வாய்ஸ் கொடுக்கல்லே.

நீங்க அந்த  தேர்தல்ல திமுக, த.மா.கா வுக்கு ஆதரவா வாய்ஸ் கொடுத்திங்க. காக்கா உக்கார பனம் பழம் விழுந்த கதையா ஒர்க் அவுட் ஆயிருச்சு.  ஆனால் கலைஞர் பழம் தின்னு கொட்டை போட்ட கேஸாச்சே . வெற்றிக்கு பிறவு நன்றி அறிவுப்பு கூட்டத்துல  கழக கண்மணிகள் எல்லாருக்கும் நேம் பை நேம்  நன்றி தெரிவிச்சு மைக் செட் காரவுக பேரெல்லாம் ஆனபிறகு ரஜினிக்கும் நன்றின்னாரு. உங்களுக்கு கடுப்பாயிருச்சு.

இதையெல்லாம் மனசுல வச்சுத்தான் அருணாச்சலத்துல ஜனகராஜ் கேரக்டரை வச்சிருக்காய்ங்க. நீங்களும் ஓகே பண்ணி நடிச்சிருக்கிங்க.என்ன ஒரு வித்யாசம்னா ஜனகராஜுக்கு காத்தவராயனு பேர் வச்சவுக கருணா நிதினு வைக்கலை தட்ஸால்.

எந்த வாயால ஜெ ஒழியலைன்னா தமிழ் நாட்டை ஆண்டவனால கூட காப்பாத்தமுடியாதுன்னு வசனம் விட்டிங்களோ அதே ஜெயாம்மாவை தைரியலட்சுமின்னு அர்ச்சனையும் பண்ணிங்க.

மேற்படி படத்துல " சிங்கம் ஒன்று புறப்பட்டதே " பாட்டு,அதுக்கான பில்டப்பை பார்த்து ரஜினி ரசிகனெல்லாம் எந்த அளவுக்கு உ.வசப்பட்டிருப்பானு நினைச்சா  பயங்கர கடுப்பாகுது.

சரி சவால் மேட்டருக்கு வரேன். இன்னைக்கு சூப்பர் ஸ்டார் யாருனு ஒரு வாக்கெடுப்பு நடத்தற தம் இருக்கா?  அதுவரை சூப்பர் ஸ்டாருன்னு போட்டுக்காத இருக்கிற பெரிய மன்ச தனம் இருக்கா?

சொல்லுங்க மிஸ்டர் ரஜினி .. டீலா ? நோ டீலா? சூப்பர் ஸ்டார்னா என்ன தெரியுமா?
ஒரு சூப்பர் ஸ்டாரோட படத்தை எடுத்து பார்த்தா அதுல சூப்பர் ஸ்டாரை தவிர ஒரு எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்கும் இருக்க கூடாது.  கதை ஸ்டீரியோவா இருக்கனும். அரைச்ச மாவா இருக்கனும் ஆனால் அந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாகனும்.  விகடன் விமர்சனத்துல  இன்னொரு ரஜினி படம்னு பஞ்ச் வைக்கனும். அதான் சூப்பர்ஸ்டார் படம்.

தாளி இயந்திரன் சினிமாவுல எக்ஸ் ட்ரா ஃபிட்டிங்குன்னா ஒன்னா ரெண்டா .. முதல்வன் படம் ஞா இருக்கில்லை அர்ஜுனை போட்டு  ஹிட்டாச்சு. யந்திரன் ஜனகராஜை போட்டு எடுத்தா கூட ஹிட்டாகும் அத்தீனி எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்கு.

தலைவா .. உங்க ஞா இப்படி அகாலமா வர்ரதுக்கு டிவில வந்த அருணாச்சலம் மட்டுமில்லை. இன்னொரு காரணமும் இருக்கு. ஒரு தாட்டி காவிரி பிரச்சினைல ஹை கிளாஸ் டேஸ்டோட பி.ஜி.எம் எல்லாம் வச்சு உத்தமர் விஜயகுமாரோட உ.விரதம் இருந்திங்களே அப்போ கவர்னருகிட்டெ போய் மனு எல்லாம் கொடுத்திங்களே ஞா இருக்கா?

அதான் தலைவா.. கங்கை காவிரி இணைப்புக்கு சொந்த பணம் தரேன்னு சொன்னிங்களே. அக்கா...ங் அதே தான். இந்த இணைப்புக்காக நானும்  ஒரு திட்டம் போட்டு 1986லருந்து மாரடிச்சிக்கிட்டிருக்கேன். அத பத்தி கழுகுல  ஒரு பதிவை போட வாய்ப்பு கிடைச்சதா. போட்டேனா . அதைபத்தி கூகுல் க்ரூப்ஸ்ல சின்னதா டிஸ்கஷன்.

அதுல ரஜினி சார் ஒரு படம் எக்ஸ்ட் ரா நடிச்சா கூட தேசீய வருமானம் உயருது. தலை வருமானம் உசருது. இதுல சாமானியனுக்கு என்ன மயித்துக்கு பங்கு கிடைக்கபோவுது. தேசீய வருமானம், தலை வருமானம் உயர்ந்ததை வச்சு முன்னேற்றத்தை கணக்கு போடறதெல்லாம்   உடான்ஸுனு சொல்லியிருந்தேனா. அதை பத்தி ஒரு அண்ணாத்தை ............

//ஸ்டுபிட் ஏழை நாட்டில் ரஜினி எப்படி கோடீஸ்வரன் ஆவார்? ரஜினியின் படம் பார்க்க எவனிடம் காசு இருக்கும்?மக்களிடம் காசு இல்லாமல் ரஜினி படம் எப்படி போனிஆகும்? நாட்டில் செழுமைக்கு அடையாளம்  கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை//
ன்னு ஒரு முத்தை உதிர்த்திருந்தார்.

ஃபிசிக்ஸ்ல உயிரற்ற வளர்ச்சிக்குனு ஒரு பரிசோதனை உண்டு. ஒரு குடுவைல படிகாரத்தை தூளாக்கி கரைச்சுரனும். அப்பாறம் அதே கரைசல்ல ஒரு படிகாரக்கல்லை கயிறு கட்டி தொங்க விடனும். மறு நாள் பார்த்தா கயித்துல கட்டின படிகாரக்கல் வளர்ந்திருக்கும். எப்டி எப்டி?

கரைசலா இருந்த படிகாரத்துகள் எல்லாம்  கயித்துல கட்டின படிகாரத்தோட சங்கமமாகியிருக்கும்.

ஏழை நாட்லதான்  கோடீஸ்வரன் மேலும் மேலும் கோடீஸ்வரனாறதுக்கு இதை விட ஆதாரம் வேற கிடையாது.

"சின்ன சேப்பனு பெத்த சேப்பா" ன்னு  தெலுங்குல ஒரு  சொலவடை உண்டு. அதாவது சின்ன மீனை பெரிய மீனு விழுங்கறது .

