நான் சந்து திரும்பியபோது பண்டரி பஜனை கோவில் திண்ணையில் உட்கார்ந்து காற்றில் வேகமாக கைகளை அசைத்தபடி வாதம் புரிந்து கொண்டிருந்தார். நேரம் இரவு பத்து இருக்கலாம். நகராட்சி புண்ணியத்தில் கும்மிருட்டு. இருட்டுக்கு கண்கள் பழக்கபட்டபிறகு யாருடன் அப்படி பேசிக்கொண்டிருக்கிறார் என்று பார்த்தேன். சுற்று வட்டாரத்தில் ஈ காக்கையில்லை. எனக்கு திக் என்றது.
ரொட்டீனாக "சார் வணக்கம்" என்றேன். அவரோ தன் வாதத்தில் குறியாக இருந்தார். மெல்ல அருகில் சென்று தோளை தொட்டு "சார்" என்றேன். அவர் உடலை ஒரு உலுக்கு உலுக்கி எழுப்பியது போல் மலங்க மலங்க விழித்தார்.
அந்த 50 வயதுக்கும் கரு கருவென்று தலைமுடி. மீசையில் மட்டும் நாலைந்து நரை. "என்ன சார் ! சாப்டாச்சா.. "என்றேன். "உம்..உம்.." என்றார் பலவீனமாக.
50 வயது பண்டரிக்கும், 28 வயது கூட நிரம்பாத எனக்கும் உள்ள தொடர்பு தர்கமற்றது. அவர் ஒரு எலக்ட்ரீஷியன். நமக்கு ஊரெல்லாம் "பெத்த பேரு" . அப்பனுடன் வெட்டுப்பழி குத்துப்பழி. பண்டரி ஏஜ் க்ரூப்ல உள்ள எல்லா கிழவாடிகளும் "அப்பன் பேச்சை கேட்டு நடடா" என்று உபதேச மஞ்சரி கணக்காய் அறுத்து தள்ள பண்டரி மட்டும் நாளைக்கு கடைப்பக்கம் வா உன் கிட்டே வேலையிருக்கு என்றார்.
போனேன். "பாரு ..முகேசு.. வேலை என்னவோ நிறைய வருது. ஆளை வச்சுதான் செய்யனும். எவனும் நிக்கமாட்டேங்கிறான். நின்னா பின்னாடி வரவனை எல்லாம் விரட்டிர்ரான். நீ ஜிம்மு கிம்மு போயி உடம்பை கும்முனு வச்சிருக்கிறே. அங்கே போனா நீ காசு தரனும். நம்ம வேலை செய்யி உனக்கு நான் காசு தரேன். ஒரு பிலிடிங்குக்கு காடி எடுத்தா ஒரு மாசம் எக்ஸர்சைஸ் பண்ண எஃபெக்டு வரும்" என்றார்.
அந்த வயசுக்கு அப்பன் கொடுக்கும் பாக்கெட் மணி எந்த மூலைக்கு. உடனே சம்மதித்தேன். இதோ 1 வருசம் முன்னாடி இந்த பத்திரிக்கைல வேலை கிடைக்கிற வரை பண்டரிதான் எனக்கு பாஸ்.
"பழம் சாப்ட்டுட்டு அப்படியே சூடா பால் சாப்டுட்டு வரலாம். பஸ் ஸ்டாண்ட் வரை போகலாமா" என்று கூப்பிட்டேன்.
அவர் உடனே சரிப்பா.. உன் கிட்டே பேசி கூட ரொம்ப நாளாச்சு ..என்றார். ஏறக்குறைய ஒரு மணி நேரம் என்னுடன் பேசிக்கொண்டிருந்தார். வீடு திரும்பிய போது மணி நள்ளிரவு 12 ஐ தாண்டி விட்டிருந்தது.
தனியே புலம்பும் நிலைக்கு அவரை தள்ளி விட்ட விஷயம் என்னவோ சின்னத்தான். அவருடைய இரண்டாவது மகள் மமதா இன்னும் வயதுக்கு வரவில்லை என்பதோடு அவள் பெண்தான் என்பதற்கான மேலோட்டமான அடையாளங்கள் கூட இல்லாமல் ஏறக்குறைய ஆண் போலவே பிஹேவ் செய்வதுதான்.
மற்றபடி டீ கடையில் நின்ற படி டீ சாப்பிடுவது, அண்ணன் பாண்ட் சட்டையை அணிந்து பார்ப்பது, ஐடெக்சில் மீசை வரைந்து பார்ப்பது இத்யாதி..
அவர் ஒரு மணி நேரம் தம்மை மறந்து தம் மனதில் இருந்தவற்றையெல்லாம் கொட்டி கவிழ்த்ததிலேயே இதற்கான விடை இருப்பதாக ஒரு சம்சயம். எனக்கென்னவோ மமதாவின் நடவடிக்கைகளுக்கான காரணங்களில் பயாலஜிக்கல் காசஸை விட சைக்காலஜிதான் காசஸ் தான் அதிகம் என்று தோன்றியது.
எனவே என் ஆதர்ச புருஷரான சைக்கியாட் ரிஸ்ட் ஜெயதேவை சந்திக்க முடிவு செய்துகொண்டு படுத்தேன்..
Showing posts with label sexology. Show all posts
Showing posts with label sexology. Show all posts
Saturday, January 1, 2011
Sunday, September 26, 2010
கில்மா அனுபவம்:1
அண்ணே வணக்கம்ணே,
இந்த தனிப்பதிவோடயே "எழுத்தாளர்களுக்கு மெனோஃபஸ்"என்ற வில்லங்க பதிவும் போட்டிருக்கேன்.படிச்சு உங்க கருத்தை கமெண்டா போடுங்க..
By the by.. அக்டோபர் ரெண்டுக்குள்ள நம்ம ப்ளாகோட ஃபாலோயர்ஸ் எண்ணிக்கை 500 ஐ எட்டினாத்தான் புதுப்பதிவு இல்லைன்னா பழைய சோறுதான்ங்கற மேட்டர்ல பாரதி சிமெண்ட் மாதிரி ரெம்ப உறுதியா இருக்கேன். எனக்கொன்னுமில்லை.. தெலுங்கு கரை பக்கம் ஒதுங்கிருவன். டேக் கேர். இப்ப முதல் அனுபவத்துக்கு வந்துரலாம்.
கச்சா முச்சானு குட்டிகள் மாட்ட என்ன காரணம்னு ரோசிச்சா நம்ம லைஃப்ல படக்கு படக்குனு மாறின ஜாப்ஸ், ரெசிடென்ஸ், ஸ்டேஷன்ஸ் தானோனு ஒரு சம்சயம். ( மூத்திர குட்டைல மீன் பிடிக்கிற தலையெழுத்து நமக்கு அமையல ப்ரதர்)
முதற்கண் குட்டிகள் மாட்ட காரணம் வெள்ளைத்தோல், அப்பனோட வற்புறுத்தலுக்காக வச்சிக்கிட்ட விபூதி கீற்று, குங்குமம்.அவமானங்களை ரகசியமா புதைச்சுக்கிட்டு ( கடக லக்னமாச்சே) ஒன்னுமே நடக்காத மாதிரி பிஹேவ் பண்றது, சீக்ரெட் மெயின்டெய்னென்ஸ்.
சக ( பெண்) வேட்டைக்காரர்கள் கிட்டே பகிர்ந்துக்கிட்டாலும் ( அனுபவத்தை சொன்னேன் மாமூ..!) எழுத்தாளர்கள்/கிரைம் ரிப்போர்ட்டர்ஸ் மாதிரி ஊர்,பேர், சிச்சுவேஷனையெல்லாம் சகட்டு மேனிக்கு மாத்தித்தான் சொல்றது, பப்ளிக்ல பார்த்தா போஸ்ட் பாக்ஸை பார்த்த மாதிரி ப்ளர்ரா பார்க்கிறது.
இதெல்லாம் அப்பத்துல ப்ளான் பண்ணி பண்ணதெல்லாம் கிடையாது பாஸ் .. நான் தான் சொல்ட்டனே 6 ஆம் கிளாஸ்ல ஒரு பிக்காலி வாத்தி கேவலமா பேசின ஒரே காரணத்துக்காக என்.டி.ஆர் படம் பார்த்து அவரை அப்படியே மார்ஃபிங் பண்ணீட்டம். என்.டி.ஆர்னா செல்ஃப் ரெஸ்பெக்ட். இது ஒன்னுதான் நம்ம நமக்கு முக்கியம்.
தனிமைல ஜொள்ளின ஆன்ட்டி புருசங்காரனோட பப்ளிக்ல வரச்ச சதி சாவித்திரி கணக்கா பில்டப் கொடுப்பானு எக்ஸ்பீரியன்ஸ் ஆயிட்ட பொறவு ஜொள்ளு விட பைத்தியமா.. அதான் போஸ்ட் பாக்ஸ் பார்வை.
இந்த கில்மா வேட்டைல உதவினது மாறிய வேலைகள்னு சொல்லியிருந்தேன்
என் வேலைகள் எங்கருந்து ஆரம்பம்னா மேற்சொன்ன மைதானத்துல வேர் கடலை விக்கிற ஃபேமிலி ஒன்னு குடி வந்தது. அங்கன கடலைக்காய் உறிச்சிருக்கேன் படி, சேரு,பல்லா ( கெட்ட வார்த்தையில்லிங்கண்ணா- இது ஒரு அளவு) எல்லாம் தெரியும். வறுமை கிறுமையெல்லாம் கிடையாது .சொம்மா டைம் பாஸு - மேலும் சின்னபையனாச்சேன்னு ஆன்டிங்க நெருக்கமா உட்கார்ந்து உறிப்பாய்ங்கல்ல
பக்கத்து வீட்டு பெண்களோட டீ பொட்டலம் ஒட்டினது, தீப்பெட்டி ஒட்டினது , தீக்குச்சி அடுக்கினது , செண்டு சுத்தினது இதெல்லாம் வேலையில சேர்த்தியில்லைன்னாலும் இதுக்கப்பாறம் நாம பார்த்த வேலைகளோட எண்ணிக்கை ஆஃப் செஞ்சுரியை தாண்டும்.. இந்த வேலைகள்ள என்னோட கில்மா அனுபவங்களை பத்தி எழுதி மிச்சமிருக்கிற 5 நாளை ஓட்டிர்ரண்ணே.
மொத வேலை 1987ல மாவட்ட கருவூல அலுவலகத்துல முதியோர் உதவித்தொகை , விதவைகள் உதவித்தொகைக்கு எம்.ஓ எழுதினப்ப கிடைச்சது ( நம்ம ஜாதகத்துல குரு உச்சம் அதனாலதான் முதியோர் பென்ஷன், பத்துல ராகு , அதனாலதான் விடோ பென்ஷன்- மாட்டினாப்ல இருக்கு) .
ஒரு எம்.ஓக்கு அம்பது பைசானு கணக்கு போட்டு 3 மாசத்துக்கொருதரம் பேமெண்ட் கொடுப்பாய்ங்க. அட இதுல என்ன கில்மா இருக்குன்னு சலிச்சுக்கிராதிங்க. மொத்தம் 14 குட்டிக ( இப்ப முக்காலே மூணு வீசம் கிழவிங்க). கோகுலத்துல கிருஷ்ணன் மாதிரி அப்படி ஒரு அமைப்பு. ( அங்கன வேலை பார்த்த கிழவாடி யு.டி.சி கூட இதைத்தான் நினைச்சிருப்பான் அது வேற கதை)
இதுல ஒரு பெரிய ஸ்காம் ஒன்னு நம்மால அவுட் ஆச்சுங்கோ. மூணு குட்டிங்க. அவுக உறவுக்காரவுக பெனிஃபிஷியரீஸா இருக்கவே ஒரே சேங்க்சன் ஆர்டரை பல தடவை லெட்ஜர்ல என்ட்ரி போட்டு எஸ்.டி.ஓங்க கிட்டே கை.எ வாங்கி வச்சிருக்காளுக, எத்தனை என்ட்ரி இருக்கோ அத்தீனி தாட்டி எம்.ஓ அனுப்பறதும் அப்பாறம் போய் பங்கு பிரிச்சிக்கிறதுமா இருந்திருக்கு. இந்த இழவெல்லாம் நமக்கு தெரியாதே.
நம்ம தேஜஸை DTO பழைய லெட்ஜரை பார்த்து (அது ஹவுஸ் ஃபுல்) பெனிஃபிஷியரீஸ் டேட்டாவை புது லெட்ஜர்ல காப்பி பண்ண சொன்னாரு. பண்ணியாச்சு. அதுக்கான எம்.ஓசையும் என்னையோ அனுப்ப சொல்ட்டாரு.
நாமளும் வரிஞ்சு வரிஞ்சு எழுதி தள்ளிட்டம்.பில்,அனெக்சர் போட்டாச்சு , டிடி வந்தாச்சு போஸ்டாஃபீஸுக்கும் போயாச்சு. மூணு பார்ட்டிக்கும் தலா ஒரு எம்.ஓ டெலிவரியும் ஆயாச்சு. பாவம் யாரோ ஒரு ஏரியா போஸ்ட் மேனுக்கு டவுட் வந்து செகண்ட் எம்.ஓ டெலிவரியை நிறுத்தி, போஸ்ட் மாஸ்டருக்கு கம்ப்ளெயிண்ட் பண்ண, போ.மா DTOக்கு லெட்டர் எழுதிட்டாரு.
DTO ஒரு காலத்துல எங்கப்பா கீழே வேலை பார்த்த பார்ட்டி ,அப்பங்காரன் வேற நம்ம கல்யாண குணங்களையெல்லாம் அட்வான்ஸா போட்டுக்குடுத்துட்டாப்ல இருக்கு. DTO காய்ச்சு காய்ச்சுனு காய்ச்சி எடுத்துட்டாரு.
என்னை பொருத்தவரை வீட்டு சொத்தை அழிச்சிருக்கனே தவிர , தேர்ட் பார்ட்டிக்கு நஷ்டம் கொடுத்ததில்லை ( நான் பட்டிருக்கேன் அது திமிர்) அதுலயும் அரசாங்கத்தோட பணத்துக்கு ஆசைப்பட்டதில்லை. உ.ம் கலைஞர் தொலைக்காட்சி சீப்பா கிடைச்சாலும் டச் பண்றதுல்ல.
ஒரு ரிப்போர்ட்டனா இருந்துக்கிட்டு அந்த ஹோதாவுல எம்.ஜி.ஆர் வேலைங்க பண்ணியிருக்கேனே தவிர சொந்தத்துக்கு உபயோகிச்சதில்லை. சரி மேட்டருக்கு வரேன். DTO காய்ச்சு காய்ச்சுனு காய்ச்சி எடுத்துட்டாரா.. நான் பொங்கிட்டன்.
பழைய லெட்ஜர்ல இல்லாத பயனாளி பேரு நான் எழுதின புது லெட்ஜர்ல இருந்தா தூக்குல போடு அது இதுன்னு வசனம் விட்டதும். ஒப்பீடு துவங்குச்சு.ஸ்காம் சேங்க்ஷன் ஆர்டரை லெட்ஜர்ல பதிவு பண்ற ஸ்டேஜுலயே நடந்துருச்சுன்னு ப்ரூவ் ஆச்சு. ஊழல் பண்ண பார்ட்டிங்க கிட்ட என்னா இருக்கு ரிகவரி பண்ண ? அதனால குவார்ட்டர் குவார்ட்டருக்கு பாதி பணத்தை பிடிச்சுக்கிறதா அரேஞ்ச் பண்ணினாய்ங்க.
இந்த ஊழல்ல ஈடுபட்ட 3 குட்டிகளும் ரெண்டு க்ரூப்பா பிரிஞ்சுருச்சுங்க. அதுல ஒன்னு மாஞ்சா ( கண்ணாலமான பார்ட்டி) மத்த ரெண்டும் பத்தாம் நெம்பரு. ஒரு மாஞ்சா, ஒருபத்தா நெம்பரு ஒரு செட்டாயிருச்சுங்க. ஒரு பத்தாம் நெம்பரு தனியாயிருச்சு.
நாலு எருமைகளும் ஒரு சிங்கமும் கதை தெரியுமில்லை. இங்கன சிங்கம் யாரு? எருமை யாரு? நெம்பர் மட்டும் நாலு கிடையாது மூணுதான்
(தொடரும்..
பதிவர்களுக்கு ஒரு டிப்:
நாலு டிவிடி பார்த்து ஒரு படம் எடுக்கிறதை சினிமாக்காரவுகளுக்கு விட்டுரலாம் - நம்ம பதிவுகளுக்கான கருவை நம்ம வாழ்க்கைலருந்தே எடுக்கலாம்ணே - அப்பத்தான் அது படிக்கிறவுக மனசுல போய் நச்சுனு உட்காரும் )
இந்த தனிப்பதிவோடயே "எழுத்தாளர்களுக்கு மெனோஃபஸ்"என்ற வில்லங்க பதிவும் போட்டிருக்கேன்.படிச்சு உங்க கருத்தை கமெண்டா போடுங்க..
By the by.. அக்டோபர் ரெண்டுக்குள்ள நம்ம ப்ளாகோட ஃபாலோயர்ஸ் எண்ணிக்கை 500 ஐ எட்டினாத்தான் புதுப்பதிவு இல்லைன்னா பழைய சோறுதான்ங்கற மேட்டர்ல பாரதி சிமெண்ட் மாதிரி ரெம்ப உறுதியா இருக்கேன். எனக்கொன்னுமில்லை.. தெலுங்கு கரை பக்கம் ஒதுங்கிருவன். டேக் கேர். இப்ப முதல் அனுபவத்துக்கு வந்துரலாம்.
கச்சா முச்சானு குட்டிகள் மாட்ட என்ன காரணம்னு ரோசிச்சா நம்ம லைஃப்ல படக்கு படக்குனு மாறின ஜாப்ஸ், ரெசிடென்ஸ், ஸ்டேஷன்ஸ் தானோனு ஒரு சம்சயம். ( மூத்திர குட்டைல மீன் பிடிக்கிற தலையெழுத்து நமக்கு அமையல ப்ரதர்)
முதற்கண் குட்டிகள் மாட்ட காரணம் வெள்ளைத்தோல், அப்பனோட வற்புறுத்தலுக்காக வச்சிக்கிட்ட விபூதி கீற்று, குங்குமம்.அவமானங்களை ரகசியமா புதைச்சுக்கிட்டு ( கடக லக்னமாச்சே) ஒன்னுமே நடக்காத மாதிரி பிஹேவ் பண்றது, சீக்ரெட் மெயின்டெய்னென்ஸ்.
சக ( பெண்) வேட்டைக்காரர்கள் கிட்டே பகிர்ந்துக்கிட்டாலும் ( அனுபவத்தை சொன்னேன் மாமூ..!) எழுத்தாளர்கள்/கிரைம் ரிப்போர்ட்டர்ஸ் மாதிரி ஊர்,பேர், சிச்சுவேஷனையெல்லாம் சகட்டு மேனிக்கு மாத்தித்தான் சொல்றது, பப்ளிக்ல பார்த்தா போஸ்ட் பாக்ஸை பார்த்த மாதிரி ப்ளர்ரா பார்க்கிறது.
இதெல்லாம் அப்பத்துல ப்ளான் பண்ணி பண்ணதெல்லாம் கிடையாது பாஸ் .. நான் தான் சொல்ட்டனே 6 ஆம் கிளாஸ்ல ஒரு பிக்காலி வாத்தி கேவலமா பேசின ஒரே காரணத்துக்காக என்.டி.ஆர் படம் பார்த்து அவரை அப்படியே மார்ஃபிங் பண்ணீட்டம். என்.டி.ஆர்னா செல்ஃப் ரெஸ்பெக்ட். இது ஒன்னுதான் நம்ம நமக்கு முக்கியம்.
தனிமைல ஜொள்ளின ஆன்ட்டி புருசங்காரனோட பப்ளிக்ல வரச்ச சதி சாவித்திரி கணக்கா பில்டப் கொடுப்பானு எக்ஸ்பீரியன்ஸ் ஆயிட்ட பொறவு ஜொள்ளு விட பைத்தியமா.. அதான் போஸ்ட் பாக்ஸ் பார்வை.
இந்த கில்மா வேட்டைல உதவினது மாறிய வேலைகள்னு சொல்லியிருந்தேன்
என் வேலைகள் எங்கருந்து ஆரம்பம்னா மேற்சொன்ன மைதானத்துல வேர் கடலை விக்கிற ஃபேமிலி ஒன்னு குடி வந்தது. அங்கன கடலைக்காய் உறிச்சிருக்கேன் படி, சேரு,பல்லா ( கெட்ட வார்த்தையில்லிங்கண்ணா- இது ஒரு அளவு) எல்லாம் தெரியும். வறுமை கிறுமையெல்லாம் கிடையாது .சொம்மா டைம் பாஸு - மேலும் சின்னபையனாச்சேன்னு ஆன்டிங்க நெருக்கமா உட்கார்ந்து உறிப்பாய்ங்கல்ல
பக்கத்து வீட்டு பெண்களோட டீ பொட்டலம் ஒட்டினது, தீப்பெட்டி ஒட்டினது , தீக்குச்சி அடுக்கினது , செண்டு சுத்தினது இதெல்லாம் வேலையில சேர்த்தியில்லைன்னாலும் இதுக்கப்பாறம் நாம பார்த்த வேலைகளோட எண்ணிக்கை ஆஃப் செஞ்சுரியை தாண்டும்.. இந்த வேலைகள்ள என்னோட கில்மா அனுபவங்களை பத்தி எழுதி மிச்சமிருக்கிற 5 நாளை ஓட்டிர்ரண்ணே.
மொத வேலை 1987ல மாவட்ட கருவூல அலுவலகத்துல முதியோர் உதவித்தொகை , விதவைகள் உதவித்தொகைக்கு எம்.ஓ எழுதினப்ப கிடைச்சது ( நம்ம ஜாதகத்துல குரு உச்சம் அதனாலதான் முதியோர் பென்ஷன், பத்துல ராகு , அதனாலதான் விடோ பென்ஷன்- மாட்டினாப்ல இருக்கு) .
ஒரு எம்.ஓக்கு அம்பது பைசானு கணக்கு போட்டு 3 மாசத்துக்கொருதரம் பேமெண்ட் கொடுப்பாய்ங்க. அட இதுல என்ன கில்மா இருக்குன்னு சலிச்சுக்கிராதிங்க. மொத்தம் 14 குட்டிக ( இப்ப முக்காலே மூணு வீசம் கிழவிங்க). கோகுலத்துல கிருஷ்ணன் மாதிரி அப்படி ஒரு அமைப்பு. ( அங்கன வேலை பார்த்த கிழவாடி யு.டி.சி கூட இதைத்தான் நினைச்சிருப்பான் அது வேற கதை)
இதுல ஒரு பெரிய ஸ்காம் ஒன்னு நம்மால அவுட் ஆச்சுங்கோ. மூணு குட்டிங்க. அவுக உறவுக்காரவுக பெனிஃபிஷியரீஸா இருக்கவே ஒரே சேங்க்சன் ஆர்டரை பல தடவை லெட்ஜர்ல என்ட்ரி போட்டு எஸ்.டி.ஓங்க கிட்டே கை.எ வாங்கி வச்சிருக்காளுக, எத்தனை என்ட்ரி இருக்கோ அத்தீனி தாட்டி எம்.ஓ அனுப்பறதும் அப்பாறம் போய் பங்கு பிரிச்சிக்கிறதுமா இருந்திருக்கு. இந்த இழவெல்லாம் நமக்கு தெரியாதே.
நம்ம தேஜஸை DTO பழைய லெட்ஜரை பார்த்து (அது ஹவுஸ் ஃபுல்) பெனிஃபிஷியரீஸ் டேட்டாவை புது லெட்ஜர்ல காப்பி பண்ண சொன்னாரு. பண்ணியாச்சு. அதுக்கான எம்.ஓசையும் என்னையோ அனுப்ப சொல்ட்டாரு.
நாமளும் வரிஞ்சு வரிஞ்சு எழுதி தள்ளிட்டம்.பில்,அனெக்சர் போட்டாச்சு , டிடி வந்தாச்சு போஸ்டாஃபீஸுக்கும் போயாச்சு. மூணு பார்ட்டிக்கும் தலா ஒரு எம்.ஓ டெலிவரியும் ஆயாச்சு. பாவம் யாரோ ஒரு ஏரியா போஸ்ட் மேனுக்கு டவுட் வந்து செகண்ட் எம்.ஓ டெலிவரியை நிறுத்தி, போஸ்ட் மாஸ்டருக்கு கம்ப்ளெயிண்ட் பண்ண, போ.மா DTOக்கு லெட்டர் எழுதிட்டாரு.
DTO ஒரு காலத்துல எங்கப்பா கீழே வேலை பார்த்த பார்ட்டி ,அப்பங்காரன் வேற நம்ம கல்யாண குணங்களையெல்லாம் அட்வான்ஸா போட்டுக்குடுத்துட்டாப்ல இருக்கு. DTO காய்ச்சு காய்ச்சுனு காய்ச்சி எடுத்துட்டாரு.
என்னை பொருத்தவரை வீட்டு சொத்தை அழிச்சிருக்கனே தவிர , தேர்ட் பார்ட்டிக்கு நஷ்டம் கொடுத்ததில்லை ( நான் பட்டிருக்கேன் அது திமிர்) அதுலயும் அரசாங்கத்தோட பணத்துக்கு ஆசைப்பட்டதில்லை. உ.ம் கலைஞர் தொலைக்காட்சி சீப்பா கிடைச்சாலும் டச் பண்றதுல்ல.
ஒரு ரிப்போர்ட்டனா இருந்துக்கிட்டு அந்த ஹோதாவுல எம்.ஜி.ஆர் வேலைங்க பண்ணியிருக்கேனே தவிர சொந்தத்துக்கு உபயோகிச்சதில்லை. சரி மேட்டருக்கு வரேன். DTO காய்ச்சு காய்ச்சுனு காய்ச்சி எடுத்துட்டாரா.. நான் பொங்கிட்டன்.
பழைய லெட்ஜர்ல இல்லாத பயனாளி பேரு நான் எழுதின புது லெட்ஜர்ல இருந்தா தூக்குல போடு அது இதுன்னு வசனம் விட்டதும். ஒப்பீடு துவங்குச்சு.ஸ்காம் சேங்க்ஷன் ஆர்டரை லெட்ஜர்ல பதிவு பண்ற ஸ்டேஜுலயே நடந்துருச்சுன்னு ப்ரூவ் ஆச்சு. ஊழல் பண்ண பார்ட்டிங்க கிட்ட என்னா இருக்கு ரிகவரி பண்ண ? அதனால குவார்ட்டர் குவார்ட்டருக்கு பாதி பணத்தை பிடிச்சுக்கிறதா அரேஞ்ச் பண்ணினாய்ங்க.
இந்த ஊழல்ல ஈடுபட்ட 3 குட்டிகளும் ரெண்டு க்ரூப்பா பிரிஞ்சுருச்சுங்க. அதுல ஒன்னு மாஞ்சா ( கண்ணாலமான பார்ட்டி) மத்த ரெண்டும் பத்தாம் நெம்பரு. ஒரு மாஞ்சா, ஒருபத்தா நெம்பரு ஒரு செட்டாயிருச்சுங்க. ஒரு பத்தாம் நெம்பரு தனியாயிருச்சு.
நாலு எருமைகளும் ஒரு சிங்கமும் கதை தெரியுமில்லை. இங்கன சிங்கம் யாரு? எருமை யாரு? நெம்பர் மட்டும் நாலு கிடையாது மூணுதான்
(தொடரும்..
பதிவர்களுக்கு ஒரு டிப்:
நாலு டிவிடி பார்த்து ஒரு படம் எடுக்கிறதை சினிமாக்காரவுகளுக்கு விட்டுரலாம் - நம்ம பதிவுகளுக்கான கருவை நம்ம வாழ்க்கைலருந்தே எடுக்கலாம்ணே - அப்பத்தான் அது படிக்கிறவுக மனசுல போய் நச்சுனு உட்காரும் )
Saturday, September 25, 2010
பெண்டாட்டிய தவிர எல்லா பொம்பளை கிட்டயும்
மாமியார் மருமகள் ரெண்டு பேரையும் ராவை ப்ளான் பண்ண சொன்னது அவிக படி தாண்டிருவாய்ங்கன்னு இல்லே. இது வெளிய சொல்ல முடியாத மேட்டர் மட்டுமில்லை. அவிகளூக்கே உறைக்காத மேட்டர். இதனோட பாதிப்பு அவிக உடல்,மனசு,வே ஆஃப் திங்கிங், ரீசனிங் ,பேச்சு நடவடிக்கை எல்லாத்தையும் நாற அடிச்சுரும். சந்தோசத்துல உள்ளவுகதான் எதிராளியோட சந்தோசத்தையும் முக்கியமா நினைப்பாய்ங்க. சந்தோசப்படுத்துவாய்ங்க. துக்கத்துல உள்ளவுக எதிராளிய துக்கப்படுத்தித்தான் பார்ப்பாய்ங்க. இப்படி துக்கப்படுத்தி பார்க்கிற ஸ்டேஜுக்கு வந்துட்ட மாமியார் மருமகளை விரட்டின பிறகு தன் புருசங்காரனையும் விரட்டத்தான் பார்ப்பா. மாமியாரை விரட்டின மருமக நாளைக்கு தன் புருசங்காரனையும் விரட்டித்தான் தீர்வா.
இதுக்கு தீர்வு ரெண்டு பார்ட்டியும் கைனகாலஜிஸ்டை பார்க்கிறதுதான். செக்ஸாலஜிஸ்ட்,சைக்கிரியாட் ரிஸ்டை பார்த்தாலும் பெட்டர் தான்.
இளமை துடிப்புல இருக்கிறச்ச பொஞ்சாதின்னா "அதுக்குத்தான்"ன்னு ஒரு எண்ணம் உள்ளூற இருக்கும். ஆனா வயசான காலத்துல "அதுக்குன்னு" இல்லைனாலும் ஜஸ்ட் பகத்துல இருந்தா போதும்ங்கற எண்ணம் ஆம்பளைக்கு மட்டுமில்லை .பொம்பளைக்கும் இருக்கும். இதை நினைச்சுப்பார்க்காம அப்பனை ஹால்லயும், அம்மாவை ஸ்டோர் ரூம்லயும் வச்சுட்டு அப்பாறம் "வீட்ல சம்சாரத்துக்கும் அம்மாவுக்கும் ஒத்துவரலை பாஸ்"னு மூக்கை சிந்தறதும், குவார்ட்டர் அடிக்கிறதும்
வீண் வேலை.
சிலர் இவிக நிம்மதியா "இருக்க" கைக்குழந்தைய அப்பா அம்மா கிட்டே தொள்ளிருவாய்ங்க.
மாமியாரோட திருமண வாழ்வு சராசரியா இருந்திருந்தாலே இம்சை தான். இதுல சாடிஸ்ட் கணவன் கிட்டே மாட்டி அவதிப்பட்டிருந்தா , புருசங்காரன் கை வலுத்து இருக்கிற வரை மசாக்கிஸ்டா இருந்து அவன் கை தாழ்ந்ததும் சாடிஸ்டா மாறிருவா.அப்ப பிரச்சினை கொஞ்சம் சிவியரா தான் இருக்கும்.
மேலும் மனிதர்கள்ள மிருகத்தனம் இன்னும் மிச்சமிருக்கத்தான் செய்யுது. முக்கியமா தெரு நாய்களை அப்சர்வ் பண்ணியிருந்தா இது புரியும். பக்கத்து தெருவுல இருந்து புதுசா ஒரு நாய் இந்த தெருவை பாஸ் பண்ணனும்னா அது பயந்த சுபாவமா இருந்தா தன் வாலை பின்னங்காலுக்குள்ள விட்டுக்கிட்டே பாஸாகும். கொஞ்சம்போல தகிரியமிருந்து எதுக்கு வீண் சண்டைன்னு நினைக்கிற சாதியா இருந்தா முன் பல்லை மட்டும் காட்டிக்கிட்டே பாஸ் ஆயிரும். இந்த தெரு நாய்ங்களும் சாஸ்திரத்துக்கு விரட்டற மாதிரியே பாவ்லா காட்டி விட்டுரும்.
இதே சண்டைக்குன்னே பிறந்த நாயா இருந்தா ரண களம் தான். அந்த நேரம் பார்த்து ட்ரெய்ன் பிடிக்க வேகமா போற பார்த்தசாரதியோ, பஸ் பிடிக்கப்போற பலராமனோ குறுக்கால மாட்டினா கடி வாங்கி ஆண்டி ரேபிஸுக்கு அலைய வேண்டியதுதான்.
ஏன் இந்த கொலை வெறி? இந்த நாய்ங்க சுத்தி வர்ர ரெட்டி அண்ட் ரெட்டி காலனில அல்லது காந்தி நகர் காலனில எத்தனையோ மனிதர்கள் வசிப்பாய்ங்க. யாரும் அந்த புது நாயை கவனிச்சிருக்கவே மாட்டாய்ங்க. ஆனால் இந்த நாய்கள் மட்டும் ஏதோ மேற்படி காலனி தங்களோட பேர்ல ரெஜிஸ்டர் ஆயிருக்கிறாப்பல ஒரு ஃபீலிங்கோட புது நாயை துரத்தும். ஏன்னா இதுகளும் , அதுவும் ஒரே இனம்.
காலம் காலமா இருக்கிற மாமியாருக்கோ, முந்தா நேத்து வந்த மருமகளுக்கோ அந்த வீட்டுல எந்த மசுரு உரிமையும் இருக்காது. ரெண்டுமே அடிமைகதான். சீனியாரிட்டில தான் வித்யாசம். ஒரு அடிமை என்னைக்குமே தன் எஜமானன் மேல ரெபல் ஆகமாட்டான். சக அடிமைதான் அவன் டார்கெட்.
லாஜிக் படி பார்த்தா புது அடிமையும், நீண்ட கால அடிமையும் கை கோர்த்து சுதந்திரத்துக்காக போராடனும். ஆனால் இதுக ஒன்னோட ஒன்னு வெட்டி மடியுதுங்க. ஏன்? பல நூற்றாண்டு கால அடிமை ஜீன்ஸ் இன்னம் அவிக உடம்புல இருக்குது.
தன் ஆண்மை, கமாண்ட் மேல முழு நம்பிக்கை இருக்கிற ஆம்பளை எவனும் பொம்பளைய அடக்கியாளனும்னு நினைக்கவே மாட்டான். எவனொருத்தன் உள்ளுக்குள்ள தன்னை பொம்பளையா உணர்ரானோ அவன் தான் பொம்பளைய தனக்கு சமமா பாவிச்சு அ அவள் எங்கே கை மீறி போயிருவாளோனு அடக்கி வைக்க பார்ப்பான்.
ஒரு வீட்ல ஒரே ஒரு ஆண்மகன் ஆண்மையின் சின்னமா , தன்னம்பிக்கையின் மறு உருவமா இருந்துட்டா போதும் ( அது மாமனாரானாலும் சரி, மச்சினனாலும் சரி தன்னை உள்ளுக்குள்ள பெண்ணா உணராம , பெண்களோட சுதந்திரத்தை பாடதிக்காம இருந்துட்டா போதும் அந்த வீட்ல மாமியார் மருமக தகராறே வராது. அவிக அவனை பூஜை பண்ணிக்கிட்டே காலத்தை ஓட்டிருவாய்ங்க. அவன் மதில் மேல் பூனையா இருந்தாத்தான் மாமியார் ஒரு பக்கம் மருமக ஒரு பக்கம் முந்தானையை விரிச்சு பிடிச்சுக்கிட்டு இந்தப்பக்கம் குதி, அந்தப்பக்கம் குதிக்காதேன்னு குத்தாட்டம் போடுவாய்ங்க.
மாமியார்,மருமகள்னே இல்லை எந்த உறவா இருந்தாலும் தகராறுகள் வர உடல் ரீதியிலான பலகீனங்களும் ஒரு காரணம். எந்த வயசா இருந்தாலும், ஆணானாலும் சரி பெண்ணானாலும் சரி ஹெல்த் ரூல்ஸை ஃபாலோ பண்ணியே தீரணும். இல்லைன்னா வாயிதா போயிரும். கோபம்ங்கறது பலகீனத்துக்கு அடையாளம். பலகீனத்தோட பின் விளைவு.
சவுண்ட் மைண்ட் இன் சவுண்ட் பாடி. எண்ணம் போல் மனம் . மனம் போல் வாழ்வு. உடல் மனம்ங்கற ரெண்டுல எது வலிமையா இருக்கோ அது மத்ததை இன்ஃப்ளுயன்ஸ் பண்ணும். மனித உடல் ஒரு அற்புத இயந்திரம். அது மனுஷன் சொல்றதை கேட்கனுமே தவிர அது சொல்றதை மனுஷன் கேட்கிற ஸ்டேஜ் வந்துருச்சுன்னா உலகமே நாறிடும். உடல் மனசு ரெண்டுமே வலிமையா இருந்தா நாய்குட்டி கணக்கா கீழ்படியும். அப்போ மனுஷன் கண்ட பன்னாடைகளுக்கு கீழ்படியாம மனசாட்சிக்கு மட்டும் பயந்து உலகத்தையே இன்ஃப்ளுயன்ஸ் பண்ணலாம்.
ஆக மாமியார் மருமக யுத்தத்தை தவிர்க்கனும்னா டயட்டிஷன், பியூட்டிஷன், காஸ்ட்யூமர், ஃபிசிஷியன்,செக்ஸாலஜிஸ்ட், சைக்காலஜிஸ்ட் இப்படி ஒரு படையே வேலை செய்யனும்ங்கோ..
மாமியர் மருமக யுத்தத்துக்கு பல காரணங்கள் உண்டு. ஜோசியப்படி பகை ராசியா இருக்கலாம். செவ் தோஷம் காரணமா மருமக கோபக்காரியா இருக்கலாம். சர்ப்ப தோஷம் காரணமா அவளே மாமியாரை பேயா பிசாசா கற்பனை பண்ணிக்கிறவளா இருக்கலாம். சில வீட்ல வாஸ்துல்லாம் பார்த்தா அரண்டு போயிருவன். அந்த வீட்டுக்குள்ள நண்பனா நுழைஞ்சவன் கட்டாயம் எதிரியாத்தான் வெளிய வருவான்.
கண்ணாலத்து பெண்ணை பார்க்கிறச்சயே செவ் தோஷம் ,நாக தோஷம்லாம் இருக்கா இல்லையானு பார்த்து ஆறு மாசம் முந்தியே பரிகாரம் ஸ்டார்ட் பண்ணிரனும். செவ் தோஷத்துக்கு உடனடி பரிகாரம் ரத்த தானம் அல்லது அங்கம் அறுபட்டவர்கள் தீக்காயங்களுடையவர்களுக்கு பெரிய அளவில் உதவுதல். சர்ப்பதோஷத்துக்கு பரிகாரம் அன்னியமத கிரந்தங்களை வாசித்தல், அன்னிய மொழி ஒன்றை கற்றல் ( ஜெர்மனி, ஃப்ரென்ச் மாதிரிங்கோ) . முக்கியமா பையன் பெண்ணுக்கு பொருத்தம் பார்க்கிறச்சயே மாமியாருக்கு ஃப்ரெண்ட்லி ராசியான்னு பார்த்துக்கறது நல்லது. அப்படியே எக்ஸ்ட்ரா பெட்ரூம் போடறச்சயே வாஸ்துவும் கொஞ்சம் போல கரெக்ட் பண்ணிக்கிறது நல்லது பாஸு.
கண்ணாலத்துக்கு முந்தியே மாமியார் டயட்டிஷன், பியூட்டிஷன், காஸ்ட்யூமர், ஃபிசிஷியன்,செக்ஸாலஜிஸ்ட், சைக்காலஜிஸ்ட்டுன்னு ஒரு ரவுண்டு பார்த்துரலாம். அடுத்தது ஏழ்மை, பொருளாதார பற்றாக்குறைகளால் ஏற்படற சின்ன சின்ன பிரச்சினைகள். ஒரே டிவி,ஒரே ஃபேன், ஒரே கக்கூஸு இதெல்லாம் சால்வபிள். என்ன மாமியார்,மருமக சிண்டை பிச்சுக்காம வீட்டு ஆண்களை என் கரேஜ் பண்ணா இதெல்லாம் ஜ்ஜுஜுபி.
மாமியார் -மருமகள் -மகன் இந்த முக்கோணம் போலவே இன்னொரு முக்கோணமும் இருக்கு. மருமகள் - மாமனார் - மாமியார் அடங்கொய்யால இதென்னய்யா புதுக்கரடின்னு சிலும்பாதிங்க.
ஆம்பளைங்க சைக்காலஜி என்னடான்னா பெண்டாட்டிய தவிர எல்லா பொம்பளை கிட்டயும் பெண்ணுரிமை,சம உரிமை பத்தியெல்லாம் வாய்கிழிய பேசுவாய்ங்க. அட உறவு எதுவேணம்னா இருக்கட்டும் ..( ரிப்பீட்டட் ஆடியன்ஸா இருக்கக்கூடாது ) - ரேர் விசிட்ஸ் கொடுக்கிற எந்த பொம்பளையானாலும் ரெம்ப லிபரலா இருப்பாய்ங்க.
பொஞ்சாதி கேஸ் சிலிண்டர் ஆயிருச்சு. ஃபோன் பண்ணுன்னா எரிஞ்சு விழற பார்ட்டி மருமக வந்து "மாமா கேஸ் ஆயிருச்சு"ன்னவுடனே ஃபோனை மடியில எடுத்து நெம்பரை சுழற்ற ஆரம்பிச்சுர்ரது, "எம்மாடி சொம்மா சொல்ல கூடாது பொங்கல் சொம்மா அருமை.."ன்னு காம்ப்ளிமெண்ட் கொடுக்கிறது இதெல்லாம் கூட மாமியார் -மருமக யுத்தத்துக்கு காரணம்தான். வாரத்துக்கொருதரம் கூட ஷேவிங் பண்ணாத பார்ட்டி மருமகள் இருக்கான்னு வாரத்துக்கு 3 தரம் ஷேவ் பண்ண ஆரம்பிச்சா கடுக்குமா இல்லியா?
இந்த பிஹேவியர் பின்னாடி இன்னொரு அருவறுப்பான உள் மன படிவமும் இருக்கு. மகன்ங்கறவன் யாரு? இவரோட மறுபதிப்பு. அதனால சல்லாத்துணி பின்னால ஒரு வித நாசூக்கான மறைமுகமான செக்ஸுவல் இன்ஸ்டிங்ட்ஸ் கூட இருக்கும். ஏற்கெனவே சொன்ன மாதிரி ஒரு பெண்ணுக்கு ( மாமியார் ) இன்னொரு பெண் ஜஸ்ட் போட்டிதான். உறவுகளோட தொடர்பே கிடையாது.
(தொடரும்)
இதுக்கு தீர்வு ரெண்டு பார்ட்டியும் கைனகாலஜிஸ்டை பார்க்கிறதுதான். செக்ஸாலஜிஸ்ட்,சைக்கிரியாட் ரிஸ்டை பார்த்தாலும் பெட்டர் தான்.
இளமை துடிப்புல இருக்கிறச்ச பொஞ்சாதின்னா "அதுக்குத்தான்"ன்னு ஒரு எண்ணம் உள்ளூற இருக்கும். ஆனா வயசான காலத்துல "அதுக்குன்னு" இல்லைனாலும் ஜஸ்ட் பகத்துல இருந்தா போதும்ங்கற எண்ணம் ஆம்பளைக்கு மட்டுமில்லை .பொம்பளைக்கும் இருக்கும். இதை நினைச்சுப்பார்க்காம அப்பனை ஹால்லயும், அம்மாவை ஸ்டோர் ரூம்லயும் வச்சுட்டு அப்பாறம் "வீட்ல சம்சாரத்துக்கும் அம்மாவுக்கும் ஒத்துவரலை பாஸ்"னு மூக்கை சிந்தறதும், குவார்ட்டர் அடிக்கிறதும்
வீண் வேலை.
சிலர் இவிக நிம்மதியா "இருக்க" கைக்குழந்தைய அப்பா அம்மா கிட்டே தொள்ளிருவாய்ங்க.
மாமியாரோட திருமண வாழ்வு சராசரியா இருந்திருந்தாலே இம்சை தான். இதுல சாடிஸ்ட் கணவன் கிட்டே மாட்டி அவதிப்பட்டிருந்தா , புருசங்காரன் கை வலுத்து இருக்கிற வரை மசாக்கிஸ்டா இருந்து அவன் கை தாழ்ந்ததும் சாடிஸ்டா மாறிருவா.அப்ப பிரச்சினை கொஞ்சம் சிவியரா தான் இருக்கும்.
மேலும் மனிதர்கள்ள மிருகத்தனம் இன்னும் மிச்சமிருக்கத்தான் செய்யுது. முக்கியமா தெரு நாய்களை அப்சர்வ் பண்ணியிருந்தா இது புரியும். பக்கத்து தெருவுல இருந்து புதுசா ஒரு நாய் இந்த தெருவை பாஸ் பண்ணனும்னா அது பயந்த சுபாவமா இருந்தா தன் வாலை பின்னங்காலுக்குள்ள விட்டுக்கிட்டே பாஸாகும். கொஞ்சம்போல தகிரியமிருந்து எதுக்கு வீண் சண்டைன்னு நினைக்கிற சாதியா இருந்தா முன் பல்லை மட்டும் காட்டிக்கிட்டே பாஸ் ஆயிரும். இந்த தெரு நாய்ங்களும் சாஸ்திரத்துக்கு விரட்டற மாதிரியே பாவ்லா காட்டி விட்டுரும்.
இதே சண்டைக்குன்னே பிறந்த நாயா இருந்தா ரண களம் தான். அந்த நேரம் பார்த்து ட்ரெய்ன் பிடிக்க வேகமா போற பார்த்தசாரதியோ, பஸ் பிடிக்கப்போற பலராமனோ குறுக்கால மாட்டினா கடி வாங்கி ஆண்டி ரேபிஸுக்கு அலைய வேண்டியதுதான்.
ஏன் இந்த கொலை வெறி? இந்த நாய்ங்க சுத்தி வர்ர ரெட்டி அண்ட் ரெட்டி காலனில அல்லது காந்தி நகர் காலனில எத்தனையோ மனிதர்கள் வசிப்பாய்ங்க. யாரும் அந்த புது நாயை கவனிச்சிருக்கவே மாட்டாய்ங்க. ஆனால் இந்த நாய்கள் மட்டும் ஏதோ மேற்படி காலனி தங்களோட பேர்ல ரெஜிஸ்டர் ஆயிருக்கிறாப்பல ஒரு ஃபீலிங்கோட புது நாயை துரத்தும். ஏன்னா இதுகளும் , அதுவும் ஒரே இனம்.
காலம் காலமா இருக்கிற மாமியாருக்கோ, முந்தா நேத்து வந்த மருமகளுக்கோ அந்த வீட்டுல எந்த மசுரு உரிமையும் இருக்காது. ரெண்டுமே அடிமைகதான். சீனியாரிட்டில தான் வித்யாசம். ஒரு அடிமை என்னைக்குமே தன் எஜமானன் மேல ரெபல் ஆகமாட்டான். சக அடிமைதான் அவன் டார்கெட்.
லாஜிக் படி பார்த்தா புது அடிமையும், நீண்ட கால அடிமையும் கை கோர்த்து சுதந்திரத்துக்காக போராடனும். ஆனால் இதுக ஒன்னோட ஒன்னு வெட்டி மடியுதுங்க. ஏன்? பல நூற்றாண்டு கால அடிமை ஜீன்ஸ் இன்னம் அவிக உடம்புல இருக்குது.
தன் ஆண்மை, கமாண்ட் மேல முழு நம்பிக்கை இருக்கிற ஆம்பளை எவனும் பொம்பளைய அடக்கியாளனும்னு நினைக்கவே மாட்டான். எவனொருத்தன் உள்ளுக்குள்ள தன்னை பொம்பளையா உணர்ரானோ அவன் தான் பொம்பளைய தனக்கு சமமா பாவிச்சு அ அவள் எங்கே கை மீறி போயிருவாளோனு அடக்கி வைக்க பார்ப்பான்.
ஒரு வீட்ல ஒரே ஒரு ஆண்மகன் ஆண்மையின் சின்னமா , தன்னம்பிக்கையின் மறு உருவமா இருந்துட்டா போதும் ( அது மாமனாரானாலும் சரி, மச்சினனாலும் சரி தன்னை உள்ளுக்குள்ள பெண்ணா உணராம , பெண்களோட சுதந்திரத்தை பாடதிக்காம இருந்துட்டா போதும் அந்த வீட்ல மாமியார் மருமக தகராறே வராது. அவிக அவனை பூஜை பண்ணிக்கிட்டே காலத்தை ஓட்டிருவாய்ங்க. அவன் மதில் மேல் பூனையா இருந்தாத்தான் மாமியார் ஒரு பக்கம் மருமக ஒரு பக்கம் முந்தானையை விரிச்சு பிடிச்சுக்கிட்டு இந்தப்பக்கம் குதி, அந்தப்பக்கம் குதிக்காதேன்னு குத்தாட்டம் போடுவாய்ங்க.
மாமியார்,மருமகள்னே இல்லை எந்த உறவா இருந்தாலும் தகராறுகள் வர உடல் ரீதியிலான பலகீனங்களும் ஒரு காரணம். எந்த வயசா இருந்தாலும், ஆணானாலும் சரி பெண்ணானாலும் சரி ஹெல்த் ரூல்ஸை ஃபாலோ பண்ணியே தீரணும். இல்லைன்னா வாயிதா போயிரும். கோபம்ங்கறது பலகீனத்துக்கு அடையாளம். பலகீனத்தோட பின் விளைவு.
சவுண்ட் மைண்ட் இன் சவுண்ட் பாடி. எண்ணம் போல் மனம் . மனம் போல் வாழ்வு. உடல் மனம்ங்கற ரெண்டுல எது வலிமையா இருக்கோ அது மத்ததை இன்ஃப்ளுயன்ஸ் பண்ணும். மனித உடல் ஒரு அற்புத இயந்திரம். அது மனுஷன் சொல்றதை கேட்கனுமே தவிர அது சொல்றதை மனுஷன் கேட்கிற ஸ்டேஜ் வந்துருச்சுன்னா உலகமே நாறிடும். உடல் மனசு ரெண்டுமே வலிமையா இருந்தா நாய்குட்டி கணக்கா கீழ்படியும். அப்போ மனுஷன் கண்ட பன்னாடைகளுக்கு கீழ்படியாம மனசாட்சிக்கு மட்டும் பயந்து உலகத்தையே இன்ஃப்ளுயன்ஸ் பண்ணலாம்.
ஆக மாமியார் மருமக யுத்தத்தை தவிர்க்கனும்னா டயட்டிஷன், பியூட்டிஷன், காஸ்ட்யூமர், ஃபிசிஷியன்,செக்ஸாலஜிஸ்ட், சைக்காலஜிஸ்ட் இப்படி ஒரு படையே வேலை செய்யனும்ங்கோ..
மாமியர் மருமக யுத்தத்துக்கு பல காரணங்கள் உண்டு. ஜோசியப்படி பகை ராசியா இருக்கலாம். செவ் தோஷம் காரணமா மருமக கோபக்காரியா இருக்கலாம். சர்ப்ப தோஷம் காரணமா அவளே மாமியாரை பேயா பிசாசா கற்பனை பண்ணிக்கிறவளா இருக்கலாம். சில வீட்ல வாஸ்துல்லாம் பார்த்தா அரண்டு போயிருவன். அந்த வீட்டுக்குள்ள நண்பனா நுழைஞ்சவன் கட்டாயம் எதிரியாத்தான் வெளிய வருவான்.
கண்ணாலத்து பெண்ணை பார்க்கிறச்சயே செவ் தோஷம் ,நாக தோஷம்லாம் இருக்கா இல்லையானு பார்த்து ஆறு மாசம் முந்தியே பரிகாரம் ஸ்டார்ட் பண்ணிரனும். செவ் தோஷத்துக்கு உடனடி பரிகாரம் ரத்த தானம் அல்லது அங்கம் அறுபட்டவர்கள் தீக்காயங்களுடையவர்களுக்கு பெரிய அளவில் உதவுதல். சர்ப்பதோஷத்துக்கு பரிகாரம் அன்னியமத கிரந்தங்களை வாசித்தல், அன்னிய மொழி ஒன்றை கற்றல் ( ஜெர்மனி, ஃப்ரென்ச் மாதிரிங்கோ) . முக்கியமா பையன் பெண்ணுக்கு பொருத்தம் பார்க்கிறச்சயே மாமியாருக்கு ஃப்ரெண்ட்லி ராசியான்னு பார்த்துக்கறது நல்லது. அப்படியே எக்ஸ்ட்ரா பெட்ரூம் போடறச்சயே வாஸ்துவும் கொஞ்சம் போல கரெக்ட் பண்ணிக்கிறது நல்லது பாஸு.
கண்ணாலத்துக்கு முந்தியே மாமியார் டயட்டிஷன், பியூட்டிஷன், காஸ்ட்யூமர், ஃபிசிஷியன்,செக்ஸாலஜிஸ்ட், சைக்காலஜிஸ்ட்டுன்னு ஒரு ரவுண்டு பார்த்துரலாம். அடுத்தது ஏழ்மை, பொருளாதார பற்றாக்குறைகளால் ஏற்படற சின்ன சின்ன பிரச்சினைகள். ஒரே டிவி,ஒரே ஃபேன், ஒரே கக்கூஸு இதெல்லாம் சால்வபிள். என்ன மாமியார்,மருமக சிண்டை பிச்சுக்காம வீட்டு ஆண்களை என் கரேஜ் பண்ணா இதெல்லாம் ஜ்ஜுஜுபி.
மாமியார் -மருமகள் -மகன் இந்த முக்கோணம் போலவே இன்னொரு முக்கோணமும் இருக்கு. மருமகள் - மாமனார் - மாமியார் அடங்கொய்யால இதென்னய்யா புதுக்கரடின்னு சிலும்பாதிங்க.
ஆம்பளைங்க சைக்காலஜி என்னடான்னா பெண்டாட்டிய தவிர எல்லா பொம்பளை கிட்டயும் பெண்ணுரிமை,சம உரிமை பத்தியெல்லாம் வாய்கிழிய பேசுவாய்ங்க. அட உறவு எதுவேணம்னா இருக்கட்டும் ..( ரிப்பீட்டட் ஆடியன்ஸா இருக்கக்கூடாது ) - ரேர் விசிட்ஸ் கொடுக்கிற எந்த பொம்பளையானாலும் ரெம்ப லிபரலா இருப்பாய்ங்க.
பொஞ்சாதி கேஸ் சிலிண்டர் ஆயிருச்சு. ஃபோன் பண்ணுன்னா எரிஞ்சு விழற பார்ட்டி மருமக வந்து "மாமா கேஸ் ஆயிருச்சு"ன்னவுடனே ஃபோனை மடியில எடுத்து நெம்பரை சுழற்ற ஆரம்பிச்சுர்ரது, "எம்மாடி சொம்மா சொல்ல கூடாது பொங்கல் சொம்மா அருமை.."ன்னு காம்ப்ளிமெண்ட் கொடுக்கிறது இதெல்லாம் கூட மாமியார் -மருமக யுத்தத்துக்கு காரணம்தான். வாரத்துக்கொருதரம் கூட ஷேவிங் பண்ணாத பார்ட்டி மருமகள் இருக்கான்னு வாரத்துக்கு 3 தரம் ஷேவ் பண்ண ஆரம்பிச்சா கடுக்குமா இல்லியா?
இந்த பிஹேவியர் பின்னாடி இன்னொரு அருவறுப்பான உள் மன படிவமும் இருக்கு. மகன்ங்கறவன் யாரு? இவரோட மறுபதிப்பு. அதனால சல்லாத்துணி பின்னால ஒரு வித நாசூக்கான மறைமுகமான செக்ஸுவல் இன்ஸ்டிங்ட்ஸ் கூட இருக்கும். ஏற்கெனவே சொன்ன மாதிரி ஒரு பெண்ணுக்கு ( மாமியார் ) இன்னொரு பெண் ஜஸ்ட் போட்டிதான். உறவுகளோட தொடர்பே கிடையாது.
(தொடரும்)
இரண்டு பெண்கள்
பொம்பளைன்னா ஆம்பளைக்குத்தான் ஜொள்ளு. விவரமான ஆம்பளை தான் டார்கெட் பண்ண பார்ட்டி படியுமா இல்லியா பார்த்து தான் ஜொள்ளு விடுவான். நல்ல மன ஆரோக்கியம் உள்ள ஆம்பளை கிட்டாததை "கிட்டாதாயின் வெட்டென மற"ன்னு அடுத்த வேலையை பார்க்க போயிருவான். சைக்கிரியாட்ரிஸ்டு கிட்டே போகவேண்டிய கேஸ்தான் கைய அறுத்துக்கறது, கழுத்தை அறுக்கிறதுன்னு போவான். தந்தில செய்தியா வருவான்.
பொம்பளைக்கு பொம்பளை மேல எந்தவிதமான ஜொள்ளும் இருக்காது ( ஒரு சில கேஸ்ல லெஸ்பியன்ஸ் ஜொள்ளு விட்டுக்குவாய்ங்க. இது அப் நார்மல்) நார்மல் கேஸஸ்ல கூட ஒருத்தி ஆம்பளையோட ரோலை ப்ளே பண்ணுவா .இன்னொருத்தி பொம்பளை ரோலை ப்ளே பண்ணுவா ( கில்மா மேட்டர் இல்லிங்கோ க்ளாஸுக்கு கட்டடிக்கலாமா , வேணாமா எந்த சினிமா போவலாம்னெல்லாம் ஒருத்தி டிசைட் பண்ண இன்னொருத்தி ஒபே பண்ணுவா). இதே ஃபார்முலாதான் ஆம்பளை ஃப்ரெண்டிஷிப்லயும் அப்ளை ஆகுது.
ரெண்டு ஆம்பளை (மனசு ஒத்துப்போனா) எல்லாத்துக்கும் அஜீஸ் ஆயிருவான். எல்லாத்துக்கும்னா "எல்லாத்துக்கும்". ஆனா பொம்பளைங்க சமாசாரம் வேற . ஒரே ஒரு கால் முழம் மல்லிப்பூவுக்கு, ஒரு ஸ்பூன் காபி பொடிக்கு வெட்டி மடிவாளுங்க. பொம்பளைங்கறத விட பெண்ணினம்னு சொல்லிரலாம்.
இயற்கை பெண்ணினத்துக்கு ஒரு ஜீவாதார கடமையை தந்திருக்கு. அது என்னன்னா சூட்டபிள், டைனமிக் ஆணை ஐடென்டிஃபை பண்ணி இனப்பெருக்கம் செய்யறது . ( ஆ.வில டாக்டர் ஷாலினி இதை ரெம்ப பர்ஃபெக்டா விவரிச்சிருக்காய்ங்க. ஹேட்ஸ் ஆஃப்) . தன்னோட ஜீவாதார கடமையை உள்ளூற உணர்ந்துக்கற வரை வேணம்னா பொம்பளை பொம்பளை ஃப்ரெண்ட் ஷிப் பாஸிபிள். அதுக்கப்பாறம் ஒரு பெண்ணை பொருத்தவரை சக பெண் டேமேஜ் பார்ட்டி (இனப்பெருக்கத்துக்கு உதவமாட்டாளே)
மேலும் மனித இனத்துல பெண் ஜீவராசிக்கு சுயமாக கூடு கட்டும், இரை தேடும் , குழந்தை பெறும், வளர்க்கும் வசதி வாய்ப்புகள் இல்லைங்கற எண்ணம் சில நூற்றாண்டுகளா வந்துருச்சு. இது ஜீன்ஸ் வழியே பரவி வந்துருக்கு. அதனால சக பெண் என்பவள் பெண்ணை பொருத்தவரை ஒன்னு வேஸ்ட் இல்லைன்னா போட்டி.
அது அம்மா பொண்ணாகட்டும், அக்கா தங்கச்சியாகட்டும், மாமியா மருமக ஆகட்டும். போட்டின்னா போட்டிதான். காட்டா குஸ்திபோட்டி.
சகோதிரிகள், தாய் மகள், தோழிகள், சக்களத்திகள்னு,மத்த கேட்டகிரிஸ்னால ஏற்படற நஷ்டங்களை ஆம்பளை பெருசா எடுத்துக்கறதில்லை.
சகோதிரிகள் முட்டி மோதினா:
"அட விடும்மா.. உனக்கென்ன நாளைக்கே அதே மாதிரி ஹேர் ட்ரையர் ஒன்னு வாங்கி தந்துர்ரேன்" னு டாடியா சொல்லிட்டா ப்ராப்ளம் சால்வ்ட்
தாய் மகள் முட்டி மோதினா:
"தூத்தேரிக்க .. பொம்பளையா நீ பெத்த பொண்ணோட என்னாடி போட்டி உனக்கு" ன்னு ஒரு அப்பனா அதை அடக்கி ஃபையர் இஞ்சின் வேலை பண்ணிரலாம்.
சக்களத்திகள் மோதினா:
ரெண்டு பார்ட்டியும் ஒரே லொக்கேஷன்ல என்ட்ரி கொடுக்காத வரை தன் பொய்யே தனக்குதவின்னு மெயிண்டெய்ன் பண்ணிரலாம்
ஆனால் இந்த மாமியா மருமக இஷ்யூல மட்டும் ஆம்பளைங்க செமர்த்தியா மாட்டி முழிக்க காரணம் ரெண்டு பார்ட்டியும் ஒரே லொக்கேஷன்ல இருப்பாய்ங்க. இவனோட சோஷியல் ஸ்டேட்டஸை ஒரே நிமிஷத்துல நாசமாக்கிர்ர கேரக்டருங்க. டிவிஷன் ஆஃப் லேபர், டைம் ஷேர் சிஸ்டம்லாம் இந்த மேட்டர்ல பெருசா உதவாது. தினம் தினம் 24 மணி நேரம் சிண்டை பிச்சுக்க வைக்கிற பிரச்சினை இது. இந்த பிரச்சினையோட வேர் என்னானு புரியாததால ஆம்பளை அரண்டு போயிர்ரான். அவன் சுதாரிச்சு ஏதோ ஒரு ஸ்கெட்ச் பண்றதுக்குள்ள கதை கை மீறி நிருபர்கள் கைக்கு போயிருது. அவிக கவர் ஸ்டோரியா அடிச்சு தள்ள ஏதுவா என்னென்னவோ இழவெடுத்த சம்பவங்கள்ளாம் நடந்துருது. போதாக்குறைக்கு இப்ப வரதட்சிணை தடுப்பு சட்டம்ங்கற ஆயுதம் மருமக்கள் மார் கையில கிடக்குது.
அதனால இந்த பதிவுல இந்த மாமியா மருமக பிரச்சினைக்கான காரணங்களை நோண்டி நுங்கெடுத்துரலாம்.( நோய் நாடி நோய்முதல் நாடி)
மொதல்ல வெஜிட்டேரியன் காஸஸ் பார்த்துட்டு அப்பால கில்மா ரீசன்ஸுக்கு போயிருவம். கையோட கையா சொல்யூஷன்ஸும் கொடுத்துக்கிட்டே போகலாம்.
மொதல்ல சொன்ன மாதிரி ரெண்டு பேரும் பெண்கள்ங்கறது முதல் காரணம். மாமியார் மருமகள் ரெண்டு பேர்ல யார்ல ஆண் தன்மை அதிகமா இருக்குதோ அவிக ஆண் ரோலையும், பெண் தன்மை அதிகமா உள்ளவுக பெண் ரோலையும் அண்டர் டேக் பண்ணனும். இந்த பதிவை கணவன் மார் தான் அதிகம் படிக்க வாய்ப்பிருக்கிறதால நீங்களே ஜட்ஜ் பண்ணி ஆண் தன்மை உள்ளவர்களுக்கு அதுக்குரிய ட்ரஸ் அப், லைன் அப், வேலைகள், டாக்ளிங்கை அப்ளை பண்ணுங்க.
அடுத்து ஏஜ் ஃபேக்டர். மாமியாருக்கு மெனோஃபஸ் டைமா இருந்தா வேற வம்பே வேணாம்.வயசு வித்யாசம் காரணமா ஜெனரேஷன் கேப் கேம்ப் அடிச்சுரும். மாமியார் ஜெமினி கணேசனை ரசிச்சா மருமகள் விக்ரமோட ஜெமினியைத்தான் ரசிப்பாய்ங்க. ( ஆனா ஒன்னுங்கண்ணா வயசு வித்யாசமில்லாம இந்த பாடாவதி சீரியல்ஸை எப்படி சகிச்சுக்கிறாய்ங்க?)
மத்தவுக ஆளுக்கொரு மேட்டரை பிடிச்சிக்கிட்டு சிங்கியடிக்க நான் மட்டும் எல்லா சப்ஜெக்டுலயும் புகுந்து வர காரணம், 43 வயசுக்கும் முகத்துல சின்ன வயசு மாதிரி ஒரு களை இருக்க காரணம் இளைய தலைமுறையோட எனக்குள்ள கம்யூனிகேஷன் தான். அவிக என்னை நாட காரணம் என் கணிணி அறிவு,ஜோதிஷம்,செக்ஸாலஜி ,சைக்காலஜி தான். இதெல்லாமே எவர் க்ரீன் சப்ஜெக்ட்ஸ்.
இந்த மாதிரி மாமியாருங்க கிட்டேயும் சில எவர் க்ரீன் சப்ஜெக்ட்ஸ் இருக்கனும். அதை சொம்மா பம்மாத்து காட்டாம,பந்தா பண்ணாம ஷேர் பண்ணிக்கனும். அப்பபோ அப்டேட் பண்ணிக்கனும்.
கடந்த காலத்துலயாவது அப்பளம்,வடாம், குழந்தை வளர்ப்புன்னு சில ஐட்டம்ஸ் இருந்தது. இப்போ கீற மாமியாருங்களுக்கு அந்த இழவும் தெரியாது. கெரகம்.
உறவுகள் கசக்காம இருக்க அந்த காலத்துலயே ஒரு ஃபார்முலா கண்டு பிடிச்சு வச்சிருக்காய்ங்க. " கிட்ட இருந்தால் முட்டப்பகை. எட்ட இருந்தால் நிகள உறவு" .
வெஸ்டர்ன் ஸ்டைலுக்கு வந்துரனும். ஒருத்தர் விஷயத்துல ஒருத்தர் இன்டர்ஃபியர் ஆகக்கூடாது.
மாமியாரும் மருமகளும் ஏஜ் ஃபேக்டரை ஓவர் கம் பண்ணனும்னா நீ இறங்கிவா நான் ஏறி வர்ரேன் ஸ்டைல் மெயிண்டெய்ன் பண்ணனும்.
மருமகள் :
இனி என்ன கண்ணாலம் கூட ஆயிருச்சு. இந்த வருஷமோ அடுத்த வருஷமோ பாப்பா கூட பிறக்கப்போவுதுன்னு கொஞ்சம் மெச்சூர்டா பிஹேவ் பண்ணலாம். ட்ரஸ் அப், மியூசிக் டேஸ்ட், பாடி லேங்குவேஜ் இத்யாதியை மாத்திக்கலாம். தோள் குலுக்கல், கெக்கே கெக்கேனு சிரிக்கிறது, புருஷனை டாமி,ஜூலி, ஜுஜூனு நாய் குட்டிய கூப்பிடமாதிரி கூப்பிடறது, ( இதை பெட் ரூம்ல மட்டும் கன்டின்யூ பண்ணலாம்)
கண்ணாலமாகாத தோழிகளோட கடலை போடறது இத்யாதிய விட்டுரலாம். தான் ஏறி வந்த மாதிரியே மாமியாரை சாலக்கா இறக்கி விடனும் ( ரோட்ல இல்லிங்கோ - வயசு மேட்டர்ல)
மாமியார்:
மருமகள் நைட்டியும், முகத்துல கண்ட கண்ட களிம்புமா திரியறதை பார்த்துட்டு முகவாய் கட்டைய தோள்ள இடிச்சு நக்கல் பண்ணாம தானும் ட்ரை பண்ணலாம். ஒரு பத்து வயசு போல குறைக்க மருமக கிட்டேயே சஜஷன் வாங்கி மாறலாம்.டேஸ்டை மாத்திக்கலாம்.
இன் செக்யூரிட்டி:
தான் திருமண வாழ்க்கைய ஆரம்பிச்ச நாள்ளருந்தே ஒழுங்கா புருஷனை தாயா தாலாட்டி, சீராட்டி,பாராட்டி என் கரேஜ் பண்ணியிருந்தா மருமக வர்ர காலத்துல உட்கார்ந்து சாப்பிடற ஸ்டேஜ்ல இருந்திருக்கலாம்.அதை விட்டுட்டு சல்ய சாரத்யம் பண்ணி , புருசங்காரனை மொக்கை பண்ணி, தன் குடும்பத்தாருக்கு அதீத முக்கியத்துவம் கொடுத்து , விரதம் , அது இதுன்னு கட்டிலை பிரிச்சு போட்டு, மகள் மாதிரி ( இம்மெச்சூர்ட் அண்ட் இர்ரெஸ்பான்சிபிள் பிஹேவியர்ஸ்) தன் அப்பனை இம்சை பண்ண மாதிரியே புருசங்காரனை இம்சை பண்ணியிருந்தா இதனோட இம்பாக்ட் அவனோட சம்பாதனை மேல விழுந்து புள்ளைய இறுக்கி பிடிக்க வேண்டிய கட்டாயம் வந்துரும். இந்த ஸ்டேஜ்ல இருக்கிற மாமியாருங்கதான் மருமகளோட அதிகமா மல்லு கட்டறது வழக்கமா இருக்கு.
இந்த பத்திய மருமக்க மாரும் படிச்சு மாமியார் பண்ண தப்பை தாங்களும் பண்ணாம ஒழுங்கா புருசங்காரனை என்கரேஜ் பண்ணா பத்தாக்குறை இருக்காது. பத்தாக்குறையால வர்ர இன்செக்யூரிட்டி, அதனால வர்ர மோதல்களை அவாய்ட் பண்ணலாம்.
பகல் -இரவு :
உங்க நிகழ்காலம் எப்படி உங்க எதிர்காலத்தை தீர்மானுக்குதோ அப்படித்தான் உங்க இரவு காலைப்பொழுதையும், காலை நேரத்து இதங்களும் இம்சைகளும் முழு நாளையும் தீர்மானிக்கும். மாமியார்,மருமகளோட ராவுகள் தான் அவிகளோட பகல் நேர குடும்ப வாழ்க்கைய தீர்மானிக்குது.
மருமகள்:
செக்ஸுல உச்சம் என்பது சாத்தியமாகனும்னுதான், ஆணோட உணர்ச்சிகளை மழுங்கடிச்சு தாக்கு பிடிக்க வைக்கத்தான் கல்யாணம்ங்கற செட்டப்பே உருவாச்சு. அதனால வெய்ட் ப்ளீஸ். மத்த மேட்டர்ல புலியா இருக்கிற புருசங்க கூட பலான மேட்டர்ல டுபுக் பார்ட்டியா இருக்க வாய்ப்பிருக்கு. செக்ஸுல உச்சம் பெற பீடாலருந்து ஐஸ்வாட்டர் வரை எத்தனையோ வழி இருக்கு. கொஞ்சம் போல மெனக்கெட்டா 3 மாசத்துல சூட்சுமம் பிடிபட்டுரும். அப்படியே உச்சம் கிடைக்கலைன்னாலும் எப்பயும் கிடைக்காதுங்கற முடிவுக்கு வந்துராதிங்க. உங்க உணர்வுகள் மந்தப்பட்டுராம பார்த்துக்கங்க. ரிஜிட்டிட்டி வந்துருச்சுன்னா எந்த கொம்பனாலயும் உச்சம் தர முடியாது. டேக் கேர்
மாமியார்:
உங்க மேட்டருக்கு வரும்போது மொதல் பிரச்சினை பெட் ரூம் தான். அதுலயும் மிடில் கிளாஸ் ஃபேமிலிஸ்ல ( சிங்கிள் பெட் ரூம் தான் இருக்கும்) மருமக உங்க பெட் ரூமை கேப்சர் பண்ணிர்ரதால சோத்துக்கு வழியில்லாதப்ப கொலைப்பசி எடுக்கிறாப்ல என்னென்னவோ புது புது கற்பனைகள் எல்லாம் ஊறும்.மெனோஃபஸ் சமயமா இருந்தா சொல்லவே தேவையில்லை. இந்த வயசுல அப்பட்டமான உடலுறவோட தேவை குறைவாத்தான் இருக்கும். அதிகமா இருந்தாலும் அது ஒன்னும் கிரிமினல் குற்றமில்லை. இயற்கை தான். இதுக்காக கில்ட்டி ,குற்றமனப்பான்மைக்கு இடம் கொடுக்கிறது மடத்தனம்.ஆத்துகாரர்ல ஆத்திரம் அவசரம் இருக்காது, தொடர் உடலுறவுகள் காரணமா உங்க பாடிகள் மத்தியில ஒரு வித ஒத்திசைவு ஏற்பட்டு இருக்கும்.
இன்னம் சொல்லப்போனா ஹனி மூன் பீரியட்ல இருந்த பல தடைகள் இப்போ தகர்ந்து போயிருக்கும். ஒரு வகையில இது பரீட்சைக்கு இம்ப்ரூவ் மெண்ட் கட்டின மாதிரி. ஒரு தொடுகை, இடுப்புல ஒரு கிள்ளு, கால் விரலுக்கு ஒரு சொடுக்கு எடுத்து விடறது எனஃப். அதுக்கு கூட வாய்ப்பில்லேன்னா கடுப்பு வர்ரது சகஜம்.
உங்க ராவை ப்ளான் பண்ணுங்க. பகல் நேரத்து உஷ்ண நிலை ஆட்டோமேட்டிக்கா கட்டுப்பாட்டுக்கு வந்துரும்
(தொடரும்)
பொம்பளைக்கு பொம்பளை மேல எந்தவிதமான ஜொள்ளும் இருக்காது ( ஒரு சில கேஸ்ல லெஸ்பியன்ஸ் ஜொள்ளு விட்டுக்குவாய்ங்க. இது அப் நார்மல்) நார்மல் கேஸஸ்ல கூட ஒருத்தி ஆம்பளையோட ரோலை ப்ளே பண்ணுவா .இன்னொருத்தி பொம்பளை ரோலை ப்ளே பண்ணுவா ( கில்மா மேட்டர் இல்லிங்கோ க்ளாஸுக்கு கட்டடிக்கலாமா , வேணாமா எந்த சினிமா போவலாம்னெல்லாம் ஒருத்தி டிசைட் பண்ண இன்னொருத்தி ஒபே பண்ணுவா). இதே ஃபார்முலாதான் ஆம்பளை ஃப்ரெண்டிஷிப்லயும் அப்ளை ஆகுது.
ரெண்டு ஆம்பளை (மனசு ஒத்துப்போனா) எல்லாத்துக்கும் அஜீஸ் ஆயிருவான். எல்லாத்துக்கும்னா "எல்லாத்துக்கும்". ஆனா பொம்பளைங்க சமாசாரம் வேற . ஒரே ஒரு கால் முழம் மல்லிப்பூவுக்கு, ஒரு ஸ்பூன் காபி பொடிக்கு வெட்டி மடிவாளுங்க. பொம்பளைங்கறத விட பெண்ணினம்னு சொல்லிரலாம்.
இயற்கை பெண்ணினத்துக்கு ஒரு ஜீவாதார கடமையை தந்திருக்கு. அது என்னன்னா சூட்டபிள், டைனமிக் ஆணை ஐடென்டிஃபை பண்ணி இனப்பெருக்கம் செய்யறது . ( ஆ.வில டாக்டர் ஷாலினி இதை ரெம்ப பர்ஃபெக்டா விவரிச்சிருக்காய்ங்க. ஹேட்ஸ் ஆஃப்) . தன்னோட ஜீவாதார கடமையை உள்ளூற உணர்ந்துக்கற வரை வேணம்னா பொம்பளை பொம்பளை ஃப்ரெண்ட் ஷிப் பாஸிபிள். அதுக்கப்பாறம் ஒரு பெண்ணை பொருத்தவரை சக பெண் டேமேஜ் பார்ட்டி (இனப்பெருக்கத்துக்கு உதவமாட்டாளே)
மேலும் மனித இனத்துல பெண் ஜீவராசிக்கு சுயமாக கூடு கட்டும், இரை தேடும் , குழந்தை பெறும், வளர்க்கும் வசதி வாய்ப்புகள் இல்லைங்கற எண்ணம் சில நூற்றாண்டுகளா வந்துருச்சு. இது ஜீன்ஸ் வழியே பரவி வந்துருக்கு. அதனால சக பெண் என்பவள் பெண்ணை பொருத்தவரை ஒன்னு வேஸ்ட் இல்லைன்னா போட்டி.
அது அம்மா பொண்ணாகட்டும், அக்கா தங்கச்சியாகட்டும், மாமியா மருமக ஆகட்டும். போட்டின்னா போட்டிதான். காட்டா குஸ்திபோட்டி.
சகோதிரிகள், தாய் மகள், தோழிகள், சக்களத்திகள்னு,மத்த கேட்டகிரிஸ்னால ஏற்படற நஷ்டங்களை ஆம்பளை பெருசா எடுத்துக்கறதில்லை.
சகோதிரிகள் முட்டி மோதினா:
"அட விடும்மா.. உனக்கென்ன நாளைக்கே அதே மாதிரி ஹேர் ட்ரையர் ஒன்னு வாங்கி தந்துர்ரேன்" னு டாடியா சொல்லிட்டா ப்ராப்ளம் சால்வ்ட்
தாய் மகள் முட்டி மோதினா:
"தூத்தேரிக்க .. பொம்பளையா நீ பெத்த பொண்ணோட என்னாடி போட்டி உனக்கு" ன்னு ஒரு அப்பனா அதை அடக்கி ஃபையர் இஞ்சின் வேலை பண்ணிரலாம்.
சக்களத்திகள் மோதினா:
ரெண்டு பார்ட்டியும் ஒரே லொக்கேஷன்ல என்ட்ரி கொடுக்காத வரை தன் பொய்யே தனக்குதவின்னு மெயிண்டெய்ன் பண்ணிரலாம்
ஆனால் இந்த மாமியா மருமக இஷ்யூல மட்டும் ஆம்பளைங்க செமர்த்தியா மாட்டி முழிக்க காரணம் ரெண்டு பார்ட்டியும் ஒரே லொக்கேஷன்ல இருப்பாய்ங்க. இவனோட சோஷியல் ஸ்டேட்டஸை ஒரே நிமிஷத்துல நாசமாக்கிர்ர கேரக்டருங்க. டிவிஷன் ஆஃப் லேபர், டைம் ஷேர் சிஸ்டம்லாம் இந்த மேட்டர்ல பெருசா உதவாது. தினம் தினம் 24 மணி நேரம் சிண்டை பிச்சுக்க வைக்கிற பிரச்சினை இது. இந்த பிரச்சினையோட வேர் என்னானு புரியாததால ஆம்பளை அரண்டு போயிர்ரான். அவன் சுதாரிச்சு ஏதோ ஒரு ஸ்கெட்ச் பண்றதுக்குள்ள கதை கை மீறி நிருபர்கள் கைக்கு போயிருது. அவிக கவர் ஸ்டோரியா அடிச்சு தள்ள ஏதுவா என்னென்னவோ இழவெடுத்த சம்பவங்கள்ளாம் நடந்துருது. போதாக்குறைக்கு இப்ப வரதட்சிணை தடுப்பு சட்டம்ங்கற ஆயுதம் மருமக்கள் மார் கையில கிடக்குது.
அதனால இந்த பதிவுல இந்த மாமியா மருமக பிரச்சினைக்கான காரணங்களை நோண்டி நுங்கெடுத்துரலாம்.( நோய் நாடி நோய்முதல் நாடி)
மொதல்ல வெஜிட்டேரியன் காஸஸ் பார்த்துட்டு அப்பால கில்மா ரீசன்ஸுக்கு போயிருவம். கையோட கையா சொல்யூஷன்ஸும் கொடுத்துக்கிட்டே போகலாம்.
மொதல்ல சொன்ன மாதிரி ரெண்டு பேரும் பெண்கள்ங்கறது முதல் காரணம். மாமியார் மருமகள் ரெண்டு பேர்ல யார்ல ஆண் தன்மை அதிகமா இருக்குதோ அவிக ஆண் ரோலையும், பெண் தன்மை அதிகமா உள்ளவுக பெண் ரோலையும் அண்டர் டேக் பண்ணனும். இந்த பதிவை கணவன் மார் தான் அதிகம் படிக்க வாய்ப்பிருக்கிறதால நீங்களே ஜட்ஜ் பண்ணி ஆண் தன்மை உள்ளவர்களுக்கு அதுக்குரிய ட்ரஸ் அப், லைன் அப், வேலைகள், டாக்ளிங்கை அப்ளை பண்ணுங்க.
அடுத்து ஏஜ் ஃபேக்டர். மாமியாருக்கு மெனோஃபஸ் டைமா இருந்தா வேற வம்பே வேணாம்.வயசு வித்யாசம் காரணமா ஜெனரேஷன் கேப் கேம்ப் அடிச்சுரும். மாமியார் ஜெமினி கணேசனை ரசிச்சா மருமகள் விக்ரமோட ஜெமினியைத்தான் ரசிப்பாய்ங்க. ( ஆனா ஒன்னுங்கண்ணா வயசு வித்யாசமில்லாம இந்த பாடாவதி சீரியல்ஸை எப்படி சகிச்சுக்கிறாய்ங்க?)
மத்தவுக ஆளுக்கொரு மேட்டரை பிடிச்சிக்கிட்டு சிங்கியடிக்க நான் மட்டும் எல்லா சப்ஜெக்டுலயும் புகுந்து வர காரணம், 43 வயசுக்கும் முகத்துல சின்ன வயசு மாதிரி ஒரு களை இருக்க காரணம் இளைய தலைமுறையோட எனக்குள்ள கம்யூனிகேஷன் தான். அவிக என்னை நாட காரணம் என் கணிணி அறிவு,ஜோதிஷம்,செக்ஸாலஜி ,சைக்காலஜி தான். இதெல்லாமே எவர் க்ரீன் சப்ஜெக்ட்ஸ்.
இந்த மாதிரி மாமியாருங்க கிட்டேயும் சில எவர் க்ரீன் சப்ஜெக்ட்ஸ் இருக்கனும். அதை சொம்மா பம்மாத்து காட்டாம,பந்தா பண்ணாம ஷேர் பண்ணிக்கனும். அப்பபோ அப்டேட் பண்ணிக்கனும்.
கடந்த காலத்துலயாவது அப்பளம்,வடாம், குழந்தை வளர்ப்புன்னு சில ஐட்டம்ஸ் இருந்தது. இப்போ கீற மாமியாருங்களுக்கு அந்த இழவும் தெரியாது. கெரகம்.
உறவுகள் கசக்காம இருக்க அந்த காலத்துலயே ஒரு ஃபார்முலா கண்டு பிடிச்சு வச்சிருக்காய்ங்க. " கிட்ட இருந்தால் முட்டப்பகை. எட்ட இருந்தால் நிகள உறவு" .
வெஸ்டர்ன் ஸ்டைலுக்கு வந்துரனும். ஒருத்தர் விஷயத்துல ஒருத்தர் இன்டர்ஃபியர் ஆகக்கூடாது.
மாமியாரும் மருமகளும் ஏஜ் ஃபேக்டரை ஓவர் கம் பண்ணனும்னா நீ இறங்கிவா நான் ஏறி வர்ரேன் ஸ்டைல் மெயிண்டெய்ன் பண்ணனும்.
மருமகள் :
இனி என்ன கண்ணாலம் கூட ஆயிருச்சு. இந்த வருஷமோ அடுத்த வருஷமோ பாப்பா கூட பிறக்கப்போவுதுன்னு கொஞ்சம் மெச்சூர்டா பிஹேவ் பண்ணலாம். ட்ரஸ் அப், மியூசிக் டேஸ்ட், பாடி லேங்குவேஜ் இத்யாதியை மாத்திக்கலாம். தோள் குலுக்கல், கெக்கே கெக்கேனு சிரிக்கிறது, புருஷனை டாமி,ஜூலி, ஜுஜூனு நாய் குட்டிய கூப்பிடமாதிரி கூப்பிடறது, ( இதை பெட் ரூம்ல மட்டும் கன்டின்யூ பண்ணலாம்)
கண்ணாலமாகாத தோழிகளோட கடலை போடறது இத்யாதிய விட்டுரலாம். தான் ஏறி வந்த மாதிரியே மாமியாரை சாலக்கா இறக்கி விடனும் ( ரோட்ல இல்லிங்கோ - வயசு மேட்டர்ல)
மாமியார்:
மருமகள் நைட்டியும், முகத்துல கண்ட கண்ட களிம்புமா திரியறதை பார்த்துட்டு முகவாய் கட்டைய தோள்ள இடிச்சு நக்கல் பண்ணாம தானும் ட்ரை பண்ணலாம். ஒரு பத்து வயசு போல குறைக்க மருமக கிட்டேயே சஜஷன் வாங்கி மாறலாம்.டேஸ்டை மாத்திக்கலாம்.
இன் செக்யூரிட்டி:
தான் திருமண வாழ்க்கைய ஆரம்பிச்ச நாள்ளருந்தே ஒழுங்கா புருஷனை தாயா தாலாட்டி, சீராட்டி,பாராட்டி என் கரேஜ் பண்ணியிருந்தா மருமக வர்ர காலத்துல உட்கார்ந்து சாப்பிடற ஸ்டேஜ்ல இருந்திருக்கலாம்.அதை விட்டுட்டு சல்ய சாரத்யம் பண்ணி , புருசங்காரனை மொக்கை பண்ணி, தன் குடும்பத்தாருக்கு அதீத முக்கியத்துவம் கொடுத்து , விரதம் , அது இதுன்னு கட்டிலை பிரிச்சு போட்டு, மகள் மாதிரி ( இம்மெச்சூர்ட் அண்ட் இர்ரெஸ்பான்சிபிள் பிஹேவியர்ஸ்) தன் அப்பனை இம்சை பண்ண மாதிரியே புருசங்காரனை இம்சை பண்ணியிருந்தா இதனோட இம்பாக்ட் அவனோட சம்பாதனை மேல விழுந்து புள்ளைய இறுக்கி பிடிக்க வேண்டிய கட்டாயம் வந்துரும். இந்த ஸ்டேஜ்ல இருக்கிற மாமியாருங்கதான் மருமகளோட அதிகமா மல்லு கட்டறது வழக்கமா இருக்கு.
இந்த பத்திய மருமக்க மாரும் படிச்சு மாமியார் பண்ண தப்பை தாங்களும் பண்ணாம ஒழுங்கா புருசங்காரனை என்கரேஜ் பண்ணா பத்தாக்குறை இருக்காது. பத்தாக்குறையால வர்ர இன்செக்யூரிட்டி, அதனால வர்ர மோதல்களை அவாய்ட் பண்ணலாம்.
பகல் -இரவு :
உங்க நிகழ்காலம் எப்படி உங்க எதிர்காலத்தை தீர்மானுக்குதோ அப்படித்தான் உங்க இரவு காலைப்பொழுதையும், காலை நேரத்து இதங்களும் இம்சைகளும் முழு நாளையும் தீர்மானிக்கும். மாமியார்,மருமகளோட ராவுகள் தான் அவிகளோட பகல் நேர குடும்ப வாழ்க்கைய தீர்மானிக்குது.
மருமகள்:
செக்ஸுல உச்சம் என்பது சாத்தியமாகனும்னுதான், ஆணோட உணர்ச்சிகளை மழுங்கடிச்சு தாக்கு பிடிக்க வைக்கத்தான் கல்யாணம்ங்கற செட்டப்பே உருவாச்சு. அதனால வெய்ட் ப்ளீஸ். மத்த மேட்டர்ல புலியா இருக்கிற புருசங்க கூட பலான மேட்டர்ல டுபுக் பார்ட்டியா இருக்க வாய்ப்பிருக்கு. செக்ஸுல உச்சம் பெற பீடாலருந்து ஐஸ்வாட்டர் வரை எத்தனையோ வழி இருக்கு. கொஞ்சம் போல மெனக்கெட்டா 3 மாசத்துல சூட்சுமம் பிடிபட்டுரும். அப்படியே உச்சம் கிடைக்கலைன்னாலும் எப்பயும் கிடைக்காதுங்கற முடிவுக்கு வந்துராதிங்க. உங்க உணர்வுகள் மந்தப்பட்டுராம பார்த்துக்கங்க. ரிஜிட்டிட்டி வந்துருச்சுன்னா எந்த கொம்பனாலயும் உச்சம் தர முடியாது. டேக் கேர்
மாமியார்:
உங்க மேட்டருக்கு வரும்போது மொதல் பிரச்சினை பெட் ரூம் தான். அதுலயும் மிடில் கிளாஸ் ஃபேமிலிஸ்ல ( சிங்கிள் பெட் ரூம் தான் இருக்கும்) மருமக உங்க பெட் ரூமை கேப்சர் பண்ணிர்ரதால சோத்துக்கு வழியில்லாதப்ப கொலைப்பசி எடுக்கிறாப்ல என்னென்னவோ புது புது கற்பனைகள் எல்லாம் ஊறும்.மெனோஃபஸ் சமயமா இருந்தா சொல்லவே தேவையில்லை. இந்த வயசுல அப்பட்டமான உடலுறவோட தேவை குறைவாத்தான் இருக்கும். அதிகமா இருந்தாலும் அது ஒன்னும் கிரிமினல் குற்றமில்லை. இயற்கை தான். இதுக்காக கில்ட்டி ,குற்றமனப்பான்மைக்கு இடம் கொடுக்கிறது மடத்தனம்.ஆத்துகாரர்ல ஆத்திரம் அவசரம் இருக்காது, தொடர் உடலுறவுகள் காரணமா உங்க பாடிகள் மத்தியில ஒரு வித ஒத்திசைவு ஏற்பட்டு இருக்கும்.
இன்னம் சொல்லப்போனா ஹனி மூன் பீரியட்ல இருந்த பல தடைகள் இப்போ தகர்ந்து போயிருக்கும். ஒரு வகையில இது பரீட்சைக்கு இம்ப்ரூவ் மெண்ட் கட்டின மாதிரி. ஒரு தொடுகை, இடுப்புல ஒரு கிள்ளு, கால் விரலுக்கு ஒரு சொடுக்கு எடுத்து விடறது எனஃப். அதுக்கு கூட வாய்ப்பில்லேன்னா கடுப்பு வர்ரது சகஜம்.
உங்க ராவை ப்ளான் பண்ணுங்க. பகல் நேரத்து உஷ்ண நிலை ஆட்டோமேட்டிக்கா கட்டுப்பாட்டுக்கு வந்துரும்
(தொடரும்)
Friday, September 17, 2010
மனைவி அமைவதெல்லாம் : 6
முதலிரவு கதை முடிஞ்சது. அது வெற்றியில முடிஞ்சிருந்தாலும், தோல்வில முடிஞ்சிருந்தாலும் நம்ம நாட்டுல பெருவாரியான பெண்கள் அதை பெரிசா எடுத்துக்கறதில்லை. ( இப்ப இந்த மேட்டர்ல கூட பெரிய அளவுல மாற்றம் வந்துக்கிட்டிருக்கு. முக்கியமா சாஃப்ட் வேர், ஹார்ட் வேர், கால் சென்டர் கலாசாரத்தினால தாய்குலம் இந்த மேட்டர்ல ஜீரோ பர்சன்ட் டாலரன்ஸோட இருக்கிறதா கேள்வி டேக் கேர்) முதலிரவுல வெற்றின்னா பெண் உச்சமைடைதல். இதுக்கு நாக்க முக்க நாக்க முக்கன்னு பாட்டு பாடினா போதாது. அதையெல்லாம் உபயோகிச்சு க்ளிட்டோரிசை தூண்டனும்.
முதலிரவுக்கப்புறம் ஹனிமூன். இந்த மேட்டர்ல சொல்லவேண்டியது ரெண்டே ரெண்டு மேட்டர் தான் . ஒன்னு சக்திக்கு மீறி இஷ்டத்துக்கு பணத்தை வேட்டு விட்டுட்டு அப்பாறம் நாறக்கூடாது. ரெண்டு பாதுகாப்பு. பாதுகாப்புன்னா பப்ளிக் ரொமான்ஸ் கூடாது, காலணா லாட்ஜுகள்ள தங்க கூடாது. ஸ்பை காம், வெப் காம் எதுனா இருக்கானு தீர பரிசோதிச்ச பிறகு சில்மிஷத்துல இறங்கனும். அந்த ஊர்ல இருக்கிற சொந்தக்காரவுக, ஃபேமிலி ஃப்ரெண்ட்ஸ் இத்யாதியினரோட காண்டாக்ட் டீடெயில்ஸ் கைல வச்சுக்கிறது நல்லது.
ஆச்சு முதலிரவாச்சு, ஹனி மூனாச்சு. இந்த பீரியட்லயே வத்தமாடு ரேஞ்சுக்கு வந்துட்டிருப்பிக. ஒரு விதமான "இவ்ளதானாங்கற" ஃபீலிங் .அய்யயோ வாழ் நாளெல்லாம் எப்படி சமாளிக்கப்போறோமோங்கற ஃபீலிங்கெல்லாம் வந்திட்டிருக்கும்.
பயந்துக்காதிங்க.
ஆர்காசம், உச்சம்லாம் ஒரே பெண்ணோட உடலுறவுல ஈடுபடும்போது ஒரு நாளில்லை ஒரு நாள் பிடிபட்டுரும். அதுக்குத்தான் கண்ணாலம். இதுக்கு அந்த பெண்ணோட பிடிவாதம், குரூர குணங்கள், சுய நலம்லாம் கூட உதவும். அதாவது உங்க உணர்வுகள் மந்தப்பட்டு போயிரும்.
பல பெண்கள் கணவனை இன்சல்ட் பண்றது, கரிச்சு கொட்டறதெல்லாம் கூட அவனோட உச்சத்தை தள்ளிப்போட்டு தான் உச்சம் பெறத்தானோன்னும் எனக்கொரு சம்சயம் உண்டு.
அடுத்து ரொட்டீன் லைஃபுக்கு வரனும். அது கிடக்கு கழுதைன்னும் விட்டுரக்கூடாது. அதுக்குன்னு புரட்சித்தலைவிக்கு ஸ்டேஜ்லயே கழிவறை கட்டின ரேஞ்சுக்கும் போயிரக்கூடாது. அப்பாறம் இதே மாதிரி கவனிப்பை எதிர்பார்க்க ஆரம்பிச்சுருவாய்ங்க. ஏதோ சமையலறைக்கு பளிச் விளக்கு, ஒரு எக்ஸாஸ்டர் ஃபேன், நாலு டப்பா, நாலு கரண்டி, பெட் ரூம் ஃபேனுக்கு புதுசா வைண்டிங் பண்றது, கக்கூசுக்கு புதுசா ஒரு பயிட்டு இந்த ரேஞ்சுல செயல்படுங்க. உங்க செயலை விட , அதுக்கான செலவை விட அதும்பின்னாடி இருக்கிற காதல் ( அப்படியேதும் மிஞ்சியிருந்தா) தெரியனும்.
ஒரு தவளைய கொதிக்கிற தண்ணில தூக்கி போட்டா ரிஃப்ளெக்ஸ் ஆக்ட்ல உடனே வெளிய குதிச்சுரும். அதையே ஜில் தண்ணில விட்டு அந்த பாத்திரத்தை அடுப்புல தூக்கிவச்சு எரிக்க ஆரம்பிச்சா கொஞ்சம் கொஞ்சமா சூடேத்திக்கிட்டு வந்தா ஒரு எல்லை வரை தாக்கு பிடிக்கும்.
இதே ஃபார்முலாவை கடைபிடிச்சு கொஞ்சம் கொஞ்சமா ரொட்டீனுக்கு கொண்டுவரனும்.
என்னதான் ரஜினி சார் " பணம் பணம்.. என்னடா பெரிய பணம்னு வசனம் விட்டாலும் கலா நிதி மாறன் கிட்டே நாலு காலையும் தூக்கி "கொஞ்சம் பணம்" சம்பாதிக்கிறார்.
ஏன்னா வறுமைங்கறது ரெம்ப மோசமானது. மனிதர்களோட மனசு ஒரு குளம்னு வைங்க. அதனோட அடில பாம்புகள், விஷக்கொடிகள் இப்படி பலப்பல ஐட்டங்க மறைஞ்சிருக்கும். அதையெல்லாம் பணம்தான் மறைச்சிருக்கு.
என்னதான் உசுருக்கு உசுரு , மசுருக்கு மசுருன்னு வசனம் பேசிக்கிட்டிருந்தாலும் வீட்ல பல சரக்கு இல்லாம, அரிசி , சாப்பாடு குறைச்சலா இருந்து , பசி அதிகமா இருந்தா அவர் எங்கனா வெளிய சாப்பிட்டுட்டு வந்தா நல்லாருக்குமேன்னு ஒரு எண்ணம் வரும்பாருங்க. அதான் வறுமையின் உச்சம்.
அதனால திருமண வாழ்வு இனிக்க, அமைஞ்ச மனைவி பெண்டாட்டிங்கற ஜந்துவா மாறிராம இருக்க பொருளாதார பின்னணி ரெம்ப முக்கியம். அதுக்கு சில டிப்ஸ் இதோ.
செலவுல ரெண்டு வகை இருக்கு. ப்ரொடக்டிவ் அன் ப்ரொடக்டிவ். வேலைக்கு போற பெண்டாட்டிக்கு டூ வீலர் வாங்கித்தர்ரது ப்ரொடக்டிவ். ஹவுஸ் வைஃபுக்கு டூ வீலர் வாங்கி தர்ரது அன் ப்ரொடக்டிவ். முடிஞ்ச வரை ப்ரொடக்டிவ் செலவா பண்ண கத்துக்கிடுங்க
செலவுகள்ள மேலும் ரெண்டு வகை இருக்கு.ஒன்னு ஒரு தாட்டி செய்து உட்டுர்ரது ( உ.ம் : மிக்சி வாங்கறது) இதை தாராளமா செய்யலாம். ரெண்டாவது ஒரு தடவை தலையை கொடுத்தா வாழ் நாள் எல்லாம் செய்துட்டே இருக்கிறது உ.ம் புதுப்பட பைரேட்டட் டிவிடி வாங்கிட்டு போறது. ரெண்டாவதை தவிர்க்கிறது நல்லது. பட்ஜெட் எகிறிக்கும். அப்பாறம் முட்டிக்கிட்டு சாகனும்.
கேப்பிடல் ,ரெவின்யூன்னு ரெண்டு விதமான செலவுகள் உண்டு. கேப்பிடல்னா இப்போ பேட்டரில ஓடற வண்டி வாங்கிர்ரது, வாட்டர் ப்யூரிஃபையர் வாங்கறது இதெல்லாம் கேப்பிட்டல் எக்ஸ்பெண்டிச்சர். அதாவது ஒரு வகையில முதலீடு மாதிரி. பெட்ரோல் போடற செலவு மிஞ்சும். வாந்தி பேதி வராது. இந்த மாதிரி கேப்பிடல் எக்ஸ்பென்டிச்சர் எல்லாம் கை மாத்து வாங்கி கூட செய்துரலாம்.
மல்லிகைப்பூ அல்வால்லாம் எக்ஸ்கியூஸ். (இதுவும் ரெவின்யூ எக்ஸ்பெண்டிச்சர்தான்) அதுக்குன்னு வாராவாரம் நைட்டி வாங்கறது ,மாசாமாசம் பியூட்டிபார்லர் அனுப்பறதுல்லாம் சாரி கொஞ்சம் ஓவர். வாழ் நாள் எல்லாம் சமாளிக்கமுடியுங்கற சவுண்ட் பார்ட்டியா இருந்தா ஓகே. இல்லைன்னா கண்ணாலமாகி 6 மாசமாறதுக்குள்ள " நீங்க முன்ன மாதிரி இல்லே"ங்கற பேச்சை/பாட்டை கேட்க வேண்டி வந்துரும்.
அதுலயும் பெண்களுக்கு ஞா சக்தி வேற அதிகம். எதிர்காலத்துல பேரன் பேத்தி எடுத்த காலத்துல கூட ஞாபகமா நீங்க கண்ணாலமான புதுசுல என்னெல்லாம் பண்ணுவிக படிப்படியா எல்லாம் எப்படி தேய்ஞ்சு போச்சுன்னு பாரா பாராவா பேசி மானத்தை வாங்குவாக.
இந்த ஞா சக்திக்கு காரணம் பல காரணம் இருக்கு. அவிக வீக்கர் செக்ஸுங்கறதால தங்கள் வெற்றிக்கு தங்கள் அழகே காரணம், ரெம்ப ரோசிச்சா அழகு, நளினம், கவர்ச்சி எல்லாம் குறைஞ்சுரும்ங்கற ஃபீலிங் அண்டர் கரெண்ட்ல ஓடுதோ என்னமோ.. ரோசிக்கவே மறுப்பாய்ங்க.
உண்மைல இந்த அழகு ,கவர்ச்சி, நளினம்லாம் 3 மாசத்துல திகட்டிப்போயிரும். அழகான பெண் உப்பு போடாம சமைச்சிருக்க , நீங்க கடுப்பா சாப்பாட்டை பார்த்திட்டிருக்க அல்லது நீங்க சோத்துல இருக்கிற மயிரை பார்த்துக்கிட்டிருக்க அவள் தன் விரல் நகத்தை பார்த்துக்கிட்டிருந்தாலோ அல்லது டிவில அழகு குறிப்புகளை பார்த்துக்கிட்டிருந்தாலோ உங்க மனசுல அவள் அழகை பத்தி ஓடுமா? இல்லை எச்ச கையாலே அறைஞ்சா என்னனு தோனுமா?
அப்ப எதுதான் அழகு ?
தன்னை சுத்தி சின்ன வட்டமா போட்டுக்கறதும்,சதா தன்னை பத்தி, தன் உதவாக்கரை அப்பனை,தம்பியை பத்தி,அடுத்தாத்து அம்புஜத்தை பத்தி ரோசிச்சிட்டிருக்கிறதும் அழகுதான். எதுவரை அழகு ? புருசங்காரனோட ஜீவனோபாயத்துக்கு ஆப்பு வராத வரை அழகு. அந்த பொண்ணு தன்னோட சின்ன வட்டத்துல புருசங்காரன் பஞ்சாயத்துக்கு அவசியமே இல்லாம பப்ளிக் ரிலேஷன்ஸ் மெயின்டெய்ன் பண்ற வரை அழகு. சீன் மாறிட்டா.. ஒரு எமர்ஜென்சிலயும் நான் இப்படித்தான்னு இருந்துட்டா கடுப்பாயிருமா ஆகாதா?
எப்படியோ தாய்குலத்துக்கு ஞா சக்தி சாஸ்தி. அதுவும் தன் விஷயங்கள்ள, அதுவும் தன்னோட முக்கியத்துவம் குறைய ஆரம்பிக்கிற மேட்டர்ஸ்ல ஞா சாஸ்தியோ சாஸ்தி இதை ஞா வச்சுக்கிட்டு டீல் பண்றது நல்லது.
இந்த நேரத்துல அழகுன்னா என்னனு ஒரு ஓட்டு ஓட்டிரலாம். உனக்கு 22 எனக்கு32 ல வந்த மாயாவோட புறப்பாடு ரெண்டு நிமிஷத்துல நடக்கும். காது குத்தி மொட்டை போடறப்ப ஆசாரி போடுவாரே ஸ்டாரு அந்த மாதிரி துக்கிளியூண்டு கம்மல், கழுத்துல மெல்லிசோ மெல்லிசா ஒரு தங்க செயின். கையில ஒத்தை வளையல் .
அவளோட அறைல மதிய சாப்பாடை முடிச்சுட்டு மறுபடி ரெண்டு பேரும் ஆஃபீஸ் போயாகனும். நான் முகம் அலம்பி முன்னுச்சி முடி நனைஞ்சிருக்க ஹேர் ஸ்டைல்(?) செட் ஆகாம மாத்தி மாத்தி வாரிப்பார்த்துக்கிட்டிருக்க எப்பவோ முகம் கழுவி மெல்லிசா பவுடர் தீத்தி, சின்னதா பொட்டு வச்சி ஹேண்ட் பேக் மாட்டி, பூட்டை கையில வச்சுக்கிட்டு நான் தலை வார்ரதை பார்த்து நக்கலடிச்சிக்கிட்டிருப்பா.
அவள் அழகுக்குறிப்புனு ஃபாலோ பண்ணி பார்த்ததே இல்லே. என்ன நடுத்தர உயரம். மதர்லி ஸ்ட்ரக்சர், வட்ட முகம், சின்ன கண்கள், துக்கிளியூண்டு மூக்கு, வரிசையான பற்கள், முகத்துல ஃபெவிக்கால் போட்டு ஒட்டின மாதிரி ஒரு புன்னகை , அன்ன நடை, சின்ன இடை இத்யாதிக்கெல்லாம் சான்ஸே இல்லை. அடக்கம் ஒடுக்கம்லாம் நோ நோ. சேர்ல உட்கார்ந்ததும் புடவை கொசுவத்தை சின்னதா தூக்கி உதறி புடவைக்குள்ளவே கால் மேல கால் போட்டுத்தான் உட்காருவா. ஆனாலும் சின்ன சின்ன குட்டிகள் எல்லாம் கில்மாவுக்காக வெயிட்டிங்ல இருக்க மாயாவை பைத்தியமா சுத்தி சுத்தி வந்தேன்.
நான் என்ன சொல்லவரேன்னா ( தாய்குலத்துக்கு) யுத்தகாலம், சமாதான காலம்னு ரெண்டிருக்கு. சமாதான காலத்துல பொழுது போனதும் விளக்கை போடனும்.யுத்த காலத்துல விளக்கை அணைக்கனும். இல்லாட்டி பாம்பர்ஸ் ஃப்ளைட் வந்து கதைய முடிச்சுட்டு போயிரும்.
என் வேலை சமையல், என் இடம் கிச்சன், என் கடமை உன் நிழலா இருக்கிறதுல்லாம் சமாதான காலத்துக்கு ஓகே. புருசங்காரங்களும் தங்களோட காலம் இப்படியே ஓடிரும்னு இதை என் கரேஜ் பண்றாய்ங்க. சிவிலியன்களுக்கும் ஒரு மூணு மாசம் ராணுவ பயிற்சி கொடுத்து வைக்கிறது நல்லது. சமாதான காலத்துலயே யுத்தகாலத்துக்கான பயிற்சி எடுத்துவைக்கிறது நல்லதுல்லயா?
ஆணோ பெண்ணோ நீங்க உங்க இயல்பு படி செய்யறதை செய்துக்கிட்டே இருங்க.வேணாங்கலை .அதுக்கப்பாறமும் ஒரு லைஃப் இருக்கிறதை மனசுல வச்சி செயல்படுங்கன்னு தான் சொல்றேன்.
பெண் தன் கணவனுக்கு காலணா வருதுன்னா அதுக்கு அவன் என்னெல்லாம் பண்ணவேண்டியிருக்குன்னு தெரிஞ்சுக்கனும், அதுல உள்ள ரிஸ்க் என்னனு புரிஞ்சுக்கனும். " ஆமா சம்பள கவரை கொண்டாந்து கொடுத்துட்டா ஆச்சா ஒவ்வொன்னையும் பார்த்து பார்த்து செய்யவேணாம் - ஒரு மாசம் நடத்தி பார்க்கட்டும் அப்ப தெரியும்" னு உடையல் விடக்கூடாது.
ஆண் வீட்ல உட்கார்ந்துக்கிட்டு நூறு கேள்வி வக்கணையா கேட்க மட்டும் தெரியுது ஒரு பல்பு ஃப்யூஸ் போனாலும் உடனே ஆஃபீஸுக்கு போன் பண்றா. ஆஃபீஸ்ல எல்லாரும் சிரிக்கிறான்னு கடுப்படிக்க கூடாது.
யாரும் இருக்குமிடத்தில் இருந்துகொண்டால் எல்லாம் சவுக்கியமேன்னு கவிஞர் எழுதி வச்சுட்டு போயிட்டாரு. மாத்தி யோசிங்க. இடம் மாறிப்பாருங்க. மாறி யோசிச்சு பாருங்க. செயல்படுங்க. எல்லாம் கரீக்டா வரும்.
ஒரு நா காஃபி போட ,ஒரு நா டிஃபன் பண்ண, ஒரு நா சமைக்க ,ஒரு நா பத்து பாத்திரம் தேய்க்க , ஒரு நா சமையலறைய ஏற கட்டி கழுவித்தள்ள கத்துக்கங்க. அதே மாதிரி உங்க ஆஃபீஸ்ல/தொழில்ல என்னெல்லாம் தகிடுதத்தம் பண்றிங்கனு
( சண்டையின் போதல்லாது) போகிற போக்கில், அசால்ட்டா விவரிங்க.
(இதெல்லாம் ரொட்டீன் லைஃபுக்கு வந்த தினத்துலருந்து படிப்படியா வலிக்காம,கசக்காம செய்ய வேண்டிய வேலைகள் . இன்னம் அம்மா, மனைவி அரசியல், மச்சினி ,மச்சினனுகளை டேக்கிள் பண்ணவேண்டிய ஸ்டைல், நீங்க மேரீட் ஆன பிற்பாடு அன் மேரீட் ஃபெலோஸை எப்படி கழட்டி விடறது மாதிரி நிறைய ஆப்பரேஷன்ஸ் இருக்கு இதெல்லாம் அடுத்தடுத்த பதிவுகள்ள வெளியாகும்.)
(தொடரும்)
முதலிரவுக்கப்புறம் ஹனிமூன். இந்த மேட்டர்ல சொல்லவேண்டியது ரெண்டே ரெண்டு மேட்டர் தான் . ஒன்னு சக்திக்கு மீறி இஷ்டத்துக்கு பணத்தை வேட்டு விட்டுட்டு அப்பாறம் நாறக்கூடாது. ரெண்டு பாதுகாப்பு. பாதுகாப்புன்னா பப்ளிக் ரொமான்ஸ் கூடாது, காலணா லாட்ஜுகள்ள தங்க கூடாது. ஸ்பை காம், வெப் காம் எதுனா இருக்கானு தீர பரிசோதிச்ச பிறகு சில்மிஷத்துல இறங்கனும். அந்த ஊர்ல இருக்கிற சொந்தக்காரவுக, ஃபேமிலி ஃப்ரெண்ட்ஸ் இத்யாதியினரோட காண்டாக்ட் டீடெயில்ஸ் கைல வச்சுக்கிறது நல்லது.
ஆச்சு முதலிரவாச்சு, ஹனி மூனாச்சு. இந்த பீரியட்லயே வத்தமாடு ரேஞ்சுக்கு வந்துட்டிருப்பிக. ஒரு விதமான "இவ்ளதானாங்கற" ஃபீலிங் .அய்யயோ வாழ் நாளெல்லாம் எப்படி சமாளிக்கப்போறோமோங்கற ஃபீலிங்கெல்லாம் வந்திட்டிருக்கும்.
பயந்துக்காதிங்க.
ஆர்காசம், உச்சம்லாம் ஒரே பெண்ணோட உடலுறவுல ஈடுபடும்போது ஒரு நாளில்லை ஒரு நாள் பிடிபட்டுரும். அதுக்குத்தான் கண்ணாலம். இதுக்கு அந்த பெண்ணோட பிடிவாதம், குரூர குணங்கள், சுய நலம்லாம் கூட உதவும். அதாவது உங்க உணர்வுகள் மந்தப்பட்டு போயிரும்.
பல பெண்கள் கணவனை இன்சல்ட் பண்றது, கரிச்சு கொட்டறதெல்லாம் கூட அவனோட உச்சத்தை தள்ளிப்போட்டு தான் உச்சம் பெறத்தானோன்னும் எனக்கொரு சம்சயம் உண்டு.
அடுத்து ரொட்டீன் லைஃபுக்கு வரனும். அது கிடக்கு கழுதைன்னும் விட்டுரக்கூடாது. அதுக்குன்னு புரட்சித்தலைவிக்கு ஸ்டேஜ்லயே கழிவறை கட்டின ரேஞ்சுக்கும் போயிரக்கூடாது. அப்பாறம் இதே மாதிரி கவனிப்பை எதிர்பார்க்க ஆரம்பிச்சுருவாய்ங்க. ஏதோ சமையலறைக்கு பளிச் விளக்கு, ஒரு எக்ஸாஸ்டர் ஃபேன், நாலு டப்பா, நாலு கரண்டி, பெட் ரூம் ஃபேனுக்கு புதுசா வைண்டிங் பண்றது, கக்கூசுக்கு புதுசா ஒரு பயிட்டு இந்த ரேஞ்சுல செயல்படுங்க. உங்க செயலை விட , அதுக்கான செலவை விட அதும்பின்னாடி இருக்கிற காதல் ( அப்படியேதும் மிஞ்சியிருந்தா) தெரியனும்.
ஒரு தவளைய கொதிக்கிற தண்ணில தூக்கி போட்டா ரிஃப்ளெக்ஸ் ஆக்ட்ல உடனே வெளிய குதிச்சுரும். அதையே ஜில் தண்ணில விட்டு அந்த பாத்திரத்தை அடுப்புல தூக்கிவச்சு எரிக்க ஆரம்பிச்சா கொஞ்சம் கொஞ்சமா சூடேத்திக்கிட்டு வந்தா ஒரு எல்லை வரை தாக்கு பிடிக்கும்.
இதே ஃபார்முலாவை கடைபிடிச்சு கொஞ்சம் கொஞ்சமா ரொட்டீனுக்கு கொண்டுவரனும்.
என்னதான் ரஜினி சார் " பணம் பணம்.. என்னடா பெரிய பணம்னு வசனம் விட்டாலும் கலா நிதி மாறன் கிட்டே நாலு காலையும் தூக்கி "கொஞ்சம் பணம்" சம்பாதிக்கிறார்.
ஏன்னா வறுமைங்கறது ரெம்ப மோசமானது. மனிதர்களோட மனசு ஒரு குளம்னு வைங்க. அதனோட அடில பாம்புகள், விஷக்கொடிகள் இப்படி பலப்பல ஐட்டங்க மறைஞ்சிருக்கும். அதையெல்லாம் பணம்தான் மறைச்சிருக்கு.
என்னதான் உசுருக்கு உசுரு , மசுருக்கு மசுருன்னு வசனம் பேசிக்கிட்டிருந்தாலும் வீட்ல பல சரக்கு இல்லாம, அரிசி , சாப்பாடு குறைச்சலா இருந்து , பசி அதிகமா இருந்தா அவர் எங்கனா வெளிய சாப்பிட்டுட்டு வந்தா நல்லாருக்குமேன்னு ஒரு எண்ணம் வரும்பாருங்க. அதான் வறுமையின் உச்சம்.
அதனால திருமண வாழ்வு இனிக்க, அமைஞ்ச மனைவி பெண்டாட்டிங்கற ஜந்துவா மாறிராம இருக்க பொருளாதார பின்னணி ரெம்ப முக்கியம். அதுக்கு சில டிப்ஸ் இதோ.
செலவுல ரெண்டு வகை இருக்கு. ப்ரொடக்டிவ் அன் ப்ரொடக்டிவ். வேலைக்கு போற பெண்டாட்டிக்கு டூ வீலர் வாங்கித்தர்ரது ப்ரொடக்டிவ். ஹவுஸ் வைஃபுக்கு டூ வீலர் வாங்கி தர்ரது அன் ப்ரொடக்டிவ். முடிஞ்ச வரை ப்ரொடக்டிவ் செலவா பண்ண கத்துக்கிடுங்க
செலவுகள்ள மேலும் ரெண்டு வகை இருக்கு.ஒன்னு ஒரு தாட்டி செய்து உட்டுர்ரது ( உ.ம் : மிக்சி வாங்கறது) இதை தாராளமா செய்யலாம். ரெண்டாவது ஒரு தடவை தலையை கொடுத்தா வாழ் நாள் எல்லாம் செய்துட்டே இருக்கிறது உ.ம் புதுப்பட பைரேட்டட் டிவிடி வாங்கிட்டு போறது. ரெண்டாவதை தவிர்க்கிறது நல்லது. பட்ஜெட் எகிறிக்கும். அப்பாறம் முட்டிக்கிட்டு சாகனும்.
கேப்பிடல் ,ரெவின்யூன்னு ரெண்டு விதமான செலவுகள் உண்டு. கேப்பிடல்னா இப்போ பேட்டரில ஓடற வண்டி வாங்கிர்ரது, வாட்டர் ப்யூரிஃபையர் வாங்கறது இதெல்லாம் கேப்பிட்டல் எக்ஸ்பெண்டிச்சர். அதாவது ஒரு வகையில முதலீடு மாதிரி. பெட்ரோல் போடற செலவு மிஞ்சும். வாந்தி பேதி வராது. இந்த மாதிரி கேப்பிடல் எக்ஸ்பென்டிச்சர் எல்லாம் கை மாத்து வாங்கி கூட செய்துரலாம்.
மல்லிகைப்பூ அல்வால்லாம் எக்ஸ்கியூஸ். (இதுவும் ரெவின்யூ எக்ஸ்பெண்டிச்சர்தான்) அதுக்குன்னு வாராவாரம் நைட்டி வாங்கறது ,மாசாமாசம் பியூட்டிபார்லர் அனுப்பறதுல்லாம் சாரி கொஞ்சம் ஓவர். வாழ் நாள் எல்லாம் சமாளிக்கமுடியுங்கற சவுண்ட் பார்ட்டியா இருந்தா ஓகே. இல்லைன்னா கண்ணாலமாகி 6 மாசமாறதுக்குள்ள " நீங்க முன்ன மாதிரி இல்லே"ங்கற பேச்சை/பாட்டை கேட்க வேண்டி வந்துரும்.
அதுலயும் பெண்களுக்கு ஞா சக்தி வேற அதிகம். எதிர்காலத்துல பேரன் பேத்தி எடுத்த காலத்துல கூட ஞாபகமா நீங்க கண்ணாலமான புதுசுல என்னெல்லாம் பண்ணுவிக படிப்படியா எல்லாம் எப்படி தேய்ஞ்சு போச்சுன்னு பாரா பாராவா பேசி மானத்தை வாங்குவாக.
இந்த ஞா சக்திக்கு காரணம் பல காரணம் இருக்கு. அவிக வீக்கர் செக்ஸுங்கறதால தங்கள் வெற்றிக்கு தங்கள் அழகே காரணம், ரெம்ப ரோசிச்சா அழகு, நளினம், கவர்ச்சி எல்லாம் குறைஞ்சுரும்ங்கற ஃபீலிங் அண்டர் கரெண்ட்ல ஓடுதோ என்னமோ.. ரோசிக்கவே மறுப்பாய்ங்க.
உண்மைல இந்த அழகு ,கவர்ச்சி, நளினம்லாம் 3 மாசத்துல திகட்டிப்போயிரும். அழகான பெண் உப்பு போடாம சமைச்சிருக்க , நீங்க கடுப்பா சாப்பாட்டை பார்த்திட்டிருக்க அல்லது நீங்க சோத்துல இருக்கிற மயிரை பார்த்துக்கிட்டிருக்க அவள் தன் விரல் நகத்தை பார்த்துக்கிட்டிருந்தாலோ அல்லது டிவில அழகு குறிப்புகளை பார்த்துக்கிட்டிருந்தாலோ உங்க மனசுல அவள் அழகை பத்தி ஓடுமா? இல்லை எச்ச கையாலே அறைஞ்சா என்னனு தோனுமா?
அப்ப எதுதான் அழகு ?
தன்னை சுத்தி சின்ன வட்டமா போட்டுக்கறதும்,சதா தன்னை பத்தி, தன் உதவாக்கரை அப்பனை,தம்பியை பத்தி,அடுத்தாத்து அம்புஜத்தை பத்தி ரோசிச்சிட்டிருக்கிறதும் அழகுதான். எதுவரை அழகு ? புருசங்காரனோட ஜீவனோபாயத்துக்கு ஆப்பு வராத வரை அழகு. அந்த பொண்ணு தன்னோட சின்ன வட்டத்துல புருசங்காரன் பஞ்சாயத்துக்கு அவசியமே இல்லாம பப்ளிக் ரிலேஷன்ஸ் மெயின்டெய்ன் பண்ற வரை அழகு. சீன் மாறிட்டா.. ஒரு எமர்ஜென்சிலயும் நான் இப்படித்தான்னு இருந்துட்டா கடுப்பாயிருமா ஆகாதா?
எப்படியோ தாய்குலத்துக்கு ஞா சக்தி சாஸ்தி. அதுவும் தன் விஷயங்கள்ள, அதுவும் தன்னோட முக்கியத்துவம் குறைய ஆரம்பிக்கிற மேட்டர்ஸ்ல ஞா சாஸ்தியோ சாஸ்தி இதை ஞா வச்சுக்கிட்டு டீல் பண்றது நல்லது.
இந்த நேரத்துல அழகுன்னா என்னனு ஒரு ஓட்டு ஓட்டிரலாம். உனக்கு 22 எனக்கு32 ல வந்த மாயாவோட புறப்பாடு ரெண்டு நிமிஷத்துல நடக்கும். காது குத்தி மொட்டை போடறப்ப ஆசாரி போடுவாரே ஸ்டாரு அந்த மாதிரி துக்கிளியூண்டு கம்மல், கழுத்துல மெல்லிசோ மெல்லிசா ஒரு தங்க செயின். கையில ஒத்தை வளையல் .
அவளோட அறைல மதிய சாப்பாடை முடிச்சுட்டு மறுபடி ரெண்டு பேரும் ஆஃபீஸ் போயாகனும். நான் முகம் அலம்பி முன்னுச்சி முடி நனைஞ்சிருக்க ஹேர் ஸ்டைல்(?) செட் ஆகாம மாத்தி மாத்தி வாரிப்பார்த்துக்கிட்டிருக்க எப்பவோ முகம் கழுவி மெல்லிசா பவுடர் தீத்தி, சின்னதா பொட்டு வச்சி ஹேண்ட் பேக் மாட்டி, பூட்டை கையில வச்சுக்கிட்டு நான் தலை வார்ரதை பார்த்து நக்கலடிச்சிக்கிட்டிருப்பா.
அவள் அழகுக்குறிப்புனு ஃபாலோ பண்ணி பார்த்ததே இல்லே. என்ன நடுத்தர உயரம். மதர்லி ஸ்ட்ரக்சர், வட்ட முகம், சின்ன கண்கள், துக்கிளியூண்டு மூக்கு, வரிசையான பற்கள், முகத்துல ஃபெவிக்கால் போட்டு ஒட்டின மாதிரி ஒரு புன்னகை , அன்ன நடை, சின்ன இடை இத்யாதிக்கெல்லாம் சான்ஸே இல்லை. அடக்கம் ஒடுக்கம்லாம் நோ நோ. சேர்ல உட்கார்ந்ததும் புடவை கொசுவத்தை சின்னதா தூக்கி உதறி புடவைக்குள்ளவே கால் மேல கால் போட்டுத்தான் உட்காருவா. ஆனாலும் சின்ன சின்ன குட்டிகள் எல்லாம் கில்மாவுக்காக வெயிட்டிங்ல இருக்க மாயாவை பைத்தியமா சுத்தி சுத்தி வந்தேன்.
நான் என்ன சொல்லவரேன்னா ( தாய்குலத்துக்கு) யுத்தகாலம், சமாதான காலம்னு ரெண்டிருக்கு. சமாதான காலத்துல பொழுது போனதும் விளக்கை போடனும்.யுத்த காலத்துல விளக்கை அணைக்கனும். இல்லாட்டி பாம்பர்ஸ் ஃப்ளைட் வந்து கதைய முடிச்சுட்டு போயிரும்.
என் வேலை சமையல், என் இடம் கிச்சன், என் கடமை உன் நிழலா இருக்கிறதுல்லாம் சமாதான காலத்துக்கு ஓகே. புருசங்காரங்களும் தங்களோட காலம் இப்படியே ஓடிரும்னு இதை என் கரேஜ் பண்றாய்ங்க. சிவிலியன்களுக்கும் ஒரு மூணு மாசம் ராணுவ பயிற்சி கொடுத்து வைக்கிறது நல்லது. சமாதான காலத்துலயே யுத்தகாலத்துக்கான பயிற்சி எடுத்துவைக்கிறது நல்லதுல்லயா?
ஆணோ பெண்ணோ நீங்க உங்க இயல்பு படி செய்யறதை செய்துக்கிட்டே இருங்க.வேணாங்கலை .அதுக்கப்பாறமும் ஒரு லைஃப் இருக்கிறதை மனசுல வச்சி செயல்படுங்கன்னு தான் சொல்றேன்.
பெண் தன் கணவனுக்கு காலணா வருதுன்னா அதுக்கு அவன் என்னெல்லாம் பண்ணவேண்டியிருக்குன்னு தெரிஞ்சுக்கனும், அதுல உள்ள ரிஸ்க் என்னனு புரிஞ்சுக்கனும். " ஆமா சம்பள கவரை கொண்டாந்து கொடுத்துட்டா ஆச்சா ஒவ்வொன்னையும் பார்த்து பார்த்து செய்யவேணாம் - ஒரு மாசம் நடத்தி பார்க்கட்டும் அப்ப தெரியும்" னு உடையல் விடக்கூடாது.
ஆண் வீட்ல உட்கார்ந்துக்கிட்டு நூறு கேள்வி வக்கணையா கேட்க மட்டும் தெரியுது ஒரு பல்பு ஃப்யூஸ் போனாலும் உடனே ஆஃபீஸுக்கு போன் பண்றா. ஆஃபீஸ்ல எல்லாரும் சிரிக்கிறான்னு கடுப்படிக்க கூடாது.
யாரும் இருக்குமிடத்தில் இருந்துகொண்டால் எல்லாம் சவுக்கியமேன்னு கவிஞர் எழுதி வச்சுட்டு போயிட்டாரு. மாத்தி யோசிங்க. இடம் மாறிப்பாருங்க. மாறி யோசிச்சு பாருங்க. செயல்படுங்க. எல்லாம் கரீக்டா வரும்.
ஒரு நா காஃபி போட ,ஒரு நா டிஃபன் பண்ண, ஒரு நா சமைக்க ,ஒரு நா பத்து பாத்திரம் தேய்க்க , ஒரு நா சமையலறைய ஏற கட்டி கழுவித்தள்ள கத்துக்கங்க. அதே மாதிரி உங்க ஆஃபீஸ்ல/தொழில்ல என்னெல்லாம் தகிடுதத்தம் பண்றிங்கனு
( சண்டையின் போதல்லாது) போகிற போக்கில், அசால்ட்டா விவரிங்க.
(இதெல்லாம் ரொட்டீன் லைஃபுக்கு வந்த தினத்துலருந்து படிப்படியா வலிக்காம,கசக்காம செய்ய வேண்டிய வேலைகள் . இன்னம் அம்மா, மனைவி அரசியல், மச்சினி ,மச்சினனுகளை டேக்கிள் பண்ணவேண்டிய ஸ்டைல், நீங்க மேரீட் ஆன பிற்பாடு அன் மேரீட் ஃபெலோஸை எப்படி கழட்டி விடறது மாதிரி நிறைய ஆப்பரேஷன்ஸ் இருக்கு இதெல்லாம் அடுத்தடுத்த பதிவுகள்ள வெளியாகும்.)
(தொடரும்)
Thursday, September 16, 2010
மனைவி அமைவதெல்லாம் - 5
செலக்சன், நிச்சயதார்த்தம் ஒரு வழியா முடிஞ்சது. அப்பாறம். உங்களுக்கு லாலா போடற பழக்கம் இருந்தா கூட்டாளிங்கல்லாம் பாட்டில் பார்ட்டி கேப்பாய்ங்க. கொடுத்து தொலைச்சுருங்க. நீங்க நீச்சலடிக்காதிங்க. கண்ணாலத்துனன்னு மட்டும் எக்காரணம் கொண்டும் பார்ட்டி கொடுக்காதிங்க. நக்கல்,கக்கல் எல்லாம் சேர்ந்து முத கோணை முத்தும் கோணையாயிரும்.
கண்ணால தேதி நெருங்க நெருங்க மூத்திரம் குடிச்ச கன்னுக்குட்டி மாதிரி ( சுஜாதா பிரயோகம்) கிறு கிறுன்னு இருக்கும். அதுக்குன்னு கூட்டாளிங்க கிட்டே உங்க உட்பி புராணத்தை பாடி சீப்பாயிராதிங்க. பரீட்சை ,இண்டர்வ்யூ மாதிரி தான் கண்ணாலமும்,ஓரளவுக்காச்சும் உடல்,உள்ள,புத்தி அளவுல மேரீட் லைஃபுக்கு ப்ரிப்பேர் ஆக பாருங்க.
உடல் :
மொதல்ல ஒரு மோஷன் டெஸ்ட் எடுத்து பாருங்க. பூச்சி கீச்சி இருந்தா மருந்து சாப்பிடுங்க. அஜீரணம், பசியின்மை ,வாயு கோளாறு இருந்தா எனிமா கினிமா எடுத்து கிட்டு பசிச்சு சாப்பிடறது, அளவோட சாப்பிடறது, ஈசியா செரிக்கறத மட்டும் சாப்பிடறது, அரை வயிறுமட்டும் சாப்பிடறது. கால் வயிறை தண்ணியால, கால் வயிறை காத்தால நிரப்பப்பாருங்க. லேசான எக்ஸர்சைஸ் அல்லது நடை பயிற்சின்னு ஒர்க் அவுட் பண்ணுங்க. தலை முடி, முகம் எல்லாம் முக்கியம் தான். அதுக்குனு ரெம்ப மெனக்கெடாம ( மறைக்க முயற்சி பண்ணாம ரெக்டிஃபை பண்றது) ஹ்யூமன் பாடி விசித்திரமானது இதை எந்த அளவுக்கு சிரமப்படுத்தறிங்களோ அந்த அளவுக்கு ஸ்ட்ராங்காகும்.
பலான மேட்டர் பத்தி நாராயண ரெட்டி,மாத்ரு பூதம் மாதிரி ஆத்தன்டிகேட்டட் பர்சன்ஸ் எழுதின புக்ஸை படிங்க. கொட்டுவாய்ல ( சுஜாதா பிரயோகம் - இதுக்கு யோனின்னு ஒரு அர்த்தம் வருமோன்னு ஒரு சம்சயம்) ப்ராக்டிக்கல்ஸுக்கு போயிராதிங்க. எக்கு தப்பா மாட்டினா அசலுக்கு மோசம் வந்துரும்.
உள்ளம்:
ஏமாற்றத்துக்கு முதல் படி எதிர்பார்ப்புத்தான். இது ரெண்டுத்துக்கும் நேர் விகித பொருத்தமிருக்கு. எதிர்பார்ப்பு அதிகரிக்க அதிகரிக்க ஏமாற்றமும் அதிகரிக்கும். கண்ணாலங்கறதே ஒரு லாட்டரி டிக்கெட் மாதிரிதான். லா.டிக்கெட்டே பெட்டர் ப்ரைஸ் அடிச்சா வச்சுக்கலாம் அடிக்கலைன்னா கிழிச்சு போட்டுரலாம். பெண்டாட்டிய ஒன்னும் பண்ண முடியாது. வச்சு மாரடிக்கனும். இதுக்கு சைக்கலாஜிக்கலா ப்ரிப்பேர் ஆயிரனும்.
பெண்டாட்டின்னா பெட்டர் ஆஃப், ஈருடல் ஓருயிர்னெல்லாம் பீலா விடுவாய்ங்க . அதெல்லாம் டுபுக்கு. அது வேற உயிர். அதனோட ஜீன்ஸ் வேற, அதனோட வளர்ப்பு சூழல் வேற . உடலளவுல ஒன்னு ரெண்டு மாற்றம் உண்டே தவிர அதுவும் மனித உயிர்தான். உங்களூக்குள்ள இருக்கிற அதே ஈகோ, அதே பிடிவாதம், அதே முரட்டுத்தனம் எல்லாம் அதுலயும் இருக்கும்.
நீங்க ரிஷ்ய ஸ்ருங்கரா இருந்தாலும் சரி சந்துல சாக்குல அடிபட்டிருந்தாலும் சரி மொதல்ல உங்களை கவர்ரது அவளோட உடல் தான். எப்படியும் அவளோட உள்ளம் அதுல உள்ள வக்கிரங்கள், குரூரம், அவளோட புத்தி அதுல உள்ள சதி, முன் ஜாக்கிரதை சந்தேகம் எல்லாத்தயும் பார்க்க போறிங்க.
நான் சொல்றது என்னன்னா ஆரம்பத்துலயே இதுக்கெல்லாம் சைக்கலாஜிக்கலா ப்ரிப்பேர் ஆயிட்டிங்கன்னா அவளோட உடல் மேல உள்ள மோகம் கொஞ்சம் போல குறையும். உங்க செயல்பாடுகள்ள ஒரு வித மெச்சூரிட்டி வந்துரும். கொஞ்சம் போல பேலன்ஸ் வந்துரும்.
பொய்:
இந்த உலகத்துல, சமுதாயத்துல எல்லா புழுத்த உண்மைகளும் பொய்ங்கிற திரை போட்டு மூடியிருக்கு. என்னதான் நான் நிர்வாண உண்மைகள்னு வலைப்பூ வச்சிருந்தாலும் கவிதைக்கு மட்டுமில்லே வாழ்க்கைக்கும் பொய்தான் அழகு. அதை மெல்லிசா ஒரு திரை போட்டு மூடியிருக்கு. அதை விலக்காம , அதே நேரம் அதும்பின்னாடி என்ன இருக்கும்னு ஒரு ரஃப் ஐடியாவோட மேரீட் லைஃப்ல என்டர் ஆனா சமாளிச்சுக்கலாம்.
அதனால புருசன் பொஞ்சாதி மேட்டர்லயும் சில பூச்செல்லாம் இருக்கும். அதை கண்டுக்காம , சொரண்டாம காலத்தை ஓட்டினா இந்த தொடரோட ஆரம்பத்துல சொன்னேனே அந்த ........"பொம்பளை பெண்டாட்டிங்கற ஜந்துவா மாறிர்ர விபத்தை " கொஞ்சம் போல தள்ளிப்போடலாம்.
புத்தி:
என்னதான் பொய், பூச்சை சகிச்சுக்கனும், சுரண்டக்கூடாதுன்னு சொல்லியிருந்தாலும் நீங்க ஒரு குன்சா கெஸ் பண்ணிவச்சிக்கிறது நல்லது. என்னதான் இப்படி பாரா பாராவா உபதேசம் கொடுத்தாலும் கண்ணாலமான புதுசுல இதையெல்லாம் ஃபாலோ
பண்றது சிரமம்தான். ட்ரை பண்ணிப்பாருங்க.
பொருளாதாரம்:
நல்ல செக்ஸுக்கு பிரம்மச்சரியம் அவசியம். பிரம்மச்சரியத்துக்கு தயாராக நல்ல ஆழமான செக்ஸ் தேவை. அப்படியே ஒரு வீக் எண்டை எஞ்ஜாய் பண்ணனும்னா ஒரு வாரம் முழுக்க சேமிக்கனும். அதுக்குனு புதுபெண்டாட்டி முன்னாடி பட்ஜெட் பத்மநாபன் கணக்கா சீப்பாக சொல்லலே. வீண் செலவை குறைச்சாலே போதும்.
அடிப்படை தயாரிப்பு:
தமிழ்ல "உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்"ம்பாய்ங்க. இங்கிலீஷ்ல லுக் அப் எய்ம் ஹைம்பாய்ங்க. இதெல்லாம் ரொட்டீன் தெலுங்குல "கீடெஞ்சி மேலெஞ்சு"ம்பாய்ங்க. இதுக்கு என்ன அர்த்தம்னா ஒரு காரியத்தோட விளைவுகளை கணக்குப்போடறச்ச கெட்ட விளைவுகளை நினைச்சுப்பார்த்தப்பாறம் , நல்ல விளைவுகளை நினைச்சு ப்ளான் பண்ணனும். கண்ணால மேட்டர்ல இதான் பெட்டர்.
முதலிரவு:
ஹோமப்புகை, தூக்கமின்மை, கண் எரிச்சல், டென்ஷன்,பரபரப்பு, அயோமயம் இதெல்லாம் முதலிரவில் பெண் உச்சம் எய்துதலுக்கு எதிரிகள். ஆணின் கதை வேறு. ரேஷன் கடை க்யூவில் முட்டக்கொடுத்து உச்சம் கண்ட நீச்சர்களை சந்தித்திருக்கிறேன். இயற்கை இந்த விஷயத்தில் ஆணுக்குஒரு வகையில் ரெம்ப அனுகூலமாவும், இன்னொரு வகையில ரெம்ப பிரதிகூலமாவும் இருக்கு.
பெண் உடலுறவுக்கு இணக்கமான ,சுமுகமான மன நிலையில் இருந்தால் தான் யோனிப்புழை நெகிழ்ந்து கொடுக்கும். சுரப்பு இருக்கும். அப்பத்தான் எந்த விதமான இம்சையுமில்லாம ஆணுறுப்பு உட்புக ஏலும். மேற்சொன்ன ஹோமப்புகை, தூக்கமின்மை, கண் எரிச்சல், டென்ஷன்,பரபரப்பு, அயோமயம் இத்யாதி காரணத்தால் இது ஏறக்குறைய அசாத்தியம்.
இந்த சாத்தியத்தை சாத்தியமாக்கனும்னா அது நீங்க ரெம்ப மெனக்கெடனும். இந்த மேட்டர்லாம் நம்ம வலைப்பூவுல ஏற்கெனவே விவரமா வெளியாகியிருக்கு தேடிபிடிச்சு படிச்சுருங்கண்ணா.
முடிந்தால் தவிர்க்க வேண்டியவை;
1. லாஜிக் இல்லாத அதீத கொஞ்சல்கள், தேவையற்ற உரசல்கள்
2. மோகாவேசத்தில் மெகா மன்னிப்புகள்
3. அதீத முக்கியத்துவம்
4. ரொட்டீனை அவிகளுக்காக மாத்திக்கிர்ரது
5. உங்க பக்கத்து ஆளுங்களோட வீக் பாயிண்ட்ஸை பட்டியலிடறது
6.மறைக்க வேண்டிய மேட்டரையெல்லம் ஓப்பன் பண்ணிர்ரது
7. பொருளாதார ஆதாரங்களை மிகைப்படுத்தி சொல்றது கடன் வகையறாக்களை மறைச்சுர்ரது
8.உங்க காதல் ,காம லீலைகளை பத்தி நெஜமும் பீலாவுமா கலந்து அளந்துவிடறது
9.அவிக அவிக பக்கத்து ஆளுங்களை பத்தி சொன்னா அசால்டா ஹியர் பண்ணி மறந்துர்ரது
10. நான் ஒன்னும் ஜொள்ளு பார்ட்டியில்லைனு நிரூபிச்சுக்கற ஆவேசத்துல அறிவுப்பூர்வமா பேசறேன் பேர்வழி உன் கலருக்கு இந்த புடவை சூட்டே ஆகலைனு போட்டு உடைக்கிறது
கட்டாயம் தவிர்க்க வேண்டியவை:
1.குலப்பெருமை + அவிக பக்கத்தை நக்கலடிக்கிறது
2.தற்பெருமை + அவிகளை இன்சல்ட் பண்றது
3.குத்தல் பேச்சு
4. அவிக ஏதோ ஒரு கிறக்கத்துல கொடுத்த ஸ்டேட்மெண்டை மிஸ் யூஸ் பண்றது
5. தோ பார் நீ நேத்து வந்தே எனக்கு எங்கம்மா தான் முக்கியம்னு டிக்ளேர் பண்றது
6. நீ என்ன சொல்றியோ நான் அப்படியே கேட்டு நடந்துக்குவனாம் என்று பொய் வாக்குறுதி வழங்கறது
7.நீ படிடா, வேலைக்கு போடா அது இதுன்னு உசுப்பேத்திவிடறது
8.அதான் கயிறு மாட்டி இழுத்துட்டு வந்துட்டமேன்னுட்டு உங்க வீட்டு கக்கூஸு கதவை கூட திறந்து 4 ஆம் கிளாஸ் படிக்கிறப்பன்னுட்டு ஃப்ளாஷ் பேக்கெல்லாம் சொல்றது
9.நான் குடிப்பேன், சீட்டாட்ட க்ளப்புக்கு போவேன் என் ஃப்ரெண்ட்ஸ் எனக்கு முக்கியம் அது இதுன்னு வசனம் விடறது
10.ஹோட்டல்ல மெனு சொல்றாப்ல எனக்கு இதெல்லாம் ஆகாது. இதெல்லாம் பிடிக்காதுன்னு லிஸ்ட் ரிலீஸ் பண்றது..
ஒரு எதிரிய டீல் பண்றாப்ல:
ஒரு எதிரி போன ஜென்மத்துல உங்க கிட்டே மோதி தோத்துட்டாள்(ன்). செத்துட்டாள். படையப்பால ரம்யா கிருஷ்ணனோட க்ளைமேக்ஸ் டயலாகை ஞா வச்சுக்கங்க. சாகிறப்ப சபதம் போட்டான்(ள்) " மவனே இந்த ஜென்மத்துல தோத்துட்டன் ஆனா அடுத்த ஜென்மத்துல உன் பெண்டாட்டியா வந்து உன் தாலியறுக்கிறேண்டா" - இந்த சீனை,டயலாகை ஞா வச்சுக்கங்க.
பெண்டாட்டின்னா தமாசில்லை " செப்புலோ ராயி, கண்டிலோ நலுசு, செவிலோ ஜெர்ரீக" அதாவது செருப்புக்குள்ள கல்லு, கண்ல தூசு, காதுல தேனீ மாதிரி.
இந்திய பிரதமர் பாக் பிரசிடெண்ட் கிட்டே மூவ் பண்ற மாதிரியே மூவ் பண்ணனும்.புருசன் பொஞ்சாதி மத்தில காஷ்மீர் பிரச்சினை மாதிரி ஒன்னிருக்கும். அதை எந்த காலத்துக்கும் தீர்க்க முடியாது. ஒபாமா இல்லே ஒபாமாவுக்கு தாத்தா இறங்கி வந்தாலும் இதான் நிலைமை . அதுக்குன்னு அது தீர்ந்தாதான் பேச்சு வார்த்தைன்னும் இருக்க முடியாது (பொழப்பு ஓடனுமே)
சினிமாவுல, நாவல்ல உறவுல,அக்கம்பக்கத்துல, நீங்க பார்த்த ஆதர்ச தம்பதியெல்லாம் ரீலு. சைக்காலஜிப்படி 4 நிமிஷத்துக்கு ஒரு தரம் மூட் மாறுது. இரண்டு மணி நேரத்துக்கு ஒரு தரம் கம்ப்ளீட்டா மூட் மாறிப்போவுது. ஜோதிஷப்படி ரெண்டு மணி நேரத்துக்கு (சுமார்) ஒரு தரம் லக்னம் மாறுது, 6 மணி நேரத்துக்கொருதரம் நட்சத்திர பாதசாரம் மாறுது, 24 மணி நேரத்துக்கொரு தரம் நட்சத்திரம் மாறுது,ரெண்டே கால் நாளைக்கொருதரம் மனோகாரகனான சந்திரன் மாறிர்ரார், மாசத்துக்கொருதரம் கில்மாவுக்கும் தாம்பத்ய்த்துக்கும் காரகரான சுக்கிரன் ராசி மாறிர்ராரு. ஒன்னரை மாசத்துக்கொருதரம் உங்க வாழ்க்கையையே தலை கீழா மாத்தக்கூடிய செவ்வாய் மாறிர்ராரு.
அதனால தான் சொல்றேன் உங்களுக்கிடையில ஏதானும் தகராறு வந்தப்ப பஞ்சாயத்துக்கு வர்ர எந்த புருசன் பொஞ்சாதியாவது ( சீனியர் சிட்டிசன்ஸ்) அய்யய்யே குடும்பமா நடத்துதுங்க.. கீரியும் பாம்புமா வெட்டி மடியுது நாங்க இதுங்கள மாதிரியா வாழ்ந்தோம் ..ஒரு நா ஒரு பேச்சு? ,ஒரு அடி ? ஊஹூம் ..கிடையவே கிடையாதேன்னு வசனம் விட்டா நம்பாதிங்க .
என்னதான் டெய்லி பேப்பர், ந்யூஸ் சேனல்,மொபைல் வச்சுக்கிட்டு பெண்டாட்டிக்கிட்டருந்து தப்பிச்சுரலாம்னு பார்த்தாலும் முடியாது ஒரு நா இல்லை ஒரு நா மாட்டியே தீருவிங்க.
ஏதாச்சும் வில்லங்கம் தகராறு வருதுன்னா பரஸ்பரம் ஒரு வித ஈர்ப்பு உருவாகியிருக்குன்னு அர்த்தம். நமீதா மேலயோ, நயனதாரா மேலயோ கோபம் வராதில்லையா? வெளிக்காட்டப்பட்ட கோபம் மன்னிப்புக்கு வழி தேடும். வெளிக்காட்டப்படாத கோபம் பழிவாங்கலுக்கு திட்டமிடும். டேக் கேர்.
பொஞ்சாதி அடிமையா கிடக்கனும்னு நினைச்சிங்கனா அடிமை என்னைக்கோ ஒரு நா புரட்சி பண்றது கியாரண்டி. தாம்பத்யத்துல தகராறு வர காரணமே அந்த பந்தம் நிரந்தரம்ங்கற ஃபீலிங் தான். உங்களுக்கு ஒரு யூரோ லாட்டரி அடிச்சாலோ, உங்க எம்.டி மகள் ஐ லவ் யூன்னு சொன்னாலோ , உங்க பொஞ்சாதிக்கு ஒன்னு அண்ணனுக்கு கோர்ட் கேஸு ஜெயிச்சு 50 கோடி சொத்து வந்தாலோ இந்த பந்தம் சொத்துன்னு விழுந்துரும்.
ஒரு டெட்லைன் இல்லாததாலதான் தாம்பத்யம் நாறிப்போகுது. நீங்களா ஒரு டெட்லைன் வச்சுக்கங்க. அட நிறைவேறுதோ இல்லையோ ஒரு ஐந்தாண்டு திட்டம் ஒன்னை தீட்டுங்க. ( அவிகளையும் கலந்துகிட்டு, கன்வின்ஸ் பண்ணி) அதை இம்ப்லிமென்ட் பண்ண பாருங்க.
பொம்பளைகல்லாம் பேய் மாதிரி. பேயை அடக்கனும்னா வேலை கொடுத்துரனும். வேலைன்னா சமைக்கறது, படுத்துக்கறதில்லை. ஏதோ ஒரு வேலை . ஹவுஸ் வைஃபுன்னா இது மஸ்ட் . ஏதோ ஒன்னை ச்சூ காட்டி விட்டுரனும். ( அதுக்குன்னு என் சைக்ளோ பீடியாவை காப்பி பண்ண சொல்லாதிங்க)
தொடரும்
கண்ணால தேதி நெருங்க நெருங்க மூத்திரம் குடிச்ச கன்னுக்குட்டி மாதிரி ( சுஜாதா பிரயோகம்) கிறு கிறுன்னு இருக்கும். அதுக்குன்னு கூட்டாளிங்க கிட்டே உங்க உட்பி புராணத்தை பாடி சீப்பாயிராதிங்க. பரீட்சை ,இண்டர்வ்யூ மாதிரி தான் கண்ணாலமும்,ஓரளவுக்காச்சும் உடல்,உள்ள,புத்தி அளவுல மேரீட் லைஃபுக்கு ப்ரிப்பேர் ஆக பாருங்க.
உடல் :
மொதல்ல ஒரு மோஷன் டெஸ்ட் எடுத்து பாருங்க. பூச்சி கீச்சி இருந்தா மருந்து சாப்பிடுங்க. அஜீரணம், பசியின்மை ,வாயு கோளாறு இருந்தா எனிமா கினிமா எடுத்து கிட்டு பசிச்சு சாப்பிடறது, அளவோட சாப்பிடறது, ஈசியா செரிக்கறத மட்டும் சாப்பிடறது, அரை வயிறுமட்டும் சாப்பிடறது. கால் வயிறை தண்ணியால, கால் வயிறை காத்தால நிரப்பப்பாருங்க. லேசான எக்ஸர்சைஸ் அல்லது நடை பயிற்சின்னு ஒர்க் அவுட் பண்ணுங்க. தலை முடி, முகம் எல்லாம் முக்கியம் தான். அதுக்குனு ரெம்ப மெனக்கெடாம ( மறைக்க முயற்சி பண்ணாம ரெக்டிஃபை பண்றது) ஹ்யூமன் பாடி விசித்திரமானது இதை எந்த அளவுக்கு சிரமப்படுத்தறிங்களோ அந்த அளவுக்கு ஸ்ட்ராங்காகும்.
பலான மேட்டர் பத்தி நாராயண ரெட்டி,மாத்ரு பூதம் மாதிரி ஆத்தன்டிகேட்டட் பர்சன்ஸ் எழுதின புக்ஸை படிங்க. கொட்டுவாய்ல ( சுஜாதா பிரயோகம் - இதுக்கு யோனின்னு ஒரு அர்த்தம் வருமோன்னு ஒரு சம்சயம்) ப்ராக்டிக்கல்ஸுக்கு போயிராதிங்க. எக்கு தப்பா மாட்டினா அசலுக்கு மோசம் வந்துரும்.
உள்ளம்:
ஏமாற்றத்துக்கு முதல் படி எதிர்பார்ப்புத்தான். இது ரெண்டுத்துக்கும் நேர் விகித பொருத்தமிருக்கு. எதிர்பார்ப்பு அதிகரிக்க அதிகரிக்க ஏமாற்றமும் அதிகரிக்கும். கண்ணாலங்கறதே ஒரு லாட்டரி டிக்கெட் மாதிரிதான். லா.டிக்கெட்டே பெட்டர் ப்ரைஸ் அடிச்சா வச்சுக்கலாம் அடிக்கலைன்னா கிழிச்சு போட்டுரலாம். பெண்டாட்டிய ஒன்னும் பண்ண முடியாது. வச்சு மாரடிக்கனும். இதுக்கு சைக்கலாஜிக்கலா ப்ரிப்பேர் ஆயிரனும்.
பெண்டாட்டின்னா பெட்டர் ஆஃப், ஈருடல் ஓருயிர்னெல்லாம் பீலா விடுவாய்ங்க . அதெல்லாம் டுபுக்கு. அது வேற உயிர். அதனோட ஜீன்ஸ் வேற, அதனோட வளர்ப்பு சூழல் வேற . உடலளவுல ஒன்னு ரெண்டு மாற்றம் உண்டே தவிர அதுவும் மனித உயிர்தான். உங்களூக்குள்ள இருக்கிற அதே ஈகோ, அதே பிடிவாதம், அதே முரட்டுத்தனம் எல்லாம் அதுலயும் இருக்கும்.
நீங்க ரிஷ்ய ஸ்ருங்கரா இருந்தாலும் சரி சந்துல சாக்குல அடிபட்டிருந்தாலும் சரி மொதல்ல உங்களை கவர்ரது அவளோட உடல் தான். எப்படியும் அவளோட உள்ளம் அதுல உள்ள வக்கிரங்கள், குரூரம், அவளோட புத்தி அதுல உள்ள சதி, முன் ஜாக்கிரதை சந்தேகம் எல்லாத்தயும் பார்க்க போறிங்க.
நான் சொல்றது என்னன்னா ஆரம்பத்துலயே இதுக்கெல்லாம் சைக்கலாஜிக்கலா ப்ரிப்பேர் ஆயிட்டிங்கன்னா அவளோட உடல் மேல உள்ள மோகம் கொஞ்சம் போல குறையும். உங்க செயல்பாடுகள்ள ஒரு வித மெச்சூரிட்டி வந்துரும். கொஞ்சம் போல பேலன்ஸ் வந்துரும்.
பொய்:
இந்த உலகத்துல, சமுதாயத்துல எல்லா புழுத்த உண்மைகளும் பொய்ங்கிற திரை போட்டு மூடியிருக்கு. என்னதான் நான் நிர்வாண உண்மைகள்னு வலைப்பூ வச்சிருந்தாலும் கவிதைக்கு மட்டுமில்லே வாழ்க்கைக்கும் பொய்தான் அழகு. அதை மெல்லிசா ஒரு திரை போட்டு மூடியிருக்கு. அதை விலக்காம , அதே நேரம் அதும்பின்னாடி என்ன இருக்கும்னு ஒரு ரஃப் ஐடியாவோட மேரீட் லைஃப்ல என்டர் ஆனா சமாளிச்சுக்கலாம்.
அதனால புருசன் பொஞ்சாதி மேட்டர்லயும் சில பூச்செல்லாம் இருக்கும். அதை கண்டுக்காம , சொரண்டாம காலத்தை ஓட்டினா இந்த தொடரோட ஆரம்பத்துல சொன்னேனே அந்த ........"பொம்பளை பெண்டாட்டிங்கற ஜந்துவா மாறிர்ர விபத்தை " கொஞ்சம் போல தள்ளிப்போடலாம்.
புத்தி:
என்னதான் பொய், பூச்சை சகிச்சுக்கனும், சுரண்டக்கூடாதுன்னு சொல்லியிருந்தாலும் நீங்க ஒரு குன்சா கெஸ் பண்ணிவச்சிக்கிறது நல்லது. என்னதான் இப்படி பாரா பாராவா உபதேசம் கொடுத்தாலும் கண்ணாலமான புதுசுல இதையெல்லாம் ஃபாலோ
பண்றது சிரமம்தான். ட்ரை பண்ணிப்பாருங்க.
பொருளாதாரம்:
நல்ல செக்ஸுக்கு பிரம்மச்சரியம் அவசியம். பிரம்மச்சரியத்துக்கு தயாராக நல்ல ஆழமான செக்ஸ் தேவை. அப்படியே ஒரு வீக் எண்டை எஞ்ஜாய் பண்ணனும்னா ஒரு வாரம் முழுக்க சேமிக்கனும். அதுக்குனு புதுபெண்டாட்டி முன்னாடி பட்ஜெட் பத்மநாபன் கணக்கா சீப்பாக சொல்லலே. வீண் செலவை குறைச்சாலே போதும்.
அடிப்படை தயாரிப்பு:
தமிழ்ல "உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்"ம்பாய்ங்க. இங்கிலீஷ்ல லுக் அப் எய்ம் ஹைம்பாய்ங்க. இதெல்லாம் ரொட்டீன் தெலுங்குல "கீடெஞ்சி மேலெஞ்சு"ம்பாய்ங்க. இதுக்கு என்ன அர்த்தம்னா ஒரு காரியத்தோட விளைவுகளை கணக்குப்போடறச்ச கெட்ட விளைவுகளை நினைச்சுப்பார்த்தப்பாறம் , நல்ல விளைவுகளை நினைச்சு ப்ளான் பண்ணனும். கண்ணால மேட்டர்ல இதான் பெட்டர்.
முதலிரவு:
ஹோமப்புகை, தூக்கமின்மை, கண் எரிச்சல், டென்ஷன்,பரபரப்பு, அயோமயம் இதெல்லாம் முதலிரவில் பெண் உச்சம் எய்துதலுக்கு எதிரிகள். ஆணின் கதை வேறு. ரேஷன் கடை க்யூவில் முட்டக்கொடுத்து உச்சம் கண்ட நீச்சர்களை சந்தித்திருக்கிறேன். இயற்கை இந்த விஷயத்தில் ஆணுக்குஒரு வகையில் ரெம்ப அனுகூலமாவும், இன்னொரு வகையில ரெம்ப பிரதிகூலமாவும் இருக்கு.
பெண் உடலுறவுக்கு இணக்கமான ,சுமுகமான மன நிலையில் இருந்தால் தான் யோனிப்புழை நெகிழ்ந்து கொடுக்கும். சுரப்பு இருக்கும். அப்பத்தான் எந்த விதமான இம்சையுமில்லாம ஆணுறுப்பு உட்புக ஏலும். மேற்சொன்ன ஹோமப்புகை, தூக்கமின்மை, கண் எரிச்சல், டென்ஷன்,பரபரப்பு, அயோமயம் இத்யாதி காரணத்தால் இது ஏறக்குறைய அசாத்தியம்.
இந்த சாத்தியத்தை சாத்தியமாக்கனும்னா அது நீங்க ரெம்ப மெனக்கெடனும். இந்த மேட்டர்லாம் நம்ம வலைப்பூவுல ஏற்கெனவே விவரமா வெளியாகியிருக்கு தேடிபிடிச்சு படிச்சுருங்கண்ணா.
முடிந்தால் தவிர்க்க வேண்டியவை;
1. லாஜிக் இல்லாத அதீத கொஞ்சல்கள், தேவையற்ற உரசல்கள்
2. மோகாவேசத்தில் மெகா மன்னிப்புகள்
3. அதீத முக்கியத்துவம்
4. ரொட்டீனை அவிகளுக்காக மாத்திக்கிர்ரது
5. உங்க பக்கத்து ஆளுங்களோட வீக் பாயிண்ட்ஸை பட்டியலிடறது
6.மறைக்க வேண்டிய மேட்டரையெல்லம் ஓப்பன் பண்ணிர்ரது
7. பொருளாதார ஆதாரங்களை மிகைப்படுத்தி சொல்றது கடன் வகையறாக்களை மறைச்சுர்ரது
8.உங்க காதல் ,காம லீலைகளை பத்தி நெஜமும் பீலாவுமா கலந்து அளந்துவிடறது
9.அவிக அவிக பக்கத்து ஆளுங்களை பத்தி சொன்னா அசால்டா ஹியர் பண்ணி மறந்துர்ரது
10. நான் ஒன்னும் ஜொள்ளு பார்ட்டியில்லைனு நிரூபிச்சுக்கற ஆவேசத்துல அறிவுப்பூர்வமா பேசறேன் பேர்வழி உன் கலருக்கு இந்த புடவை சூட்டே ஆகலைனு போட்டு உடைக்கிறது
கட்டாயம் தவிர்க்க வேண்டியவை:
1.குலப்பெருமை + அவிக பக்கத்தை நக்கலடிக்கிறது
2.தற்பெருமை + அவிகளை இன்சல்ட் பண்றது
3.குத்தல் பேச்சு
4. அவிக ஏதோ ஒரு கிறக்கத்துல கொடுத்த ஸ்டேட்மெண்டை மிஸ் யூஸ் பண்றது
5. தோ பார் நீ நேத்து வந்தே எனக்கு எங்கம்மா தான் முக்கியம்னு டிக்ளேர் பண்றது
6. நீ என்ன சொல்றியோ நான் அப்படியே கேட்டு நடந்துக்குவனாம் என்று பொய் வாக்குறுதி வழங்கறது
7.நீ படிடா, வேலைக்கு போடா அது இதுன்னு உசுப்பேத்திவிடறது
8.அதான் கயிறு மாட்டி இழுத்துட்டு வந்துட்டமேன்னுட்டு உங்க வீட்டு கக்கூஸு கதவை கூட திறந்து 4 ஆம் கிளாஸ் படிக்கிறப்பன்னுட்டு ஃப்ளாஷ் பேக்கெல்லாம் சொல்றது
9.நான் குடிப்பேன், சீட்டாட்ட க்ளப்புக்கு போவேன் என் ஃப்ரெண்ட்ஸ் எனக்கு முக்கியம் அது இதுன்னு வசனம் விடறது
10.ஹோட்டல்ல மெனு சொல்றாப்ல எனக்கு இதெல்லாம் ஆகாது. இதெல்லாம் பிடிக்காதுன்னு லிஸ்ட் ரிலீஸ் பண்றது..
ஒரு எதிரிய டீல் பண்றாப்ல:
ஒரு எதிரி போன ஜென்மத்துல உங்க கிட்டே மோதி தோத்துட்டாள்(ன்). செத்துட்டாள். படையப்பால ரம்யா கிருஷ்ணனோட க்ளைமேக்ஸ் டயலாகை ஞா வச்சுக்கங்க. சாகிறப்ப சபதம் போட்டான்(ள்) " மவனே இந்த ஜென்மத்துல தோத்துட்டன் ஆனா அடுத்த ஜென்மத்துல உன் பெண்டாட்டியா வந்து உன் தாலியறுக்கிறேண்டா" - இந்த சீனை,டயலாகை ஞா வச்சுக்கங்க.
பெண்டாட்டின்னா தமாசில்லை " செப்புலோ ராயி, கண்டிலோ நலுசு, செவிலோ ஜெர்ரீக" அதாவது செருப்புக்குள்ள கல்லு, கண்ல தூசு, காதுல தேனீ மாதிரி.
இந்திய பிரதமர் பாக் பிரசிடெண்ட் கிட்டே மூவ் பண்ற மாதிரியே மூவ் பண்ணனும்.புருசன் பொஞ்சாதி மத்தில காஷ்மீர் பிரச்சினை மாதிரி ஒன்னிருக்கும். அதை எந்த காலத்துக்கும் தீர்க்க முடியாது. ஒபாமா இல்லே ஒபாமாவுக்கு தாத்தா இறங்கி வந்தாலும் இதான் நிலைமை . அதுக்குன்னு அது தீர்ந்தாதான் பேச்சு வார்த்தைன்னும் இருக்க முடியாது (பொழப்பு ஓடனுமே)
சினிமாவுல, நாவல்ல உறவுல,அக்கம்பக்கத்துல, நீங்க பார்த்த ஆதர்ச தம்பதியெல்லாம் ரீலு. சைக்காலஜிப்படி 4 நிமிஷத்துக்கு ஒரு தரம் மூட் மாறுது. இரண்டு மணி நேரத்துக்கு ஒரு தரம் கம்ப்ளீட்டா மூட் மாறிப்போவுது. ஜோதிஷப்படி ரெண்டு மணி நேரத்துக்கு (சுமார்) ஒரு தரம் லக்னம் மாறுது, 6 மணி நேரத்துக்கொருதரம் நட்சத்திர பாதசாரம் மாறுது, 24 மணி நேரத்துக்கொரு தரம் நட்சத்திரம் மாறுது,ரெண்டே கால் நாளைக்கொருதரம் மனோகாரகனான சந்திரன் மாறிர்ரார், மாசத்துக்கொருதரம் கில்மாவுக்கும் தாம்பத்ய்த்துக்கும் காரகரான சுக்கிரன் ராசி மாறிர்ராரு. ஒன்னரை மாசத்துக்கொருதரம் உங்க வாழ்க்கையையே தலை கீழா மாத்தக்கூடிய செவ்வாய் மாறிர்ராரு.
அதனால தான் சொல்றேன் உங்களுக்கிடையில ஏதானும் தகராறு வந்தப்ப பஞ்சாயத்துக்கு வர்ர எந்த புருசன் பொஞ்சாதியாவது ( சீனியர் சிட்டிசன்ஸ்) அய்யய்யே குடும்பமா நடத்துதுங்க.. கீரியும் பாம்புமா வெட்டி மடியுது நாங்க இதுங்கள மாதிரியா வாழ்ந்தோம் ..ஒரு நா ஒரு பேச்சு? ,ஒரு அடி ? ஊஹூம் ..கிடையவே கிடையாதேன்னு வசனம் விட்டா நம்பாதிங்க .
என்னதான் டெய்லி பேப்பர், ந்யூஸ் சேனல்,மொபைல் வச்சுக்கிட்டு பெண்டாட்டிக்கிட்டருந்து தப்பிச்சுரலாம்னு பார்த்தாலும் முடியாது ஒரு நா இல்லை ஒரு நா மாட்டியே தீருவிங்க.
ஏதாச்சும் வில்லங்கம் தகராறு வருதுன்னா பரஸ்பரம் ஒரு வித ஈர்ப்பு உருவாகியிருக்குன்னு அர்த்தம். நமீதா மேலயோ, நயனதாரா மேலயோ கோபம் வராதில்லையா? வெளிக்காட்டப்பட்ட கோபம் மன்னிப்புக்கு வழி தேடும். வெளிக்காட்டப்படாத கோபம் பழிவாங்கலுக்கு திட்டமிடும். டேக் கேர்.
பொஞ்சாதி அடிமையா கிடக்கனும்னு நினைச்சிங்கனா அடிமை என்னைக்கோ ஒரு நா புரட்சி பண்றது கியாரண்டி. தாம்பத்யத்துல தகராறு வர காரணமே அந்த பந்தம் நிரந்தரம்ங்கற ஃபீலிங் தான். உங்களுக்கு ஒரு யூரோ லாட்டரி அடிச்சாலோ, உங்க எம்.டி மகள் ஐ லவ் யூன்னு சொன்னாலோ , உங்க பொஞ்சாதிக்கு ஒன்னு அண்ணனுக்கு கோர்ட் கேஸு ஜெயிச்சு 50 கோடி சொத்து வந்தாலோ இந்த பந்தம் சொத்துன்னு விழுந்துரும்.
ஒரு டெட்லைன் இல்லாததாலதான் தாம்பத்யம் நாறிப்போகுது. நீங்களா ஒரு டெட்லைன் வச்சுக்கங்க. அட நிறைவேறுதோ இல்லையோ ஒரு ஐந்தாண்டு திட்டம் ஒன்னை தீட்டுங்க. ( அவிகளையும் கலந்துகிட்டு, கன்வின்ஸ் பண்ணி) அதை இம்ப்லிமென்ட் பண்ண பாருங்க.
பொம்பளைகல்லாம் பேய் மாதிரி. பேயை அடக்கனும்னா வேலை கொடுத்துரனும். வேலைன்னா சமைக்கறது, படுத்துக்கறதில்லை. ஏதோ ஒரு வேலை . ஹவுஸ் வைஃபுன்னா இது மஸ்ட் . ஏதோ ஒன்னை ச்சூ காட்டி விட்டுரனும். ( அதுக்குன்னு என் சைக்ளோ பீடியாவை காப்பி பண்ண சொல்லாதிங்க)
தொடரும்
Wednesday, September 15, 2010
மனைவி அமைவதெல்லாம் - 4
கடவுள் என்னவோ குடையும், ஜோல்னா பையுமா மேரேஜ் ப்ரோக்கர் மாதிரி அலையறதாவும் இருக்கிற சடை கிராகிக்கெல்லாம் பெண் பார்த்து முடிக்கிறதுதான் அவரோட வேலை மாதிரியும் சனங்க சொல்வாய்ங்க. நம்பாதிங்க.
கடவுள் காந்திக்காக கஸ்தூரி பா, நேருவுக்காக கமலா நேருன்னு ஸ்பெசிஃபிக்கா படைக்கிறதில்லை. ஆனால் "ஹூம் உனக்குன்னு ஒருத்தி பிறக்காமயா இருப்பான்னு " சனம் பேசும். என்னவோ அந்த நேரம் வந்ததும் அவள் உல்வா பஸ் ஏறி வந்து சேர்ந்துருவாங்கற மாதிரி பேசுவாய்ங்க. "எவனுக்கு எவளோட முடிச்சு போட்டிருக்கோ அவ தான் மாட்டி தாலியறுப்பா"ன்னு சனம் கன்ஃபார்மா சொல்லுவாய்ங்க. ஆனா அதையெல்லாம் நம்பாதிங்க.
இந்த மேட்டர்ல நான் என் அனுபவத்துல கண்டுக்கிட்டது என்னன்னா பலான கிட்ண சாமிக்கு பலான ராதாபாய்னெல்லாம் சிஸ்டம் கிடையாது. ஆனா ஆள் மாற வாய்ப்பிருக்கே தவிர உங்க ஜாதகத்துல எந்த கிரகம் உங்களுக்கு மனைவியை தர்ர பொறுப்புல இருக்கோ அதனோட காரகத்வத்துல உள்ள மனைவிக்கான பின்னணி குண நலன் பற்றிய ஆப்ஷன்ஸ் தான் மாறாது .
உதாரணமா என்னோடது கடகலக்னம். சப்தமாதிபதி சனி. என் பெண்டாட்டி ஒன்னு கருப்பா இருக்கனும் அல்லது நோயாளியா இருக்கனும். 1989ல கருப்பா இருக்கிற பெண்ணோட கண்ணாலம் நடந்தது. சனம் புண்ணியம் கட்டிக்கிட்டாய்ங்க. 1991ல இன்னொரு கண்ணாலம் நடந்தது பெண்டாட்டி சின்னதா ஒரு மருந்து அலமாரியை சுமந்துக்கிட்டு திரியறா.
இதுலருந்து என்ன தெரியுது விதி இவதான்னு ஸ்பெசிஃபை பண்றதுல்ல. இந்த மாதிரி குட்டின்னு ரஃபா ஒரு ப்ரப்போசல் வச்சிருக்கு. அதனால நான் என்ன சொல்றேன்னா ஏதோ பஸ் ஸ்டாப்ல ஏதோ ஒரு குட்டிய பார்த்துட்டு "இவதான் இவதான்"னு துள்ளி குதிக்காதிங்க. அந்த கேட்டகிரில நிறைய குட்ட்டிங்க இருக்கும். அதுல எவளை கட்டினாலும் ஒரே எஃபெக்ட் தான்.
எவள் வந்தாலும் உங்க தலையெழுத்துப்படி இருக்கவேண்டிய ரூப,லாவண்ய (அவலட்சண) குண நலன் (குணக்கேடுகள்) காரம் ,மணம் ,குணத்தோடுதான் வருவாள். இதை எந்த கொம்பனாலயும் மாத்தமுடியாது.
எங்கே நாஸ்தியாயிருதுன்னா நீங்க பார்த்த அதே குட்டித்தான் வேணம்னு கோவணத்தை இழுத்து கட்டி களத்துல குதிக்கிறிங்களே அங்கே நாஸ்தியாயிருது. உண்மையில உலகத்துல உங்க மனைவியாகக்கூடிய லட்சணங்களை கொண்ட பெண்கள் ஆயிரக்கணக்குல இருப்பாய்ங்க. மேலும்
மேலும் ஒரு குட்டியை பார்த்ததும் ஜொள்ளு விட்டுர காரணம் உங்க மனசு. அது ஈகோ சேர்ந்ததால பழங்கள்ளு சேர்க்கப்பட்ட நீரா மாதிரி புளிச்சு போச்சு. அதனால அது தவறான முனை நோக்கியே கவரப்பட்டுருது.
அதாவது எவள் இருக்கிற பக்கம் தலை வச்சு படுத்தா ஃபேமிலி கோர்ட்டுக்கு போக வேண்டி வருமோ அவளைத்தான் உங்க எதிர்கால மனைவின்னு மனசு அடிச்சு சொல்லும். அதுக்கு காரணம் மனசில்லே. அதுல கலந்துட்ட ஈகோ.
அதனாலதான் சொல்றேன் செலக்சனுக்கு ஆயிரம் டிப்ஸ் கொடுத்தாலும் உங்களால ஃபாலோ பண்ண முடியாது. இருந்தாலும் ஆசை விடுதா. சொல்லி வைப்போம். விதி வழி விட்டு விலகி மதி வேலை செய்து பொழச்சு போவட்டும்னு தான் இப்படி மாரடிக்கிறது.
சரி தலை.. ஒரு பெண்ணை பார்க்கறிங்க அ பொண்ணு இருக்கிறதா தகவல் வருது. ஃபோட்டோ பார்க்கறிங்க. மனசு ஞம ஞமங்குதா உடனே கமிட் ஆயிராதிங்க . நான் கடந்த பதிவுல சொன்ன மாதிரியான டேட்டா எல்லாத்தயும் கலெக்ட் பண்ணுங்க .அனலைஸ் பண்ணுங்க. அப்பாறம் முடிவெடுங்க.
உங்க குடும்ப ஜோசியரு நல்ல மூட்ல இருக்கிறப்ப வழக்கத்தை விட அதிகமான கட்டணத்தை கொடுத்து , பணிவா வணங்கி கேட்டு உங்க ஜாதகப்படி உங்க எதிர்கால மனைவி எப்படியிருப்பாய்ங்கனு ஒரு லிஸ்ட் வாங்கிக்கங்க. நீங்க பார்த்து வச்சிருக்கிற பெண்ணுக்கு அந்த அம்சங்கள்ள எத்தனை அம்சம் அமைஞ்சிருக்குனு பாருங்க. பத்துக்கு ஆறாச்சும் இருந்தா அவிக தான் உங்க வைஃப். சந்தேகமில்லே சந்தேகமில்லே.
அடுத்தது ஜாதக பொருத்தம். தோஷங்கள் இருந்தா ரெண்டு பேருக்கும் இருக்கனும்னு குருட்டுத்தனமா பார்த்துருவாய்ங்க. உங்களுக்கு எந்த விதமான தோஷம் , எத்தனை பர்சண்ட் இருக்கோ அதே விதமான தோஷம் அதே பர்சண்டேஜ்ல இருந்தா சேஃபுங்கோ.
இந்த தச வித விவாக பொருத்தத்துல ரஜ்ஜு, நாடி நல்லாருக்கா ஸ்பெசிஃபிக்கா பாருங்க . பத்துல பாதிக்கு மேல வரணுங்கறது விதி.
இந்த வரதட்சிணை , நகை நட்டு மேட்டர் எல்லாம் நீங்க எந்த அளவுக்கு எதிர்பார்க்கிறிங்களோ எந்த அளவுக்கு ப்ரஷர் பண்றிங்களோ அந்த அளவுக்கு தரித்திரம் தான். இதனோட விளைவா உங்களுக்கு குழந்தையே இல்லாம போயிரலாம். அல்லது ஆண் குழந்தை இல்லாம போயிரலாம், அபார்ஷன்ஸ் நடக்கலாம்.
இது ஏன் இப்படி நடக்குதுன்னா குரு தான் கங்கண காரகன் ( கண்ணாலம்) குருவே சுவர்ண காரகன் ( தங்கம்) ,குருவே தனகாரகன் ( பணம்) .உங்க ஜாதகத்துல மேற்படி குரு சுப பலமா இருந்தா நீங்க கேட்காமயே காசு,பணம், நகை நட்டெல்லாம் போட்டு செய்வாய்ங்க.
அந்த குரு நல்லா இல்லைன்னு வைங்க. அப்பத்தான் பேச்சு, வார்த்தை, முறிவு, முறிவுக்கு முறிவுன்னு இழு பறியெல்லாம் ஏற்படும். இதனோட இம்பாக்ட் உங்க மேரீட் லைஃப் மேல நிச்சயமா உண்டு.
உங்க மனைவி கொண்டுவர்ர ஃப்ளாட், வாகனம், வெள்ளிப்பாத்திரங்க உங்க ஆண்மையையே பாதிச்சுரும்னா நம்பமாட்டிங்க. ப்ரூஃப் பண்றேன். தொடர்ந்து படிங்க.
வாகனத்துக்கும், ஃப்ளாட்டுக்கும் மட்டுமில்லை செக்ஸுக்கும், சுக்கிரன் தான் காரகத்வம் வகிக்கிறார். உங்க ஜாதகத்துல சுக்கிரன் நல்ல இடத்துல சுப பலமா இருந்தா இது மேல எல்லாம் உங்களுக்கு மரியாதையோ,ஈர்ப்போ,ஜொள்ளோ இருக்காது. ஆனா இதெல்லாம் காலா காலத்துல அசால்ட்டா அமைஞ்சுரும். கொடுப்பினை இல்லாத பார்ட்டிங்க தான் அலைஞ்சு பறை சாத்தும்.
வாகனம் Vs செக்ஸ்
மனித உடலோட உஷ்ண நிலை 98.4 டிகிரி . இந்த உஷ்ண நிலைல உயிரணுக்கள் வாழ்வது கