Friday, December 26, 2008

2009 குரு பெயர்ச்சி பலன்கள்

This feauture is been brought to You By:
Sri.Bullet Suresh, Leader ,AP.Mudaliyar sangam Youth President

வாக்கிய பஞ்சாங்கப்படி 2008 டிசம்பர் 6 ஆம் தேதி குரு த‌னுசிலிருந்து மகரத்துக்கு இடம் பெயர்ந்தார். இந்த குருபெயர்ச்சி காலத்தை 3 கட்டங்களாக பிரித்து பலன் சொல்ல வேண்டும்.
1).2008 டிசம்பர் 6 முதல் 2009 மே 19 வரை முதல் கட்டம்:
இந்த காலகட்டத்தில் குரு மகரத்தில் நீசம் பெற்று ராகுவுடன் இணைந்து சஞ்சரிக்கிறார்.
2.)மே19 முதல் ஆகஸ்ட் 16 வரை:
இந்த காலகட்டத்தில் குரு அதிசாரம் பெற்று உரிய காலத்திற்கு முன்பாகவே கும்பத்துக்கு பெயர்ந்து அங்கு சஞ்சரிக்கிறார்.
3.)ஆகஸ்ட் 16 முதல் நவம்பர் மாதம் வரை:
இந்த காலகட்டத்தில் குரு வ‌க்ர‌ம் பெற்று ம‌க‌ர‌த்துக்கு வ‌ந்து நீச‌ம‌டைந்து,ராகுவுட‌ன் இணைந்து ச‌ஞ்ச‌ரிக்கிறார். என‌வே ஒவ்வொரு ராசியின‌ருக்கு 3 க‌ட்ட‌ங்க‌ளாக‌ ப‌ல‌ன் த‌ர‌ப்ப‌டுகிற‌து. ஊன்றி க‌வ‌னித்து ப‌டித்து ப‌ல‌ன் பெற‌வும்.
1.மேஷ‌ம்:
இந்த‌ சோம்ப‌ல் நிறைந்த‌ உல‌க‌த்தில் த‌ங்க‌ள் சுறு சுறுப்பு கார‌ண‌மாக‌வே கெட்ட‌ பெய‌ர் வாங்கும் மேஷ‌ ராசிக்கார‌ர்க‌ளே!
டிசம்பர்6 முதல் மே 19 வரை:
9,12க்கு அதிப‌தியான‌ குரு 10 ஆமிட‌த்துக்கு வ‌ந்து ராகுவுட‌ன் சேர்ந்து நீச‌மும் பெறுகிறார். என‌வே த‌ந்தை,த‌ந்தை வ‌ழி சொத்து,தூர‌ பிர‌யாண‌ங்க‌ளில் சிக்க‌ல்,வீண் செல‌வுக‌ள் வ‌ரும். ரொக்க‌ம்,த‌ங்க‌ம் கை த‌வ‌றி போக‌லாம்.செய்தொழிலில் ம‌ற‌தி,பிற‌ருக்கு உத‌வ‌ போய் உங்க‌ள் வேலை கெடுவ‌து நிக‌ழ‌லாம். குறிப்பாக திருட‌ர்க‌ள்,வேறுமொழி பேசுப‌வ‌ர்க‌ள்,காக‌ம் ஒத்த‌ நிற‌ம்,பார்வை கொண்ட‌வ‌ர் ஒருவ‌ரால் சிக்க‌ல் ஏற்ப‌டும்
மே 19 முதல் ஆகஸ்ட் 16 வரை:
மேற்சொன்ன தீய பலன் கள் மாறும். பொன் பொருள் சேரும். தீர்த்தயாத்திரை கருப்பு பிராமணர்களால் நன்மை ஏற்படும். பெரியோர் சேர்க்கை,பரிசு பாராட்டு கிடைக்கும்.
பி.கு: என்றாலும் 5 ல் உள்ள சனியால் உங்கள் முன்னேற்றத்துக்கு நீங்களே தடையாகிவிடவும் வாய்ப்புண்டு.
ஆகஸ்டு 16 முதல் நவம்பர் வரை:
தந்தைக்கு உடல் நலம் பாதிக்கும். அவருடனான உறவில் தலை கீழ் மாற்றம் ஏற்படு. செய்தொழிலில் முன்னேற்றத்தை எதிர்பாருங்கள்.

பி.கு: என்றாலும் 5 ல் உள்ள சனியால் உங்கள் முன்னேற்றத்துக்கு நீங்களே தடையாகிவிடவும் வாய்ப்புண்டு.
ஆகஸ்டு 16 முதல் நவம்பர் வரை:
தந்தைக்கு உடல் நலம் பாதிக்கும். அவருடனான உறவில் தலை கீழ் மாற்றம் ஏற்படு. செய்தொழிலில் முன்னேற்றத்தை எதிர்பாருங்கள்.
2.ரிஷபம் :
டிசம்பர் 6 முதல் மே19 வரை:
பணம் ,பேச்சு,குடும்பம் இவற்றை உயிராய் கருதி வாழும் ரிஷபராசி நேயர்களே! நாளிதுவரை 8லிருந்த குரு 9 க்கு வருவது நலமே. என்றாலும் தந்தை வழி உறவில் ஒரு மரணம் உங்களை பெரிதும் பாதிக்கலாம். சேமிப்பு செலவழியலாம். தூரபிரயாணங்களின் போது சிறு விபத்து ஒன்றும் நடக்கலாம். மூத்த சகோதர வர்கத்துக்கும் இது நல்லதல்ல. வீண் பழி விலகும். ஒரு வருடமாய் குமைய வைத்த பிரச்சினை ஒன்று தீர்வை நோக்கி நகரும்.
மே 19 முத‌ல் ஆக‌ஸ்ட் 16 வ‌ரை:
8/11 க்கு அதிப‌தியான‌ குரு 10க்கு வ‌ருவ‌தால் உப‌ரியாக‌ வேலை,வியாபார‌ம் அமைய‌லாம். தொழில் செய்யுமிட‌த்தில் சிறு விப‌த்து அல்ல‌து ர‌க‌ளை ந‌ட‌க்க‌லாம்.
ஆகஸ்ட் 16 முதல் நவம்பர் வரை:
மூத்த சகோதர உறவில் தலைகீழ் மாற்றம் ஏற்படும். தங்கள் உடல் நலமும் ஏறு மாறாகத்தான் இருக்கும். முக்கியமாக வயிறு,இதயம் தொடர்பான தொல்லைகள் தலை காட்டலாம். எச்சரிக்கை தேவை.
3.மிதுனம்:
முப்பாலில் இன்பத்துப்பாலுக்கு முக்கியத்துவம் தரும் மிதுன ராசி நேயர்களே!
டிசம்பர்6 முதல் மே19 வரை:
நாளிதுவரை 7லிருந்த குரு 8 க்கு வருவது நல்லதல்ல‌. என்றாலும் குருவுக்கு 7/10 பாவங்களுக்கான ஆதிபத்யம் உள்ளதால் உப‌ரியாக‌ வேலை,வியாபார‌ம் அமையலாம் . இதனால் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். இந்த நேரத்தில் மனைவி/காதலி க்காகவும் அதிக நேரத்தை செலவழிக்க வேண்டி வரலாம்.சிறு பிரிவும் ஏற்படலாம்.
மே19 முத‌ல் ஆக‌ஸ்ட் 16 வ‌ரை:
7/10 க்கு அதிப‌தியான‌ குரு 9க்கு வ‌ருவ‌தால் மனைவி, மனைவி வழி உறவினரால் உதவி கிடைக்கும். பெரிய டூர் ஒன்றுக்கும் வாய்ப்புள்ளது. கொஞ்சம் ரிஸ்க் எடுத்தால் ஒரு சொத்தே கூட வாங்கிவிடலாம்.
ஆகஸ்ட் 16 முதல் நவம்பர் வரை:
மூத்த சகோதர உறவில் தலைகீழ் மாற்றம் ஏற்படும. தங்கள் உடல் நலமும் ஏறு மாறாகத்தான் இருக்கும். முக்கியமாக வயிறு,இதயம் தொடர்பான தொல்லைகள் தலை காட்டலாம். எச்சரிக்கை தேவை.
4.கடகம்:
டிசம்பர்6 முதல் மே19 வரை:
சதா வீடு,வாகனம் ,தாய் தொடர்பான விஷயங்களுக்கு அதீத முக்கியத்துவம் தரும் கடக ராசி நேயர்களே!
நாளிதுவரை 6லிருந்த குரு 7 க்கு வருவது சத்ரு,ரோக ,ருண பீடைகளை குறைக்கும். என்றாலும் 7 என்பது மனைவியை குறிப்பதாலும் ,குருவுக்கு சஷ்டாதிபத்யம் இருப்பதாலும் நண்பர்கள்,பங்குதாரர்கள்,காதலி,மனைவி வகையில் புதிய தொல்லைகள் ஏற்படும். குருவுக்கு 9 ஆம் பாவத்துக்கான ஆதிபத்யமும் உள்ளதால் மனைவி வழி உறவுகளால் தன சேர்க்கை ஏற்படும். தந்தையுடன் முன்னிருந்த கருத்து வேறுபாடுகள் குறையலாம். என்றாலும் அவருக்கு உடல் நலம் பாதிக்கலாம்.
மே 19 முத‌ல் ஆக‌ஸ்ட் 16 வ‌ரை:
6/9 க்கு அதிப‌தியான‌ குரு 8 க்கு வ‌ருவ‌தால் எதிரி ஒருவர் ஓடி ஒளிவார். நீண்ட நாள் கடன் ஒன்று தீரும். விவகார ஜெயம் ஏற்படும்.
ஆகஸ்ட் 16 முதல் நவம்பர் வரை:
சத்துருக்களில் ஒருவர் உங்களுடன் வந்து சேருவார் அவரால் லாபம் ஏற்படும். மனைவி நோய்வாய் படலாம். அவரே எதிரியாகவும் மாறலாம். சொத்து விஷயமாக இருந்த தடங்கல் விலகலாம். தந்தையின் போக்கு விசித்திரமாக இருக்கும்.
5.சிம்மம்:
சதா பெயர் புகழுக்கும்,குழந்தைகள் நல்வாழ்வுக்கும் ஏங்கியபடி சதா அவமானங்களுக்கு ஆளாகும் சிம்மராசி நேயர்களே!
1).2008 டிசம்பர் 6 முதல் 2009 மே 19 வரை :
5,8க்கு அதிப‌தியான‌ குரு 5லிருந்து வில‌குவ‌து ந‌ல்ல‌த‌ல்ல‌. இத‌னால் சிறு சிறு அவமான‌ங்க‌ள் நேரும். பிள்ளைக‌ள் ந‌ல‌ம் பாதிக்கும். குரு 6க்கு வ‌ருவ‌தால் ச‌த்ரு,ரோக(வயிறு,இதயம் தொடர்பான),ருண(பிள்ளைகள் விஷயமாக) பீடைக‌ள் ஏற்ப‌ட‌லாம். அதே நேர‌ம் 8க்கு அதிப‌தியான‌ குரு 6க்கு வ‌ருவ‌தால் பழைய க‌ட‌ன்க‌ள் தீரும். எதிரி ஒருவ‌ர் ஓடி ஒளிவார்.பொன் பொருள் கை த‌வ‌றி போக‌லாம். அர‌சு வ‌கையில் தொல்லை நேர‌லாம்.
2.)மே19 முதல் ஆகஸ்ட் 16 வரை:
பூர்வ‌ புண்ணிய‌த்தால் த‌டைப‌ட்ட‌ திரும‌ண‌ம் கைகூட‌லாம். காத‌லில் வெற்றி. த‌ம்ப‌திக‌ளிடையில் ஒற்றுமை. அதே நேர‌த்தில் வாழ்க்கை துணைவ‌ரின் உட‌ல் ந‌ல‌ன் பாதிக்க‌லாம். பிரிவுக்கு பின் உற‌வு இனிக்க‌லாம்.
3.)ஆகஸ்ட் 16 முதல் நவம்பர் மாதம் வரை:
க‌ட‌ன் க‌ழுத்தை நெறிக்கும்.மனைவி,ம‌க்க‌ளின் போக்கு விசித்திர‌மாக‌ இருக்கும். அதே நேர‌த்தில் முத‌ல் க‌ட்ட‌த்தில் கூற‌ப்ப‌ட்ட‌ ந‌ல்ல‌ ப‌ல‌ன் க‌ளும் த‌லை காட்ட‌லாம்.
6.கன்னி:
ராசிச்சக்கரத்தில் 6ஆவது ராசியில் பிறந்து காரியம் பெரிதா வீரியம் பெரிதா என்றால் வீரியமே பெரிதென்று வாழும் கன்னி ராசி நேயர்களே !
1.2008 டிசம்பர் 6 முதல் 2009 மே 19
4,7 க்கு அதிபதியான குரு 5க்கு வருவது நலமே. மனைவி/காதலியின் யோசனை முன்னேற்றத்தை தரலாம். அவர்களுடனான உறவு பலப்பட‌லாம். அதே நேரம் அவர்களின் உடல் நிலை பாதிக்கலாம். அவர்களுக்கு சொந்தமான பொன் ,பொருள் களவு போகலாம்.
மே19 முதல் ஆகஸ்ட் 16 வரை:
குரு அதிசாரம் பெற்று 6க்கு வருவது நல்லதல்ல. மனைவி,தாய் வகையில் கலகம்,நஷ்டம் ஏற்படலாம். சிலருக்கு இடமாற்றம் ஏற்படலாம்.மேலும் சிலருக்கு வாகனவகையிலும் சிறு விபத்து,நஷ்டம் ஏற்படலாம்.
ஆகஸ்ட் 16 முதல் நவம்பர் வரை:
4,7,க்கு அதிப‌தியான‌ குரு வ‌க்கிர‌ம் பெற்று 6க்கு வ‌ருவ‌து ஒருவ‌கையில் ந‌ல்ல‌தே !ம‌னைவி,தாய் வ‌கையில் நீங்க‌ள் எதிர்பார்த்து வ‌ந்த‌ அந்த‌ மாற்ற‌ம் ந‌ட‌ந்தே தீரும். ஆனால் அத‌ற்கான‌ கார‌ண‌ம் ம‌ட்டும் ம‌கிழ்ச்சியை த‌ராது.

7.துலாம்:
வாழ்வோ சாவோ அது ந‌ண்பர்கள்,மனைவி,காதலி அல்லது பங்குதாரகளில் ஒருவரால் தான் என்ற நிலையில் வாழும் துலா ராசி நேயர்களே !
டிசம்பர் 6 முதல் மே 19 வரை:
3,6,க்கு அதிபதியான குரு 4 ல் வருவது நல்லதல்ல. ஸ்தான நாசம்,சுகமின்மை,கல்வியில் தடை போன்ற கெடுபலன்களை இது தரும். சகோதரர்/சகோதிரி ஒருவர் உங்கள் வீட்டில் வந்து தங்க வேண்டி வரலாம்.தாயுடன் கருத்து வேறுபாடு அல்லது அவருக்கு சுகவீனமும் ஏற்படலாம்.
மே19 முத‌ல் ஆக‌ஸ்ட் 16 வ‌ரை:
3,6,க்கு அதிபதியான குரு 5 ல் வருவது பொது விதிப்படி நல்லதே என்றாலும் நல்ல ர‌ச‌னையுட‌ன் சினேக‌ பூர்வ‌மாய் பேசும் உங்க‌ளில் உங்க‌ளுக்கே தெரியாத‌ எரிச்ச‌ல்,விரோத‌ பாவ‌ம் ஏற்ப‌ட்டு விடும். வாரிசுக‌ள் விச‌ய‌த்திலும் க‌ச‌ப்பு ஏற்ப‌டும். ஒரு உட‌ன் பிற‌வா ச‌கோத‌ர‌ர் அல்ல‌து ச‌கோதிரியை ச‌ந்திப்பீர்க‌ள் .அது ஒரு மோத‌லுட‌ன் ஆர‌ம்பிக்க‌லாம் அல்ல‌ து மோத‌லுட‌ன் முடிய‌லாம். என்றாலும் திரும‌ண‌ முய‌ற்சிக‌ள் ப‌ல‌ன் த‌ர‌லாம்.
ஆக‌ஸ்ட் 16 முத‌ல் ந‌வ‌ம்ப‌ர் வ‌ரை:
உட‌ன் பிற‌ப்புக‌ளின் செய‌ல்பாடுக‌ள் அதிர்ச்சியை த‌ரும். தாயுட‌னான‌ உற‌வில் த‌லைகீழ் மாற்ற‌ம் ஏற்ப‌டும். அதே நேர‌ம் நீண்ட‌ நாள் எதிரி ஒருவ‌ர் உங்க‌ள் உத‌வியை நாடி வ‌ருவார்.

8.விருச்சிக‌ம்:
ராசிச்சக்கரத்தில் 8 ஆவது ராசியில் பிறந்து சதா ஆபத்தை விலை கொடுத்து வாங்கும் விருச்சிக ராசி நேயர்களே !
டிசம்பர் 6 முதல் மே 19 வரை:
2/5க்கு அதிப‌தியான‌ குரு 3க்கு வ‌ருவ‌தால் மனோ தைரியத்தை குறைக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடக்கும். சகோதரர்களுடன் விரோதம் ஏற்படும். தேவையற்ற சிறு பிரயாணங்களால் அலைச்சல்,பண விரயம் ஏற்படும்.
மே19 முத‌ல் ஆக‌ஸ்ட் 16 வ‌ரை:
2/5க்கு அதிப‌தியான‌ குரு 4க்கு வ‌ருவ‌தால் வீடு ,வாக‌ன‌ விற்ப‌னை எண்ண‌மிருந்தால் அது ஈடேறும். க‌ட‌ந்த‌ கால‌த்தில் வ‌சித்த‌ வீட்டுக்கே மீண்டும் குடியேற‌லாம்.ஒரு சில‌ர் (ந‌ட‌ப்பு த‌சா புக்திக‌ள் சுப‌ ப‌ல‌மாய் இருந்தால்) எதிர்பாரா வித‌மாக‌ ஒரு வீட்டுக்கே உரிமையாள‌ர் ஆக‌லாம்.
ஆக‌ஸ்ட் 16 முத‌ல் ந‌வ‌ம்ப‌ர் வ‌ரை:
2/5 க்கு அதிபதியான குரு 3 ல் வக்கிரம் பெறுவதால் மனதில் தைரியம் மிகும். காது தொடர்பான தொல்லைகள் ஏற்படலாம். வீண் டாம்பீக பேச்சால் சிக்கல் வரலாம். வாரிசுகளுக்கு/வாரிசுகளால் உங்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படலாம். அவர்களின் உடல் நலமும் பாதிக்கலாம்
9.தனுசு:
டிசம்பர் 6 முதல் மே 19 வரை:
1/4க்கு அதிப‌தியான‌ குரு 2 க்கு வ‌ருவ‌தால் வீடு ,வாக‌ன‌ விற்ப‌னை எண்ண‌மிருந்தால் அது ஈடேறும். அல்லது சேமிப்பை செலவழித்து வீடு வாங்குதல், உள்ள வீட்டுக்கு மராமத்து செய்தல் நடக்கலாம். பேச்சுத்திறமை கூடும். பேச்சுக்கு மதிப்பு கூடும். என்றாலும் குரு தங்களுக்கு ராசியாதிபதி என்பதால் ஜீரண,இதய கோளாறுகள் ஏற்படலாம். தாய்வ‌ழியில் உத‌வி கிட்டும். நில‌ம் ,வீடு தொட‌ர்பான‌ ஆதாய‌மும் எதிர்பார்க்க‌லாம்.
மே19 முத‌ல் ஆக‌ஸ்ட் 16 வ‌ரை:
ம‌ன‌தில் இன‌ம் புரியாத‌ ப‌ய‌ம்,திகில் ஏற்ப‌டும். ப‌க்தி பாட‌ல்க‌ளில் ஈடுபாடு வ‌ரும். கோவில்,குள‌ங்க‌ளுக்கு சென்று வ‌ருவீர்கள். உட‌ன் பிற‌ப்புக‌ளுட‌ன் பிணைப்பு கூடும்.
ஆக‌ஸ்ட் 16 முத‌ல் ந‌வ‌ம்ப‌ர் வ‌ரை:

1/4 க்கு அதிபதியான குரு 2 ல் வக்கிரம் பெறுவதால் வீண் பேச்சு கூடாது. வியாழன் மவுன விரதம் இருக்கவும். வீடு,வாகனம் தொடர்பான முடிவுகளில் அதீத தாமதமும் கூடாது,அதீத அவசரமும் கூடாது. தவறினால் நஷ்டங்களை தவிர்க்க முடியாது.
10.மகரம்:
டிசம்பர் 6 முதல் மே 19 வரை:
3/12க்கு அதிப‌தியான‌ குரு 1 க்கு வ‌ருவ‌தால் ஞாபக மறதி , ஜீரண,இதய கோளாறுகள் தலை காட்டலாம். என்றாலும் 5,7,9 இட‌ங்க‌ளை பார்ப்ப‌தால் பெய‌ர்,புக‌ழ்,காத‌ல்,திரும‌ண‌ முய‌ற்சியில் வெற்றி,தந்தை வ‌ழி உத‌வி,தூர‌ தேச‌த்திலிருந்து ந‌ற்செய்தி எதிர்பார்க்க‌லாம். செல‌வுக‌ளை க‌ட்டுப்ப‌டுத்த‌வும்.
மே19 முத‌ல் ஆக‌ஸ்ட் 16 வ‌ரை:
3/12க்கு அதிபதியான குரு 2க்கு வருவதால் கோவில்,குள‌ங்களுக்கு அனுகூலமாக பேச ஆரம்பிப்பீர்கள். உட‌ன் பிற‌ப்புக‌ளால் செல‌வுக‌ள் கூடும். பேச்சு த‌வ‌ற‌ வேண்டி வ‌ரும். வீண் பேச்சு கூடாது. டாம்பீக‌ பேச்சுக்கு குட் பை சொல்ல‌வும். அதே நேர‌த்தில் அந்த‌ந்த‌ நேர‌த்துக்கு ப‌ண‌ம் புர‌ளும்.
ஆக‌ஸ்ட் 16 முத‌ல் ந‌வ‌ம்ப‌ர் வ‌ரை:
3/12 க்கு அதிபதியான குரு 1 ல் வக்கிரம் பெறுவதால் அச‌ட்டு தைரிய‌ம் கூடும். சோத‌ர‌ர் குறித்து க‌வ‌ன‌ம் செலுத்த‌ வேண்டி வ‌ரும். உட‌ல் ந‌ல‌ம் பாதிக்கும். முக்கிய‌மாய் வாயு கோளாறுக‌ள்,அஜீர‌ணம்
11.கும்பம்:
எப்போதும் எதிலும் லாபம் எதிர்பார்த்தே இறங்கும் கும்ப ராசி நேயர்களே !
டிசம்பர் 6 முதல் மே 19 வரை:
2/11க்கு அதிப‌தியான‌ குரு 12 க்கு வ‌ருவ‌தால் பேச்சுக்கு ம‌திப்பிராது. த‌ன‌ ந‌ஷ்ட‌ம். க‌ட‌ந்த‌ கால‌ லாப‌ங்க‌ளும் கைக்கு வ‌ராது. சுப‌ செல‌வுக‌ள். இந்த‌ ராசி பெண்க‌ளுக்கு அதிக‌ப்ப‌டி வ‌ர‌த‌ட்சிணையுட‌ன் திரும‌ண‌ம் ந‌ட‌க்க‌லாம்.
மே19 முத‌ல் ஆக‌ஸ்ட் 16 வ‌ரை:
2/11 க்கு அதிபதியான குரு உங்கள் ராசிக்கே வ‌ருவதால் ப‌ண‌முடை அதிக‌ரிக்கும். புத்தி கூர்மை அதிக‌ரிக்கும். ஞாப‌க‌ ம‌ற‌தி வாட்டும். வாரிசுக‌ள்,துணைவியார்,த‌ந்தை மாம‌னார் ந‌ல‌ம் பெறுவ‌ர். சொந்த‌ சிந்த‌னையின் பேரில் பொறுமையுட‌ன் செய‌ல் ப‌ட்டால் ப‌ல‌ன் உண்டு. என்றாலும் வ‌யிற்றுக்கோளாறுக‌ள் த‌லை காட்டும்.
வாரிசுக‌ள்,துணைவியார்,த‌ந்தை மாம‌னார் ந‌ல‌ம் பெறுவ‌ர். சொந்த‌ சிந்த‌னையின் பேரில் பொறுமையுட‌ன் செய‌ல் ப‌ட்டால் ப‌ல‌ன் உண்டு. என்றாலும் வ‌யிற்றுக்கோளாறுக‌ள் த‌லை காட்டும்.
ஆக‌ஸ்ட் 16 முத‌ல் ந‌வ‌ம்ப‌ர் வ‌ரை:
2/11 க்கு அதிபதியான குரு 12 ல் வக்கிரம் பெறுவதால் சுப‌ செல‌வுக‌ள் த‌ள்ளிப்போகும். வீண்செல‌வுக‌ள் அதிக‌ரிக்கும். நினைத்த‌ காரிய‌ம் தள்ளிப் போகும், லாப‌த்தில் ந‌ஷ்ட‌ம் ஏற்ப‌டும்.
12.மீனம்:
வர வேண்டியது வரும் முன்பே செலவுக்கணக்கை போட்டு வைத்துக்கொள்ளும் மீன ராசி நேயர்களே !
டிசம்பர் 6 முதல் மே 19 வரை:
1/10க்கு அதிப‌தியான‌ குரு 10லிருந்து விலகி 11 க்கு வ‌ருவது நல்லதே, ஆனால் நீசம் பெறுவதால் தொழில் உத்தியோகத்தில் வெற்றிகளை அனுபவிக்க உடல் நிலை ஒத்துழைக்காது போகலாம். பொன் பொருள் சேரும். திருமண முயற்சி பெரும் அலைச்ச‌லை த‌ந்து வெற்றி பெற‌லாம்.
மே19 முத‌ல் ஆக‌ஸ்ட் 16 வ‌ரை:
1/10 க்கு அதிபதியான குரு விரயத்துக்கு வ‌ருவதால் கொடுக்கல் வாங்கல் பாதிக்கும். செய் தொழிலில் முன்னேற்றம் காணப்படும். லாபம் குறைவே. வ‌யிற்றுக்கோளாறுக‌ள் த‌லை காட்டும்.எச்ச‌ரிக்கை தேவை.
ஆக‌ஸ்ட் 16 முத‌ல் ந‌வ‌ம்ப‌ர் வ‌ரை:
1/10 க்கு அதிபதியான குரு 11 ல் வக்கிரம் பெறுவதால் உங்கள் போக்கே மாறிவிடும். பழைய நண்பர்களை மீண்டும் சந்திப்பீர்கள். ஒரே நேரத்தில் 2 வியாபாரம்,தொழிலில் இறங்கி உடல் நலனை அலட்சியம் செய்வீர்கள்.

Sunday, December 21, 2008

பச்சைத்தமிழனின் தெலுங்கு வலைப்பூ‍‍ : அமர்க்கள ஆரம்பம்.

அந்த பச்சைத்தமிழன் வேறுயாருமில்லை. ஹி..ஹி.. நான் தான்.

ஏ தாழ்ந்த தமிழகமே!
இந்த தலைப்பை வழங்கிய அண்ணாவுக்கு என் நன்றி. ஏ தாழ்ந்த தமிழகமே என்ற கருத்து மட்டும் நிஜம் தான் .தமிழில் 2006 முதல் 3 வலைப்பூக்களை ஏற்படுத்தி தொடர்ந்து பதிவுகளை செய்து வந்தும் என் வலைப்பூவை பார்த்தவர்கள் 2006 பேர்தான். மறுமொழி என்று எடுத்துக்கொண்டால் ஒரு டஜனுக்குள் அடக்கி விடலாம்.


ஆனால் தெலுங்கில் பாருங்கள். தட்டச்ச கற்றது ஒருநாளில்.(லேக்கினி டாட் ஆர்க்)வோர்ட்ப்ரஸ்ஸில் பதிவுகள் போட ஆரம்பித்த ஒரேவாரத்தில் அற்புதமான் ரெஸ்பான்ஸ். மறுமொழி எழுதும்(அதிலும் விஸ்தாரமான) அன்பர்களின் விசாரிப்புகளுக்கு பதில் எழுத முடியாத நிலை.

பார‌த‌த்தின் இழிநிலை மாற்ற‌ நான் வ‌டித்தெடுத்த‌ ஆப்ப‌ரேஷ‌ன் இந்தியா2000 திட்ட‌ அம‌லுக்காக‌ 10தின‌ங்கள் உண்ணாவிர‌த‌மிருந்த‌தை போகிற‌ போக்கில் குறிப்பிட்டிருந்தேன். அதுகுறித்துதான் எத்த‌னை விசாரிப்புக‌ள்.


இனி விடை பெறுகிறேன் வ‌ண‌க்க‌ம்.

Thursday, December 11, 2008

ராசிப‌ல‌ன் எழுதும்போது கெட்ட‌தை குறைவா,ந‌ல்ல‌தை நிறைவா

இந்த குரு யாருக்கும் புண்ணியமில்லேனு அடிச்சு சொன்னாலும் கேட்க ஆளில்லைங்க .மகரத்துக்கு வர்ர குரு நீசமாவதோடு மே 19 வரை அங்குள்ள ராகுவோட சேர்ந்துக்கறார். குருவ பாலுன்னு வச்சா..ராகு பாலிடால்.பாலும் ,பாலிடாலும் கலந்தா அது பாலா பாலிடாலா? கிரகங்கள் நீசமானால் நற்பலன் குறையும் என்பது விதி. மேலும் கோச்சார பலன் என்றாலே அதன் எஃபெக்ட் 20 சதம்தான் . இதுல குரு மாதிரி இன்னம் 8 கிரகம் இருக்கே. அதிலும் குரு நீசம்.ராகுவோடு சேர்தல் இத்யாதியால் மகர குருவால் யாருக்கும் புண்ணியமில்லை.

அவ‌ர் எழுதினார் இவ‌ர் எழுதினார் என்றால் ஆதித்த‌னாரே சொல்லியுள்ளார் ராசிப‌ல‌ன் எழுதும்போது கெட்ட‌தை குறைவா,ந‌ல்ல‌தை நிறைவா எழுத‌ சொல்லி..அவ‌ங்க‌ எழுத‌ற‌து வியாபார‌ம். நான் எழுதுவ‌து விழிப்புண‌ர்ச்சியூட்ட‌.

மே 19 முத‌ல் ஆக‌ஸ்ட் 16 வ‌ரையுள்ள‌ கும்ப‌ குருவும் அதிசார‌ குரு ஹைப்ரீட் த‌க்காளி மாதிரி . இதை ந‌ம்பி க‌ல்யாண‌ம் க‌ட்டிக்கிட்டு குத்துதே குடையுதே என்ப‌தை விட‌ மீன‌ குரு வ‌ரும்வ‌ரை வெயிட் ப்ளீஸ்..

Monday, December 8, 2008

உணவு,உடை,இருப்பிடத்துக்கு மற்றும் செக்ஸுக்கு கிரகத்தடை ஏதுமில்லை. ஆம்.

உணவு,உடை,இருப்பிடத்துக்கு மற்றும் செக்ஸுக்கு கிரகத்தடை ஏதுமில்லை. ஆம். இதற்கெல்லாம் காரகத்வம் வகிக்கும் சுக்கிரன் ஒரு ஆண்டில் 2 மாதங்கள் மட்டுமே அசுப பலன் களை தருபவராக உள்ளார்.(ராசிக்கு 7,10 ஆமிடங்களில் சஞ்சரிக்கும் 2 மாதம் மட்டுமே) மக்கள் உணவு,உடை,இருப்பிடமின்றி,திருமணத்திற்கு (செக்ஸுக்கு) வழியின்றி தவிக்க நம் அரசாங்கங்களின் தவறான வழி முறைகள் தான் காரணம்.



ஒருவேளை ஜாதகத்திலேயே சுக்கிரன் பாவியாகியிருந்தால்:


சுக்கிர கிரகத்தின் பலவீனத்தை மீறி அரசாங்கம் தரும் வேலை வாய்ப்பின் மூலம் கவுரவமான வாழ்க்கை வாழ்ந்தால் அந்த ஜாதகனுடைய ஆண்மை குறையும் அவ்வளவே..


உங்க‌ள் ஜாத‌க‌த்தில் சுக்கிர‌ன் எப்ப‌டியிருந்தாலும் சுக்கிர‌னின் அருளை ஓர‌ள‌வேனும் பெற‌ கீழ்காணும் ந‌வீன‌ ப‌ரிகார‌ங்க‌ளை க‌டை பிடியுங்க‌ள்



9. சுக்கிரன்
யாராவது ஓரளவு வசதி பெற்றுவிட்டால் பிறர் "அவனுக்கென்னப்பா! சுக்கிரதிசை அடிக்குது" என்பது வழக்கம். இதில் உண்மையில்லாமல் இல்லை. சுக்கிரனாகிய நான் ஜாதகத்தில் நல்ல நிலையில் உட்கார்ந்து விட்டால், ஜாதகனுக்குப் பெரிய பங்களா, நான்கு சக்கர வாகனம், அழகான மனைவி, படாடோபமான பர்னிச்சர், பட்டாடைகள், வாசனைப் பொருட்கள், நல்ல தூக்கம், அறுசுவை உணவு, நொறுக்குத் தீனிகள், நல்ல நடனம், சங்கீதம் எல்லாவற்றையும் வாரி வழங்குகிறேன். காரணம் இவற்றிற்கெல்லாம் நான் தான் அதிபதி. தின்றால் பசி தீரக்கூடாது, குடித்தால் தாகம் தீரக்கூடாது. இதுபோன்ற பீசா, கோக் வகையறாவுக்கும் நானே அதிபதி. ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள், ஏசி அறை, ஸ்லீப்பர்கள், தென்கிழக்குத்திசை, எதிர்பாலினர், மர்ம உறுப்புகள், வெள்ளிச்சாமான்களும் என் ஆளுகைக்குட்பட்டவையே. ஒரு ஜாதகனின் அந்தரங்க வாழ்வு பாதிக்கப்பட்டால் நான் அவர் ஜாதகத்தில் நல்ல நிலையில் இல்லை என்று பொருள். ஒரு ஜாதகத்தில் நான் நீசமாகியிருந்தால் ஆண்மையின்மை, செக்ஸ்வெறி, செக்ஸ் வக்கிரங்கள் ஆகியவை அந்த ஜாதகனுக்கு பாதிப்பு தரும். நான் ஜாதகத்தில் எந்த நிலையில் இருந்தாலும் சரி, கீழ்காணும் பரிகாரங்களைச் செய்து கொண்டால் என் ஆளுகைக்குட்பட்ட விசயங்களில் நன்மை அதிகரிக்கும். தீமைகள் குறையும்.பரிகாரங்கள் 1. திருமணமாகாதவர்கள் பிரம்மச்சர்யம் கைக் கொள்ளவும். 2. திருமணமானவர்கள் மாதர் போகம் மாதம் இருமுறை என்பதை பின்பற்றவும்.3. ஆடம்பரம், படாடோபம், லக்ஜுரி, பேன்ஸி போன்றவற்றைத் தவிர்க்கவும்.4. முக்கியமாக வாகனங்களைத் தவிர்க்கவும்.5. சுமங்கலிப் பெண்களுக்குத் தாம்பூலம் வழங்கி (வசதியிருந்தால் வெள்ளி குங்குமச் சிமிழ்) அவர்கள் ஆசியைப் பெறவும். 6. ஆறு வெள்ளிக்கிழமை லட்சுமிப் பூஜை செய்யவும்.7. உறவுப் பெண்களுக்குச் சோப்பு, சீப்பு, கண்ணாடி, வளையல் பரிசளிக்கவும் (முறைப் பெண்களுக்கு அல்ல). 8. ஏழுமலையான் கோயிலுக்கு வெண்பட்டுச் சேலை சமர்ப்பிக்கவும். 9. வீட்டில் தென்கிழக்கில் பள்ளம், செப்டிக் டேங்க் இருந்தால் உடனே மூடி விடவும்.10. நடனம், சங்சீதம், இசை, அரட்டை, கச்சேரி, காஸ்மெடிக் சமாச்சாரங்களைத் தவிர்க்கவும். முடிவுரைஎதெல்லாம் உங்கள் முயற்சியில்லாமலே உங்களைத் தேடி வந்ததோ அதெல்லாம் ஆண்டவன் பரிசு. எதையெல்லாம் போராடி அடைந்தீர்களோ! அதுவே உங்கள் வாழ்வின் துன்பங்களுக்கு மூலம். எனவே விட்டுக் கொடுங்கள். ஆபத்துகள் தட்டிப்போகும் கை நழுவிப் போவதைப் பிடித்துக் கொண்டு தொங்காதீர்கள். அது உங்களையும் படுகுழியில் தள்ளிவிடும்.

Sunday, December 7, 2008

திண்ணைப் பேச்சாளனாகிவிட்ட

திருமகள் அருளின்றி திண்ணைப் பேச்சாளனாகிவிட்ட நான் அவள் அருளை வேண்டி சந்தக்கவிதை எழுதியதும், அவள் அருளியதும் ஒரு திருப்பம் என்றால் 1986 முதல் அனுமனையும்,ராமனையும் அழுது தொழுது வந்த நான் திருமகள் என்பவள் யாரோ என்ற பிரமையில் இருந்து வந்தது விதியின் சதி, பின்பொரு நாள் என் மதி வேலை செய்ய ஒரு அனுமன் துதி உதவியது. அது லக்ஷ்மீ ப்ரதாயை ஸ்வாஹா என்பதாகும்.

அந்த ராமனுக்கே லக்ஷ்மியை வழங்கியவன் என் அனுமன். லக்ஷ்மி என்பவள் யார் கனவிலும் நனவிலும் அயறாது நான் தொழும் ராமன் என் தந்தையெனில் லக்ஷ்மி என் அன்னையன்றோ?

தமிழ் நாளிதழ்களின் வளர்ச்சிக்கு சில யோசனைகள்

க‌ன்ச‌ல்ட‌ன்ட்:
1999 முதலே பல்வேறு நிறுவங்களின் வளர்ச்சிக்கு யோசனைகள் தந்து,விளம்பரங்கள் வடிவமைத்து தந்து பணமும் பரிசும் பெற்ற சேல்ஸ் ப்ரமோஷன் கன்ஸல்டன்ட் என்றவகையில் தமிழ் நாளிதழ்களின் வளர்ச்சிக்கு என் யோசனைகளை முன் வைக்கிறேன்.

1. நிர்வாகத்தில் சிவப்பு நாடாத்தனம்,முடிவெடுப்பதில் தயக்கம் ,தாமதம் கூடவே கூடாது. நிருபர்கள் அனுப்பும் ந்யூஸ் கவர் பிக் அப் செய்யும் ஆஃபீஸ் பையனில் கூட தன்னம்பிக்கை,முடிவெடுக்கும் திறமை,சிக்கல்களை சமாளிக்கும் திறமை இருக்க‌ வேண்டும். இல்லாவிட்டால் லொள்ளுதான்
2.போன்,செல்,மெயில் இத்யாதி இருக்கையில் கூட செய்திகளை அடிச்சு அனுப்புவோம்,/ லெட்டர் டைப்படிச்சு அனுப்புவோம் என்ன சொல்றாங்க பார்ப்போம் போன்ற வார்த்தைகள் ஒலிக்கவே கூடாது . இதை கட்டுப்படுத்தினால் நிர்வாகத்தில் இன்னும் வேகம் கூட்டப்படும், போட்டியாளர்களை மேலும் திறமையுடன் எதிர்கொள்ளலாம்.

2.ஊழியர்களுக்கு பணிப்பாதுகாப்பு என்பது முக்கியம்தான். ஆனால் திறமையற்ற ஊழியர்களை கண்டறிந்து உரிய பயிற்சியோ,கல்தாவோ கொடுத்து சுத்தப்படுத்தினாலன்றி நிறுவனம் வேகமாக செயல்பட முடியாது. தேவைப்பட்டால் அனைத்து நிருபர்,செய்தி ஆசிரியர்கள் ,விளம்பர ஏஜெண்டுகளுக்கும் அவர்களின் திறமையை மறு பரிசீலனை செய்ய மறு தேர்வு ஒன்றை நடத்தினாலும் நலமே! தேர்வில் த‌வ‌றுப‌வ‌ர்க‌ளுக்கு 3 மாத‌ம் வ‌ரை டைம் கொடுத்து ம‌று தேர்வு நிக‌ழ்த்திப்பார்க்க‌லாம். அதிலும் த‌வ‌றினால் க‌ல்தா கொடுக்க‌ப்ப‌ட‌ வேண்டும்.

3.நிறுவனத்துக்கு சொந்தமான கம்ப்யூட்டர்களின் ராம் ரொம்ப குறைவாக இருக்கும். இதனாலும் பணிகளில் தாமதம் குழப்பம் ஏற்படும். முடிந்தவரை எல்லாகிளைகளிலும், அனைவருக்குமே கணிணி அறிவு இருக்கும்படி பார்த்து கொள்ள வேண்டும். மேலும் நிர்வாக‌த்தில் வேலைக‌ளை பிரித்திருப்ப‌து நிர்வாக‌ வ‌ச‌திக்குத்தானே த‌விர‌ இன்னார் இன்ன‌ வேலைக‌ளைத்தான் செய்ய‌ வேண்டும், வேறு வேலைக‌ளை செய்ய‌க்கூடாது என்ப‌த‌ற்காக‌ அல்ல‌. செய்தித்துறை என்ப‌து அத்யாவ‌சிய‌ பிரிவில் வ‌ருவ‌தாகும். இதில் ப‌ணிபுரிப‌வ‌ர்க‌ள் யாராயிருந்தாலும் எந்த‌ வேலையானாலும் செய்தாக‌வேண்டும். என‌வே அனைவ‌ருக்கும் அனைத்து வேலைக‌ளிலும் கு.ப‌. அறிமுக‌மாவ‌து இருக்க‌ வேண்டும்.

4.ஐயா ஆதித்தனார் அவர்கள் எழுதிய இதழாளர் கையேடு நூலில் உள்ள சில விசயங்கள் காலப்போக்கில் தேவையற்றவையாகிவிட்ட நிலையில் அதை அடிப்படையாக கொண்டு ,அப்டேட் செய்து அந்த நூலின் அடிப்படையில் ஒரு தேர்வையும் நடத்தினால் நல்லது. சோகம் என்ன வென்றால் இதழாளர் கையேட்டில் ஐயா கூறியுள்ள , இன்றைக்கும் பொருந்தக்கூடிய விசயங்களை கூட நிருபர்கள் பின்பற்றுவதில்லை.

5.தமிழ் நாளிதழ் ஊழியர்கள் பலரிலும் ஒருவிதஅசமஞ்சத்தனம் உள்ளது. (மிஞ்சி போனால் ட்ரான்ஸ்பர் தானே என்ற எண்ணம்) இவர்கள் 1970 களிலேயே தேங்கி விட்டுள்ளனர். இடைக்காலத்தில் ஜர்னலிசம் முழுமையாகமாறிவிட்டுள்ளது. நேற்று நடந்தது இரவு 11 மணிக்கு டி.வி.யிலேயே பார்த்து விடுகிறார்கள். இன்னமும் போலீசார் கூறியதாவது என்றுதான் ஜூனியர் விகடனில் கூட‌ செய்தி எழுதுகிறார்கள். வாசகன் போலீசார் கூறும் கட்டுக் கதைகளை கேட்டு திருப்தியடையும் நிலையில் இல்லை. என‌வே போலீசார் பார்வைக்கு செல்லாத‌ விச‌ய‌ங்க‌ளை கூட‌ நிருப‌ர்க‌ள் வாச‌க‌ர்க‌ளுக்கு துப்ப‌றிந்து தெரிவிக்க‌ வேண்டும். அப்போதுதான் போட்டியை ச‌மாளிக்க‌ முடியும்.


6.என்னைக்கேட்டால் புதியதலைமுறையை நிறுவனத்துக்குள் கொண்டுவரவேண்டும். அதே போல் தற்போதுள்ளதலைமுறைக்கு கணிணி, மாறிவிட்டஜர்னலிசம் குறித்தபயிற்சியை அளிக்கவேண்டும். புதுமையும்,பழமையும் கை கோர்க்கவேண்டும். நிருபர்கள் யூனிகோட் தமிழ் தட்டச்சு கற்றுக் கொண்டுவிட்டால் அவரவர் இருந்தஇடத்திலிருந்தே செய்திகளை அனுப்பலாம்.(இதற்கு டெப்போ,கணிணி இத்யாதி தேவையில்லை தெருத் தெருவுக்கு இன்டர் நெட் சென்டர்கள் உள்ளன. நிருபர்கள் எழுதியதை செய்தி ஆசிரியர்கள் மீண்டும் எழுதுவதை விடதட்டச்சப்பட்டமேட்டரை கணிணியில் எடிட் செய்வது எளிது. இதனால் லேட் நைட் செய்திகளை கூடசேர்த்து வெளியிடவாய்ப்பு ஏற்படும். அந்தந்த நாளிதழ்களே ஸ்கூல் ஃபார் ஜர்னலிசம் ஒன்றை ஏற்படுத்தி தபால் மூலம் பயிற்சி அளித்து தேருபவர்களை அப்ரண்டிஸாக எடுத்து உபயோகிக்கலாமே.

7. ஆந்திரத்தில் பத்திரிக்கைகள் ரயில் மூலம் ,பஸ் மூலம் அனுப்புவதை நிப்பாட்டி பலகாலம் ஆகிறது.ஒப்பந்தஅடிப்படையில் தனியார் வாகனங்களில் தான் அனுப்புகிறார்கள். இதனால் தமிழ் பத்திரிக்கைகளில் ரயில் நேரத்துக்கு பக்கம் முடிக்கவேண்டியதலையெழுத்து இன்றும் இருக்கிறது.

8.மாவட்டஸ்பெஷல்கள் தெலுங்கு தினசரியில் சக்கை போடு போடுகின்றன. மெயினில் பாதி சைஸ் உள்ளஇந்தஸ்பெஷல்கள் 16 பக்கங்கள் வரை வெளியாகி வாசகர்களின் பேராதரவை பெற்றுள்ளன. மாவ‌ட்ட செய்திகளை கூட‌ ம‌ண்ட‌ல‌ம் வாரியாக‌ பிரித்து வெளியிடுகிறார்க‌ள். இத‌னால் குட்டித்த‌லைவ‌ர்க‌ளின் செய்திக‌ளுக்கும் இட‌ம் கிடைப்ப‌தோடு ,விள‌ம்ப‌ர‌ வ‌ருவாயும் பெருகும‌ல்லவா !


புகைப்படங்கள்:
தமிழ் நாளிதழ்களில் பிரசுரமாகும் படங்கள் போட்டோகிராஃபர் எடுத்தது எடுத்தபடியே வெளிவருகின்றன. அதை எடிட் செய்வதே இல்லை. கூட்டத்தை பெரிதாக காட்டி பேசும் தலைவரை உள்படத்தில் வைத்தல்,விபத்து காட்சியை பெரிதாக காட்டி காயமுற்றவரை உள்படத்தில் வைத்தல், ஒரே தலைவரிடம் பலர் பரிசு பெற்றால் தலைவர் படத்தை 1/8 பாகத்தில் வைத்து பரிசு பெற்றவர்களின் படத்தை 7/8 பாகத்தில் வரிசையாக வைக்கலாம். இதையெல்லாம் ஏன் செய்வதில்லையோ புரியவில்லை.


லே அவுட்:

லெட்டர் பிரஸ் கால‌த்தை போல் காலம் பிரித்து விடுகிறார்களே தவிர (மெயின் எடிஷன்) லே அவுட் என்பதே இல்லை. இண்டியா டுடேவில் போல தலைவர் கொலை இத்யாதி நடந்த போது கிராஃபிக்ஸ் படங்களை உபயோகிக்கலாமே. சிறப்பு பகுதிகள் போலவே மெயின் எடிஷனையும் லே அவுட் செய்து வெளியிட்டால் சூப்பராக இருக்கும்.


தமிழில் அடிப்படையே தகராறு:
மேலும் செய்திகளில் அசிங்க‌மான‌ எழுத்துப்பிழைக‌ள்,படிக்காதவன் கூட கண்டுபிடித்துவிடுமத்தனை இலக்கணப்பிழைகள் இடம் பெற்றுவிடுகின்றன. சொல் குற்றம்,பொருள் குற்றமும் அதிகம். நிருபர்களுக்கும்,செய்தி ஆசிரியர்களுக்கும் குறைந்த பட்சம் தமிழில் அடிப்படை அறிவையாவது கொடுத்தே ஆகவேண்டும்.

ஊழியர் தோற்றம்:

அலுவலக ஊழியர்கள்,நிருபர்கள்,செய்தி ஆசிரியர்கள் தோற்றப்பொலிவிலும் கவனம் செலுத்தியாக வேண்டும். எலக்ட்ரானிக் மீடியாவுடன் போட்டியிட வேண்டிய நிலை இருப்பதால் இது மிக அவசியமாகிறது. சீருடை அணிந்தாலும் நல்லதே. ஒரு நிருபன் தான் பத்திரிக்கை பெயரை மக்களிடையே எடுத்து செல்பவன் , செலவில்லாத ஹோர்டிங் என்பதை நினைவில் வைத்து யோசிக்கவும்

குறிப்பு:
என் யோச‌னைக‌ளை பின்ப‌ற்றும் நாளித‌ழ் அதிப‌ர்க‌ள்,ஆசிரிய‌ர்க‌ள் என‌க்கு 50 பைசா கார்டில் ஒரு ந‌ன்றி தெரிவித்தால் ம‌கிழ்வேன். என‌து விலாச‌ம்


எஸ்.முருகேச‌ன் (எ) முருக‌ன்,
12-315,pillaiyar koil st
சித்தூர் ஆந்திர‌மாநில‌ம்
517001

Saturday, December 6, 2008

எந்த ராசிக்கும் குருபலமில்லே..வேண்டாம் திருமணம்(கு.ப.மே 19 வரை)

எந்த ராசிக்கும் குருபலமில்லே..வேண்டாம் திருமணம்(கு.ப.மே 19 வரை)

ஆமாங்க இந்த மகர குருவால யாருக்கும் புண்ணியம் கிடையாது. இங்கே நீசமடைவதோடு ஏற்கெனவே அங்குள்ள ராகுவுடனும் சேருகிறார். முக்கியமாய் தனுசு மீன ராசியினருக்கு ஆப்புதான். இங்கே பலன் சொல்லும்போது குருவை கணக்கில் வைக்காது ராகுவை மட்டுமே கணக்கிலெடுத்து பலன் சொல்ல வேண்டும். மகர‌ம் எந்தெந்த ராசிக்கு 3,,6,10,11 ஆகவோ அல்லது 4,12 ஆகவோ அமைகிறதோ அவர்களுக்கு தான் நற்பலன். அதுவும் குருவால் அல்ல ராகுவால்.

மேலும் டிசம்பர் 6 அன்று மகரத்துக்கு வரும் குரு மே19 க்கெல்லாம் அதிசாரத்துல (எச்சரிக்கை:அதிரசம் அல்ல) கும்பத்துக்கு போறார். மே19க்கு மேலே வேண்டுமானால் கும்ப குரு ஏதோ ஓரளவு நன்மை செய்யலாமே தவிர பெரிதாய் எதிர்பார்ப்பதற்கில்லை. எந்தெந்த ராசிக்கு கும்பம் 2,5,7,9,11 ஆக அமைகிறதோ அந்த ராசிக்காரர்களுக்குத்தான் இந்த பலன்.


பின்பு ஆகஸ்ட் 16க்கெல்லாம் வக்ரமாகி மகரத்துக்கே வரார்.மறுபடி ராகுவோடு சேருகிறார்.இதுவும் புண்ணிய‌மில்லாத‌ கிர‌க‌ பெய‌ற்சிதான். கொஞ்ச‌ம் ந‌ஞ்ச‌ம் கூட‌ ப‌ல‌ன் எதிர்பார்க்க‌ முடியாது. கார‌ண‌‌ம் வ‌க்கிர‌ம் தான். பொது விதிப்படி இது யாருக்கு ரொம்ப‌ கெட்ட‌தோ (உ.ம் மிதுன‌ம்,இத‌ற்கு இது 8 ஆமிட‌ம்) அவ‌ர்க‌ளுக்கு யோக‌ ப‌ல‌ன் கூட‌ ஏற்ப‌ட‌லாம்.


பின்பு கும்ப‌ம் போகும் குரு ப‌ற்றி புதிதாய் ஏதும் கூற‌ தேவையில்லை. என‌வேதான் சொல்கிறேன். திரும‌ண‌மா வேண்டாம். அதுவும் 6/12/2008 முத‌ல் மே19 வ‌ரை வேண்ட‌வே வேண்டாம். ஆக‌ஸ்டு 16 முத‌ல் ந‌வ‌ம்ப‌ர் 17 வ‌ரையும் வேண்ட‌வே வேண்டாம்.


அத்யாவ‌சிய‌ம் என்றால்:

மே 19 முத‌ல் ஆக‌ஸ்ட் 16 க்குள் செய்துகொள்ளுங்க‌ள்.


பி.கு: அப்பாடி பெருகும் ஜ‌ன‌த்தொகையை க‌ட்டுப்ப‌டுத்த‌ இப்ப‌டி ஒரு வ‌ழியா?

Friday, December 5, 2008

பத்திரிக்கை நிருபன் களை கட்டி வைத்து உதைக்க வேண்டும்.

ஆம். கொத்தடிமை மீட்பு, கூலி உயர்வு கேட்டு ஸ்ட்ரைக் பற்றியெல்லாம் பரப்பாக செய்தி அனுப்பும் இவர்கள் தான் உண்மையான கொத்தடிமைகள். இவர்களில் சிலர் நிர்வாகம் உதிர்க்கும் காசுகளை பொறுக்கி, தலைவர்களிடம்,தொழிலதிபர்களிடம் கையேந்தி பிழைக்க கற்றுக்கொண்டிருக்கலாம். இன்னமும் என் போன்ற பிழைக்க தெரியாத ஆசாமிகள் இருக்கிறோமே .. நாங்கள் எப்படி பிழைக்க.சமீபத்தில் தினகரனிடம் தன் முதலிடத்தை அதிகார பூர்வமாக இழந்த தினத்தந்தியில் நான் கடந்த வருடத்துக்கு முந்திய வருடம் ஏப்ரல் மாதம் வேலைக்கு சேர்ந்தேன்.

(த‌யாநிதி மாற‌ன் க‌லைஞ‌ர் த‌க‌ராறில் உண்மையில் லாப‌ப்ப‌ட்ட‌து தின‌த்த‌ந்தி ஒன்றுதான். கட்சி விள‌ம்ப‌ர‌ங்க‌ளுக்கு ஏக‌போக‌ குத்த‌கையாச்சே/ இப்ப‌ மாற‌ன் க‌லைஞ‌ர் ச‌ந்திப்புக்கு பிறகு ச‌ப்பை)


லைன் அக்கவுண்ட் என்ற பெயரில் ஆயிரத்துக்கு குறைவான ஒரு தொகை தரப்பட்டது. மூன்று மாதம் இதிலேயே ஓடியது.

101 ஆவ‌து நாள் என் ம‌ன‌சாட்சியும்,சுய‌ க‌வுர‌வ‌மும் விழித்துக்கொண்ட‌ன‌. அடையாள‌ ச‌ம்ப‌ள‌மாய் ஒரு ரூ.கொடுங்க‌ள் செய்கிறேன். இந்த‌ லைன் அக்க‌வுண்ட் என்னை அவ‌ம‌திக்கிற‌து என்று கூறிவிட்டேன்.

மெட்ராசை கேட்டு(மெட்ராசை கேட்காது உச்சா கூட‌ போக‌ முடியாது..கார‌ண‌ம் இவ‌ர்க‌ள் மேல் மேலிட‌த்துக்கு அத்த‌னை ந‌ம்பிக்கை) ரூ.3 ஆயிர‌ம் க‌ன்வேய‌ன்ஸும்,லைன் அக்க‌வுண்ட் ம‌ற்றும் செய்தி செல‌வுக‌ளையும் த‌ருவ‌தாக‌ கூறினார்க‌ள்.

ம‌று மாத‌ம் க‌ன்வேய‌ன்ஸும் செய்தி செல‌வுக‌ளும் ம‌ட்டும் கொடுக்க‌ப்ப‌ட்ட‌து. லைன் அக்க‌வுண்ட் ப‌ற்றி நானும் கேட்க‌ வில்லை,அவ‌ர்க‌ளும் எதுவும் கூற‌வில்லை. ஒழியுது போ என்று விட்டு விட்டேன். பிற‌கு வேலையை விட்டேன் ..ஏன் விட்டேன்.. ட‌ட்ட‌ டாங்க் அதான் ச‌ஸ்பென்ஸ். தின‌த்த‌ந்தி முக‌மூடியை கிழிக்கிறேன்.. விரைவில் எதிர்பாருங்க‌ள் அடுத்த‌ ப‌திவை..

Wednesday, December 3, 2008

நடந்தது‍

நடந்தது:

சித்தூர் மாவட்டம் ,குடிபாலா மண்டலம் சித்தூர் சட்டமன்ற‌ தொகுதியில் சேர்க்கப்பட்டதை அடுத்து சித்தூர் ஹேட்ரிக் எம்.எல்.ஏ சி.கே பாபு குடிபாலாவில் காங்.கட்சி மண்டல அலுவலகத்தை திறந்து வைத்தார். இது தொடர்பாக சித்தூர் கட்டமஞ்சி கூட்ஸ் ஷெட்டிலிருந்து பிரம்மாண்டமான வாகன ஊர்வலம் புறப்பட்டது. ஹை ரோடு வழியே வந்த ஊர்வலம், சேஷபிரான் சாலை,பஜார்,மார்க்கெட் சவுக் ,சர்ச் சாலை வழியே காந்தி சர்க்கிள் சென்று அங்கிருந்து அம்பேத்கர் சர்க்கிள் வழியே குடிபாலாவை அடைந்தது. சி.கே.கட்சி அலுவலகத்தை திறந்து வைத்து நரஹரி பேட்டையில் நடந்த பொதுக்கூட்டத்திலும் பேசினார். மாநில அரசின் வளர்ச்சி,நல திட்டங்களை விவரித்து இவை தொடர காங். கட்சிக்கே ஆதரவு தர வேண்டும் என்று கோரினார்.

Saturday, November 29, 2008

தீவிர வாதத்தை ஒழிக்க முதலில்...

தீவிர வாதத்தை ஒழிக்க முதலில்

........ஆப்பரேஷன் இந்தியாவை அமல்படுத்தனும்.(இது பற்றிய விவரங்களை பதிவின் இறுதியில் பாருங்கள்)
இது அமலானாலே சாதி,மதம்,கட்சி, பால்,ஏழை,பணக்காரன் வித்யாசமெல்லாம் ஓடிப்போயிரும்
ஆப்பரேஷன் இந்தியா2000 அமலாகி முடியும் வரை மதத்தை தடை செய்யவேண்டும். அனைத்து ப்ரார்த்தனை ஸ்தலங்களையும் (மூலஸ்தானம் எட்ஸெட்ரா தவிர)சிறப்பு ராணுவத்தினருக்கான குவார்ட்டர்ஸ்,கொடவுனாக உபயோகிக்க வேண்டும். மதச்சின்னங்கள் தரிக்க தடை. பகிரங்க ,கூட்டு பிரார்த்தனை விழா இத்யாதிக்கு தடை.முதலில் பாக் மற்றும் ஐ.நா.சபையுடன் பேசி இந்தியா& பாக் கையில் உள்ள காஷ்மீரின் துண்டுகளை ஐ.நாவிடம் ஒப்படைக்க வேண்டும். உலக அமைதி படை அதன் பாதுகாப்பை ஏற்க வேண்டும்

1.மனிதர்களை மனிதர்களாய் அல்லாது மிருகங்களாய் கணித்து திட்டங்கள் தீட்ட வேண்டும். நாய்க்கு லைசென்ஸ் மாதிரி ஒரு சிப் த‌ர‌ வேண்டும். அதில் அவ‌ன‌து விவ‌ர‌ங்க‌ள் மொத்த‌ம் ப‌திவாகியிருக்க‌ வேண்டும். இவ‌ற்றை அஃபிட‌விட்டாக‌ பெற்று க‌ம்ப்யூட்ட‌ரைஸ் செய்ய‌ வேண்டும். விவ‌ர‌ம் த‌வ‌று எனில் உள்ளே போட‌ வேண்டும்.

2.சிப் ரீட‌ர்க‌ளை காவ‌ல‌ர் கைக‌ளில் த‌ர‌வேண்டும். சிப் ரீட‌ர் ச‌ம் திங் ராங் என்றால் உட‌ன‌டியாக‌ க‌ஸ்ட‌டியில் எடுத்து ரிமாண்ட் செய்ய‌ வேண்டும். விசார‌ணையெல்லாம் பிற‌கு.

3.போலீஸ் துறையை க‌ளையெடுக்க‌ வேண்டும். ஒவ்வொரு ப‌ணியிட‌த்துக்கும் 4 பேரை அப்பாயிண்ட் செய்ய‌ வேண்டும். க‌ட‌ந்த‌ கால‌த்தில் ப‌ணியில் சேர்ந்து 2 வ‌ருட‌ங்க‌ள் நிறைந்த‌வ‌ர்க‌ளையெல்லாம் உடல்,உள்ள பரிசோதனைக்கு ஆளாக்கி குறைபாடுள்ளவர்களை வீட்டுக்கு அனுப்பி ,ஆரோக்கியமானவர்களை "வ‌ருமான‌த்துக்கு " இட‌மே இல்லாத‌ ,ம‌க்க‌ளோடு தொட‌ர்பே இல்லாத‌ இட‌த்துக்கு மாற்ற‌ வேண்டும்.


4. த‌ற்போதுள்ள‌ ச‌ம்ப‌ள‌த்தை போல் 3 ம‌ட‌ங்கு ச‌ம்ப‌ள‌ம் த‌ர‌வேண்டும். அவ‌னுக்கும்,அவ‌ன‌து குடும்ப‌த்த‌வ‌ருக்கும் அனைத்தும் இல‌வ‌ச‌மாக‌ த‌ர‌வேண்டும். ரேஷ‌ன் க‌டை மூல‌மாக‌ அல்ல‌. எந்த‌ டிப்பார்ட்மெண்டல் ஸ்டோர் மூல‌மாக‌ வும் பெற‌ வ‌ழிவ‌கை செய்ய‌ வேண்டும். ல‌ஞ்ச‌ம் வாங்கிய‌து நிரூபிக்க‌ப்ப‌ட்டால் சுட்டுத்த‌ள்ள‌ வேண்டும்


5.எட்டு ம‌ணி நேர‌ ப‌ணி நேர‌த்துக்கு பின் ஒரு நிமிட‌ம் கூட‌ அவ‌ர் ப‌ணியில் இருக்க‌ கூடாது.எவ‌ன் எந்த‌ ஸ்டேஷ‌னில் ட்யூட்டி என்ப‌து 1 ம‌ணி நேர‌த்துக்கு முன் எஸ்.எம்.எஸ் மூல‌ம் தெரிவிக்க‌ப்ப‌ட‌வேண்டும்.


6.விசார‌ணை,விவ‌ர‌ங்க‌ள் மொத்த‌ம் ப‌திவு செய்ய‌ப்ப‌ட்டு ஆடியோ ஃபைலாக‌ ஸ்டேஷ‌ன் க‌ம்ப்யூட்ட‌ரில் இருக்க‌னும்

இப்ப‌டி எத்த‌னையோ செய்ய‌னும் ..இல்லாட்டி மும்பை என்ன‌ தில்லியிலும் இதே க‌திதான்.

Friday, November 28, 2008

வருக ! வருக !

குடிபாலா மண்டலம் சித்தூர் தொகுதியில் சேர்க்கப்பட்டதையடுத்து
டாக்டர்.ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி அவர்களின்
தலைமையிலான ஆந்திர அரசு மேற்கொண்டுள்ள வளர்ச்சி மற்றும் நலத்திட்டங்களை மேலும் 5 வருடங்களுக்கு தொடர்ந்திடச்செய்ய

குடிபாலா மக்களை வளர்ச்சிப்பாதையில் நடத்திட,

2008,டிசம்பர்,3 ஆம் தேதிகுடிபாலா மண்டலம் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை திறந்து வைக்க வருகை தரும்
ஹேட்ரிக் எம்.எல்.ஏ, சித்தூர் டைகர் ,மக்கள் தலைவர்
திரு. சி.கே.பாபு அவர்களை

வருக வருக என்று வரவேற்கிறோம்!


இப்படிக்கு,

சித்தூர் தொகுதி சி.கே.யூத் & காங்கிர‌ஸ் க‌ட்சி தொண்ட‌ர்க‌ள்

Wednesday, November 26, 2008

பெண்ணுரிமை காக்க கருவிலேயே பால் அறியும்பெண்ணுரிமை காக்க கருவிலேயே பால் அறியும் சோதனைக்கு சட்ட அனுமதி சோதனைக்கு சட்ட அனுமதி

பெண்ணுரிமை காக்க கருவிலேயே பால் அறியும் சோதனைக்கு சட்ட அனுமதி

பெண்ணுரிமை காக்க கருவிலேயே பால் அறியும் சோதனைக்கு சட்ட அனுமதி வழங்க வேண்டும். இயற்கை ஆண்,பெண்களை சரி பாதி அளவில் பிறப்பித்து வந்தது. தற்போதே பெண்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இருந்தும் பெண்ணருமை அறியாது பொன் கேட்கும் பொறம்போக்குகள் இருக்கவே செய்கின்றன. கருவிலேயே பால் அறியும் சோதனைக்கு சட்டம் அனுமதி தந்தால் பெண் குழந்தைகளின் பிறப்பு மேலும் குறையும். அதே போல் வசதி,ஆண்மை படைத்தவர்கள் அத‌ற்கு உரிய சான்று சமர்ப்பித்து ஒன்றுக்கு மேலான மனைவியரை கொண்டிருக்க சட்ட அனுமதி வழங்கலாம். ஆண்மையற்ற அட்டுகள் திருமணம் செய்து கொண்டு அதை கொண்டு வா இதை கொண்டு வா என்று செய்யும் இம்சை குறையும். இவங்களுக்கெல்லாம் கையில பிடிச்சிக்கிட்டு (ஜாதகத்தைங்க) அலைஞ்சாதான், ஹோமோ வாகி கால் அகட்டி நடந்தா தான் புத்தி வரும்.

Sunday, November 23, 2008

கங்கை காவிரி இணைப்பு:குறிப்பிடத்தக்க முன்னேற்றம்

கங்கை காவிரி இணைப்பு விஷயத்தில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றம். இது குறித்து ஏற்கெனவே போடப்பட்ட பாராளு மன்ற கமிட்டி இந்திய நதிகளின் இணைப்புக்கு சிபாரிசு செய்துள்ளது. நாட்டின் 30 முக்கிய நதிகளை 1.44 லட்சம் கோடி செலவில்,44 வருடங்களில் இணைக்க சிபாரிசு செய்துள்ளது.

தகவல்: ஆந்திர மாநில நீர்பாசனத்துறை மந்திரி பொன்னால லட்சுமி நாராயணா
ஆதாரம்: ஆந்திரஜோதி (தெலுங்கு நாளிதழ்) தேதி 27.10.2008

கங்கைகாவிரி இணைப்புக்காக திட்டம் தீட்டி உழைத்து வரும் என்னை ,எனது ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டம் குறித்து ஏற்கெனவே அறிந்திருப்பீர்கள் என்று எண்ணுகிறேன். அறியாதவர்கள் please read the following :
என் திட்டத்தின் முக்கிய அம்சங்கள் வருமாறு:

1.பிர‌த‌ம‌ரை ம‌க்க‌ளே நேரிடையாக‌ தேர்ந்தெடுத்த‌ல்.
2.நாட்டில் உள்ள‌ 10 கோடி வேல‌ய‌ற்ற‌ வாலிப‌ர்க‌ளை கொண்டு சிறப்பு ராணுவ‌ம் ஏற்ப‌டுத்துத‌ல்

3.அதை உப‌யோகித்து அனைத்து ந‌திக‌ளையும் இணைத்த‌ல்
4.தேசீய‌ அள‌வில் விவ‌சாயிக‌ளின் ச‌ங்க‌த்தை ஏற்ப‌டுத்தி, நாட்டின் விவ‌சாய‌ நில‌ங்க‌ளை மேற்ப‌டி ச‌ங்க‌த்துக்கு குத்த‌கை அடிப்ப‌டையில் ஒப்ப‌டைத்து கூட்டுற‌வு ப‌ண்ணை விவ‌சாய‌ம் செய்த‌ல்
5.த‌ற்போதுள்ள‌ க‌ர‌ன்சியை ர‌த்து செய்து புதிய‌ க‌ர‌ன்சியை அம‌ல் செய்த‌ல். ப‌ழைய‌ க‌ர‌ன்சியை வைத்திருப்ப‌வ‌ர்க‌ள், அத‌ன் அக்க‌வுண்ட‌பிலிடியை நிரூபித்து வ‌ங்கிக‌ள் மூல‌ம் புதிய‌ க‌ர‌ன்சியை பெற‌ வ‌ழிவ‌கை செய்த‌ல்

Friday, November 21, 2008

என் ராமனையும் எதிர்ப்பேன்.

ஒரு ஜோதிடன்,ராம பக்தன், அம்மனை வணங்கும் சாக்தேயன் பெரியாரை கொண்டாடுவதில் நிறைய பேருக்கு பல சந்தேகங்கள் வருகின்றன. ஆத்திகமோ நாத்திகமோ அதன் உச்சத்தில் இருக்கும்போது அதில் எவ்வித முரண்பாடும் தெரிவதில்லை. பெரியாரின் முழு பெயர் ஈ.வெ.ராமசாமி என்பதாகும். "அந்தா ராம மயம் " என்று துவங்கும் ராமதாசர் கீர்த்தனை ராமசாமியின் வாக்கும் ராமனின் வாக்காகவே எனக்கு தோன்றுகிறது.
பார்ப்பணர்களின் விவாதத்திற்கப்பாற்பட்ட கீதை கூட வேத பண்டிதனையும், நாய் மாமிசம் உண்பவனையும் சமமாக பாவிப்பவனே உத்தமன் என்றுதான் கூறுகிறது.(அதே கீதையில் விஞ்ஞானத்திற்கு எதிரான நிறைய விசயங்கள் உள்ளன. அவற்றை பின்னொரு சமயம் கிழிக்கலாம்.)

நான் வணங்கும் ராமன் (பகவத் கீதையில் கிருஷ்ணனைப்போல்) என்னையே சரணடை என்றெல்லாம் சொன்னதில்லை.ராமன் என் லட்சிய புருஷன்.தான் ஒரு அவதாரம், என்ற பிரக்ஞை கூட ராமனில் இருந்ததில்லை. அவனை சுற்றியிருந்தவர்கள் தான் அவரை அவதார புருஷன் என்று கொண்டாடினார்களே தவிர ராமர் மட்டும் ஆராமாகத் தான் இருக்கிறார்.
இதே ராமன் புத்ரகாமேஷ்டி யாகம் மூலம் பிறந்ததாக பவுராணிகர்கள் கூறுகிறார்கள். (இதன் உண்மையான விளக்கத்தை "சகோதிரிகளை புணர்ந்து" என்ற தலைப்பிலான என் வலைப்பூவில் காணவும்) இதே ராமன் தவத்திலிருந்த சூத்திரனை பிராமணர்கள் பேச்சை கேட்டு கொன்றதாகவும் ஒரு கதை உள்ளது. அன்னப் பறவை போல் நான் ராமன் குறித்த பாசிடிவான விஷயங்களை மட்டும் எடுத்துக் கொள்கிறேன்.

காந்திக்கு உதவிய அதே ராம நாமம் எனக்கும் உதவுகிறது. என்னை பக்குவப் படுத்தி *யத்பாவம் தத்பவதி என்பது போல் ராமனாகவே மாற்றியுள்ளது.அதற்காக புராண புருடாக்களை வைத்து பிழைப்பு நடத்தும் உண்மை நாத்திகர்களான பிராமணர்களை இடித்துரைத்த ராமசாமியை என்னால் விட்டுவிட முடியாது. இருந்தானோ இல்லையோ, பிறந்தானோ இல்லையோ தெரியாத ராமனுக்காக ரத்தமும் சதையுமாய் பிறந்து , வளர்ந்து தன் சொல்லம்புகளால் பிராமண ராட்சதர்களை வதம் புரிந்த ராம சாமியை நான் விட்டுவிட்டால் வரலாறு என்னை மன்னிக்காது.

வேதமாகட்டும்,சாத்திரமாகட்டும்,ஜோதிடமாகட்டும் எல்லாமே மக்களுக்காகத்தான். *ஈஷ்வரோ மனுஷ்ய ரூப்பேணா. மனிதனை,மனிதத்தை மறுத்தால் வேதம்,புராணம்,பிராமணீயம்,பிராமணர்களை மட்டுமே அல்ல என் ராமனையும் எதிர்ப்பேன்

துரித ஸ்கலித வாலிப வயோதிக அன்பர்கள்

முத்தமிடக் கூட முடியாத துரித ஸ்கலித வாலிப வயோதிக அன்பர்கள்
முடியறவாளுக்கு எப்பவும் முடியும்.முடியறவாளுக்கும் காலத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லே
-லா.ச.ரா.

என் வாழ்வை சொன்னால் கண்ட தாழ்வையும் சொல்ல வேண்டும்
தாழ்வை சொன்னால் தரணி என்னை அங்கீகரிக்க மறுத்துவிடும்

நான் அங்கீகரிக்காத ஒரு அமைப்பு என்னை அங்கீகரிப்பதையே நான் அங்கேகரிக்க மாட்டேன்
மறுப்பதை எப்படி ஏற்பது

ஒரு மனைதன் எவ்வளவுதான் தோற்க முடியும்
தன் சவத்துணியை தானே நூற்க முடியும் என்பதற்கான வெள்ளோட்டம் என் வாழ்வு

ஆனால் நான் ஏசுவைப் போல் உயிர்த்தெழ தீர்மானித்துவிட்டேன்

நான் போர்த்திருப்பது சவத்துணியல்ல
சர்வேசன் எனக்கு போர்த்திய பொன்னாடை என்பதை உலகம்
உள்ளபடி உணரும் கணம் நெருங்கி விட்டது

என் மூளை ஒரு வைரச்சுரங்கம்
அதை கிளறும் வச்து எத்தனை அற்பமானதாக இருந்தாலும்
வைர வரிகளையே பிரசவிக்கிறது
அது ஆக்சிஜனோடு, அன்னை பூமியின் சரித்திர புகழையும் சேர்த்தே உட்கொண்டு
உழைக்கிறது

நான் சமைத்துண்ண நேரம் வரும் என்று காத்திருக்கும் நாயல்ல்
வேட்டை நெருங்க காத்திருக்கும் சிங்கம் நான்

திருமண வைபவத்திற்கு வந்தவனெல்லாம் மாப்பிள்ளை வேடம் கட்டுவதை
வேடிக்கையாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் மாப்பிள்ளை நான்.

புகழ் இவர்களை வரித்தாலும் அதை முத்தமிடக் கூட முடியாத துரித ஸ்கலித வாலிப வயோதிக அன்பர்கள் இவர்கள்
என் தாய்..என் தாய்...என் தாய் என்னோடிருக்க என்னை நெருங்காது மனநோய்
மன நோய் பிடித்த மாமேதைகள் இவர்கள், நோய் மனம் கொண்ட பேதைகள் இவர்கள்

நான் சந்திக்கு வருவேன்
இவர்களை நேருக்கு நேர் சந்திக்க வருவேன்

நான் சிந்திக்க வருவாள் அன்னை
அவளை வந்திக்க தருவாள் தன்னை

என் பிறப்பு அவளருள்
என் வறுமை அவளருள்
நான் கனவு காணும் இறுதிப்போர் தள்ளிப் போக காரணம் அவள்

நான் அவள் புகல்
நான் அவள் நகல்

நகல் என்ன நகல் நானே அவள்

எண்டமூரி வீரேந்திரநாத் யார் என்று கேட்டுவிடாதீர்கள். அவர் தற்கொலை செய்து

எண்டமூரி வீரேந்திரநாத் யார் என்று கேட்டுவிடாதீர்கள். அவர் தற்கொலை செய்து கொண்டுவிடுவார். ஒரு காலத்தில் தெலுங்கில் பெண் எழுத்தாளர்கள் உயரமான,அழகான, தலை முடி நெற்றியில் விழுந்து கிடக்கும் ஆண்களைப்பற்றி நாவல் எழுதிக்கொண்டிருந்த போது சற்றே யதார்த்த வாழ்வை களமாக கொண்டு நாவல் எழுதிய ஆசாமி.

வீரேந்திரநாத் நாவல்கள் ஒரு இழவு என்றால் அதை தமிழில் மொழி பெயர்க்கும் சுசீலா கனக துர்காவின் தமிழ் ஒரு இழவு. சில நாவல்கள் படமாயின. சிரஞ்சீவி ஜுரத்தில் வெற்றியும் பெற்றன. அவ்ளதான் வீரேந்திரநாத்துக்கு எங்கில்லாத ஆணவம் வந்து விட்டது. தானே ஒருபடத்தை டைரக்ட் செய்தார். படத்தின் பெயர் பாரதம்லோ சீதாவா (அ)குருக்ஷேத்ரம்லோ சீதாவா நினவில்லை. படம் பப்படம்.

இதற்கிடையே இன்னொரு கூத்தும் நடந்தது. இதர தெலுங்கு எழுத்தாளர்கள் எழுதிய நாவல்களையும் சுசீலா கனக துர்கா மொழிபெயர்க்க எண்டமூரி எழுதிய நாவல்களாக மார்க்கெட் செய்து விற்று காசும் பார்த்துவிட்டனர். இதை முதலில் அவருக்கு கடிதம் மூலம் தெரிவித்த வேலையற்றவன் நான் தான்.


இது குறித்து யுத்தன்ன பூடி சுலோச்சனா ராணி என்ற எழுத்தாளர் அவர் மீது வழக்கு போட்ட பின்பே வீரேந்திரநாத் கண்விழித்தார். இது இப்படியிருக்க எனது ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டத்தையும்,என் முயற்சிகளையும் ஆடியோ கேசட்டில் பதிவு செய்து அவருக்கு அனுப்பினேன். தமது நாவல்களில் உபயோகித்துக்கொள்ளுமாறு கோரியிருந்தேன்.அதற்கு அவர் தற்போது நாவல் எழுதும் யோசனை இல்லை என்று எழுதியிருந்தார்.

அவரது மெயிலுக்கு திட்டம் குறித்த விவரங்களை அனுப்பியதற்கு அவர் பதில் என்ன தெரியுமா?

நான் பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் சேரவேண்டுமாம். இன்னொரு தடவை மெயில் அனுப்பினால் போலீசுக்கு புகார் செய்வாராம். அட‌ இழ‌வே உன‌க்கு வ‌ந்த‌ மெயில் தேவையில்லை என்றால் டெலிட் செய்து விடு (அ) ஸ்ப‌ம் என்று மார்க் செய்து விடு. அதை விட்டு பை.ஆஸ்ப‌த்திரியில் சேரனுமாம். பை.கார‌னை த‌விர‌ வேறு எவ‌ராவ‌து இது போல் ப‌தில் எழுதுவார்க‌ளா?

அட‌ இழ‌வே.. இத‌ற்கும் போலீசுக்கும் என்ன‌ ச‌ம்ப‌ந்த‌ம்? நான் மாநில‌ முத‌ல்வ‌ர் மீதே மனித‌‌ உரிமைக‌ள் க‌மிஷ‌னுக்கு புகார் அனுப்பிய‌வ‌ன்.( ந‌ட‌வ‌டிக்கையும் எடுக்க‌ப்ப‌ட்ட‌து ,நிச்ச‌ய‌ம் இது என் செல்வாக்குக்கு ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌ விஷ‌ய‌ம‌ல்ல‌). போலீஸ் என்ன‌த்த‌ பிடுங்க‌ முடியும்? அதுவும் இந்த‌ விஷ‌ய‌த்தில்.

Thursday, November 20, 2008

ஆண்களின் காதல்:காதலில் வெற்றிக்கு ஜோதிட,மனோதத்துவ டிப்ஸ்

ஆண் குழந்தை தன் தாயிடம் பெரும் ஒட்டுதலுட‌ன் வளர்கிறது. அந்த குழந்தை சிறுவனாகி,சிறுவன் டீன் ஏஜை அடைந்து இளைஞனாகும் போது தாய் எட்டிப் போகிறாள். முதிர்ச்சியற்ற ஆண் குழந்தைகள் இந்த சமயத்தில் தாய் தம்மை விலக்கி வைக்க காரணம் தந்தைதான் என்ற இனம் புரியாத காழ்ப்புணர்வுக்கும் உள்ளாவதுண்டு.தாயுடனான இந்த பிரிவால் அந்த இளைஞனின் மனதில் ஒரு வெற்றிடம் ஏற்படுகிறது. ஒரு ஆதர்ஸ பெண்ணின் பிம்பம் உருவாகி அதை நிரப்ப பார்க்கிறது. உண்மையில் கேட்க சற்று விரசமாக இருந்தாலும் அந்த ஆதர்ஸ பெண்ணின் உருவத்துக்கும்,அவனது தாயின் பிம்பத்துக்கும் அநேக ஒற்றுமைகள் இருக்கும். இதை அந்த இளைஞனே உணர்ந்திருக்க மாட்டான். ஆக ஒரு இளைஞன் உள்ளூற விரும்புவது தன் தாயைத்தான். அவள் அந்த இளைஞனை விலக்கி வைப்பதால் அவளுக்கு மாற்றாக ஒரு பெண்ணை விரும்ப ஆரம்பிக்கிறான். இது மனோதத்துவ உண்மை. ஜோதிடப்படி பார்க்கும் போது அவரவர் ராசிக்கு 4ஆமிடம் தாயை காட்டுவதாகும். எனவே இளைஞர்கள் அதிலும் முதிர்ச்சியற்று,தந்தை மீது காழ்ப்புணர்வு கொள்ளும் இளைஞர்கள் தம் ராசிக்கு நான் காவது ராசியை காதலிக்க ஆரம்பித்தால் அந்த காதல் நிச்சயம் அவர்களது அடிமனதிலான ஆவலை நிறைவேற்றும்.

அதே நேரத்தில் சில இளைஞர்கள் தமது ஜீன் காரணமாகவோ,வளர்ப்புச்சூழல் காரணமாகவோ இளம் வயதிலேயே ஒருவித முழுமையை முதிர்ச்சியை பெற்று விடுகிறார்கள். இவர்கள் தம் தந்தையை ஆதர்ஸ புருஷர்களாக வரித்து வாழ்வார்கள். இவர்களின் இந்த போக்கு தாய்மார்களின் மனதில் ஒரு வித பொறாமையை தோற்றுவித்து சிறுபிள்ளைத்தனமாக செயல்படவைப்பதும் உண்டு. தம் கணவ்ரை தம்மிடம் இருந்து பிரிப்பதாகவும் உள்ளூற கருதி குமைவார்கள். இந்நிலையில் மேலே குறிப்பிட்ட வகையை சார்ந்த இளைஞர்கள் தமது ராசிக்கு 5 ஆவது ராசியில் பிறந்த பெண்ணை காதலிப்பது நன்மை தரும்.

ஜனநாயகத்தை காப்போம் எழுத்து வியாபாரிகளிடமிருந்து..

இந்தியாவை காப்போம் பசி சுரண்டலில் இருந்து.
உலக வரலாற்றை அறியாதவனுக்கு தாய்நாட்டின் பெருமை தெரியாது. கு.ப.வெளி வெளிநாட்டிலாவது சில காலம் வாழ்ந்தாலன்றி தாய்நாடு நமக்கு தந்துள்ள உரிமைகள் பற்றி புரியாது. பாஸ்போர்ட் விசா கையில் இல்லாது வெளிநாட்டு போலீசிடம் சிக்கினால் நம் நிலை லைசென்ஸ் இல்லாத நாயை விட கேவலமாகிவிடும். இங்கும் தான் நடக்கிறது வழிப்பறி. ஆனால் அங்கு போல் ஒரு டாலருக்கு மண்டை பிளப்பதெல்லாம் அசகஜம்.இவ்வளவு ஏன் பக்கத்து நாடான பாக்கிஸ்தானை பாருங்கள். எத்தனை முறை ராணுவ ஆட்சி வந்து விட்டது. அட இலங்கையை பாருங்கள் பற்றி எரிகிறது. வாழ்க்கையில் எதையேனும் இழந்தாலன்றி அதன் பெருமை விளங்காதாம். அது போல் இந்தியனுக்கும் இந்தியாவை இழந்தாலன்றி அதன் பெருமை விளங்காது போலும்.

இந்தியா சுதந்திர நாடாக விளங்கும் போதே, ஜனநாயகம் நிலவும் போதே சிறப்பு பொருளாதார மண்டலங்கள் பெயரால் நில பறிப்பு, நம் நதிகளின் நீரை நமக்கே பாட்டிலில் அடைத்து விற்கும் கொடுமை,என் கவுண்டர்,லாக்கப் சாவு,துப்பாக்கி சூடு யாவும் நடக்கின்றன. இதில் நிலைமை மாறிவிட்டால்? கேட்கவே வேண்டாம்.


எனவே நண்பர்களே! இந்தியாவை காப்போம் பசி சுரண்டலில் இருந்து. ஜனநாயகத்தை காப்போம் எழுத்து வியாபாரிகளிடமிருந்து..

குமுதம் பத்திரிக்கை கூட சன்மானம் தந்ததில்லை

வெளியாகும் படைப்புகளுக்கு குமுதம் பத்திரிக்கை கூட சன்மானம் தந்ததில்லை
பத்திரிக்கைகளில் வெளியாகும் படைப்புகளுக்கு சன்மான (90 சதவீதம்) தரப்படுவதில்லை என்பது உங்களுக்கு தெரியுமா? சிற்றிதழ்கள் என்றில்லை குமுதம் பத்திரிக்கை கூட சன்மானம் தந்ததில்லை.(ஒரு தரம் ஜெயலலிதா அட்டை போட்ட குமுதம் இதழில்/1993 என்று ஞா. நான் எழுதிய ஜோக் ஒன்று பிரசுரமானது. அது வருமாறு:

" ஏண்டா மூட்டைப்பூச்சிக்கு அந்த பேர் வந்தது?"
"உனக்கு கூடத்தான் அறிவழகன்னு பேர் வச்சிருக்காங்க அதுக்கு என்ன பண்றது"


இந்த ஜோக்குக்கு எனக்கு சன்மானமே அனுப்பலை. இவன் என்ன ஆங்கிலேயர் காலத்துல மாதிரி லட்சியத்துக்கா நடத்த‌றான் என்று எரிச்சலாகி சன்'மானம்' கேட்டு கார்டு ஒன்று தட்டி விட்டேன். அதிலிருந்து என் படைப்புகள் குமுதத்தில் பிரசுரமாவதில்லை.

எனக்கு ஒரு சம்சயம் பத்திரிக்கைகளில் துணுக்கு,ஜோக் எழுதும் நபர்கள் சன்மானம் எதிர்பாராது, தர்மத்துக்கு எழுதுகிறார்களா என்று.

அதே மாதிரி சன்மானம் கேட்காத நபர்களின் படைப்புகளை மட்டும் ஆசிரியன் கள் தேர்வு செய்கிறான்க‌ளா என்றும் மற்றொரு சம்சயம்.

Tuesday, November 18, 2008

Vote For Operation India 2000

Vote For Operation India 2000

Chittoor.s.Murugeshan,
Reporter,
Dailythanthi
(Tamil No.1 daily),

You may already heard about the Google’s 10 to 100 project. It is a project launched by Google to identify new ideas for the betterment of people. Ideas would be selected and awarded on the basis of votes by net browsers.
I had sent my plan Operation India 2000 contest. Voting begins from 27th of January,2009. Herewith I am attaching a video file with my speech about my plan in Telugu.
Main points of the plan:
1. implementing presidential form of govt.
2. Forming a special army to link all the Indian rivers.
3. Forming an association of farmers in national level and handing over all the agricultural lands to this association on lease proposal.
4.Co-operative farming must go on.
5.Present currency must be banned and a new currency must be implemented. People who have the old one must prove the accountability of their money and can exchange it for new
Please examine the video and do the needful for the broadcast of the same.
Chittoor.S.Murugeshan
Copy to:
presidentofindia@rb.nic.in,

Monday, November 17, 2008

கூரியர் காரனை பார்த்து காப்பியடிக்கனும்

தபால் துறை வளர்ச்சிக்கு சில யோசனைகள்:

1.அடிமாட்டு விலைக்கு சேவைகளை வழங்கக்கூடாது. உதாரணம் போஸ்ட் கார்டு. இதை வெவ்வேறு வண்ணங்களில் அச்சிடவேண்டும். மாவட்டத்துக்குள் என்றால் ஒரு நிறம். மாநிலத்துக்குள் என்றால் வேறு நிறம். வெளி மாநிலம் என்றால் வேறு நிறம். விலையையும் அதற்கேற்றவாறு கூட்ட வேண்டும்.

2.ரகசியம் அல்லாத கடிதங்களை ஸ்கான் செய்து அந்த ஊர் போஸ்ட் மாஸ்டருக்கு மெயில் செய்து அரை மணியில் டெலிவரி கொடுக்கலாம். (என்ன ஒரு லொள்ளு என்றால் அந்த போஸ்ட் ஆஃபீசில் சிஸ்டம் ,ப்ரிண்டர் இருக்கனும்,நெட் வசதி இருக்கனும். அந்த பி.எம்.முக்கு ஆப்பரேஷன் தெரியனும்.


3.கூரியர் காரனை பார்த்து காப்பியடிக்கனும். பதிவு தபால் சேர்ந்ததுக்கு ஏ.சி.கே வை பார்ட்டியே வ‌ந்து க‌லெக்ட் ப‌ண்ணும்ப‌டி செய்ய‌னும்.ரேட்டையும் அப்ப‌டியே கூரிய‌ர்கார‌ன் மாதிரி குறைச்சுர‌னும்.

4.கோல்டு ப‌ஜார்,க‌டைத்தெரு,காய்க‌றி மார்க்கெட்டுக்கு அருகே உள்ள‌ போஸ்ட் ஆஃபீசுல‌ காலைல‌ க‌ட‌ன் கொடுத்து சாய‌ந்திர‌ம் வ‌ட்டியோட‌ திருப்பி வாங்கிர‌லாம்.

5. நூறு நாள் த‌வ‌ணைல‌ திருப்பி க‌ட்ட‌ற‌ மாதிரி க‌ட‌ன் த‌ர‌லாம்.

எச்ச‌ரிக்கை: இந்த‌ யோச‌னைக‌ளை ஏதேனும் வ‌ங்கியோ,த‌பால் துறையோ
அம‌ல் செய்வ‌தானால் எஸ்.முருக‌ன் என்ற‌ பெய‌ருக்கு ரூ.1 க்கான‌ செக் வ‌ழ‌ங்கிய‌ பிற‌கே அம‌லாக்க‌ வேண்டும்
(தொட‌ரும்)

இந்தியாவின் தலையெழுத்தை உங்களால மாத்த முடியும்

இந்தியாவின் தலையெழுத்தை உங்களால மாத்த முடியும். அதுக்கு தேவை ஒரே ஒரு இமெயில் அட்ரஸ் தான். ஆமாங்க கூகுல் காரன் ப்ராஜக்ட்10டு தி 100 என்று புதுசா ஒரு போட்டியை அறிவிச்சிருக்கான். மக்களுக்கு உபயோகமான புதிய ஐடியாக்களை ஐடென்டிஃபை செய்து ரொக்கப்பரிசு வழங்க போறாங்க.

இந்த போட்டி மூலமா இந்தியாவுக்குஒரு விடிவு காலம் வந்திருக்கு. ஆமாங்க. இந்த போட்டிக்கு

1.பிர‌த‌ம‌ரை ம‌க்க‌ளே நேரிடையாக‌ தேர்ந்தெடுத்த‌ல்

2.நாட்டில் உள்ள‌ அனைத்து இளைஞ‌ர் ,இளைஞிய‌ரை கொண்டு சிற‌ப்பு ராணுவ‌ம் ஏற்ப‌டுத்துத‌ல்

3.சிற‌ப்பு ராணுவ‌த்தை கொண்டு ந‌திக‌ளை இணைத்த‌ல்

4.தேசீய‌ அள‌வில் விவ‌சாயிக‌ள் கூட்டுற‌வு ச‌ங்க‌த்தை ஏற்ப‌டுத்துத‌ல். அனைத்து விவ‌சாய‌ நில‌ங்க‌ளையும் நீண்ட‌ கால‌ ஒப்ப‌ந்த‌ அடிப்ப‌டையில் மேற்ப‌டி வி.கூ.ச‌ங்க‌த்திட‌ம் ஒப்ப‌டைத்து கூட்டுற‌வு ப‌ண்ணைவிவ‌சாய‌த்தை அம‌ல் செய்த‌ல்.

5.த‌ற்போதைய‌ க‌ர‌ன்சியை ர‌த்து செய்து புதிய‌ க‌ர‌ன்சியை அறிமுக‌ப்ப‌டுத்துத‌ல்.ப‌ழைய‌ க‌ர‌ன்சியை வைத்த்டிருப்ப‌வ‌ர்க‌ள் அத‌ன் அக்க‌வுண்ட‌பிலிட்டியை நிரூபித்து வ‌ங்கிக‌ள் மூல‌ம் புதிய‌ க‌ர‌ன்சியை பெற‌ வ‌ழிசெய்த‌ல்.

ஆகிய‌ 5 அம்ச‌ங்க‌ள் அட‌ங்கிய‌ ஆப்ப‌ரேஷ‌ன் இந்தியா 2000 என்ற‌ திட்ட‌த்தை அனுப்பியுள்ளேன்.


அதிர‌டியாக‌ கோடிக்க‌ண‌க்கான‌ ம‌க்க‌ளின் வாழ்வை மேம்ப‌டுத்தும் இந்த‌ திட்ட‌த்துக்கு ப‌ரிசு கிடைப்ப‌து உறுதி. அதை மேலும் உறுதி செய்ய‌வே இந்த‌ ப‌திவு.

நீங்க‌ செய்ய‌ வேண்டிய‌து:
1.//project10tothe100.com\\ என்ற‌ வ‌லைத‌ள‌த்தில் லாக் இன் செய்த‌ல்

2.உங்க‌ள் மெயில் முக‌வ‌ரியினை அதில் ப‌திவு செய்த‌ல்.(சைன் அப் எல்லாம் இல்லிங்க‌) மெயில் ஐ.டி கொடுத்தா போதும் ஜ‌ன‌வ‌ரி 27 ஆம் தேதி துவ‌ங்க‌ உள்ள‌ வோட்டிங்கில் க‌ல‌ந்து கொள்ள‌ உங்க‌ள் மெயிலுக்கு ஒரு லின்க் அனுப்ப‌ப்ப‌டும்.


3.அந்த‌ லின்க்கை ஜ‌ன‌.27 ஆம் தேதி க்ளிக் ப‌ண்ணா வோட்டிங் தான்.

4.ஆப்ப‌ரேஷ‌ன் இந்தியா 2000 திட்ட‌த்துக்கு ஆத‌ர‌வா வாக்க‌ளிங்க‌

மேற்கண்ட 5 அம்சங்கள் அமல் படுத்தினா இந்தியாவின் எல்லா பிரச்சினைகளும் பஸ்மம் ஆயிரும்.
இந்த திட்ட‌த்துக்கு ஆத‌ரவா பெரிய‌ அள‌வில் வாக்குக‌ள் கிடைத்தால் சோனியா,ம‌ன்மோஹனுக்கு எல்லாம் வ‌ரும் தேர்த‌ல் க‌ள‌த்துல‌ க‌ரையேற‌ இதுக்கு மிஞ்சின‌ ஆல்ட்ட‌ர்னேடிவ் கிடையாது.

இந்தியாவின் தலையெழுத்தை உங்களால மாத்த முடியும்

இந்தியாவின் தலையெழுத்தை உங்களால மாத்த முடியும். அதுக்கு தேவை ஒரே ஒரு இமெயில் அட்ரஸ் தான். ஆமாங்க கூகுல் காரன் ப்ராஜக்ட்10டு தி 100 என்று புதுசா ஒரு போட்டியை அறிவிச்சிருக்கான். மக்களுக்கு உபயோகமான புதிய ஐடியாக்களை ஐடென்டிஃபை செய்து ரொக்கப்பரிசு வழங்க போறாங்க.

இந்த போட்டி மூலமா இந்தியாவுக்குஒரு விடிவு காலம் வந்திருக்கு. ஆமாங்க. இந்த போட்டிக்கு

1.பிர‌த‌ம‌ரை ம‌க்க‌ளே நேரிடையாக‌ தேர்ந்தெடுத்த‌ல்

2.நாட்டில் உள்ள‌ அனைத்து இளைஞ‌ர் ,இளைஞிய‌ரை கொண்டு சிற‌ப்பு ராணுவ‌ம் ஏற்ப‌டுத்துத‌ல்

3.சிற‌ப்பு ராணுவ‌த்தை கொண்டு ந‌திக‌ளை இணைத்த‌ல்

4.தேசீய‌ அள‌வில் விவ‌சாயிக‌ள் கூட்டுற‌வு ச‌ங்க‌த்தை ஏற்ப‌டுத்துத‌ல். அனைத்து விவ‌சாய‌ நில‌ங்க‌ளையும் நீண்ட‌ கால‌ ஒப்ப‌ந்த‌ அடிப்ப‌டையில் மேற்ப‌டி வி.கூ.ச‌ங்க‌த்திட‌ம் ஒப்ப‌டைத்து கூட்டுற‌வு ப‌ண்ணைவிவ‌சாய‌த்தை அம‌ல் செய்த‌ல்.

5.த‌ற்போதைய‌ க‌ர‌ன்சியை ர‌த்து செய்து புதிய‌ க‌ர‌ன்சியை அறிமுக‌ப்ப‌டுத்துத‌ல்.ப‌ழைய‌ க‌ர‌ன்சியை வைத்த்டிருப்ப‌வ‌ர்க‌ள் அத‌ன் அக்க‌வுண்ட‌பிலிட்டியை நிரூபித்து வ‌ங்கிக‌ள் மூல‌ம் புதிய‌ க‌ர‌ன்சியை பெற‌ வ‌ழிசெய்த‌ல்.

ஆகிய‌ 5 அம்ச‌ங்க‌ள் அட‌ங்கிய‌ ஆப்ப‌ரேஷ‌ன் இந்தியா 2000 என்ற‌ திட்ட‌த்தை அனுப்பியுள்ளேன்.


அதிர‌டியாக‌ கோடிக்க‌ண‌க்கான‌ ம‌க்க‌ளின் வாழ்வை மேம்ப‌டுத்தும் இந்த‌ திட்ட‌த்துக்கு ப‌ரிசு கிடைப்ப‌து உறுதி. அதை மேலும் உறுதி செய்ய‌வே இந்த‌ ப‌திவு.

நீங்க‌ செய்ய‌ வேண்டிய‌து:
1.//project10tothe100.com\\ என்ற‌ வ‌லைத‌ள‌த்தில் லாக் இன் செய்த‌ல்

2.உங்க‌ள் மெயில் முக‌வ‌ரியினை அதில் ப‌திவு செய்த‌ல்.(சைன் அப் எல்லாம் இல்லிங்க‌) மெயில் ஐ.டி கொடுத்தா போதும் ஜ‌ன‌வ‌ரி 27 ஆம் தேதி துவ‌ங்க‌ உள்ள‌ வோட்டிங்கில் க‌ல‌ந்து கொள்ள‌ உங்க‌ள் மெயிலுக்கு ஒரு லின்க் அனுப்ப‌ப்ப‌டும்.


3.அந்த‌ லின்க்கை ஜ‌ன‌.27 ஆம் தேதி க்ளிக் ப‌ண்ணா வோட்டிங் தான்.

4.ஆப்ப‌ரேஷ‌ன் இந்தியா 2000 திட்ட‌த்துக்கு ஆத‌ர‌வா வாக்க‌ளிங்க‌

மேற்கண்ட 5 அம்சங்கள் அமல் படுத்தினா இந்தியாவின் எல்லா பிரச்சினைகளும் பஸ்மம் ஆயிரும்.
இந்த திட்ட‌த்துக்கு ஆத‌ரவா பெரிய‌ அள‌வில் வாக்குக‌ள் கிடைத்தால் சோனியா,ம‌ன்மோஹனுக்கு எல்லாம் வ‌ரும் தேர்த‌ல் க‌ள‌த்துல‌ க‌ரையேற‌ இதுக்கு மிஞ்சின‌ ஆல்ட்ட‌ர்னேடிவ் கிடையாது.

இந்தியாவின் தலையெழுத்தை உங்களால மாத்த முடியும்.

இந்தியாவின் தலையெழுத்தை உங்களால மாத்த முடியும். அதுக்கு தேவை ஒரே ஒரு இமெயில் அட்ரஸ் தான். ஆமாங்க கூகுல் காரன் ப்ராஜக்ட்10டு தி 100 என்று புதுசா ஒரு போட்டியை அறிவிச்சிருக்கான். மக்களுக்கு உபயோகமான புதிய ஐடியாக்களை ஐடென்டிஃபை செய்து ரொக்கப்பரிசு வழங்க போறாங்க.

இந்த போட்டி மூலமா இந்தியாவுக்குஒரு விடிவு காலம் வந்திருக்கு. ஆமாங்க. இந்த போட்டிக்கு

1.பிர‌த‌ம‌ரை ம‌க்க‌ளே நேரிடையாக‌ தேர்ந்தெடுத்த‌ல்

2.நாட்டில் உள்ள‌ அனைத்து இளைஞ‌ர் ,இளைஞிய‌ரை கொண்டு சிற‌ப்பு ராணுவ‌ம் ஏற்ப‌டுத்துத‌ல்

3.சிற‌ப்பு ராணுவ‌த்தை கொண்டு ந‌திக‌ளை இணைத்த‌ல்

4.தேசீய‌ அள‌வில் விவ‌சாயிக‌ள் கூட்டுற‌வு ச‌ங்க‌த்தை ஏற்ப‌டுத்துத‌ல். அனைத்து விவ‌சாய‌ நில‌ங்க‌ளையும் நீண்ட‌ கால‌ ஒப்ப‌ந்த‌ அடிப்ப‌டையில் மேற்ப‌டி வி.கூ.ச‌ங்க‌த்திட‌ம் ஒப்ப‌டைத்து கூட்டுற‌வு ப‌ண்ணைவிவ‌சாய‌த்தை அம‌ல் செய்த‌ல்.

5.த‌ற்போதைய‌ க‌ர‌ன்சியை ர‌த்து செய்து புதிய‌ க‌ர‌ன்சியை அறிமுக‌ப்ப‌டுத்துத‌ல்.ப‌ழைய‌ க‌ர‌ன்சியை வைத்த்டிருப்ப‌வ‌ர்க‌ள் அத‌ன் அக்க‌வுண்ட‌பிலிட்டியை நிரூபித்து வ‌ங்கிக‌ள் மூல‌ம் புதிய‌ க‌ர‌ன்சியை பெற‌ வ‌ழிசெய்த‌ல்.

ஆகிய‌ 5 அம்ச‌ங்க‌ள் அட‌ங்கிய‌ ஆப்ப‌ரேஷ‌ன் இந்தியா 2000 என்ற‌ திட்ட‌த்தை அனுப்பியுள்ளேன்.


அதிர‌டியாக‌ கோடிக்க‌ண‌க்கான‌ ம‌க்க‌ளின் வாழ்வை மேம்ப‌டுத்தும் இந்த‌ திட்ட‌த்துக்கு ப‌ரிசு கிடைப்ப‌து உறுதி. அதை மேலும் உறுதி செய்ய‌வே இந்த‌ ப‌திவு.

நீங்க‌ செய்ய‌ வேண்டிய‌து:
1.//project10tothe100.com\\ என்ற‌ வ‌லைத‌ள‌த்தில் லாக் இன் செய்த‌ல்

2.உங்க‌ள் மெயில் முக‌வ‌ரியினை அதில் ப‌திவு செய்த‌ல்.(சைன் அப் எல்லாம் இல்லிங்க‌) மெயில் ஐ.டி கொடுத்தா போதும் ஜ‌ன‌வ‌ரி 27 ஆம் தேதி துவ‌ங்க‌ உள்ள‌ வோட்டிங்கில் க‌ல‌ந்து கொள்ள‌ உங்க‌ள் மெயிலுக்கு ஒரு லின்க் அனுப்ப‌ப்ப‌டும்.


3.அந்த‌ லின்க்கை ஜ‌ன‌.27 ஆம் தேதி க்ளிக் ப‌ண்ணா வோட்டிங் தான்.

4.ஆப்ப‌ரேஷ‌ன் இந்தியா 2000 திட்ட‌த்துக்கு ஆத‌ர‌வா வாக்க‌ளிங்க‌

மேற்கண்ட 5 அம்சங்கள் அமல் படுத்தினா இந்தியாவின் எல்லா பிரச்சினைகளும் பஸ்மம் ஆயிரும்.
இந்த திட்ட‌த்துக்கு ஆத‌ரவா பெரிய‌ அள‌வில் வாக்குக‌ள் கிடைத்தால் சோனியா,ம‌ன்மோஹனுக்கு எல்லாம் வ‌ரும் தேர்த‌ல் க‌ள‌த்துல‌ க‌ரையேற‌ இதுக்கு மிஞ்சின‌ ஆல்ட்ட‌ர்னேடிவ் கிடையாது.

Friday, November 14, 2008

அனைத்து இளைஞ‌ர் ,இளைஞிய‌ரை கொண்டு சிற‌ப்பு ராணுவ‌ம்

இந்தியாவின் தலையெழுத்தை உங்களால மாத்த முடியும். அதுக்கு தேவை ஒரே ஒரு இமெயில் அட்ரஸ் தான். ஆமாங்க கூகுல் காரன் ப்ராஜக்ட்10டு தி 100 என்று புதுசா ஒரு போட்டியை அறிவிச்சிருக்கான். மக்களுக்கு உபயோகமான புதிய ஐடியாக்களை ஐடென்டிஃபை செய்து ரொக்கப்பரிசு வழங்க போறாங்க.

இந்த போட்டி மூலமா இந்தியாவுக்குஒரு விடிவு காலம் வந்திருக்கு. ஆமாங்க. இந்த போட்டிக்கு

1.பிர‌த‌ம‌ரை ம‌க்க‌ளே நேரிடையாக‌ தேர்ந்தெடுத்த‌ல்

2.நாட்டில் உள்ள‌ அனைத்து இளைஞ‌ர் ,இளைஞிய‌ரை கொண்டு சிற‌ப்பு ராணுவ‌ம் ஏற்ப‌டுத்துத‌ல்

3.சிற‌ப்பு ராணுவ‌த்தை கொண்டு ந‌திக‌ளை இணைத்த‌ல்

4.தேசீய‌ அள‌வில் விவ‌சாயிக‌ள் கூட்டுற‌வு ச‌ங்க‌த்தை ஏற்ப‌டுத்துத‌ல். அனைத்து விவ‌சாய‌ நில‌ங்க‌ளையும் நீண்ட‌ கால‌ ஒப்ப‌ந்த‌ அடிப்ப‌டையில் மேற்ப‌டி வி.கூ.ச‌ங்க‌த்திட‌ம் ஒப்ப‌டைத்து கூட்டுற‌வு ப‌ண்ணைவிவ‌சாய‌த்தை அம‌ல் செய்த‌ல்.

5.த‌ற்போதைய‌ க‌ர‌ன்சியை ர‌த்து செய்து புதிய‌ க‌ர‌ன்சியை அறிமுக‌ப்ப‌டுத்துத‌ல்.ப‌ழைய‌ க‌ர‌ன்சியை வைத்த்டிருப்ப‌வ‌ர்க‌ள் அத‌ன் அக்க‌வுண்ட‌பிலிட்டியை நிரூபித்து வ‌ங்கிக‌ள் மூல‌ம் புதிய‌ க‌ர‌ன்சியை பெற‌ வ‌ழிசெய்த‌ல்.

ஆகிய‌ 5 அம்ச‌ங்க‌ள் அட‌ங்கிய‌ ஆப்ப‌ரேஷ‌ன் இந்தியா 2000 என்ற‌ திட்ட‌த்தை அனுப்பியுள்ளேன்.


அதிர‌டியாக‌ கோடிக்க‌ண‌க்கான‌ ம‌க்க‌ளின் வாழ்வை மேம்ப‌டுத்தும் இந்த‌ திட்ட‌த்துக்கு ப‌ரிசு கிடைப்ப‌து உறுதி. அதை மேலும் உறுதி செய்ய‌வே இந்த‌ ப‌திவு.

நீங்க‌ செய்ய‌ வேண்டிய‌து:
1.//project10tothe100.com\\ என்ற‌ வ‌லைத‌ள‌த்தில் லாக் இன் செய்த‌ல்

2.உங்க‌ள் மெயில் முக‌வ‌ரியினை அதில் ப‌திவு செய்த‌ல்.(சைன் அப் எல்லாம் இல்லிங்க‌) மெயில் ஐ.டி கொடுத்தா போதும் ஜ‌ன‌வ‌ரி 27 ஆம் தேதி துவ‌ங்க‌ உள்ள‌ வோட்டிங்கில் க‌ல‌ந்து கொள்ள‌ உங்க‌ள் மெயிலுக்கு ஒரு லின்க் அனுப்ப‌ப்ப‌டும்.


3.அந்த‌ லின்க்கை ஜ‌ன‌.27 ஆம் தேதி க்ளிக் ப‌ண்ணா வோட்டிங் தான்.

4.ஆப்ப‌ரேஷ‌ன் இந்தியா 2000 திட்ட‌த்துக்கு ஆத‌ர‌வா வாக்க‌ளிங்க‌

மேற்கண்ட 5 அம்சங்கள் அமல் படுத்தினா இந்தியாவின் எல்லா பிரச்சினைகளும் பஸ்மம் ஆயிரும்.
இந்த திட்ட‌த்துக்கு ஆத‌ரவா பெரிய‌ அள‌வில் வாக்குக‌ள் கிடைத்தால் சோனியா,ம‌ன்மோஹனுக்கு எல்லாம் வ‌ரும் தேர்த‌ல் க‌ள‌த்துல‌ க‌ரையேற‌ இதுக்கு மிஞ்சின‌ ஆல்ட்ட‌ர்னேடிவ் கிடையாது.

Thursday, November 13, 2008

க‌ட‌ந்த‌ கால‌த்துல‌ க‌ர்ப‌ ப‌ய‌ம் இருந்த‌து. இப்போ எய்ட்ஸ் ப‌ய‌ம்

என்னங்கடா இது சோதனை? நான் எத்தனையோ உயர்ந்த விஷயங்களை வெளியிட்டிருந்தும் ,பரிமளா பாவாடையை மார்பு வரை உயர்த்தினு ஆரம்பிக்கிற பதிவைத்தான் நிறைய பேர் படிக்கறாங்க.இத்த‌னைக்கும் அது ந‌ல்ல‌ ஒரு நீதியை சொல்லும் சிறுக‌தை.

இந்த‌ இழிநிலைக்கு கார‌ண‌ம் சிக்ம‌ன் ஃப்ராய்டு பாஷைல‌ சொன்னா..

பிற‌ந்த‌ குழ‌ந்தையோட கவனம் ஆர‌ம்ப‌த்துல‌ த‌ன் ஆச‌ன‌துவார‌த்து மேல‌யே இருக்கும். வேண‌ம்னா க‌வ‌னிச்சு பாருங்க‌ ..ஆய் போகும்போது குழ‌ந்தைங்க‌ நிறைய‌ லேட் ப‌ண்ணும்.கொஞ்சம் கொஞ்ச‌‌மா அத‌ன் க‌வ‌ன‌ம் இன‌ உறுப்புக்கு மாறிடும். இப்ப‌டி மாறாத‌ ஆசாமிங்க‌தான் ஹோமோ ஆயிட‌றாங்க‌.

செக்ஸ் என்பது அரசாங்கத்தாலயும்,மதங்களாலும் ஏற‌க்குறைய‌ த‌டை செய்ய‌ப்ப‌ட்டிருக்கு. த‌டையே அத‌ன் மீதான‌ க‌வ‌ர்ச்சியை அதிக‌மாக்குது.

இத்த‌னைக்கும் செக்ஸ்னா என்ன‌? ஆணுறுப்பு பெண்ணுறுப்புக்குள் நுழையுது. அதிக‌ ப‌ட்ச‌ம் 7 முறை அசைக்க‌ப்ப‌டுது ,வீரிய‌ம் வெளிப்ப‌டுது. இது ஜ‌ஸ்ட் ஒரு டெஸ்ட் ட்யூப் ப‌ண்ற‌ வேலை. க‌ட‌ந்த‌ கால‌த்துல‌ க‌ர்ப‌ ப‌ய‌ம் இருந்த‌து. இப்போ எய்ட்ஸ் ப‌ய‌ம்,க‌ர்ப‌ ப‌ய‌ம் எல்லாத்துக்கும் நிரோத் ச‌மாதி க‌ட்டியாச்சு. இன்ன‌மும் ஏனிந்த‌ இழ‌வு.

கோடிக்க‌ண‌க்கான‌ இளைஞ‌ர்க‌ள்,இளைஞிய‌ரின் நேர‌ம்,ப‌ண‌ம்,இள‌மை எல்லாம் இந்த‌ ச‌மாச்சார‌த்துக்கே செல‌வ‌ழிஞ்சு போகுது. செக்ஸ் என்ப‌து ஜ‌ஸ்ட் ஒரு வ‌டிகால் ம‌ட்டுமே. ஜ‌ஸ்ட் ஒரு ரெஃப்ர‌ஷ் ம‌ட்டுமே. இதை அர‌சும் ம‌த‌மும் த‌டை செய்த‌தால் தான் அத‌ன் மேல் இத்த‌னை க‌வ‌ர்ச்சி.

நான் சேல‌ஞ்ச் ப‌ண்றேன். விப‌ச்சார‌த்துக்கு முறையான‌ ச‌ட்ட‌ப்பூர்வ‌மான‌ அனும‌தியை வ‌ழ‌ங்க‌ச்சொல்லுங்க‌.

பிற‌கு சுய‌ இன்ப‌ம்,லெஸ்பிய‌ன்,ஹோமோ,ரேப்,க‌ள்ள‌க்காத‌ல்,ஈவ் டீஸிங் எந்த‌ இழ‌வும் இருக்காது. அர‌சாங்க‌ம் ஒரு ம‌துக்க‌டைய‌ ந‌ட‌த்தும் போது ஒருவிப‌ச்சார‌ விடுதியை ந‌ட‌த்த‌ கூடாதா?

ரொக்கப்பரிசு

பிரபல கூகுல் கம்பெனி ப்ராஜக்ட் 10 டு தி 100 என்ற‌ பெயரில் ஒரு போட்டியை அறிவித்துள்ளது . அதிக எண்ணிக்கையிலான மக்களுக்கு பயன்படக்கூடிய புதிய யோசனைகளை வரவேற்று மக்கள் கருத்துக்கிண‌ங்க தேர்ந்தெடுத்து ரொக்கப்பரிசு வழங்குவது இதன் நோக்கம்.

இந்த போட்டிக்கு நான் அடிக்கடி புலம்பும் ஆப்பரேஷன் இந்தியா 2000 என்ற‌
எனது திட்டத்தை அனுப்பியுள்ளேன்.இதற்கான வாக்கெடுப்பு 2009 ஜனவரி 27 ஆம் தேதி துவங்குகிறது.


என் திட்டத்தின் முக்கிய அம்சங்களை கீழே தந்துள்ளேன். என் திட்டம் நம் நாட்டைபணக்கார நாடாக மாற்றும் என்ற நம்பிக்கை உங்களுக்கு வந்தால் ப்ராஜக்ட்10டுதி100.காம் என்ற வலை தளத்தில் லாக் இன் செய்து, ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டத்துக்கு ஆதரவாக வாக்களிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
என் திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:

1.பிர‌த‌ம‌ரை ம‌க்க‌ளே நேரிடையாக‌ தேர்ந்தெடுத்த‌ல்

2.நாட்டில் உள்ள‌ அனைத்து இளைஞ‌ர் ,இளைஞிய‌ரை கொண்டு சிற‌ப்பு ராணுவ‌ம் ஏற்ப‌டுத்துத‌ல்

3.சிற‌ப்பு ராணுவ‌த்தை கொண்டு ந‌திக‌ளை இணைத்த‌ல்

4.தேசீய‌ அள‌வில் விவ‌சாயிக‌ள் கூட்டுற‌வு ச‌ங்க‌த்தை ஏற்ப‌டுத்துத‌ல். அனைத்து விவ‌சாய‌ நில‌ங்க‌ளையும் நீண்ட‌ கால‌ ஒப்ப‌ந்த‌ அடிப்ப‌டையில் மேற்ப‌டி வி.கூ.ச‌ங்க‌த்திட‌ம் ஒப்ப‌டைத்து கூட்டுற‌வு ப‌ண்ணைவிவ‌சாய‌த்தை அம‌ல் செய்த‌ல்.

5.த‌ற்போதைய‌ க‌ர‌ன்சியை ர‌த்து செய்து புதிய‌ க‌ர‌ன்சியை அறிமுக‌ப்ப‌டுத்துத‌ல்.ப‌ழைய‌ க‌ர‌ன்சியை வைத்த்டிருப்ப‌வ‌ர்க‌ள் அத‌ன் அக்க‌வுண்ட‌பிலிட்டியை நிரூபித்து வ‌ங்கிக‌ள் மூல‌ம் புதிய‌ க‌ர‌ன்சியை பெற‌ வ‌ழிசெய்த‌ல்.

Tuesday, November 11, 2008

யாவற்றுக்கும் மேம்பட்ட சக்தி

எத்தனைதான் விஞ்ஞான‌ம் முன்னேறினாலும் தனிப்பட்ட,யாவற்றுக்கும் மேம்பட்ட சக்தி ஒன்று தனித்து வேலை செய்கிறது.

ஸ்தூலமாக பார்த்தால் அரை மணிநேர வேலை. இந்தியாவின் பிரச்சினைகள் தீர்க்க நான் தீட்டிய அதிரடி திட்டம் ஆப்பரேஷன் இந்தியா 2000. இதை கூகுல் அறிவித்துள்ள ப்ராஜக்ட் 10 டு 100 க்கு அனுப்பினேன். மெஜாரிட்டி மக்களின் வாழ்வை முன்னேற்றக் கூடிய ஐடியாக்களுக்கு ,மக்கள் கருத்துக்கு இணங்க ரொக்கப்பரிசு தரப்படும் என்பது இதன் கான்செப்ட் . ஓகே.

அனுப்பினது அனுப்பியாச்சு கிருஷ்ணா ராமான்னிக்கிட்டு இருந்தா ஜனவரி 27 வந்துரும். போடற மகராசன் வோட்டு போடறான். (500 ஐ தாண்டினா ஆச்சரியம்)

என் பாயிண்ட் ஆஃப் வியூ வேறு. கடவுளுடைய அஜெண்டா பிரளயம். என் அஜெண்டா சம தர்ம சமுதாயம். அட் பிரளயத்துக்கு முன்னாடி சில வருடம் சம தர்ம சமுதாயம் இருந்துட்டு போகட்டுமே என்பது என் நப்பாசை.

எனவே ஆன்லைன் பிரச்சாரத்தை முழுமூச்சாய் மேற்கொள்ள உத்தேசித்து தமிழ்,தெலுங்கு,ஆங்கிலம்,இந்தியில் என் பேச்சை விடியோவாக்கி யு ட்யூபில் வைக்க 3 நாட்களாய் மெனக்கெடுகிறேன். ஊஹூம் ..வேலை ஆக மாட்டேங்குது.


கடவுளுடைய அஜெண்டாவுக்கு எதிரா வேலை செய்யவும் அவருடைய அருள்தானே உதவனும். பார்ப்போம் கடவுள் எந்த அளவுக்கு நாகரிகமா நடந்துக்கறார்னு

குறிப்பு: நான்கில் இரண்டு ஓகே. இனி பார்ப்போம்

















Thursday, November 6, 2008

நான் கனவு காணும் புதிய இந்தியா

நாட்டின் தலைமை நிர்வாகியை மக்களே தேர்ந்தெடுப்பார்கள். நாட்டின் வேலையில்லா இளைஞர்,இளைஞியரை கொண்டு சிறப்பு ராணுவம் அமைக்கப்பட்டிருக்கும். சிறப்பு ராணுவம் இந்திய நதிகளை இணைக்கும் மகத்தான பணியில் ஈடுபட்டிருக்கும். தேசீய அளவில் விவசாயிகள் சங்கம் அமைக்கப்பட்டிருக்கும்.விளைநிலங்கள் யாவும் மேற்படி சங்கத்துக்கு நீண்டகால ஒப்பந்த அடிப்படையில் கொடுக்கப்பட்டு கூட்டுறவு பண்ணை விவசாயம் அமலில் இருக்கும். இப்போதைய கரன்ஸி ரத்து செய்யப்பட்டு புதிய கரன்ஸி அமலில் இருக்கும். பழைய கரன்ஸியை வைத்திருந்தவர்கள் அவற்றின் அக்கவுண்டபிலிட்டியை நிரூபித்து வங்கிகள் மூலம் புதிய கரன்ஸியை பெற்றிருப்பார்கள். கணக்கில் வராத பழைய கரன்ஸி ஒழிந்திருக்கும்.

Friday, October 31, 2008

கங்கை காவிரி இணைப்பு விஷயத்தில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றம்


கங்கை காவிரி இணைப்பு விஷயத்தில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றம். இது குறித்து ஏற்கெனவே போடப்பட்ட பாராளு மன்ற கமிட்டி இந்திய நதிகளின் இணைப்புக்கு சிபாரிசு செய்துள்ளது. நாட்டின் 30 முக்கிய நதிகளை 1.44 லட்சம் கோடி செலவில்,44 வருடங்களில் இணைக்க சிபாரிசு செய்துள்ளது.

தகவல்: ஆந்திர மாநில நீர்பாசனத்துறை மந்திரி பொன்னால லட்சுமி நாராயணா
ஆதாரம்: ஆந்திரஜோதி (தெலுங்கு நாளிதழ்) தேதி 27.10.2008

கங்கைகாவிரி இணைப்புக்காக திட்டம் தீட்டி உழைத்து வரும் என்னை ,எனது ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டம் குறித்து ஏற்கெனவே அறிந்திருப்பீர்கள் என்று எண்ணுகிறேன். அறியாதவர்கள் இதற்கு முன்னான எனது பதிவை காணவும்

Thursday, October 30, 2008

சுய இன்பம் ந‌ல்ல‌தா கெட்ட‌தா?

சுய இன்பம்,கைப்பழக்கம்,முஷ்டி மைதுனம் இதென்ன லாட்ஜு வைத்தியர் மாதிரி என்று குழம்பாதீர்கள். எத்தனையோ குப்பைகளை கிளறியாயிற்று. இந்த,வரும் தலைமுறைகளுக்கு உடனடியாக பலன் தரக்கூடிய இந்த விஷயத்தை விட்டுவைத்தால் எப்படி என்ற ஞானோதயம் ஏற்பட்டது. இத்தனை வார்த்தைகளால் குறிப்பிட்டும் புரியாத ருஷ்ய ஸ்ருங்கர்கள் யாரேனும் இருந்தால் அவர்கள் 09397036815 என்ற எண்ணுக்கு அழைக்கவும்.

சுய இன்பம் அனுபவிக்காத ஆண் இருக்கவே முடியாது. நானும் அதை அனுபவித்தவன் தான். இந்த விஷயத்தில் லாட்ஜு வைத்தியர்களும், மருத்துவர்களும் (டாக்டர்கள்) ரொம்பவே குழப்புகிறார்கள்.

இத்த‌னைக்கும் சுய இன்பம் ந‌ல்ல‌தா கெட்ட‌தா? ந‌திக‌ளுக்கு குறுக்கே க‌ட்ட‌ப்ப‌டும் அணைக‌ள் நிர‌ம்பி வ‌ழியும்போது அதிகாரிகளே த‌ண்ணீரை திற‌ந்து விடுவ‌தை செய்திக‌ளில் ப‌டித்திருக்கிறோம்.

அணை கட்டியது நீரை தேக்க, பின் ஏன் திறந்து விடுகிறீர்கள் என்று யாரும் கேட்பதில்லை. ஆனால் வயது வந்த இளைஞன் சுய இன்பம் மூலம் அதிகப்படியாக உள்ள விந்துவை வெளியேற்றும்போது மட்டும் ஏன் அதை தடுக்கிறோம்.

வெள்ள‌ம்,ம‌ழை,கால‌ங்க‌ளில் அணையை திற‌ந்து விட்டால் ச‌ரி. அணைக்க‌த‌வுக‌ளை திற‌ந்தே வைத்தால் என்ன‌ ஆகும். அதை போன்ற‌து தான் சுய‌ இன்ப‌மும்.

கஞ்சன் மனைவி


ஒரு கஞ்சன் . வயது 50க்கு மேல். மனைவி துபாய். இரண்டாவதா ஒன்னை பிடிச்சான். காசு மதிப்பு புதுப்பெண்டாட்டிக்கு தெரியனுங்கறதுக்காக பலான காரியத்துக்கு இறங்கும்போதெல்லாம் ஒரு உண்டியல்ல 50 ரூ நோட்டை போட்டுட்டு ஆரம்பிப்பார். ஒரு நான் பாங்க் லீவ். ஏடிஎம்ல ப்ராப்ளம். உண்டியலை திறந்து காட்ட சொன்னார். அதுல 500, 1000 ரூ நோட்டெல்லாம் கிடந்தது. ஆசாமி கிர்ரா யிட்டு என்ன சமாச்சாரம்னு கேட்டார். "அக்காங்.. எல்லாரும் உன்னை மாதிரியே இருப்பாங்களா என்னன்னு பதவிசா கேட்டாளாம் அவள்

//project 10tothe100th

அன்புடையீர்,
தமிழகத்து அரசியல்,கலை,கலாச்சாரங்களுக்கு தூரமாக ஆந்திர மாநிலத்தில் பிறந்து வாழ்ந்து வரும் 41 வயது தமிழ் இளைஞன் நான்.

தங்கள் பதிவிற்கு தொடர்பில்லாத மறுமொழி என்று தயவு செய்து இதை நீக்கிவிடாதீர்கள்.

புதிய இந்தியா காண ஆந்திரத் தமிழரின் அற்புத திட்டம் ஆப்பரேஷன் இந்தியா 2000 என்று தமிழ் நாளிதழ்களில் தலைப்பு வெளிவர ஒரு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆம் இந்தியாவின் சகல பிரச்சினைகளுக்கும் சமாதி கட்ட 5 அம்சங்கள் கொண்ட திட்டம் ஒன்றை தீட்டி அதன் வடிவமைப்பு,பிரச்சாரம் மற்றும் அமலுக்கு 1986 முதல் உழைத்துவரும் நான் அதனை இதனை கூகுள் அறிவித்துள்ள //project 10tothe100th //போட்டிக்கு அனுப்பியுள்ளேன். அதற்கு ஆதரவாக வாக்களிக்கும்படி தங்களையும் தங்கள் பதிவை காணவரும் அன்பர்களையும் கேட்டுக் கொள்கிறேன்
என்னை தங்கள் பதிவை காணும் அன்பர்கள் தொடர்புகொள்ள/என் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களிக்க ஏதுவாக இந்த மறுமொழியை கு.பட்சம் 7 நாட்களுக்கு விட்டு வையுங்கள். தாய் நாட்டுக்குதவ எனக்கு உதவுங்கள்.


என் திட்டத்தின் முக்கிய அம்சங்கள் வருமாறு:

1.பிர‌த‌ம‌ரை ம‌க்க‌ளே நேரிடையாக‌ தேர்ந்தெடுத்த‌ல்.
2.நாட்டில் உள்ள‌ 10 கோடி வேல‌ய‌ற்ற‌ வாலிப‌ர்க‌ளை கொண்டு சிறப்பு ராணுவ‌ம் ஏற்ப‌டுத்துத‌ல்

3.அதை உப‌யோகித்து அனைத்து ந‌திக‌ளையும் இணைத்த‌ல்
4.தேசீய‌ அள‌வில் விவ‌சாயிக‌ளின் ச‌ங்க‌த்தை ஏற்ப‌டுத்தி, நாட்டின் விவ‌சாய‌ நில‌ங்க‌ளை மேற்ப‌டி ச‌ங்க‌த்துக்கு குத்த‌கை அடிப்ப‌டையில் ஒப்ப‌டைத்து கூட்டுற‌வு ப‌ண்ணை விவ‌சாய‌ம் செய்த‌ல்
5.த‌ற்போதுள்ள‌ க‌ர‌ன்சியை ர‌த்து செய்து புதிய‌ க‌ர‌ன்சியை அம‌ல் செய்த‌ல். ப‌ழைய‌ க‌ர‌ன்சியை வைத்திருப்ப‌வ‌ர்க‌ள், அத‌ன் அக்க‌வுண்ட‌பிலிடியை நிரூபித்து வ‌ங்கிக‌ள் மூல‌ம் புதிய‌ க‌ர‌ன்சியை பெற‌ வ‌ழிவ‌கை செய்த‌ல்

Wednesday, October 29, 2008

ஆந்திரத் தமிழரின் அற்புத திட்டம்

அன்புடையீர்,
தங்கள் பதிவிற்கு தொடர்பில்லாத மறுமொழி என்று தயவு செய்து இதை நீக்கிவிடாதீர்கள். புதிய இந்தியா காண ஆந்திரத் தமிழரின் அற்புத திட்டம் ஆப்பரேஷன் இந்தியா 2000 என்று தமிழ் நாளிதழ்களில் தலைப்பு வெளிவர ஒரு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆம் இந்தியாவின் சகல பிரச்சினைகளுக்கும் சமாதி கட்ட 5 அம்சங்கள் கொண்ட திட்டம் ஒன்றை தீட்டி அதன் வடிவமைப்பு,பிரச்சாரம் மற்றும் அமலுக்கு 1986 முதல் உழைத்துவரும் என்னை தங்கள் பதிவை காணும் அன்பர்கள் தொடர்புகொள்ள ஏதுவாக இந்த மறுமொழியை கு.பட்சம் 7 நாட்களுக்கு விட்டு வையுங்கள். தாய் நாட்டுக்குதவ எனக்கு உதவுங்கள்.


என் திட்டத்தின் முக்கிய அம்சங்கள் வருமாறு:


இதனை கூகுள் அறிவித்துள்ள //project 10tothe100 //போட்டிக்கு அனுப்பியுள்ளேன். அதற்கு ஆதரவாக வாக்களிக்கும்படி தங்களையும் தங்கள் பதிவை காணவரும் அன்பர்களையும் கேட்டுக் கொள்கிறேன்

Monday, October 27, 2008

உலக பொருளாதார நெருக்கடியை குறைக்க சில யோசனைகள்


உலக பொருளாதார நெருக்கடியை குறைக்க சில யோசனைகள்

மனிதனின் ஆசைகள் அளவற்றவை. அவற்றினை நிறைவேற்றிக்கொள்வ‌தற்கான வளங்கள் அளவுக்குட்பட்டவை. இதுவே சகல பிரச்சினைகளுக்கும் காரணம். ஒன்று ஆசையை குறைக்க வேண்டும். அல்லது வளங்களை அதிகரிக்க வேண்டும். இரண்டிற்கும் இடையில் மற்றொரு வழியும் உள்ளது. ஜனத்தொகையை குறைக்க வேண்டும்.


ஆசைகள்:

இவற்றை இரண்டு வகையாக பிரிக்கலாம்.
1.ஸ்தூலமானவை(இன்றியமையாதவை உம்.உணவு,உடை,இருப்பிடம்,செக்ஸ்)
2.மானசிகமானவை உம்.பலான ஓட்டலில் சேமியா பலான ஓட்டல் பாயாவுடன்,பலான் பிராண்ட் இம்போர்ட்டட் ஜீன்ஸ்,வில்லா,அப்பார்ட்மெண்ட் ,பலான குட்டிநடிகையுடன் செக்ஸ்
ம‌னித‌ர்க‌ளின் ஸ்தூல‌ கோரிக்கைக‌ளை அர‌சே நிறைவேற்றி வைக்க‌லாம். த‌மிழ‌க‌ அர‌சு ஒரு ரூபாய்க்கு அரிசி கொடுக்கும் பாணி அல்ல‌ . சுத‌ந்திர‌மாக‌ வேலை பார்க்கும் வாய்ப்பு.உம். ஒரு தெருவின் இருபுற‌மும் ம‌ர‌ம் வைத்து ப‌ராம‌ரிப்ப‌து(ப‌ல‌னை அனுப‌விக்க‌வும் வாய்ப்பு)கொடுத்து அத‌ற்குண்டான‌ ஊதிய‌த்தை மாநில‌ த‌லைந‌க‌ரிலிருந்தே அவ‌ர் க‌ண‌க்கில் போட்டு விட‌,அவ‌ர் ஏடிஎம்மில் எடுத்துக் கொள்ள‌லாம்.

Thursday, October 16, 2008

என் கவிதை மூன்றாவது கண்


நான் சிவன்
என் கவிதை மூன்றாவது கண்
எரிப்பேன் சுரண்டலை
என் ஞானம் செஞ்சடை
கோடை கால கங்கையென‌
பெருக்கெடுத்துவரும் பன்னாட்டு பகாசுரர்களை தடுப்பேன்
என் சடை வழி வழிய விடுவேன்
மணி,மாஃபியா,மீடியா முப்புரமும் எரிப்பேன்
ஓர் புன்னகையால்

நான் சிவன்
பாரதத்தின் சிரசில் தோன்றி பெருக்கெடுக்கும் கங்கையை காவிரியில் கலக்கச்செய்வேன்.

நான் சிவன்
மக்களை மறந்த படைப்புலக பிரம்மாக்களும்,அவர்களை காப்பதே தம் தொழில் என்று துள்ளும்(அள்ளும்) விஷ்ணுகளும் அஞ்சி நடுங்க எடுப்பேன் விஸ்வரூபம்

சமதர்ம சமுதாயம் பிற‌க்க தடையான முடை நாற்ற‌மனிதர்களை எரித்து சாம்பலாக்கி அதன் மீது அரங்கேற்றுவேன் ருத்ரதாண்டவம்

எனது ப்ளாக் ஹோல் தியரி

நேற்று சித்தூர் சிந்தூரி ஓட்டலுக்கு சென்றிருந்தேன். திருமலை செல்லும் க்ரூப் போலும் பட்டுப்புடவைகள் என்ன..தக தகக்கும் தங்க நகைகள் என்ன..இவர்களுக்கு நான் சொல்ல என்ன இருக்கிறது?

எனது ப்ளாக் ஹோல் தியரியை விவரிக்க முடியுமா? ப்ளாக் ஹோல் என்றால் என்னவென்று தெரியாதவர்களுக்கு சிறு குறிப்பு:

கருந்துளை என்பது அதனுள் செல்லும் எதையும் காணாமல் போகச்செய்யும். அதனுள் எது சென்றாலும் சக்தி உறிஞ்சப்பட்டு சக்கையாக்கப்படும்.

மணி(money) மார்க்கெட்டிலும் இது போன்ற கருந்துளைகள் உண்டு. உதாரணமாக:
நான் 55 ஆயிரம் செலவழித்து ஒரு டூ வீலர் வாங்குகிறேன். 3 மாதத்திலேயே திடீர் என்று பண நெருக்கடி விற்கப்போகிறேன். 23 ஆயிரத்துக்குதான் விற்க முடிகிறது. மீதி 22 ஆயிரம் என்னாச்சு?

என் மகன் இன்டரிலேயே குண்டு. அவனுக்கு மெடிக்கல் சீட் வாங்கி(விலைக்கு)படிக்க வைக்கிறேன். கடைசி வருடம் சக மாணவனை கொன்று ஜெயிலுக்கு போய்விடுகிறான். அவனுக்கு செலவழித்த பணம் எல்லாம் கருந்துளைக்குள் நுழைந்தாற்போலத்தானே.

அமெரிக்க வங்கிகள் டுபாக்கூர் பார்ட்டிகளுக்கெல்லாம் வீட்டு வசதி கடன் கொடுத்ததும் திவாலானதும் தெரியுமல்லவா? மது,மாது,சூது,லஞ்சம்,கொள்ளை இதெல்லாமே கருந்துளைகள் தான்.

பணம் என்பது ரத்தம் மாதிரி ஃப்ரீயாக சர்க்குலேட் ஆக வேண்டும். இல்லை என்றால் கதை கந்தல் தான்.

மனிதனுக்கு உடல்,மனம்,புத்தியை தாண்டி மற்றொரு பரிமாணம்


ஆன்மீகம் என்றால் என்ன? மனிதனுக்கு உடல்,மனம்,புத்தியை தாண்டி மற்றொரு பரிமாணம் உள்ளது என்பதை உணர்வதே ஆன்மீகம்.இதற்கு மனிதன் செய்ய வேண்டியதெல்லாம் உடலை வன்முறையற்ற பிரம்மச்சரியத்தால் அல்லது முறையான,விழிப்புணர்ச்சியுடன் கூடிய உடலுறவாலும் அமைதியுறச்செய்ய வேண்டும். மனதை நல்லெண்ணங்களால்(சர்வே ஜனா சுக்கினோபந்து) ஓய்வு பெறச்செய்யவேண்டும்.புத்தியை விகசிக்கச்செய்து இந்த படைப்பை தன் புத்தியை கொண்டு ஆராய்ந்து படைப்பு தன் புத்திக்கெட்டாதது என்பதை அனுபவ பூர்வமாய் உணர வேண்டும். அப்போது ஆன்ம தளத்தில் புதிய வாழ்வு துவங்கும்.

அல்லது உடல்,மனது,புத்திகளால் தீர்க்க முடியாத பிரச்சினைகளில் சிக்க வேண்டும்,உடல், மனம்,புத்தியால் தீர்வுக்கு முயன்று தோற்க வேண்டும். அப்போது ஆன்மாவிழிப்பு கண்டு தீர்வுக்கு உதவ வரும்.

பக்தமானஸ ஹம்சிகா . இது அன்னையின் திருநாமங்களில் ஒன்று. இதற்கு ஒரு பார்ப்பன பத்திரிக்கையில் வரும் தொடர் ஒன்றில் (இதை எழுதுவதும் ஒரு பார்ப்பன ஆண்/பெண்ணாக இருக்கவே வாய்ப்பு அதிகம்)தரப்பட்டிருக்கும் பொருள் பற்றியே இந்த பதிவு.

ஹ‌ம்ச‌ம் என்றால் அன்ன‌ம் என்று பொருள். அன்ன‌ம் த‌ண்ணீரையும் பாலையும் க‌ல‌ந்து வைத்தாலும் பாலை மட்டும் பிரித்து அருந்தும் என்ப‌து கான்செப்ட். ப‌க்த‌ மான‌ச‌ என்றால் ப‌க்த‌னின் ம‌ன‌தில் என்று பொருள் கொள்ள‌லாம். இத‌ற்கு பார்ப்ப‌ன‌ ப‌த்திரிக்கையில் கொடுக்க‌ப்ப‌ட்ட‌ பொருள் அம்மா (ஆத்தா) ப‌க்த‌னின் ம‌ன‌தில் உள்ள‌ ந‌ல்ல‌து கெட்ட‌தில் ந‌ல்ல‌தை ம‌ட்டும் எடுத்துக்கொண்டு அருள் புரிவாளாம். அட‌ங்கொப்புரானே..இவ‌னுங்க‌ என்ன‌ அம்ம‌னுக்கு பி.ஏ வா இல்லே அஃபிஷிய‌ல் ஸ்போக்ஸ்மேனுங்க‌ளா?
ப‌க்த‌னுடைய‌ ம‌ன‌சுல‌யிருந்துக்கிட்டு ந‌ல்ல‌து கெட்ட‌தை பிரிச்சு காட்டுறானு கூட‌ சொல்ல‌லாமே!


ஒருவேளை க‌ல்கி ஆசிரிய‌ர் , ஆசிரிய‌க்குழு உறுப்பின‌ர்க‌ளோட‌ ம‌ன‌சுல‌ இருக்கிற‌ க‌ழிச‌டைக‌ளை மீறி க‌ல்கி மார்க்கெட்ல‌ குப்பை கொட்டுற‌த‌ வ‌ச்சு இப்ப‌டி போட்டுட்டாங்க‌ளோ என்ன‌மோ?


ஒவ்வொரு ஆண்,பெண்ணிலும் ஆண் த‌ன்மை பெண் த‌ன்மை க‌ல‌ந்திருப்ப‌து போல‌வே, ஒவ்வொரு ம‌னித‌னிலும் நான்கு வ‌ர்ண‌ங்க‌ளுக்கான‌ குண‌ந‌ல‌ன்க‌ள் பொதிந்துள்ள‌ன‌.

வீர‌மே உருவான‌ ஆண் அன்பு காட்டுத‌லில் இற‌ங்கி விட்டால் எப்ப‌டி அன்பே உருவான‌ பெண்ணை முந்திவிடுகிறானோ அதே போல் இறைவ‌ழி புகுந்து விட்ட‌ சூத்திர‌ன் பார்ப்ப‌ன‌னை உஃப் என்று ஊதிவிடுவான்.

த‌லை முறை,த‌லை முறையாய் அரைத்த‌ மாவையே அரைத்து இவ‌ங்க‌ளுக்கு அலுத்து போச்சோ என்ன‌மோ, ஒரு சூத்திர‌ப்ப‌ய‌லின் உண்மை ப‌க்திக்கு முன்பு இவ‌ர்க‌ள் ப‌ரிமாறும் உப்பு ஊறுகாய்க‌ள் ஜுஜுபி என்ப‌தை உண‌ர‌ வேண்டும்

Sunday, October 5, 2008

செக்ஸ் என்ப‌து அனுப‌விக்க‌த்தானே த‌விர

மனிதனின் ஒட்டு மொத்த கவனமும் இன உறுப்பின் மீதே நின்று விடுகிறது. இதுதான் சோக‌ம். பிறந்த குழ‌ந்தையின் க‌வ‌ன‌ம் ஆர‌ம்ப‌த்தில் அத‌ன் ஆச‌ன‌ துவார‌த்தின் மீதே இருக்கும். அதை மேலும் தூண்டும் வ‌ண்ண‌ம் தாய் மார்க‌ள் சோப்பு,புகையிலை இப்படி க‌ண்ட‌தையும் அத‌ன் ஆச‌ன‌த்தில் செருகுவ‌து வ‌ழ‌க்க‌மாக‌ உள்ள‌து. குழ‌ந்தை வ‌ள‌ர‌ வ‌ள‌ர‌ அத‌ன் க‌வ‌ன‌ம் இன‌ உறுப்புக்கு பெய‌ர்கிற‌து. (சில‌ர் விஷ‌ய‌த்தில் இந்த‌ வ‌ள‌ர்ச்சி கூட‌ நிக‌ழ்வ‌தில்லை. என‌வே அவ‌ர்க‌ள் ஆன‌ல் செக்ஸுக்கு ப‌ழ‌க்க‌ப்ப‌ட்டு விடுகிறார்க‌ள்.

யோக‌ சாஸ்திர‌த்தின் ப‌டி பிர‌ஸ்தாபிக்க‌ப்ப‌டும் ச‌க்க‌ர‌ங்க‌ள் அனைத்தும் உண‌வு குழாயை ஒட்டியே அமைந்துள்ள‌ன‌.

ஆசனத்தை ஒட்டியுள்ளது மூலாதாரம். இன உறுப்பை ஒட்டியுள்ளது ஸ்வாதிஷ்டாணம். மனிதனின் வளர்ப்பு சூழல் ஒத்துழைத்தால் ஆசனத்தை விட்டு இன உறுப்புக்கு கவனம் பெயர்ந்தது போலவே அடுத்தடுத்து தொப்புள்(மணிபூரகம்),இதயம்(அனாஹதம்).கழுத்து(விசுத்தி) ,நடு நெற்றி (ஆக்னா) ,உச்சந்தலை(சஹஸ்ராரம்) என்று வளர்ச்சி தொடரும். இந்த வளர்ச்சிக்கு சூழல் ஒத்து வருவதில்லை. எனவே செக்ஸ் என்பது பாவச்செயலாக கருதப்படும் சமூகத்தில் மனிதனின் கவனம் இன உறுப்பிலேயே நிலைத்து விடுகிறது. இதனால் தான் 70 வயது முதியவன் 6 வயது சிறுமியை கற்பழித்தான் போன்ற செய்திகள் வெளிவருகின்றன.

செக்ஸ் என்ப‌து அனுப‌விக்க‌த்தானே த‌விர‌ பேச‌வோ ,எழுத‌வோ ,படிக்கவோ அல்ல‌. அனுப‌விக்க‌ வாய்ப்பில்லாத‌ நிலையில் பேச்சு,எழுத்து ,படிப்பு ம‌ட்டுமே தொட‌ர்கிற‌து. இத‌னால் ப‌டிப‌டிப்ப‌டியாக‌ பாலுண‌ர்வு மூளைக்கு பெய‌ர்ந்து விடுகிற‌து. ஆண்மையின்மை ப‌ர‌வ‌லாகி வ‌ருவ‌த‌ன் கார‌ண‌ம் இதுதான்.

Tuesday, September 30, 2008

மரணத்தை எப்படி எதிர்கொள்வது

என்னை செலுத்துவது வாழ் வேண்டும் என்ற கோரிக்கையை விட மரணத்தை எப்படி எதிர்கொள்வது என்ற தயாரிப்பே
வாழ்வு உன‌து த‌யாரிப்புக‌ளை க‌ண்டு கொள்வ‌தில்லை என்று ஓஷோ கூறுவார். என் த‌யாரிப்புக‌ள் என் ம‌ர‌ண‌த்துக்கான‌வை.

என் ம‌ர‌ணம் நிகழ்ந்த சில வருடங்களுக்கு பின் நான் எந்த‌ விலை ம‌க‌ள் ம‌க‌னுக்கு எத்த‌னை பைசா பாக்கி, எவ‌ளுட‌ன் ச‌ர‌ச‌மாடினேன், எத்தனை காசு பொறுக்கினேன்,எவ்வ‌ள‌வு சேர்த்துவைத்தேன் இதெல்லாம் அர்த்த‌ம‌ற்ற‌தாகி விடும்.

என் சிந்த‌னைக‌ள் ஏசுவை போல் உயிர்த்தெழும். இணைய‌ த‌ள‌ங்களின் உப‌ய‌த்தில் என் எழுத்துக்க‌ள் ஏற்கென‌வே சிர‌ஞ்சீவ‌த்துவ‌ம் பெற்றாகி விட்ட‌து.

பல்வேறு பதிவுக‌ளில் என் சிந்தனைகளை சிதறவிட்டிருக்கிறேன். இருந்தும் இந்த பதிவில் கோர்வையாக அடுக்க முயற்சிக்கிறேன். இந்த சகல உயிர்களும் ஒரு மகா உயிரின் பின்னங்களே. இந்த நிலவுலகின் மேலான அனைத்துப்பொருட்களிலும்,உயிர்களின் உடல்களிலும் உள்ளவை அதே மூலகங்கள் தான். பிரிந்து வந்த உயிர்கள் மீண்டும் இரண்டற கலக்க முயல்கின்றன. அதற்கு தடையாக இருப்பது தம் உடல்களே என்று பிரமித்து உடல்களை உதிர்க்க கொலை,தற்கொலை இத்யாதியை நாடுகின்றன.(பணம்,செக்ஸில் இவை சாத்தியம் என்பதால் அதற்காக உயிரை பணயம் வைத்து பெற முயல்கின்றன) சிலர் கலப்புக்கு தடையாக இருப்பது அவரவர் அகங்காரமே என்பதை உணர்ந்து அவரவர் அகங்காரத்தை அழிப்பதற்கு பதில் எதிராளியின் அகங்காரத்தை ஒழிக்க முயல்கின்றன. இதனாலும் கொலைகள் தற்கொலைகள் நிகழ்கின்றன. மனிதன் பல்வேறு முகமூடிகளில் செய்வது இரண்டே காரியங்கள் தான்.

1.கொல்வது
2.கொல்லப்படுவது

வட்டி,பதவி,பேச்சு,வேகம்,படிப்பு இப்படி எதை வேண்டுமானாலும் ஆயுதமாக பயன் படுத்தி மேற்சொன்ன இரண்டு செயல்களை செய்கின்றனர்.

இதில் என் சாய்ஸ் கொல்ல‌ப்ப‌டுவ‌தே.

கார‌ண‌ம்: கொன்றால் ம‌று பிற‌வியில் கொல்ல‌ப்ப‌டுவேன். கொல்ல‌ப்ப‌ட்டால் என் க‌ர்ம‌ம் தொலையும்.

இந்தியாவின் ஏழ்மையை ஒழிக்க‌ நான் தீட்டிய‌ ஆப்ப‌ரேஷ‌ன் இந்தியா 2000 திட்ட பிரச்சாரம்,மற்றும் அம‌லுக்கு உழைப்பதை காட்டிலும் தற்கொலை முயற்சி மற்றொன்று கிடையாது.

கடவுளுக்கும் எனக்கும் உள்ள அக்ரிமெண்ட் ஒன்றே.. என்னை நீ பாத்துக்க மக்களை நான் பாத்துக்கறேன். பிரளயம் உங்க அஜெண்டா.. சமதர்ம சமுதாயம் என் லட்சியம். உங்க ரூட் உங்களுக்கு,என் ரூட் எனக்கு.என் முயற்சி வெற்றி பெறாட்டா ரோமமே போச்சு. முயற்சிக்கவாவது சைடு கொடுங்க என்பதே

எனது ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:

Monday, September 29, 2008

இன்றைய பத்திரிக்கையாளர்கள் ஜஸ்ட் ப்ளாக் மெயிலர்கள்

இன்றைய பத்திரிக்கையாளர்கள் ஜஸ்ட் ப்ளாக் மெயிலர்களாக மாறிவருகின்றனர். கல்வி தகுதியை பக்கம் வைத்தால் பத்திரிக்கையியல் தொடர்பான தகுதிகளும் சூனியமாக உள்ளன. போலீஸ் கேஸ் இல்லாத பத்திரிக்கையாளன் கிடையாது. குடிப்பழக்கம் இல்லாத பத்திரிக்கையாளர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். ஓ.சி. என்றால் காசி வரை பாயும் பத்திரிக்கையாளர்கள் யதேஷ்டம்.

சமீபத்தில் நான் அறிந்த விசயம் சொன்னால் மானக்கேடு. ஆம் பார்களில் பத்திரிக்கையாளர்களுக்கு 10 ச‌தம் தள்ளுபடியாம். எனக்கு தெரிந்த ஒரு பத்திரிக்கையாளன் 2 பெண்டாட்டிக்காரன். அந்த இருவரில் ஒருவளே மேற்படி பத்திரிக்கையாளனை ஜெயிலில் போட வைத்ததும் உண்டு. பத்திரிக்கை விளம்பர பணத்தை ஏப்பம் விட்டு விட வேண்டியது. கலெக்ஷனுக்கு வந்த விளம்பர மேலாளர் மீது போலீஸ் கம்ப்ளெயிண்டு கொடுக்க வேண்டியது.(என் மனைவியை க‌ற்ப‌ழிக்க‌ முய‌ன்றார் என்று. அட‌ப்பாவிங்க‌ளா? இதில் ப‌த்திரிக்கை எஜ‌மான‌ர்க‌ளுக்கும் ப‌ங்குண்டு. விர‌ல் விட்டு எண்ணிவிட‌க்கூடிய‌ பத்திரிக்கைக‌ள் ம‌ட்டுமே ச‌ம்ப‌ள‌ம் த‌ருகின்ற‌ன‌. ம‌ற்ற‌வை ஊரை ஏமாற்றி பிழைத்துக்கொள் என்று விட்டு விடுகின்றன‌. மேற்ப‌டி பத்திரிக்கையாளனின் ம‌ற்றொரு சாத‌னை சொந்த‌ பெரிய‌ம்மா பெண் வ‌ர‌த‌ட்சிணை கொடுமைக்கு ஆளான‌ போது போலீஸ் கம்ப்ளெயிண்டு கொடுக்க‌ ,ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ செய்ய‌ ம‌ட்டும் ரூ.4 ல‌ட்ச‌ம் வ‌ரை ப‌ண‌ம் ப‌றித்த‌து.

நானும் ஒரு பத்திரிக்கையாள‌ன் தான் இருந்தாலும் யாரோ ஒருவ‌ர் வெளியிட்டுத்தானே ஆக‌வேண்டும் உண்மைக‌ளை.அன்னாரின் லேட்ட‌ஸ்ட் சாதனை என்ன‌வென்றால் பிர‌ஸ் க்ள‌ப் மாடிக்கு இர‌வு ராணி ஒருத்தியை அழைத்து சென்ற‌து. ஏதோ லாலா போடப்போறானு பார்த்தா த‌ள்ளிக்கிட்டு போறான் பா என்று ச‌க‌ ப‌த்திரிக்கையாள‌ர்க‌ளே லாட‌ம் க‌ட்டியிருக்கிறார்க‌ள்.

Saturday, September 27, 2008

பத்திரிக்கையில் எது வெளியாக வேண்டும்

சுஜாதாவின் எழுத்துக்கள் என்னில் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தின என்பது சுஜாதாவுக்கான பாராட்டுமட்டுமல்ல. சுஜாதாவை தவிர வேறு எந்த எழுத்தாளனை காட்டிலும் நான் சுப்பீரியர் தான் என்ற தன்னம்பிக்கை வாதமும் அதில் அடக்கம். மேலும் அந்த தாழ்வு மனப்பான்மையால் எழுதுவதை நிறுத்தினேன் என்று நான் கூறவில்லை. இந்த ஆசிரிய பயல்களின் அசமஞ்சத்தனம் மற்றும் "ஜவாப்தாரி" தன்மையற்ற செயல்களாலும் தான் என் சுயமரியாதையை காப்பாற்றிக் கொள்ள எழுதி அனுப்புவதை நிறுத்தினேனே தவிர, எழுதிக்கொண்டுதான் இருக்கிறேன்.

பத்திரிக்கையில் எது வெளியாக வேண்டும் என்பதை நிர்ணயிப்பது ஆசிரியனோ,பதிப்பாளனோ அல்ல, அதன் விளம்பர இலாக்கா என்பது புரிந்த பிறகும் எழுத‌ நான் என்ன‌ முட்டாளா?

Thursday, September 25, 2008

மீண்டும் குடிக்க எண்ணம் பிறக்கும்.

நம் ரத்தத்திலேயே 0.1 சதவீதமாவது ஆல்கஹால் இருக்கும். அது சிலருக்கு குறிப்பிட்ட அளவை விட குறைவாக இருந்தால் அவர்களுக்கு மது மீது ஈர்ப்பு வரும். உடம்பெல்லாம் எண்ணை பூசி தெருவெல்லாம் உருண்டாலும் என்ற‌ பழமொழி இங்கும் பொருந்தும். ரத்தத்தில் உள்ள ஆல்க்கஹாலை(வெளியிலிருந்து தரப்பட்ட) கிட்னி சிறு நீர் மூலம் வெளியேற்றிக்கொண்டே இருக்கும். பார்ரட்டிக்கு மீண்டும் குடிக்க எண்ணம் பிறக்கும். இது ஃபிஸிக்கல் காஸ் /தாய்ப்பாலை அவசரப்பட்டு நிறுத்தினாலும் அக்குழந்தைக்கு நிப்பிள் காம்ப்ளெக்ஸ் ஏற்பட்டு குடிக்க ஆரம்பிக்கும். மிக முக்கியமாக ஆல்க்கஹால் என்பது எஸ்கேப்பிஸ்டுகளின் சரணாலயம். இது பிரச்சினைகளிலிருந்து தப்பித்தலில் ஆரம்பித்து பால் வாங்கி வரும்போதும் என்னடா இது அசதியாயிருக்கு ஒரு கட்டிங்க் போடலாமா என்ற எண்ணம் வந்து விடும். ஆல்கஹால் நேரிடையாக உறிஞ்சப்பட்டு ரத்தத்தில் கலக்கிறது. உணவு செரிக்கப்பட்டாலன்றி ரத்தத்தில் கலக்காது. நேரிடையாக உறிஞ்ச பழக்கப்பட்ட உடம்பு ஜீரண சக்தியை இழந்து தின்னது தின்ன மாதிரியே வெளித்தள்ளப்படும்.

த‌ண்ணி போட்ட‌ போது ஒரு எண்ண‌ம்,போடாத‌ போது ஒரு எண்ண‌ம் என்று ஆர‌ம்பித்து ம‌னித‌ ம‌ன‌மே ஆள‌வ‌ந்தான் க‌ம‌ல் மாதிரி ஆகிவிடும். முக்கிய‌மாய் ஆண்மை குறையும், ம‌ற‌தி அதிக‌ரிக்கும், ஞாப‌க‌ங்க‌ளில் குழ‌ப்ப‌ம் ஏற்ப‌ட்டு ச‌ந்தேக‌ புத்தி அதிக‌ரிக்கும். ர‌த்த‌த்துக்கு மான‌ம்,ஈன‌ம் ,சூடு,சுர‌ணை,பாச‌ம்,நேச‌ம்,ப‌ண்பு,க‌லாச்சார‌ம் தாய்/ம‌னைவி/ம‌க‌ள் வேறுபாடு தெரியும். ர‌த்த‌த்தில் க‌ல‌ந்த‌ ஆல்க்க‌ஹாலின் ச‌த‌வீத‌ம் அதிக‌ரிக்க‌ அதிக‌ரிக்க‌ ..மேற்சொன்ன‌வை காணாம‌ல் போய் விடும்.

Wednesday, September 24, 2008

எங்கோ பூக‌ம்ப‌ம் வ‌ந்தால் என்னுள்ளும் ஏதோ குலுங்குகிற‌து

ஊதுகிற சங்கை ஊதிவைப்போம் என்பதே என் உந்து சக்தி. மேலும் வேதங்கள் புராணங்கள் கூறும் தேவர்,தேவதைகளிடம் நற்சான்று பெறும் நப்பாசையும் இல்லாமலில்லை.

என் தளம் வேறு, என் பாட்டு வேறு ,பல்லவி வேறு..மற்றதெல்லாம் வேறும் எடுப்பு,தொடுப்பு தொகையறாதான். என் எழுத்துக்களின் அடிநாதம் கருணை. மனிதர்கள் பால்,உயிர்களின் பால் கருணை மட்டுமே. நிலையில்லாததாய் கருதப்படும் மனித வாழ்வின் நிரந்தரத்தன்மையை குண்ஸாக புரிந்து கொண்ட காரணத்தால் இயற்கையின் போக்கிற்கு எதிரான இந்த உலகத்தின் சிறு அசைவையும் என்னால் ஏற்க முடிவதில்லை.

ம‌னித‌ உயிர் ம‌ட்டும‌ல்ல‌. எந்த‌ ஒரு உயிரும்,எந்த‌ ஒரு சிறு புல்லும் இந்த‌ இய‌ற்கையின் ஒருபாக‌மே. எங்கோ பூக‌ம்ப‌ம் வ‌ந்தால் என்னுள்ளும் ஏதோ குலுங்குகிற‌து. எங்கோ வெள்ள‌ம் வ‌ந்தால் என்னுள்ளும் ஏதோ ந‌னைகிற‌து.

Tuesday, September 23, 2008

ஜோதிடம் மூலம் ஜாதகரின் செக்ஸ் பழக்கவழக்கங்களை அறியலாம்

ஜோதிடம் மூலம் ஜாதகரின் செக்ஸ் பழக்கவழக்கங்களை அறியலாம்

கடக ராசி ஈடிஃபஸ் காம்ப்ளெக்ஸுக்கு பெயர் பெற்ற ராசி(தாயை உள்ளூர காதலித்து த‌ந்தையை வெறுப்பது).செக்ஸ் பழக்க வழக்கங்களை ஜாதகத்தின் 7ஆமிடம்,12 ஆமிடம் சுக்கிரன் நின்ற ராசி, சுக்கிரனுடன் சேர்ந்த கிரகங்களை பொறுத்து கணிக்க முடியும். 8ஆமிடம் மர்மஸ்தானத்தை குறிக்கும் இடமாகும். இதை வைத்து வெனீரியல் டிஸீஸ் குறித்தும் அறியலாம். சுக்கிர செவ்வாய் சேர்க்கை உறுப்பில் ரத்தப்போக்கு,அதி உஷ்ணத்தால் வெள்ளைப்படுவது போன்ற தொல்லைகளை தரும். அதே போல் காதலன் அல்லது காதலியை ரத்தம் வரும்படி தாக்குவதும் இருக்கும்.

சுஜாதா அரைத்த‌ மாவையே அரைத்தார்

உங்கள் விருப்பம் உங்கள் அச்சகம் உங்கள் பேனா எது வேண்டுமானாலும் எழுதுங்கள்
ஆனால் காலத்தின் விமர்சனம் உங்கள் பிணங்களை கூட தோண்டி எடுத்து தூக்கில் போடும்.


இது கவிஞர் (கவியரசு என்றால் அது ஒரு கண்ணதாசன் மட்டுமே)வைரமுத்துவின் ஆரம்பகால ஆவேசம்.

சுஜாதாவின் ம‌றைவுக்கு பிற‌கு இந்த‌ விம‌ர்ச‌ன‌ம் ஏன்? என்ற‌ கேள்விக்கு இது என் ப‌திலாக‌ அமைய‌ட்டும்.

சுஜாதா அரைத்த‌ மாவையே அரைத்தார் என்ப‌த‌ற்கு ஒரு உதார‌ணம்:


கதை பேர் 24 ரூபாய் தீவு. ஒருகற்றுக்குட்டி நிருபனுக்கு ஒரு டைரி கிடைக்கிறது அது ஒரு தலைவர் ஒரு விலைமகள் மடியில் எழுதிய கவிதை தொகுப்பு. இறுதியில் ஆட்சி க‌விழ்கிற‌து. இதையேதான் ப‌த‌விக்காக‌ என்று நாவ‌லாக‌ எழுதினார். குங்கும‌ம் நிர்வாக‌ம் மான‌ம் கெட்டு இதை வெளியிட்ட‌து. இது எம்.ஜி.ஆர் க‌ருணாநிதி ப‌ற்றிய‌ க‌தை என்று தெரிந்தும் வெளியிட‌ப்ப‌ட்ட‌து. அரைத்த‌ மாவு என்று தெரிந்தும் வெளியிட‌ப்ப‌ட்ட‌து.

Monday, September 22, 2008

அம்மன் வேடம் தரித்த நடிகைகள் சூலத்தை தூக்கும்போது

சாக்தேயம் என்பது ஷண்(6)மதங்களில் ஒன்று.அம்மனை பிரதானமாக கொண்ட பக்தி மார்கமே சாக்தேயம்.
அம்மன் என்றால் அந்த காலத்து ஆதிபரசக்தி,சமீப காலத்து அம்மன் படங்கள் தவிர மற்ற திரைப்படங்கள் கூட என்னை பெரிதாக கவர்ந்ததில்லை.

மேலும் அம்மன் வேடம் தரித்த நடிகைகள் சூலத்தை தூக்கும்போது தபார்ரா பல்பு என்று அசிங்க கமெண்ட் அடித்தவன் தான். நான் எப்படி சாக்தேயனாக மாறினேன் என்பதை விளக்கவே இந்த பதிவு.

1989 ல் ஜோதிடம் மீதான எனது ஆராய்ச்சியில் எனது ஜாத‌கத்தில் சிவ சக்தி யோகம் இருப்பதாய் அறிந்து சிவ பார்வதி இணைந்த டாலர் அணிவதும்,சகலத்திலும் அந்த உருவத்தை அச்சிட்டு கொள்வதுமாய் அலம்பல் பண்ணியது உண்டு.

கி.பி.2000 வரை கூட சாக்தேய வாசனை கூட என் மேல் படிந்ததில்லை. அதென்னமோ 2000 ஆம் வருடம் டிசம்பர் 23 ஆம் தேதி என்று ஞா. அப்போதைய மந்திரத்தில் மாங்காய் விழும் என்று நம்பிய நண்பர்கள் குழுவிடம் என்னப்பா ஆயிரம் மந்திரம் இருக்கிறதா சொல்றிங்க.. காசு பணம்வர்ரதுக்கு எதுனா மந்திரம் இருந்தா சொல்லுங்கப்பா என்றேன்.

அவர்கள் எதையோ எடுத்துவிட அதில் பை மிஸ்டேக் புவ‌னேஸ்வ‌ரி அம்ம‌னுக்கான‌ மாயா பீஜ‌மும் க‌ல‌ந்திருக்க‌ (பிடிச்சா ச‌னி மாதிரிபிடிக்க‌ணும் என்ப‌து என‌க்கு பிடித்த‌ கொட்டேஷ‌ன் ம‌ட்டும‌ல்ல‌ க‌டைபிடிப்பதும் உண்டு) அதை அறியாது நான் அடி அடி என்று அடிக்க‌ என்னென்ன‌வோ ந‌ட‌ந்து விட்ட‌து இந்த‌ விஜ‌ய‌ த‌ச‌மிக்குள் என‌து மாத‌மிருமுறை ப‌த்திரிக்கைக்கு ஆர்.என்.ஐ நெம்ப‌ர் வர‌ட்டும்..பிறகுவ‌ச்சுக்க‌றேன் க‌ச்சேரி.

கனவுகளில் மட்டும் புணர்ந்து

நான் ஒருவன் நிர்வாண கிராமத்தில் கோவணாண்டியாய் அலைகிறேன்..
நின் ப‌டைப்பில் இல்லை ஒரு குறை
வ‌குத்திடுவேன் புது ம‌றை.
என் ராஜ்ஜிய‌த்தில் ம‌னித‌ உயிருக்கு காப்பு
கொலை,தற்கொலை,விபத்து, மற்றும் நோய்க‌ளுக்கு ஆப்பு
தகுதி (ஃபிசிக்க‌ல்,சைக்கால‌ஜிக்க‌ல் ம‌ற்றும் பொருளாதார‌) ப‌டைத்த‌வ‌ர்க்கு ம‌ட்டுமே இன‌ப்பெருக்க‌த்துக்கு அனும‌தி
அதுவ‌ல்லாதோருக்கும் உண்டு க‌ல‌வி ,அத‌ற்கும் பெற்றாக‌ வேண்டும் க‌ல்வி.
உயிர‌ற்ற‌ வாக‌ன‌த்தை இய‌க்க‌வும் தேவை ப‌யிற்சி
அது இல்லாது ம‌ண‌ந்த‌தால் தானே இத்த‌னை அய‌ற்சி
ஓருயிரை சும‌க்கும் உயிருக்கு கு.ப‌.பிர‌ச‌விக்கும் வ‌ரையிலாவ‌து அர‌சு அப‌ய‌ம‌ளிக்கும்,அத்த‌னையும் உப‌ய‌மாக‌ அளிக்கும்
க‌ல்வி..கல்வியை பெறும் மாணாக்கனை தன‌து உட‌ல்,ம‌ன‌ம்,புத்தி,ஆத்மா, குறித்த உண்மைகளை அறிந்து பெற்றோர்,குடும்ப‌ம்,தெரு,ஊர்,மாவ‌ட்ட‌ம்,மாநில‌ம்,நாட்டுக்கு உண்மையானவனாய்,உபயோகமானவனாய் வ‌ள‌ர‌ உத‌விட வேண்டும்.

வேலை அது எவனோ தருவதாய் இருக்கக்கூடாது. மனிதன் பிறந்த மறுநிமிடம் அவனுக்காக வேலை காத்திருக்க வேண்டும்,கங்கை காவிரி இணைப்பு,கூட்டுறவுப்பண்ணை விவசாயம் இது இரண்டு போதும் இந்நிலை வர.

ஆர் மாற்றுவது.. ஆர் தேற்றுவது.. இது மனித யத்தனத்தில் முடியும் பணியா ? நோ.. நோ..நெவர்

தாயே !
என்னை ஏன் இப்படி படைத்தாய்..சதா முழுமைக்கும்,செழுமைக்கும் ஏங்கும் மனம் உடையவனாய்.

தாயே..இவர்களைப்போல் சதா அரைவேக்காட்டு தனங்களோடும், தன்மானத்தை எரிக்கும் ஏழ்மை,அடிமைத்தனங்களுடன் வசிக்கும் அடிமையாய் அல்லாது நித்தம் சுதந்திரத்துக்கு ஏங்கும் மனதை ஏன் தந்தாய்.

பகல் கனவுகளுடன், கனவுகளில் மட்டும் புணர்ந்து சுய இன்பத்தில் மூழ்கி ஒரு வேலைக்கும்,ஒரு சேலைக்கும் ஏங்கி,பின்னொருத்தி வந்த பின்பு ஆண்மையின்மையுடன், தாழ்வு மனப்பான்மையால் அவளது சாடிசத்துக்கு பலியாகும் மசாக்கிஸ்டாக அல்லாது என்னை ஏன் இப்படி படைத்தாய்.

ஒரு சுடு சொல் என்னை நோக்கி எறியப்படும்போது என் தன்மானத்தின் மீதான சூட்டை காட்டிலும்,அச்சொல்லை உதிர்த்தவனின் கையறு நிலை கண்டு இரங்கும் மனமெதற்கு தந்தாய்

இப்படியெல்லாம் கனவு காண வைத்து,கனவுக்கே என்னை உணவாக்கி,கனவுகளோடு திருப்தியடையாது..கனவுகளை நனவாக்கும் துணிச்சலை தந்து ஏன் என்னை இப்படி செய்தாய்.

ஆனது ஆனதாய் இருக்கட்டும். என் போன்றோர் ஒருங்கிணைந்து செயல்பட வேணும் அனுமதி தா

Wednesday, September 17, 2008

மக்கள் கொண்டாட்டம் சந்திரபாபு பாடு திண்டாட்டம்

ஆந்திர அரசின் அட்டகாச திட்டங்கள் மக்கள் கொண்டாட்டம் சந்திரபாபு பாடு திண்டாட்டம்

ஒருபக்கம் 3 லட்சம் கோடி ரூபாய் செலவில் அணைகள் கட்டப்பட்டுவருகின்றன. மறுபுறம் ஆந்திர அரசின் அட்டகாச திட்டங்கள் அதிரடியாக அமலாகிவருகின்றன . ஹைடெக் என்று பெருமையடித்துக் கொண்டிருந்த சந்திரபாபு அரசு ஆன்லைன் மூலம்,ஏ.டி.எம். மூலம் மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் வழங்குவது கண்டு கதி கலங்கி போயிருக்கிறார். அரசின் அதிரடிகள் சந்திரபாபுவின் வயிற்றில் புளியை கரைத்துள்ளன.

ஏழை எளியவர்கள் உயர் தர மருதுவ சிகிச்சை பெற வழி வகுக்கும் ஆரோக்கிய ஸ்ரீ திட்டமாகட்டும்,இரண்டு ரூபாய்க்கே கிலோ அரிசி வழங்கும் திட்டமாகட்டும் தூள் கிளப்பி வருகின்றன, ஏற்கெனவே விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தரப்படுகிறது. சுய உதவி மகளிர் குழுக்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய்கள் நூற்றுக்கு நாலணா வட்டிக்கே வழங்கப்படுகிறது. இதை நெசவாளர்கள்,மற்றும் இதர சுயதொழில் பிரிவினருக்கும் விஸ்தரிக்க உள்ளனர்.

சிரஞ்சீவி புதிய கட்சியை ஆரம்பித்தார். அவர் சார்ந்துள்ள பலிஜ நாயுடுக்களுக்கு அடித்தது யோகம். அவ்வகுப்பை சேர்ந்த மாணவர்களுக்கும் கல்வி உதவி தொகை வழங்க ஒய்.எஸ் உத்தரவிட்டார். ஏற்கெனவே பல சாதிகளை பி.பட்டியலி சேர்த்து விட்டனர். இத்தனைக்கும் சூட்சுமம் நிதி மந்திரி ரோசய்யாக் கையில் இருக்கிறது. வைசியரான ரோசய்யா தம் மூளையை உபயோகித்து அரசு வருவாயை பெருக்கி வருகிறார். ஒய்.எஸ் நலதிட்டங்களை அள்ளி வீசி வருகிறார்.

அரிசி விலையேறுதென்று சந்திரபாபு லாவணி பாடினார், உடனே ஒய்.எஸ் விஜிலென்ஸ் படையை முடுக்கி விட்டார். தனியார் ஆலைகளில் தீவிர தணிக்கை மேற்கொள்ளப்பட்டது ,பிடிபட்ட ஆயிரக்கணக்கான டன் அரிசி பல் பொருள் வழங்கு துறைக்கு திருப்பி விடப்பட்டது. அர்சி விலை வீழ்ந்தது. சந்திரபாபுவும் தம் பங்குக்கு மீ கோசம் என்று மாநிலத்தை சுற்றி சுற்றிவந்து வாக்குறுதிகளை அள்ளி விட்டார். நம்பத்தான் ஆளில்லை.

Monday, September 15, 2008

சிர‌ஞ்சீவி க‌ட்சியை ம‌ர‌ண‌த்தின் நிழ‌ல் தொட‌ர்ந்து விர‌ட்டி வ‌ருகிற‌து.

அரசியல் கட்சிகட்சிகளின் பெயர்களில் பீஜாக்ஷரங்களும் அவற்றின் பாதிப்பும்

எந்த எழுத்தானாலும் சரி அதனுடன் "ம்" சேரும்போது அது பீஜாக்ஷரமாகிறது. பீஜம் என்றால் விதை என்று பொருள். இதன் சக்தி எத்தகையது என்பதற்கு சின்ன உதாரணம்:

யாராவது யாரையாவது சக்கையாக ஏமாற்றிவிட்டால்..ஏமாந்தவர் தன் ஏமாந்த கதையை அடிக்கடி நினைத்துப்பார்ப்பார். ஒவ்வொரு முறையும் தன் ஏமாந்த கதையை நினைத்து "ஹும்" என்ற ஒலியுடன் பெருமூச்சு விடுவார். ஹும் என்பது சண்டி பீஜம். பீஜங்களை தொடர்ந்து உச்சரிக்கும் போது அதன் அதிர்வு மூலாதார சக்கரத்தினை மோதுகிறது. இது தொடர்ந்து நடை பெறும்போது குண்டலி சக்தி விழிக்கிறது அடுத்த‌ நிலையான‌ ஸ்வாதிஷ்டான‌ ச‌க்க‌ர‌த்தை நோக்கி முன்னேறுகிற‌து. அப்போது பூமி தொட‌ர்பான‌ பொருட்க‌ள் மீதான‌ க‌வ‌ர்ச்சியிலிருந்து ம‌னித‌ ம‌ன‌ம் விடுத‌லை பெற்று அவ‌ற்றி‌ன் மீது ஆதிப‌த்ய‌ம் பெறுகிறது. பூமி மீதான‌ பொருட்க‌ளை த‌ன் விருப்ப‌ப்ப‌டி ஆட்டுவிக்கும் ச‌க்தி ம‌னித‌ ம‌ன‌த்துக்கு கிடைக்கிறது. இது பீஜாக்ஷ‌ர‌த்தின் ம‌கிமைக்கு சின்ன‌ உதார‌ண‌ம் ம‌ட்டுமே.


அம்ம‌னுக்கான‌ ச‌த‌நாமாவ‌ளியில் ஒன்று "ப‌ஞ்ச‌ தசாக்ஷ‌ர்யை ந‌ம‌ஹ‌' என்ப‌தாகும். ப‌ஞ்ச‌ : ஐந்து, த‌சா:ப‌த்து ஐந்து X ப‌த்து ஐம்ப‌து. ச‌ம‌ஸ்கிருத‌த்தில் மொத்த‌ம் ஐம்ப‌து எழுத்துக்க‌ள். ஐம்ப‌து எழுத்துக்க‌ளாக‌வும் இருப்ப‌வ‌ள் சாட்சாத் அம்பிகையே என்ப‌து இத‌ன் பொருள். வெறும் எழுத்தே அம்பிகையின் வ‌டிவ‌ம் என்றால் பீஜ‌ம்?

பார‌தீய‌ஜ‌ன‌தா க‌ட்சி: இதில் "ம்" என்ற‌ ஒலியே இல்லை

காம்கிர‌ஸ்: இதில் காளி பீஜ‌ம் உள்ள‌து (இத‌ன் த‌லைவ‌ர்க‌ள் பெண்க‌ளாய் இருந்தால் ச‌ர்வ அதிகார‌ங்கள் பெற்றிருப்பார்க‌ள்

தெலும்கு தேச‌ம்: இதில் ல‌ட்சுமி பீஜ‌ம்,ச‌ர‌ஸ்வ‌திபீஜ‌ம் உள்ள‌து

பிர‌ஜா ராஜ்ஜிய‌ம்: இதில் ய‌ம‌னுக்குரிய‌ பீஜ‌ம் உள்ள‌து

சிர‌ஞ்சீவியுட‌ன் முத‌ல் பிர‌ஸ் மீட்டில் க‌ல‌ந்து கொள்ள‌ இருந்த‌ சிர‌ஞ்சீவியின் ந‌ண்ப‌ர் இறந்தார். அதைகொண்டாட‌ ப‌ட்டாசுக‌ள் ஏற்றிச்சென்ற‌ 4 ர‌சிக‌ர்க‌ள் செத்த‌ன‌ர். ஆக‌ஸ்ட் 26 ஆம் தேதி திருப்ப‌தி கூட்ட‌த்தில் வால‌ண்டிய‌ராக‌ சென்ற‌ ர‌சிக‌ர் ஒருவ‌ர் மார‌டைப்பால் கால‌மானார். க‌ட்சியை ம‌ர‌ண‌த்தின் நிழ‌ல் தொட‌ர்ந்து விர‌ட்டி வ‌ருகிற‌து.

Sunday, September 14, 2008

இருபுறம் ஒளிகொண்ட மெழுகென

படைத்துவிட்டாய் எனை
அடுத்துவிட்டேன் உனை
விதியின் கைகளுக்கே கொடுப்பதுவோ முறை
ஈதென்ன புதிய சிறை
சுடர் மிகு அறிவெல்லாம் வாழ்வினிடர் நீக்க ஒழிவதுவோ
இருபுறம் ஒளிகொண்ட மெழுகென நான் கரைவதுவோ
அம்மா உனை நினைந்தே பாமாலை பல புனைந்தே
இருவிழியது நனைந்தே நின் பிள்ளைகள் அல்லல் தீர்க்க‌

களம் இறங்கி உளம் நொந்தேன்

வேதனையில் நிதம் வெந்தேன்


நின் அருள் தானின்றி
என் மருள் தீராது
கருமம் தொலைக்க வந்தேன்
த‌ரும‌ம் காத்து நின்றேன்
த‌ரும‌த்தால் ஒழிந்த‌துவே நான் பெற்ற‌ செல்வ‌மெல்லாம்
செல்வ‌ம் வேண்டுமென்று த‌ரும‌ம் ஒழிக்கின்றேன்
என்ன‌ தீர்ப்பிதுவோ சூனிய‌ம் தான் இத‌ன் முடிவோ?


பிற‌ந்து விட்டேன், அக‌ண்ட‌ பாத்திர‌த்து அமுத‌ம் க‌ர‌ந்துவிட்டேன்
பாலாக்கி சுர‌ந்திட்டேன் ஆலால‌ம் என்றெண்ணி ஓதுதிந்த‌ மூட‌ ச‌ன‌ம்
என் செய்வேன் எவ‌ர் சிர‌ம் நான் கொய்வேன்

த‌ற்கொலைக்கு த‌டையாச்சு த‌ன்மான‌ம்
கொலைக்கு த‌டையாச்சு நான் பெற்ற‌ நெஞ்சு

அம்ம‌வோ..வேண்டா இனி இந்த‌ வாழ்வே

வேத‌னை வ‌ண்டு துளைக்க‌ ஆறாய் பெருகுது க‌ண்ணீர்
என் ம‌க்க‌ள் ந‌ல‌ம் காக்க‌ க‌ள‌ம் நின்று போர் செய்கையிலே
ஒரு குண்டு போதும‌டி என் பிறவி முழுமை பெறும்

Thursday, September 11, 2008

இன்று சீனியர் ரிப்போர்ர்ட்டர் பட்டாபி ராமபிள்ளைக்கு உதை கொடுத்து தமது செல் டார்ச்சருக்கு உபயோகித்த செல்லை பறித்து வந்தேன்.

இன்று சீனியர் ரிப்போர்ர்ட்டர் பட்டாபி ராமபிள்ளைக்கு உதை கொடுத்து தமது செல் டார்ச்சருக்கு உபயோகித்த செல்லை பறித்து வந்தேன்.(எழுத்துப்பூர்வமான ஒப்புதல் வாக்கு மூலத்தோடு).அதை அனந்தபூருக்கு அனுப்பிவிடுவதாய் உத்தேசம்.

காந்தி தாத்தாவின் ப்ரிய சீடனானா நான் ஏன் இந்த வ‌ன்முறைக்கு இறங்கினேன் என்பதை அறிய இந்த வலைப்பூவை படியுங்கள். இந்த மாதிரி பார்ட்டிகளுக்கு சட்டம் என்ன தண்டனை கொடுக்கும் ,அதற்கு எத்தனை காலம் பிடிக்கும்,எவ்வளவு செலவாகும் என்பதையும் கூறுங்கள்.

சித்தூர் டவுன் பாலாஜி காலனியை சேர்ந்தவர் பட்டாபிராமபிள்ளை(55) திருமணமாகி சோகசித்திரமாய் ஒரு மனைவி . பிள்ளைகள் இல்லை. இவர் தந்தை கிராம கணக்கு பிள்ளையாக இருந்தவர். சொந்த் அப்பாவை சஸ்பெண்ட் செய்யவைக்க 4 வருடம் தொடர்ந்து மொட்டைபெட்டிஷன் போட்டதாய் பெருமையடிப்பது மிஸ்டர் பிள்ளைக்கு வழக்கம். லிட்டிகேசன் முன்னாடி பிறந்து அதற்கு பிறகு பிறந்தவர் பிள்ளை என்று கூறலாம். ஆந்திரபிரபா,பத்திரிகா,நேற்று வரை காகதீயா,இன்று ஆசாஜோதி இப்படி அவர் வேலை செய்யாத பத்திரிக்கையே கிடையாது. ஏதோ சேவை நிறுவனம் வைத்திருந்ததாகவும்,ஃபண்ட்ஸ் வர இருந்த சமயம் ஏதோ தப்பாகி ரோட்டுக்கு வந்ததாகவும் கூறுவது வழக்கம்.


இந்நிலையில் ஏழைக்கேற்ற எள்ளுருண்டையாக நினைத்து (பிரஸ் க்ளப்பில் என் போன்ற லட்சியவாதியோடு நாட்டு நடப்பை விவாதிக்க எவனும் தயாரில்லை)பிள்ளையுடன் பழகிவந்தேன். பத்து ,இருபதுக்கும் லாட்டரி அடிக்கும் பிள்ளைக்கு அடிப்ப‌டை தெலுங்கிலேயே த‌க‌ராறு. வார்த்தைக‌ளை வாரி இறைத்த‌து போன்ற‌ ந‌டை. ச‌ற்றே வ‌ச‌தியிருக்கும் தைரிய‌த்தில்,பிள்ளைக்கு வேலை கொடுத்துதான் பைசா கொடுக்க‌ வேண்டும் என்ற‌ பிடிவாத‌த்தில்ஆப்பரேஷன் இந்தியா திட்டம்,அதன் அமலுக்கு நான் மேற்கொண்ட முயற்சிகளை டிக்டேட் செய்து எழுத வைத்து, பைசா கொடுத்து வந்தேன். எழுத்தா அது கிறுக்கல். *பார்த்து பிள்ளை! ஆப்பரேட்டருக்கு புரியறமாதிரி எழுதுங்க என்ற என்ற முறையீடு ,விலைவாசி உய‌ர்வு எதிர்ப்பு கோஷம் மாதிரி வீணாய் போனது. கூட இருந்து டைப் செய்விக்கிறேன் என்று கூறிய பிள்ளை தட்டச்சுவிக்கும் நேரம் வந்ததும் சுய ரூபத்தை காட்டினார்..பிள்ளை பணம் கேட்கமாட்டார்.வேலையிருக்கு என்றால், பலானவன் வரச்சொல்லியிருக்கான் போனால் இத்தனை பணம் வரும் என்பார். அந்த பணத்தை நாம் தருவதாய் கமிட் ஆனாலன்றி பார்ட்டி வழிக்கு வராது. இதே அஸ்திரத்தை உபயோகித்தார் பிள்ளை வெறுத்துப்போனேன்.

இது ஒரு ட்ராக் என்றால்..மற்றொரு ட்ராக் பாருங்க. பிள்ளைக்கு இரண்டாம் கல்யாண ஆசை வந்து விட்டது. என் கணிப்பு படி பிள்ளை முழு ஆணா இல்லையா என்பதிலேயே எனக்கு சந்தேகம். அந்த சேஷ்டைகள் அப்படி. ஈதிப்படியிருக்க ஈநாடு மேட்ரிமோனியலில் வந்த விளம்பரத்தை பார்த்து பிள்ளை அப்ளை செய்ததோடு, மணமகளின் செல்லுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்ப்புவதும், போன் போடுவதுமாக டார்ச்சர் செய்துள்ளார். (3 மாதம் போல)

டார்ச்சரை தாங்க முடியாத மணமகள் தரப்பு நைசாய் பேசி அனந்தபூர் வரவழைத்து உதைகொடுத்து கட்டிவைத்துவிட்டனர். என் கெட்ட நேரம் அந்த நேரம் பார்த்து பிள்ளைக்கு ரொட்டீனாய் நான் போட,விஷயம் தெரிந்து 55 ரூ.டாக்டைம் செலவழித்து போனில் பஞ்சாயத்து செய்து கன்வின்ஸ் செய்தேன். எப்படியோ மணமகள் தரப்பு பிள்ளையை உயிருடன்,போலீஸ் கேஸ் ஏதுமின்றி சித்தூர் அனுப்பி வைத்தது. அனுப்பியது.

ஆகஸ்ட் 3 ஆம்தேதி உதைகொடு படலம்,பிட்சாடனம் செய்து கதிரியில் என் நண்பன் ஒருவன் ரூ 100 தருமம் செய்ய ஊர் சேர்தல் எல்லாம் நடந்து முடிந்தது. விட்டாரா பிள்ளை..மீண்டும் ஆரம்பித்தார் டார்ச்சர் ப‌டலத்தை. அனந்த பூரிலிருந்து ஒரே புலம்பல். என்ன செய்ய இன்று சீனியர் ரிப்போர்ர்ட்டர் பட்டாபி ராமபிள்ளைக்கு உதை கொடுத்து தமது செல் டார்ச்சருக்கு உபயோகித்த செல்லை பறித்து வந்தேன்.(எழுத்துப்பூர்வமான ஒப்புதல் வாக்கு மூலத்தோடு).அதை அனந்தபூருக்கு அனுப்பிவிடுவதாய் உத்தேசம்.

Wednesday, September 10, 2008

நடிகர் விஜய் வீட்டில் கொத்தடிமை‍ : ஷோபா சந்திரசேகர் வாக்குமூலம்

நடிகர் விஜய் வீட்டில் ஒரு இளைஞர் கொத்தடிமை‍யாக 10 வருடங்களாக வேலை செய்கிறார் என்று அவரது தாய் ஷோபா சந்திரசேகர் வாக்குமூலம் அளித்துள்ளார். கல்கி வார இதழில் ஷோபா சந்திரசேகர் தன் மகனின் அதி வீர பராக்கிரமங்கள் குறித்து ஒரு தொடர் எழுதி வந்தார். அதன் கடைசி அத்தியாயத்தில் ஒரு இளைஞர் தம் வீட்டில் 10 வருடங்களாக வேலை செய்து வந்ததாக குறிப்பிட்டுள்ளார். சமீபத்தில் அவருக்கு திருமணம் நடந்ததாக கூறியுள்ளார். அப்போது விஜய் அந்த இளைஞருக்கு ரூ.1 லட்சம் கொடுத்ததாக குறிப்பிட்டுள்ளாரே தவிர ,சம்பளம் கொடுக்கப்பட்டது குறித்து சொல்லவில்லை. எனவே வேலையில் சேரும்போது அந்த இளைஞரின் வயது என்ன? (குழந்தை தொழிலாளியா?),அவருக்கு சம்பளம் கொடுக்கப்பட்டதா? ஆம் எனில் எவ்வளவு என்பதை ஷோபா சந்திரசேகர் தெளிவு படுத்தவேண்டியுள்ளது.

Thursday, September 4, 2008

ஒரே வ‌ஸ்துவிலிருந்து தோன்றிய‌ இந்த‌ உயிர்க‌ள் மீண்டும் இர‌ண்ட‌ற‌ க‌ல‌க்க‌ துடிக்கின்ற‌ன‌. இத‌ற்கு த‌டையாக‌ இருப்ப‌து ..

ஒரு மகா வெடிப்பிலிருந்து தோன்றியதே இந்த‌ பூமி. இதில் தோன்றிய‌ எல்லா உயிர்க‌ளும் ச‌ப்த‌தாதுக்க‌ளால் உருவான‌ உட‌லில்தான் வ‌சிக்கின்ற‌ன‌. ஒரே வ‌ஸ்துவிலிருந்து தோன்றிய‌ இந்த‌ உயிர்க‌ள் மீண்டும் இர‌ண்ட‌ற‌ க‌ல‌க்க‌ துடிக்கின்ற‌ன‌. இத‌ற்கு த‌டையாக‌ இருப்ப‌து த‌ம் உட‌லே என்ற‌ ச‌ப்கான்ஷிய‌ல் தாட் கார‌ண‌த்தால் இந்த‌ உட‌லை உதிர்க்க‌ த‌ற்கொலை,கொலை,விப‌த்து நோய் போன்ற‌ வ‌ழிக‌ளை நாடுகின்ற‌ன‌.உண்மையில் உயிர்க‌ளின் க‌ல‌ப்புக்கு த‌டையாக‌ இருப்ப‌து சுய‌ந‌ல‌ம் ஒன்றே. சுய‌ந‌ல‌த்தை உதிர்த்து விட்டால் உயிர்க‌ளின் க‌ல‌ப்பு சாத்திய‌மே.

எத்த‌னையோ புண்ணிய‌ புருஷ‌ர்க‌ள் தோன்றிய‌ பூமி ந‌ம் பார‌த‌ பூமி. அவ‌ர்க‌ள் உட‌ல‌ள‌வில் ம‌றைந்து போனாலும்,அவ‌ர்க‌ள‌து எண்ண‌ங்க‌ள் இந்த‌ பூமியை வ‌ட்ட‌மிட்ட‌ப‌டியே உள்ள‌ன‌. அந்த‌ எண்ண‌ங்க‌ள் ந‌ம் மூளைக்குள் நுழைய‌ த‌டையாக‌ இருப்ப‌து ந‌ம் அறியாமையே. இந்த‌ ச‌ம‌ஸ்த‌ ஸ்ருஷ்டியிலிருந்து நாம் வேறுப‌ட்டிருப்ப‌தாக‌ க‌ருதுவ‌து ம‌ட‌மை.

செல் போன் ட‌வ‌ரிலிருந்து வெளிவ‌ரும் க‌திர் வீச்சை போல‌வே,இந்நாட்டு ம‌க்க‌ளின் வேத‌னை கூக்குர‌ல்க‌ளும்,முன‌க‌ல்க‌ளும் ந‌ம்மை தாக்குகின்ற‌ன‌.

இந்த‌ நாட்டில் ம‌ட்டும‌ல்ல‌ உல‌க‌ அள‌வில் பார்த்தாலும் போதிய‌ உண‌வின்றி இறப்ப‌வ‌ர்க‌ள் எத்த‌னை பேரோ ,அமித‌ உண‌வு உண்டு நோய் க‌ண்டு இற‌ப்ப‌வ‌ர்க‌ளும் அத‌ற்கு ச‌மான‌ எண்ணிக்கையிலேயே உள்ள‌ன‌ர். இது தேவையா?

ஜீவ‌ ந‌திக‌ள் நிறைந்த‌ பார‌த‌ நாட்டில் பாச‌ன‌த்துக்கு நீரில்லை என்ப‌து ம‌ட‌மைய‌ல்லவா? ந‌ம் நாட்டில் 10 கோடி பேருக்கு மேல் வேலைய‌ற்ற‌ வாலிப‌ர்க‌ள் உள்ள‌ன‌ர். இவ‌ர்க‌ளைக்கொண்டு ஒரு சிற‌ப்பு ராணுவ‌ம் அமைத்து ந‌திக‌ளை இணைக்க‌ முடியாதா? ந‌திக‌ளின் இணைப்பால் பெருகும் விவ‌சாய‌ உற்ப‌த்தி ப‌சிப‌ட்டினியை விர‌ட்டி அடித்து,சுய‌ ந‌ல‌த்தை சுருக்கிட்டு கொல்லும். உயிர்க‌ளை இணைக்கும்.

பிற‌கு கொலைக‌ளுக்கோ,த‌ற்கொலைக்கோ தேவையிராது

Thursday, August 28, 2008

உடல் ஊனமுற்றவர்களுக்காக ஒரு ஆசிரமம்

தஸ்லிமாவின் தந்தைக்கு மொத்தம் 6 பெண் குழந்தைகள்,அனைவருக்கும் திருமணமாகிகுழந்தை குட்டிகளுடன் வசித்து வருகின்றனர். தஸ்மாவுக்கும் ரயில்வே ஊழியரான லத்தீஃப்(45) என்பருடன் 1993 ல் திருமணம் நடந்தது. ஆனால் 10 வருடங்கள் வரை தஸ்லிமா தம்பதிக்கு குழந்தை பாக்கியம் கிட்டவில்லை. தஸ்லிமா உடல் ஊனமுற்றவர்களுக்காக ஒரு ஆசிரமம் அமைத்து சரித்திரம் படைக்க வேண்டும் என்பது கடவுளின் விருப்பம் போலும். அந்த பணிக்கு தேவையான படிப்பை அவர் எவ்வித தடங்கலும் இன்றி படித்து முடிக்க வேண்டும் என்று தானோ என்னவோ எம்.எஸ்.சி,எம்.இடி,பி.ஹெச் டி , என்று சரமாரியாக படித்துமுடிக்கும் வரை அவருக்கு இறைவன் பிள்ளைவரம் தரவேயில்லை. //Spl.Edu.Hearing impaired//படித்து அதில் தங்கப்பதக்கம் பெற்றார். அதன் பிறகு தஸ்லிமாவுக்கு ஆணும்,பெண்ணுமாய் இரண்டு குழந்தைகள் அடுத்தடுத்து பிறந்தன.இப்போது ஆண் குழந்தை முதல் வகுப்பும்,பெண் குழந்தை எல்.கே.ஜியும் படித்து வருகின்றனர்.
அரசின் நிதி உதவி ஏதுமின்றி உங்களால் எப்படி இந்த நிறுவனத்தை எப்படி நடத்த முடிகிறது என்று கேட்டால் சூப்பர்ஸ்டாரி ரஜினி காந்த்தை போல் ஆகாயத்தை காட்டுகிறார்

Tuesday, August 26, 2008

பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு :திருப்பதியில் சிரஞ்சீவி பேச்சு

திருப்பதியில் சிரஞ்சீவி ,ஆட்சியை பிடித்து முதல்வரானால் பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு தருவோம் என்று பேசினார்.சிரஞ்சீவி உதிர்த்த முத்துக்களும் என் கருத்துக்களும் வருமாறு

ஊழலுக்கு காரணங்கள்; 1.பசி,2.தேவை, 3.பேராசை

ரூபாயின் ம‌திப்பை அதிக‌ரிக்க‌ச்செய்வோம் (எம்.ஜி.ஆர் போஸ்ட் கார்டு விலையை குறைப்பேன் என்ற‌தை நினைத்துப்பாருங்க‌ள்)


நான் கான்ஸ்ட‌பிள் ம‌க‌ன். அப்பா ட்ரான்ஸ்ஃபரை தவிர்க்க லாஸ் ஆஃப் பேயில லீவ் போட்டு வீட்டுல இருந்தப்ப ட்ர‌ங்க் பெட்டிய‌டியில் காசு பொறுக்கி சோறாக்கிதின்ன‌ நாளுண்டு. ( இதான் க‌ட‌மை உண‌ர்வுங்க‌ மாற்ற‌லை த‌விர்க்க‌ லீவ் போட்ட‌வ‌ராச்சே அப்பா) . விற‌கு வாங்கிவ‌ர‌ப்ப‌ ரிக்ஷாவுக்கு காசில்லாம‌ ரெண்டு த‌வ‌ணைல‌ கொண்டு வ‌ந்திருக்க‌ன்

அப்பா நில‌ம் வாங்கிட்டார்(கான்ஸ்ட‌பிள்) அதுல‌ எல்லா வேலையும் செய்திருக்க‌ன். (ஓகே.. உன் வீட்டு நில‌ம்தான‌ப்பா0

ஃபிக்ச‌ன் ப‌ட‌ங்க‌ளில் ந‌டிக்க‌லை(அட‌ப்பாவிங்க‌ளா..முக்காலே மூணு வீச‌ம் அதான‌ப்பா ந‌டிச்ச‌)யாதார்த்த‌ பாத்திர‌ங்க‌ள்ள‌ ந‌டிச்சேன், அதெல்லாம் இன்ஸ்பைர் ப‌ண்ணிருச்சு. (அட‌ங்கொப்புரான‌ ..ஆனான‌ப்ப‌ட்ட‌ என்.டி.ஆர் ராம‌ர் வேஷ‌த்துல‌ வெளுத்து க‌ட்டி ரெண்டாவ‌து க‌ல்யாண‌ம் ப‌ண்ணிக்க‌ல‌யா இதெல்லாமா அர‌சிய‌லுக்கு வர தேவையான த‌குதி)


ர‌த்தவ‌ங்கி வ‌ச்சேன்(ஊர் பிள்ளைங்க‌ ர‌த்த‌த்தை வாங்கி பேர்வாங்கிகிட்டே.. இந்த‌ அறியாப்புள்ள‌ங்க‌ உங்கூட‌ ப‌ட‌மெடுத்துக்க‌ ஆசைப்ப‌ட்டு கொடுத்துதுங்க‌/ஆமா அதையெல்லாம் த‌னியார் ஆஸ்ப‌த்திரிங்க‌ளுக்கு விக்க‌ற‌தா சொல்றாங்க‌ /சாட்சாத் ம‌ந்திரிங்க‌/ அதுக்கு உங்காளு ஒருத்த‌ரு இல்லை இல்லை பாதிதான் விக்க‌றோம்னு கூட‌ சொன்னாரே/) ட்ர‌ஸ்ட் வ‌ச்சேன் (இன் க‌ம் டேக்ஸ் கார‌னை ஏமாத்த‌ ப‌ண‌ம் ப‌டைச்ச‌வ‌ங்க‌ ப‌ண்ற‌ அதே வேலை தானே)

1.பெரிய அணைகள் மட்டும் போதாது/தடுப்பணை கட்டணம்/சந்திரபாபு காலத்துல கட்டினாங்களே/ஒவ்வொரு மழைக்கும் அடிச்சிட்டு போயிருமே அதானே

2.வலது கையால கொடுத்து (சமூக நலதிட்டங்கள்) இடது கையால பறிக்கறதா?(மது விற்பனை)/எல்லாம் சரி/ மது விலக்குன்னு குலைக்க வேண்டியது தானே அதுல என்ன கட்டுப்பாடு/அதெல்லாம் முதல் ரவுண்டு வரைக்கும் தான் நைனா

நக்ஸலிசம்: வழிதவறிப்போன இளைஞர்கள்/வறுமையே காரணம்/வறுமையை ஒழிப்பேன்.

தெலுங்கானா:பிரிஞ்சுதான போகனும்னா ஒத்துழைப்பேன்.

அம்மா 22 வருசம் வளர்த்தாங்க தம்பி தங்கையை பார்த்துக்க சொன்னாங்க பார்த்துக்கிட்டேன்
நீங்க(மக்கள்) 30 வருசம் வளர்த்திங்க/எங்களை பார்த்துக்கன்னு கூப்புடறிங்க தோ வந்துட்டன்.


அரசியலுக்கு அழைப்பு பற்றி அம்மாக்கு சொன்னேன் கண்டபடி வைவாங்களேப்பான்னாங்க/இல்ல கலாம் வரசொல்றாருன்னேன்/அவரையே கேளுன்னாங்க /அவர் சொன்னார் ட்ரான்ஸ்பரண்டா இரு/யாரு காறி துப்பினாலும் படாதுன்னார்

Tuesday, August 19, 2008

சிரஞ்சீவி அரசியல் பிரவேசம் ஒரு அலசல் /By/ ஆந்திரத்தமிழன்

ஆந்திரத்தில் வசிப்பதால் அப்படி தமிழ்நாடு,இப்படி ஆந்திர அரசியலை நெருக்கமாய் பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிட்டியுள்ளது.

தமிழ்நாட்டு பத்திரிக்கையாளர்களுக்கு ஆந்திர அரசியல் என்றாலே ஒரு இளக்காரம். என்.டி.ஆர் என்றதும் ஆந்திரத்து எம்.ஜி.ஆர் என்று சொல்லிவிடுவார்கள்.

ஆனால் ஆந்திர/தமிழக அரசியலை ஒப்பிட்டால் என்.டி.ஆர் பெரியாரின் பாத்திரத்தை தான் தாங்கியுள்ளார் என்று நான் கூறுவேன்.

என்.டி.ஆர் சினிமாக்காரர். சிரஞ்சீவியும் சினிமாக்காரர் என்பதை தவிர வேறெந்த ஒற்றுமையும் அவர்களிடையில் கிடையாது.

என்.டி.ஆர் த‌ன் கையால் க‌ர‌ண‌ம் போட்டு முன்னுக்கு வ‌ந்த‌வ‌ர். என்.டி.ஆர் கால‌த்து த‌யாரிப்பாள‌ர்க‌ள்,இய‌க்குன‌ர்க‌ள்,தொழில் நுட்ப‌க‌லைஞ‌ர்க‌ள் வேறு. அவ‌ர்க‌ளிலிருந்த‌ சின்ஸியாரிட்டி வேறு.அவ‌ர்க‌ளோடு பணிபுரிந்த‌தே என்.டி.ஆரின் திறமைக்கும்,சின்ஸியாரிட்டிக்கும் ஒரு ஆதாரமாகும்.

என்.டி.ஆர் அரசியல் பிரவேசம் நடந்தபோது அரசியல் மியூசிக்கல் சேர் ஆட்டத்தில் காலியிடமிருந்தது. இப்போ? அப்போ காங்கிரஸை விட்டா வேறு கட்சி கிடையாது. ஆந்திரத்து முதல்வர்கள் கால்பந்து கணக்காய் டெல்லி தலைமையால் பந்தாடப்பட்டனர்.

இப்போது ? பலம் வாய்ந்த எதிர்கட்சியாக தெ.தேசம் இருக்கிறது. முதல்வர் ஒய்.எஸ்.ஆர் என்.டி.ஆருக்கும் அதிகமான நற்பெயர் பெற்றுள்ளார். சிரஞ்சீவிக்கு மூக்குடைப்பு நிச்சயம்.

Monday, August 18, 2008

சிரஞ்சீவி அரசியலில் இழுக்கப்பட்டுவிட்டார்

சிரஞ்சீவி அரசியலில் குதித்தார் என்று எவரும் செய்தி வெளியிட முடியாது, காரணம் அவர் மீன மேஷம் பார்த்து குதிப்பதற்குள் இழுக்கப்பட்டுவிட்டார். சிரஞ்சீவி என்ற சாதனையாளரின் கிராஃபை 4 காலகட்டங்களாக பிரிக்கலாம்.

முதல் கட்டம்: என்.டி.ஆர்.,ஏ.என்.ஆர் போன்ற ஜாம்பவான் கள் கோலோச்சிக் கொண்டிருந்த காலகட்டத்தில் திரைப்பட கல்வி நிறுவனத்தில் பாடம் படித்து போராடி தனக்கென்று ஒரு இடத்தை பிடித்த கால கட்டம்.


2 ஆவது காலகட்டம்: அந்த காலத்து அரசர்கள் பாணியில் புகழ் பெற்ற தெலுங்கு திரையுலக காமெடியன் அல்லு ராமலிங்கையாவின் மகளை மணந்து கொண்டு தனக்கென்று ஒரு லாபி ஏற்படுத்திக் கொண்டு விட்ட காலகட்டம்.


3.என்.டி. ஆர். அரசியலில் குதித்ததனால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பியபடி அவரது தயாரிப்பாளர்கள்,அவரது இயக்குனர்களின்,அவரது ரசிகர்களின் ஆதரவை பெற்ற கால கட்டம்.


4.கால,தேச,வர்த்தமானங்களில் ஏற்பட்ட மாற்றங்களுக்கு ஈடு கொடுக்க முடியாது இனி திரை வாழ்வுக்கு மங்களம் தான் என்று முடிவு கட்டி சினை பன்றி போல் தயாராகி, 5 தங்கைகளுக்கு அண்ணனாக நடிக்க முன் வந்து விட்ட கட்டம். வெறுமனே அண்ணனாக நடித்தாலும் பரவாயில்லை , வெற்றியே ஒரே நோக்கமாய் இரட்டை அர்த்த வசனங்கள்,உவ்வே காட்சிகளில் நடித்த காலமும் உண்டு. உதாரணத்திற்கு ஒரே ஒரு காட்சியை பார்ப்போம். பழம்பெரும் பார்ப்பன நடிகை லட்சுமி மாமியார். அவருக்கு இரண்டு மகள்கள்.சிரஞ்சீவிதான் மாப்பிள்ளை. திடீர் என்று பவர் கட்டாகிறது. மீண்டும் பவர் வரும்போது 2 மகள்களுடன் ,லட்சுமியும் ஆடை கலைந்து,நிலை குலைந்து தோன்றுவார். காரணம் சிரஞ்சீவியின் ஆண்மை அப்படிப்பட்டதாம்.

கூடப்பிறந்த தம்பிக்கு நல்ல வழி காட்ட துப்பில்லாமல் ,அவர் கட்டிய மனைவியை நட்டாற்றில் விட்டு விட்டு வேறு நடிகையுடன் சேர்ந்து வாழுகிறார்.

பெற்ற‌ ம‌க‌ளின் ம‌ன‌தில் என்ன‌ இருக்கிறது என்று முன் கூட்டி அறிய‌ துப்பில்லை அவ‌ர் தில்லி வ‌ழ‌க்க‌றிஞ‌ர் உத‌வியுட‌ன் காத‌ல் க‌டிம‌ண‌ம் புரிகிறார்.

இவ‌ர‌து ட்ர‌ஸ்டுக்கு ர‌த்த‌தான‌ம் கொடுத்த‌ ர‌சிக‌னுட‌ன் சிர‌ஞ்சீவி போட்டோ பிடித்து கொள்வார்.அந்த‌ போட்டோ பிர‌தியை பெற‌ ரூ.50 செலுத்த‌ வேண்டும். என்ன‌ங்க‌டா இது தெலுங்கு தேச‌த்துக்கு பிடித்த‌ கிர‌க‌ச்சார‌ம். வீட்டு சோற்றை(த‌ண்ட‌) தின்று கூத்தாடி பெய‌ர் வாங்க‌ அவ‌ன் ட்ர‌ஸ்டுக்கு ர‌த்த‌ம் கொடுத்து ,அவ‌னுட‌ன் பிடித்த‌ போட்டோவை பெற‌ ரூ.50 செலுத்தி ..இதெல்லாம் தேவையா?

எவ‌னோ ர‌சிக‌ன் ஏல‌ச் சீட்டு க‌ம்பெனியின் லொள்ளு தாங்க‌ முடியாது த‌ற்கொலை செய்கிறான். அந்த‌ ர‌சிக‌னின் இறுதிச் ச‌ட‌ங்குக்கு சிர‌ஞ்சீவியின் த‌ம்பி போகிறார்.


சில‌ வ‌ருட‌ங்க‌ளுக்கு முன்பு சிர‌ஞ்சீவியின் அபிமான‌ டைர‌க்ட‌ர் விஜ‌ய‌ பாப்பினீடு ப‌த்திரிக்கைக‌ளில் ஒரு விள‌ம்ப‌ர‌ம் கொடுத்தார். சிர‌ஞ்சீவியின் ப‌ட‌த்துக்கு அவ‌ர‌து ர‌சிக‌ர்க‌ள் க‌தை எழுத‌ வேண்டுமாம். போட்டி முடிந்த‌து. க‌தை தேர்வான‌து.வ‌ருட‌ம் ப‌ல‌வான‌து. ப‌ட‌ம் ம‌ற்றும் வெளிவ‌ர‌வில்லை.


எங்க‌ள் ஊர் ப‌ஸ் அதிப‌ர்,ப‌ழ‌ம் பெரும் த‌யாரிப்பாள‌ர் ஷ‌ண்முக‌ம் செட்டியார் வ‌யிற்றெரிச்ச‌லை சிர‌ஞ்சீவி எப்ப‌டியெல்லாம் கொட்டிக் கொண்டார் என்ப‌தை வேறு ஒரு ப‌திவில் சொல்கிறேன்.

இந்த‌ பெரிய‌ ம‌னித‌ர் அர‌சிய‌லில் குதிப்பாராம். முத‌ல்வராவாராம். ம‌ற்ற‌வ‌ர்க‌ள் வாயில் விர‌ல் போட்டு கொண்டு வேடிக்கை பார்ப்பார்க‌ளாம்.