உங்க வீட்ல டிவிடி ப்ளேயர் இருந்து, பவர் கனெக்சன் இருந்தா யந்திரன் ரிலீஸான மறு நாள் இருபது ரூபாய் செலவுல குடும்பமே யந்திரனை பார்த்துரலாம்.

இதே உங்க வீட்ல பவர் இல்லே.. டிவிடி ப்ளேயர் இல்லேனு வைங்க யந்திரனை பார்க்க ரூ 200 முதல் 500 வரை செலவழிக்கனும்.

இப்ப புரியுதா ஏழை நாட்ல தான் ரஜினி மாதிரி பார்ட்டியெல்லாம் கோடீஸ்வரன் ஆகமுடியும்.

ரஜினி படத்துக்கு போறவன் எல்லாம் வசதியிருந்து போறதில்லை பாஸு. யதார்த்தம் நாறிப்போயிருக்க, எதிர்காலத்து மேல நம்பிக்கை நசிஞ்சு போய், அதுக்காக செய்ய ஏதுமில்லாத  நிலைல யதார்த்தத்துலருந்து தப்பிச்சுக்க, கனவு காண போறான். அவனுக்கு கொஞ்சம் போல வசதியிருந்து, படிச்சிருந்து, மென்டல் மெச்சூரிட்டி இருந்தா யந்திரன் போகலாமா? பாத்ரூம்ல வழுக்குதே அதுக்கு ஆசிட் வாங்கி ஊத்தி கழுவலாமானு யோசிப்பான்.

நம்ம நாட்ல 10 கோடி யூத் வேலை வெட்டி இல்லாம இருக்கிறதா கணக்கு. இதுல தமிழ் நாட்டு எவ்ளனு தெரியலை. இதுக்கு காரணம் வறுமை. வறுமை கொஞ்சம் போல வழி விட்டிருந்தா அவன் ஸ்கில்ட் லேபராகியிருப்பான். கொஞ்சம் போல சம்பாதிச்சிருந்தா  சேமிப்பு, எதிர்கால பாதுகாப்புனு ரோசிக்க ஆரம்பிச்சுருப்பான். இந்த மிஷன்ல ரஜினியெல்லாம் கொசுமாதிரி தெரிவாரு.

வேலை வெட்டி இருக்கிறவன்,சம்பாதனை உள்ளவன்  எவனும் ரஜினியில தேங்கிரமாட்டான். ரசனையை வளர்த்துப்பான். ரஜினியெல்லாம் எப்படியா கொத்த காமெடி பீஸுனு தெரிஞ்சுக்குவான்.

அதனால ஏழை நாட்ல தான் ரஜினியெல்லாம் கோடீஸ்வரனாக முடியும்.

இன்னொரு அண்ணாத்தை இப்படி சொல்றார்

//மருத்துவத்தை விட நுணுக்கமான துறை பொருளாதாரம். ஆனால் இதில் அரசுக்கும் வல்லுனர்களுக்கும் அறிவுரை அள்ளித் தர சித்தூர் முருகேசன், அம்மாபட்டி பெரியகருப்பன், காரியாபட்டி பொன்னுத்தாயி என்று
ஆயிரம் பேர் போட்டி போட்டுக்கொண்டு வரிசையில் உள்ளார்கள்.//

அண்ணாத்தை, சித்தூர் முருகேசன் ஒரு அரசு அதிகாரி பையன். சமீபத்துல பி.ப பட்டியல்ல சேர்க்கப்பட்ட முதலியார் வகுப்பை சேர்ந்தவன். சேஃப்டி ஜோன்ல  தண்டத்தீனி தின்னு பி.காம் வரை படிச்சவன்.  சரீர உழைப்பே இல்லாம பார்ப்பனத்தனமா ஜோதிஷம் சொல்லி பணம்  ஈட்டறவன். வாழ்க்கைய இன்னம் க்ளோசப்ல சரியா பார்க்காதவன். ஆனால் கொஞ்சம் போல சென்சிடிவ் பார்ட்டிங்கறதால தான் பார்த்த பிட்டுகளுக்கே அரண்டு போய் திட்டம் கிட்டம் போட்டு பதிவு போட்டு அலம்பல் பண்ணிட்டான்.

என்னை வேணம்னா நீங்க நக்கலடிக்கலாம். ஆனா அம்மாபட்டி பெரியகருப்பன், காரியாபட்டி பொன்னுத்தாயினு நக்கலடிச்சிங்க பாருங்க அங்கனதான் மிஸ்டேக் பண்ணிட்டிங்க.

அவிகளுக்கு தான் உண்மையான் நிலவரம் தெரியும். அவிக தான் சேத்துல காலை வைக்கிறவுக. திட்டமிடலுக்கு முதல் தேவை  ஃபர்ஸ்ட்  ஹேண்ட் இன்ஃபர்மேஷன் க்ராஸ் ரூட் லெவல்ல உள்ள பிரச்சினைகள் குறித்த அறிவு. அவிகளுக்கு மட்டும் பதிவு போடற கப்பாசிட்டி இருந்திருந்தா முருகேசன் போட்ட   ஆ.இ 2000 எல்லாம் ஜ்ஜுஜுபி.

//அரசுக்கும் வல்லுனர்களுக்கும் அறிவுரை அள்ளித் தர//னும்னு முருகேசனுக்கென்ன வேண்டுதலையா? தாளி இவிக நிர்வாகத்தை தான் பார்த்தாச்சே . பத்தினியெல்லாம் பரத்தையாகி,ஆணினம்  டாஸ் மாக்கே கதியாகி .. அவிக கரீட்டா ப்ளான் பண்ணி கரீட்டா ஒர்க் அவுட் பண்ணியிருந்தா நாங்கல்லாம் எதுக்குண்ணே அறிவுரை தரப்போறோம்.

//பொருளாதாரம் பற்றி ஒரு பாடம் கூட பன்னிரண்டாம் வகுப்பு வரை பெரும்பாலோர் படித்ததில்லை. அதனால் மக்களுக்கு உள்ள அறியாமையே இது போன்ற கட்டுரைகள்//
ஏட்டுச்சுரைக்காய் கறிக்குதவாது துரை..என் திட்டத்துக்கு ஆதாரம் நீ சொல்ற பொருளாதார படிப்பு இல்லை . நான் போட்ட எதிர் நீச்சல்.  பொருளாதாரத்துல 12 ஆம் வகுப்பென்னா இன்டர்ல சி.இ.சி (சிவிக்ஸ் ,எக்கனாமிக்ஸ்,காமர்ஸ் ) டிகிரில ஹெச்.இ.பி ஹிஸ்டரி ,எக்கனாமிக்ஸ்,பாலிடிக்ஸ். ஆமாங்கண்ணா தெரியாம கேட்கறேன் காமராஜர் எத்தீனி நூற்றாண்டு பொருளாதாரம் படிச்சாருன்னு தமிழகம்தொழில் துறைல முன்னணி வகிச்சது

//வரும்  தலைமுறை இப்போதுள்ள இளைஞர்  தலைமுறையை விட மிக அறிவான தலைமுறையாக இருக்கும்.//

ஆமாங்கண்ணா அதனால தான் பாலம் எல்லாம் சரியுது. அதனால தான் தெலுங்கு கங்கை கால்வாய் அப்பப்ப பிச்சிக்கிட்டு ஓடுது. அதனாலதான்  கடந்த மழைகாலத்துல நாகார்ஜுனா சாகர் பிழைக்குமானு ஆக்கிட்டாய்ங்க. இதயத்தால ரோசிச்சு மூளையால திட்டம் போடனும் பாஸு. இந்த தலைமுறைக்கு /வரப்போற தலைமுறைக்கு இதயமும் இருக்கபோறதில்லை. மூளையும் இருக்கப்போறதில்லை.
இவிக இந்த நாட்டு பஞ்சை பராரிக தீப்பெட்டி வாங்கி எக்ஸைஸ் டாக்ஸா தர்ர பத்து காசுல பெரீ படிப்பெல்லாம் படிச்சு ஃபாரீன் போய் ஒட்டகம் மேய்ப்பாய்ங்க. சொம்மா விடாதே கண்ணா..

உபரியா இன்னொரு பார்ட்டி: (கரன்சி ரத்து பற்றி)

//கடந்த இருபது வருடத்தில் ரஷ்யாவில் இரண்டு முறை கரன்சியை ரத்து செய்து புது கரன்சியை கொண்டு வந்தார்கள். இப்போது மூன்றாம் முறையாக கரன்சியை ரத்து செய்யலாமா என்று யோசித்துக் கொண்டுள்ளார்கள். விளைவு : அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக டாலர் அதிக புழக்கத்தில் உள்ள நாடு ரஷ்யா.//

இங்கன ரத்து பண்ணலயே. மேலும் இந்தியா ரஷ்யாமாதிரி சிதறிப்போவலியே. இந்தியா என்ன இரும்புத்திரைக்குள்ள மூச்சு திணறிக்கிட்டிருந்ததா இல்லையே . இருட்டை சபிக்கறத விட ஒரு விளக்கை ஏத்தப்பாருங்க தலை !

மற்ற விமர்சனங்களுக்கு என் பதில்  நாளை.

கூகுல் சர்ச்சையை இப்பவே படிச்சு உங்க கருத்தை தெரிவிக்க இங்கன அழுத்துங்க.
   
       
       
       
  

காதலிக்கிறவுக ஃபோன் பேசறப்ப

அண்ணே வணக்கம்ணே,
மேட்டர் இல்லாம மொக்கை போடறேனு   நினைச்சுராதிங்க. இன்னைக்கு "ஆரா"  ன்னு ஒரு தனிப்பதிவு போட்டிருக்கேன்.அட்மாஸ்ஃபியர்னா தெரியும் சுற்றுசூழல்(?). நூஸ்ஃபியர்னா ? மனிதர்களோட எண்ண அலைகளாலான சூழல்னு சொல்லலாம். யோகால இதையே ஆரானு சொல்றாய்ங்க. 

இந்த தனிப்பதிவோட கீதை ஒரு உட்டாலக்கடி  தொடருது.
ஆசை 60 , மோகம் 30 நாள்தானா?  தொடர்  பதிவும் தொடருது.

காதலிக்கிறவுக ஃபோன் பேசறப்ப பார்த்திருக்கிங்களா? அதும் பொண்ணு பேசறதை கவனிச்சிருந்தா உங்க மண்டை காஞ்சிருக்கும்.

"சொல்லு " ச்சீய் "   'வச்சிரட்டா "  ' இல்லப்பா"  இந்த நாலே வார்த்தைல நாலு நாள் சம்பாஷனைய முடிச்சுர்ராய்ங்க. மறுபக்கம் என்ன பேசறாய்ங்கனு தெரியமாட்டேங்குது. இவனுக பஸ் ஸ்டாண்ட்ல சகல இரைச்சலுக்கிடையில பஸ்ஸுங்க கச்சா முச்சானு ஸ்டாண்ட்ல போடறதும், எடுக்கிறதுமா இருக்கிறச்ச பேசிட்டு கிடக்கிறதை பார்த்தா பரிதாபமா இருக்கு. ஆனால் அந்த காலத்து மூத்திர சந்து சந்திப்புகளை விட இதை பெட்டருன்னும் தோணுது.

முதலாளி - சிப்பந்தி ஃபோன் சம்பாஷனைல பார்த்திங்கனா " சார் ."ங்கற ஒத்த வார்த்தை அத்தீனி மாடுலேஷன், அத்தீனி ஸ்ருதி,லயத்துல புழங்கும். புருசன் பொஞ்சாதி சம்பாஷனைன்னா (புது கண்ணால ஜோடி கதை வேற)  பட்டு கத்தறிச்சாப்ல இருக்கும்.

என்ன? - சரி - சரி- வந்து பேசறேன் - வந்து..........பேசறேன்- எனக்கு மிக்கியமான கால் வந்துட்டிருக்கு -அப்பறம் கூப்டு -வேணா வேணா இன்னைக்கு மீட்டிங்ல இருப்பேன் - நானே கூப்பிடறேன்.

இந்த மொபைல் சம்பாஷனைகளை பத்தி பதிவு போடுங்கப்பு.

கடன் கேட்கிறவன் - கடன் கொடுத்து மாட்டிக்கிட்டவன் - க்ரெடிட் கார்ட் வேணமானு கேட்கிற ரெப் - இவிக சம்பாஷணைகளை ரெக்கார்ட் பண்ணி ஆடியோ ஃபைலா போட்டா போதும். இதுக்கு மிஞ்சின ரியால்ட்டி ஷோவே கிடையாது.

அய்யர் தி கிரேட்டை ஐடென்டிஃபை பண்ணியாச்சு .பார்ப்பம்.

ஓகே ஜூட்

மனித உடலை சுற்றி ஒளி வளையம்

"ஆரா"ங்கற வார்த்தைக்கு ரெண்டு அர்த்தம் இருக்கு. மெடிக்கலா ஒரு ஆரா இருக்கு. யோகத்துலயும்  ஒரு ஆரா இருக்கு.

மனித உடலை சுற்றி ஒரு ஒளி வளையம் இருக்கிறதா சொல்றாய்ங்க.  ஒரு ஆசாமியை கும்மிருட்டுல உட்கார வச்சு இன்ஃப்ரா ரெட் ரேஸ் உதவியோட படம் பிடிக்கிற  கேமரால படம் பிடிச்சா இந்த ஒளி வளையத்தை பார்க்கலாம்னு எங்கனயோ படிச்சிருக்கேன். அதை "ஆரா" ன்னு சொல்றாய்ங்க.

சாமி படங்கள்ள ( அண்ணே நான் பலான சாமியாருங்களோட  படங்களை சொல்லலே) சாமிங்க தலைக்கு பின்னாடி  சங்கு சக்கரம் கொளுத்தி விட்டாப்ல இருக்குமே அதேதான். அது மன்சங்களும் இருக்குதுனு ஒரு தியரி.

இப்போ நான் உட்கார்ந்து தட்டச்சிக்கிட்டிருக்கிற சேரை விட்டு நான் எழுந்து போயிட்டாலும் குறிப்பிட்ட சமயம் வரை என் உடலின் அவுட் லைன் வடிவத்துல அந்த ஒளி இருக்கும்னு சொல்றாய்ங்க.

நான் பீலா விடறேனு கமெண்ட் போடாம இருக்கிறதா வாக்கு கொடுத்தா என் அனுபவத்தை கடாசில சொல்றேன்.

மேற்படி ஆராங்கறது பை பெர்த் இருக்கலாம். இல்லேங்கலை.  ஆனால் இது நிலையானதில்லே. அந்தந்த மனிதர்களோட சிந்தனை ,செயல்பாடுகளை பொருத்து இதன் அளவு நிறம் மாறும்ங்கற பாய்ண்டை வச்சு நான்  இந்த கான்செப்டை நம்பறேன். (இதுக்கு என் அனுபவமும் காரணம்)

மேற்படி விதியிலருந்து என்ன தெரியுது?

மொள்ளமாரி,முடிச்சவிக்கி வேலைகள் செய்துக்கிட்டிருந்தா ஆட்டோ மேட்டிக்கா அந்த ஆரா ஜவுளி கடல்ல ஆடிதள்ளுபடில வாங்கின சேலை மாதிரி வெளுத்து போயிரும். சுருங்கி போயிரும்.

அதே மாதிரி சுய நலம் விட்டு,பொது நலத்துக்காக எதையாச்சும் செய்ய ஆரம்பிச்சா இந்த ஆராவோட அளவு பெருகும், நிறம் மாறும்.  இதுக்கும் ஆத்மாவுக்கும் எந்த தொடர்புமில்லே.

இந்த ஆராங்கறது பாடிய சுத்தி ஒரு அவுட் லைன் மாதிரி இருக்கும்னு சொல்றாய்ங்க. தாய்குலம் புடவை பார்டரோட அகலத்தை வச்சு ஸ்டேட்டஸை கேல்குலேட் பண்றாப்ல யோகால இருக்கிறவுகளோட தகுதிய இந்த ஆராவோட அகலத்தை வச்ச் கேல்குலேட் பண்ற வழக்கம் இருக்கு.  மகாவீரர் எங்கன இருக்காரோ அவரை சுத்தி ஒரு கி.மீ பரப்பளவுக்கு யாரும் கெட்டதை  நினைக்க முடியாதாம், செய்யமுடியாதாம். ஏன்னா அவரோ ஆரா அந்த பரப்புல பரவியிருக்கும்னு ஒரு தகவல்.

உங்க ஊர்ல சர்க்கஸ் வந்தப்ப கவனிச்சிருப்பிங்க. அவிக ஒரு பவர் ஃபுல் விளக்கை வச்சிருப்பாய்ங்க. அது சர்க்கஸ் கூடாரத்து உச்சில பொருத்தப்பட்டிருக்கும் .அது ரங்க ராட்டினம்  மாதிரி சுழலும் அதனோட வெளிச்சம் ஊர் முழுக்க ஒரு ரவுண்ட் அடிக்கும்.
இந்த ஆராவையும் அப்படி வச்சுக்குவமே.

இந்த ஆராவை படம் பிடிக்க முடியும், அதன் கலரை கொண்டு அந்த மனிதனோட குண நலனை கணிக்க முடியும்னெல்லாம் சொல்றாய்ங்க.  எது எப்படியோ ஒழிஞ்சு போவட்டும்.. இந்த ஆரா சமுதாயத்துல நல்ல அம்சங்களையெல்லாம் பரப்பும்ங்கற போது கொஞ்சம் போல வளர்த்துக்கிட்டாதான் என்ன? 

ஆரா வளர ஒரே கண்டிஷன் சுய நலம் கூடாது. உங்கள்ள எத்தனை பேர் ரெடி?

ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் தானா? : 4

 இந்த கண்ணாலங்கற ஏற்பாடே மனுசனுக்குள்ள இருக்கிற வேக்குவம் செக்ஸுல முழுக்க செலவழிஞ்சுராத இருக்க பண்ண ஏற்பாடுன்னு கடந்த பதிவுல சொல்லியிருந்தேன். அதெப்படி தினசரி நான்கு காட்சிகள் போட்டு வேக்குவமை தீர்த்துர மாட்டாய்ங்களான்னு  நீங்க கேட்டா ( அதான் ராசா கேட்க நினைச்சா) தி லா ஆஃப் டிமினிஷிங் மார்ஜினல் யுட்டிலிட்டினு ஒரு விதிய காட்டி பயமுறுத்தியிருந்தேன்.

பழக பழக பாலும் புளிக்கும்னு கேள்விப்பட்டிருக்கிங்களா? அதே இழவுதான். ஒரு படத்துல வடிவேலு தன்  பெண்டாட்டி  எக்ஸர்சைஸ் பண்றதை சன்னல் வழியா பார்ப்பாரே. ஏன்? சலிச்சு போச்சுங்கண்ணா. மேலும்  பொம்பள பிள்ளைகளை திருமணத்துக்கு முந்தி வெல போக வேண்டிய சரக்குனு அப்பா அம்மா பொத்தி பொத்தி வளர்ப்பாய்ங்க. அதுகளும் மை தீட்டி, பவுடர் போட்டு,பொட்டு வச்சு நல்லாவே ஒர்க் அவுட் பண்ணும். மார்க்கெட்டிங் தேவைகள். கண்ணாலத்துக்கு அப்புறம் ? இதெல்லாம் குறைஞ்சு போயிரும். அதான் ஒருத்தன் தலைல கட்டியாச்சே.

ஒன்னை பெத்துப்போட்டுட்டா இயற்கையும் தன் தேவை (இனப்பெடுக்கம்) நிறைவேறிருச்சுனு அடக்கி வாசிக்க ஆரம்பிச்சுருது. இவனுக்கும் எத்தனை முறை தொட்டது, எத்தனை முறை நட்டதுனு சலிப்பு தட்ட ஆரம்பிச்சுருது. மேலும் இங்கன இவன் மைண்ட் செக்ஸுக்கு மாற்றா உள்ள பணம்,பதவி ,அதிகாரம் இத்யாதி மேல டைவர்ட் ஆக ஆரம்பிச்சிட்டிருக்கும். பெண்டாட்டி பிரசவ கால உபாதைகள் இவனை அண்டவிடாம அடிக்கவே இப்படி டைவர்ட் ஆயிர்ரான்.

உண்டாகறதுக்கு முந்தியாச்சு 7 -23 பேலன்ஸ் ஆகலைன்னாலும் அட இன்னைக்கில்லன்னா நாளைக்கு நடக்காதானு ஒரு எதிர்பார்ப்பாவது இருக்கும். வயித்துல வாங்கிட்ட பிறவு குழந்தை பிறப்பு குறித்த பயங்கள். வாந்தி ,மயக்கம் இத்யாதியால சரியா திங்காத களைப்பு,பலகீனம் இத்யாதி. பிரசவத்துக்கப்பாறம் டீலாயிர்ரது இதெல்லாமே ஒரு ஆணை செக்ஸுக்கான மாற்றை நோக்கி விரட்டுது. அவன் மனம் அதுலயே தங்கி போகுது.அவனோட செக்ஸ் பவரும் மங்கிப்போகுது. இங்கே பெண்டாட்டி மனம் ஏங்கி போகுது

சரிங்கண்ணா இதெல்லாம் தெரிஞ்ச கதைதானே இதுக்கு சொல்யூஷன் என்னனு நீங்க பரபரக்கறிங்க. வரேன் மேட்டருக்கு வரேன். அதுக்கு முன்னாடி சின்ன உபகதை.

புது கல்யாண சோடி. கண்ணாலம் முடிஞ்சு பெண் வீட்டுக்கு போறாய்ங்க. பெண் வீடு இருக்கிற தெருவுல நடந்துபோறாய்ங்க.அப்போ கல்யாண பொண்ணு ஒரு வீட்டுக்குள்ள போச்சு அஞ்சு நிமிசமாச்சு வரலை.பத்து  நிமிசமாச்சு வரலை. கால் மணி நேரமாச்சு வரலை.மாப்பிள்ளை நடுத்தெருவுல நிக்கறார். நெளியறார்.

அங்கனருந்து அவிக வாழ்க்கைல நிம்மதியில்லே. மாப்பிள்ளை சாருக்கு என்னடா சந்தேகம்னா கண்ணால பொண்ணு அந்த வீட்ல எவனோடவோ ஆட்டம் போட்டுட்டு வந்தான்னு.

இன்னொரு உப கதை நம்ம ஃப்ரெண்டு தங்கச்சி கண்ணாலத்துக்கு ஃபோட்டோகிராஃபரை ஏற்பாடு பண்ணியிருந்தாய்ங்க.அவனும் சின்சியரா வந்து பளீர் பளீர்னு ஃப்ளாஷ் அடிச்சு நிறைய ஃபோட்டோ எடுத்தான்.ஆனால் ஆல்பத்தை கையில கொடுக்கறது அப்பாறம். கண்ணுலயே காட்டலை. மாப்பிள்ளை வீட்டுக்காரவுகளுக்கு சந்தேகம் ஆரம்பிச்சுருச்சு.

ஆக இந்த கண்ணாலம், தாம்பத்யம் மேட்டர்ல சின்சியரா நடந்துக்கறது எவ்ள முக்கியமோ அதை முக்கியம்  சந்தேகத்துக்கப்பாற்பட்ட வகையில நடந்துக்கறது .

உபகதைகள் போதும் விஷயத்துக்கு வரேன். இந்த சமாசாரத்துல அப்பா,அம்மாவோட ரோல் ரெம்ப இம்பார்ட்டன்ட். செக்ஸ் பத்தின அறிவை ஊட்டலைன்னா பரவாயில்லை. கு.ப அருவறுப்பூட்டாம ,அச்சமூட்டாம இருந்தாலே போதும்.

"ஹும் உங்கப்பனை கட்டிக்கிட்டு நான் பட்ட பாடு இருக்கே. கண்ணாலத்துக்கு மிந்தி எப்படியிருந்தேன் தெரியுமா? இப்பபாரு.. நானும் என் அவதாரமும்"னு சொல்லாத மம்மியில்லை.

"ஹும் உங்காத்தாளை கண்ணாலம் கட்டறதுக்கு மிந்தி நான் தான் காலேஜ் ஹீரோ.இப்பப்பாரு வழுக்கையும்,தொந்தியும்,பிருஷ்டமுமா மாமா மாதிரி ஆயிட்டன்"னு சொல்லாத டாடியும் ரெம்ப கம்மி.

இது பசங்க மைண்டை எப்படியெல்லாம் பாதிக்கும்னு அவிக நினைக்கிறதே இல்லை.

ஒரு குழந்தை இந்த பூமிக்கு வந்த பிறகு அதுக்கு கிடைக்கிற முதல் கம்பேனியன் அம்மாதான். அம்மா மடிய விட்டு இறங்கின பிறகுதான் அப்பன்.ஆயி எல்லாம். ஆண் குழந்தை விஷயத்துல அவன் டீன் ஏஜை தொட்ட உடனே இந்த மொதல் கம்பேனியனே அவனை விலக்க ஆரம்பிக்கிறாள்.

"தத்.. எருமை மாதிரி மேல விழாதே தள்ளி நில்லு" . இந்த திரஸ்காரம் அவனை சைக்கலாஜிக்கலா ரெம்ப பாதிக்குது. அதனால அவன் ரெபலா, அர்ரகன்டா மாறிர்ரான். தன் எதிர்ப்பை பல விதத்துல காட்டறான்.

ஆனா டீன் ஏஜ்ல கூட  பெண் குழந்தைகள் ஓரளவாச்சும் பெற்றோரோட நல்ல கம்யூனிகேஷனோட இருக்க காரணம் அவளோட மொதல் கம்பேனியனான தாயுடனான நல்லுறவு தொடருது.  இன்னம் சொல்லப்போனா "அவ என்ன சின்ன குழந்தையா? அவளுக்கும்  எல்லாம் தெரிய வேண்டியதுதானே"ங்கற அங்கீகாரமும் நெருக்கமும் கிடைக்கறது.

இதனால அந்த பெண்குழந்தை புதிய உறவுகளை பத்தி பெருசா கனவு காணறதில்லை.

ஆனால் ஆண்குழந்தை விசயத்துக்கு வந்தா ஏற்கெனவே அம்மாவை தன் கிட்டருந்து பிரிக்கிறார்னு அப்பா மேல ஊமை கோபம் ( ஈடிஃபஸ் காம்ப்ளெக்ஸ்) . டீன் ஏஜ்ல அம்மாவும் கழட்டிவிட புதிய உறவுகளுக்கு ஏங்க ஆரம்பிக்குது அவன் மனசு.

தினசரி உங்க காதுக்கு வர்ர காதல் கதைகள்ள கூட பார்த்திருக்கலாம். பையன் என்னவோ என் வீட்ல உள்ளவுக செத்தாலும் சரி  நீ வா கண்ணால கட்டிக்கிடலாம்னு கூப்டுவான். ஆனா பொண்ணுதான் எங்க வீட்ல ஒத்துக்கிட்டாதாம்பா.

அவளோட  குடும்பத்துல அவள்   இடம்  கம்ஃபர்ட்டபிள், ப்ராம்ப்ட்,பர்ஃபெக்ட் ,சேஃபா  இருக்கு. ஒரே ஒரு குறைதான் அது செக்ஸ். இந்த ஒரே ஒரு மேட்டருக்காகத் தான்  அவ கண்ணாலம் கட்டிக்கிட்டு உறவையெல்லாம் அறுத்துக்கிட்டு புகுந்த வீடு வர்ரா.
இவளுக்கு பிறந்த வீட்ல கிடைச்சிட்டு  இருந்த   கம்ஃபர்ட்டபிள், ப்ராம்ப்ட்,பர்ஃபெக்ட் ,சேஃப் பொசிஷன் புகுந்த வீட்ல கிடைக்காது அது கன்ஃபார்ம். அட் தி சேம் டைம் இவ எந்த ஒரே ஒரு விஷயத்துக்காக இடம் மாறினாளோ அந்த ஒரே ஒரு விஷயத்துல கூட ஏமாற்றம் ஏற்படும்போதுதான் தாய் வீடு,மாமியார் வீடு ஷட்டில் பயணங்கள் ஆரம்பிச்சுருது.

இதுக்கு பெற்றோர் என்ன பண்ணனும்? 

1.தங்கள் திருமண வாழ்வு குறித்த கருத்துக்களை டிக்ளேர் பண்ண கூடாது. தெலுங்குல ஒரு சொலவடை உண்டு " பில்லல்னி கன்டாமு கானி வாரி தலராதல்னி கனலேமுகா"

நம்மால குழந்தைகளை மட்டும் தான் பெத்துக்க முடியும். அவிக தலையெழுத்தை பெத்துக்க முடியாதில்லையா? அவிக புதுசா ஆரம்பிக்கட்டும். வாழ்ந்து பார்க்கட்டும். அவிகளுக்குனு ஒரு கருத்து உருவாகட்டுமே.

2.முடிஞ்சவரை தங்கள் திருமண வாழ்வின் அவலங்கள் தங்கள் குழந்தைகளுக்கு தெரியாம பார்த்துக்கனும்.  இவிக வெளிச்சம் போட்டு காட்டற அவலங்கள் பருவ வயசுல, இளமை துடிப்புல உறைக்கறதில்லைதான்.ஆனால் பசங்களோட மேரீட் லைஃப் கசக்க ஆரம்பிக்கற பீரியட்ல  இதெல்லாம் தேவகுமாரன் மாதிரி உயிர்த்தெழுந்து ஆட்டி வைக்க ஆரம்பிச்சுருது.பிரச்சினையை காம்ப்ளிக்கேட் பண்ணிருது. பையன் " அய்யய்யோ இனி நம்ம நிலையும் நம்ம அப்பன் மாதிரி ஆயிருமா"னு அரண்டு போயிர்ரான். பொண்ணு "அய்யய்யோ இனி நம்ம நிலையும் அம்மா மாதிரி ஆயிருமா"னு அரண்டு போயிர்ரா

3.பாடாவதி சினிமாங்களை பார்த்து என்னென்ன இழவையோ கத்துக்கிடறாய்ங்க. தமிழ் சினிமால ஹீரோவான 55 வயசு மகனை ,  40 வயசு தாய் அணைச்சு,  நெத்தில முத்தமிட்டு பாசம் காட்டறதை தாய்மார்களும், , பழைய வில்லன் நடிகர் தன் மகளான லேட்டஸ்ட் ஹீரோயினை  அணைச்சு தன் பாசத்தை காட்டறதை தந்தை மார்களும் ஏன் பழக்கப்படுத்திக்க கூடாது. 

ஒரு சலூன்ல ரெண்டு எலிகள் அணைச்சிட்டிருக்கிற போஸ்டரை பார்த்தேன் (ரெம்ப வருஷத்துக்கு மிந்தி)  அதுல ஒரு வசனம் " எ ஹக் ஒர்த் தவுசண்ட் வோர்ட்ஸ்" ஒரு அணைப்பு ஆயிரம் வார்த்தைகளுக்கு சமம். ராஜசேகர் ரெட்டி செத்து ஒரு வருஷம் ஆகப்போகுது. இன்னைக்கும் அவரை நினைச்சு கண் கலங்கற சனம் லட்சக்கணக்குல இருக்காய்ங்க. ஒரு ஆள் அறிமுகப்படுத்தப்பட்டதுமே கை குலுக்கி தோள்ள ஒரு தட்டு தட்டி லேசா அணைச்சுக்கறது ஒய்.எஸ்.ஆரோட ஸ்டைல். அவர் நினைவுகள் இன்னம் பசுமையா இருக்க இந்த ஸ்டைல் கூட காரணமா இருக்கலாம்.

ஆகக்கூடி ஆண்குலத்துக்கு சிறப்பா  நான் சொல்ல விரும்பறது என்னன்னா புதிய உறவுக்கு ஏங்கறதுல தவறில்லை. ஆனால் ஏற்கெனவே  உள்ள உறவுகளை  இழந்துட்டோம்னு நினைச்சு ஏங்கறது தவறு.

இது புது உறவின் வரவுக்கு பிறகு சில லொள்ளுகளை ஏற்படுத்திருதுங்கண்ணா. ஏற்கெனவே ஃபேட் ஆயிட்ட உறவுகள் புதிய உறவு காரணமா தங்கள் முக்கியத்துவம் எங்கே மொத்தமா குறைஞ்சு போயிருமோனு பதறி தங்களோட ஆதிக்கத்தை நிலை நாட்ட துடிப்பாய்ங்க. இந்த இழவெடுத்த பாலிடிக்ஸ்ல உங்க தாம்பத்யம் ஃபணாலாயிராம பார்த்துக்கங்க.

செக்ஸுங்கறது 15 நிமிஷம் மேட்டரோ, அல்லது 90 நாள் மேட்டரோ கிடையாது துரை. மனித வாழ்வின் ஆரம்பம் நடு எல்லாம் அதுதான். (முடிவும் அதுதானு நினைச்சா நாறிருவிங்க)  ஆன்மீகம்ங்கற நீச்சல் குளத்துல குதிக்க வசதியான விசைப்பலகை செக்ஸுதான்.

நீங்க படிக்கறதும், வேலை தேடறதும், வண்டி வாங்கறதும்,வித விதமா ட்ரஸ் பண்றதும் பலான லைஃபுக்காகத்தான். எதுக்காகவும் அதை விட்டுக்கொடுத்துராதிங்க.
பணம்,பதவி,அதிகாரம் ஏன் சன்யாசம் கூட செக்ஸுக்கு மாற்றுதான். மாற்றுகள் எப்பவும் முழு திருப்தியை தராது . மறுபடி அசலுக்கு திரும்ப வேண்டியதுதான். அப்ப டூ லேட் ஆயிருச்சுன்னா திவாரி கதையாயிரும். சாக்கிரதை.

லவ்ஸு பண்றியா? பண்ணு வேணாங்கலை. அவளை ஜஸ்ட் பார்த்துட்டே இருந்தா போதும்பா வேற எதுவும் பண்ண வேணாம்னு பீலா விடாதே. விட்டாலும் நீ அதை நம்பாதே.

கேபினெட் எவ்ள அழகா இருந்தாலும் உள்ளாற பேட்டரி இல்லைன்னா வேஸ்டு. பேட்டரில சார்ஜ் இல்லைன்னா வேஸ்ட். மொபைல் வேலை செய்யலைன்னா அதைவிட வேஸ்டு. கால் பேசறச்ச கட் ஆயிட்டாலே என்னமா கடுப்பாகறிங்க.

அப்படியா பட்டது பலான  நேரத்துல படக்குனு  எல்லாமே கொட்டிப்போயி  கொடியிறங்கிப்பூட்டா என்னமா கடுப்பாகும்.அதனால ஆண்மைய காப்பாத்திக்கற வழிய பாருங்க.

ஈர கோவணம் கட்டினா கம்கட்டெல்லாம் நாறிப்போயிரும். ஆண்மைய காப்பாத்தறதுன்னா ஜெனரல் ஹெல்த் ரூல்ஸை மெயின்டெய்ன் பண்றதுதான். பசிச்சு திங்கறது, அளவோட திங்கறது,ஈசியா செரிக்கிறதை மட்டும் திங்கறது, வேளையோட திங்கறது, சத்தானதை  திங்கறது. டைட் ஃபிட் போட்டு விதைய சூடேத்தி நசுக்காம பார்த்துக்கறது. வண்டி வாகனம்னு ஏறி நாயா பேயா அலைஞ்சா ராத்திரி டென்டெக்ஸ்ல மாடர்ன் ஆர்ட்தான். அல்லது மறு நா கழியாது. பான் பராக், ஹன்ஸ், ஜரிதா இதெல்லாம் பேட்டரிக்கு ஆப்பு மாப்பு. அடக்கி வாசி.

7 - 23 ஞா இருக்கில்ல. ஆணுறுப்பு இன்செர்ட் ஆன பிறகு 7 அசைவுல அண்ணன் ஆட்டம் க்ளோஸ். அவளுக்கு 23 அசைவுகள் தேவைப்படுது. வித்யாசம் 16. இந்த 16 க்கு வழி என்ன ரோசி.

செக்ஸுன்னா அது வெறுமனே இன உறுப்பு தொடர்பான மேட்டருனு நினைச்சுரகூடாது. ஸ்டார்ட்டிங் பாயிண்ட் உன் மனசு. மனசுல அதை பத்தின குழப்பம்,சந்தேகம், பரபரப்பு,பதைப்பு,மிஸ் அண்டர் ஸ்டாண்டிங் இதெல்லாம் இருந்தா வேலைக்காகாது.

சைக்கலாஜிக்கலா ப்ரிப்பேர் ஆகனும். கில்மா மேட்டர்ல நின்னு விளையாட இன்னம் நிறைய டிப்ஸ் இருக்கு. அதையெல்லாம் அடுத்த பதிவுல பார்ப்போம்.

கீதை ஒரு உட்டாலக்கடி : 16

அண்ணே வணக்கம்ணே,
கீதை ஒரு உட்டாலக்கடி தொடர்பதிவுக்கு எதிர்வினையை எதிர்பார்த்து கண்ணே பூத்து போன நிலைல அய்யர் தி கிரேட்னு புது கேரக்டர் முளைச்சிருக்கு.  பாவம் பைல்ஸ் கம்ப்ளெயிண்ட் உள்ள பார்ட்டி  போலிருக்கு. சரக்கே இல்லாம ஒரு கமெண்டை போட்டிருக்கு. ஓஞ்சு போவட்டும் மொத கமெண்டாச்சேனு விட்டுட்டன்.
இவராச்சும் சரக்கு உள்ள கேஸா? இல்லை இதுவும் ஸ்மார்ட் மாதிரி டுபுக்கானு வெய்ட் அண்ட் சீ.

சரி மேட்டருக்கு வந்துர்ரன்.கிட்ணர் சொல்றாரு..

//ஆகாயம் என்பது என்ன? அது எதிலே ஒட்டிக்கொண்டிருக்கிறது.ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்ட ஒரு கலவை அந்த ஆகாயம்//

பாவம் அந்த காலத்து அசம்ப்ஷன் இது. கீதாசிரியரான அய்யரு அந்த காலத்து பிரமிப்பை , அசம்ப்ஷனை இட்டு நிரப்பியிருக்காரு.

இப்போ விஞ்ஞானிங்க நிறையவே கண்டுபிடிச்சாச்சு. பிக் பேங்க்  நிகழ்ந்த சமயம் ஏற்பட்ட வெப்பத்தின் காரணமா கேலக்ஸி விரிவடைஞ்சுகிட்டே போகுதுனு சொல்றாய்ங்க. இன்னொரு பக்கம் பிக் பேங் சூடு ஆறி  கேலக்ஸி  சுருங்கிக்கிட்டே வருதாம்.

கூகுல்ல போய் ஆகாயம்னு அடிச்சு தேடினா இன்னைக்கு செலாவணில இருக்கிற கீதாசிரியருக்கு தெரியாத டேட்டா  எல்லாம்  ஏழுமலையான் உண்டில காணிக்கை மாதிரி கொட்டோ கொட்டுனு கொட்டும்.

//அது போலத்தான் ஆத்மாவும்.அது எந்த தேகத்தில் இருந்தாலும் தேகத்தோடு ஒட்டுவதில்லை//

இந்த ஆத்மாங்கறதே சந்தேகாஸ்பதமான மேட்டர். யோக சாஸ்திரம் சொல்ற சக்கரங்களை பத்தி ஓஷோ சொன்னது ஞா வருது. பை பெர்த் இந்த வீல் எல்லாம் கிடையாதாம். அவனவன் சாதனையை பொருத்து உருவாகுமாம்.( மூளைல புது கனெக்சன் உருவாகறாப்ல).  ஆத்மா சமாசாரம் கூட  இதே கேட்டகிரிதான் . ஆனால் இன்னைக்கு செலாவணில இருக்கிற கீதைய பார்த்திங்கண்ணா ஆத்மாவுக்கு அப்படியே படம் வரைஞ்சு பாகங்கள் குறிச்சிருக்காய்ங்க.

நீரில் நனையாது, நெருப்பில் வேகாது எட்செட்ரா. கல்வியை பத்தின பழந்தமிழ் பாட்டு ஒன்னிருக்கு.அதுல கல்விக்கு எக்ஸாக்டா இதே உவமைகள் சொல்லப்பட்டிருக்கு.

//ஒரே சூரியன் உலக முழுமைக்கும் ஒளி தருகிறான்.//
இது எத்தனாம் பெரிய ஹம்பக்னு ஏற்கெனவே விவரிச்சிருக்கேன்.  நட்சத்திரங்களோடு ஒப்பிட்டா சூரியன் எல்லாம் ஜுஜுபி.

//அது போலவே ஆத்மா தேகத்தை ஒளிப்பெற செய்கிறான்//
மனித தேகத்துக்கென்னவோ ஒரு ஒளி இருக்குங்கண்ணா. அதை பத்தி ஆரா ங்கற தலைப்புல தனிப்பதிவே போட்டிருக்கேன் படிங்க. ஆனால் இந்த சூரியன் உலகம்ங்கற உவமைதான் கிருஷ்ணர் ரேஞ்சுக்கு ஒத்துவராம உதைக்குது


//பிரம்மாவே எனது கர்ப்பப்பை//
அடடா பிரம்மா  ஆண் இல்லையா? அட பாவமே ஆணாவே இல்லாமயா தான் படைச்ச சரஸ்வதியை தானெ மோகிச்சாரு. ஆணாவே இல்லாமயா எவளோ ஆடினா வீர்யத்தை  நழுவ விட்டாரு. இல்லை அந்த காலத்துலயே பால் மாற்று ஆப்பரேஷன் எல்லாம் நடை முறைல இருந்ததா?  கர்பப்பைன்னா அப்ப மாதவிலக்கு கூட நடக்கனுமே.

// அதில் நான் விதையை விதைக்கிறேன். அந்த விதையிலிருந்து எல்லா உயிர்களுமே தோன்றுகின்றன.//

சரியா போச்சு அப்ப கிருஷ்ணர் ஒரு வயாக்ரா ஃபேக்டரியே வச்சிருக்கனும்.

//எந்த கர்பப்பையில் எத்தனை விதமான வடிவங்கள் படைக்கப்பட்டாலும் அவற்றுக்கெல்லாம் பரபிரம்மமே தாய்.//
பாருங்க போன பத்தில பிரம்மா தான் கர்ப்பப்பைனு வருது அதுக்குள்ள ட்ராக் மாறி பரபிரம்மமே தாய்னு வருது.  அப்ப கிருஷ்ணர் பரபிரம்மமில்லையா?  தான் தான் பரபிரம்மம்னா பரபிரம்மமாகிய நானே தாய்னு சொல்லியிருக்கனுமில்லையா?

அடுத்த வரியை பாருங்க

// நான் விதையை தூவி விளைச்சலை உண்டாக்கும் தந்தை //

நம்ம படைப்பே அடல்ட்ரிலதான் ஓடுது போல. இதெல்லாம் பிராமண குசும்பு. விஷ்ணுமயம் ஜக்த்ம்பானுக. சரி ஓஞ்சு போவட்டும்னு விட்டா  ராஜாவும்  விஷ்ணுவும் வேற இல்லேம்பானுங்க. ராஜா தான் ஊர் மேஞ்சிக்கிட்டிருந்தாருன்னா கிருஷ்ணரை கூட பொலி காளையாக்கிடாய்ங்க பாருங்க. ஊர் உலகத்துல உள்ள கர்ப்பப்பைல எல்லாம் விதைக்கிறதே இவர் வேலையாம். எந்த கர்பப்பையில் எத்தனை விதமான வடிவங்கள் படைக்கப்பட்டாலும்  ........................  நான் விதையை தூவி விளைச்சலை உண்டாக்கும் தந்தை.

கிருஷ்ணருக்கு நரம்பு தளர்ச்சி  வந்துராதோ?

இங்கிலீஷ் கிராமர்ல "டிகிரி" ன்னு ஒரு கான்செப்ட் வரும். பாஸிட்டிவ் டிகிரி,கம்பேரிட்டிவ் டிகிரி, சூப்பர் லேட்டிவ் டிகிரி.  குட்,பெட்டர்,பெஸ்ட். இதான் டிகிரீஸ். இந்த விதியை வச்சு அய்யரு ஒரு தியரியையே டெவலப் பண்ணிட்டாரு.
அதான்  தமோ,ரஜொ,சத்வ எனும் முக்குணங்கள்.

இவரை விட கண்ண தாசனே பெட்டர். ஒருவன் மனது  ஒன்பதடா அதில் ஒளிந்து கிடப்பது எண்பதடானு வைடா ரோசிச்சிருக்காரு.

இப்ப இந்த முக்குணங்களை பத்தி கீதை ( இன்னைக்கு செலாவணில இருக்கிற கீதை) என்ன சொல்லுதுனு பார்ப்போம்.

//தமோ,ரஜொ,சத்வ என்னும் குணங்கள் இயற்கையில் இருந்து தோன்றியவை.//

இதை கூட ஏதோ தியரி இழவு ஓஞ்சு போவட்டும்னு விட்டுரலாம். இந்த மூன்று குணங்கள் கூட பர்மெனென்டா இருக்க வாய்ப்பே கிடயாது. மாறி மாறி வரும். ஜோதிஷத்துல முக்குண வேளைகள்னு தனி கான்செப்டே இருக்குங்கோ.

அடுத்த வரிதான் இன்னம் சில்லியா இருக்கு.

//இந்த குணங்கள் தான் அழிகின்ற உடம்போடு அழிவற்ற ஆன்மாவை படைக்கின்றன//

அழிகின்ற உடம்பை மட்டும் படைக்கின்றனன்னா ஒரு மாதிரியா அஜீஸ் ஆயிரலாம். ரஜோ குணம் மேலோங்கும்போது பெண்டாட்டிகிட்ட " ஏய்  வரப்ப உனக்கு பட்டுப்புடவை, லாலா கடை அல்வாவோட வரேன். நீ ரெடியாயிருன்னுட்டு கில்மா வேலைல குதிச்சா அன்னைக்கு சேஃப்டி டேஸா இல்லாம இருந்தா நம்மாளு அதுக்கு மிந்தி ஏழெட்டி தினமாச்சும் நல்ல பிள்ளையா இருந்திருந்தா ஒரு அழிகின்ற உடம்பு படைக்கப்பட வாய்ப்பிருக்கு.

அதே மாதிரி ஞாயிற்றுக்கிழமை. பத்து மணி வரை படுக்கைல புரண்டு கிட்டிருந்து தமோ குணம் மேலோங்கின வேளைல குளிக்கிறதுக்கு மிந்தி ஒரு ஷோ போட்டா என்னன்னு கில்மால இறங்கினா அன்னைக்கு சம்சாரத்துக்கு சேஃப்டி டேஸா இல்லாம இருந்தா நம்மாளு அதுக்கு மிந்தி ஏழெட்டி தினமாச்சும் நல்ல பிள்ளையா இருந்திருந்தா ஒரு அழிகின்ற உடம்பு படைக்கப்பட வாய்ப்பிருக்கு.

ஆனா கிருஷ்ணர் //அழிகின்ற உடம்போடு அழிவற்ற ஆன்மாவை படைக்கின்றன//ங்கறாரே  இங்கன தான்  குழப்பம் கும்மியடிக்குது. ஆன்மா பிறப்பதுமில்லை. சாகிறதுமில்லேனு இதே கீதையில சொல்லிட்டு இப்படி சொதப்பறாரே.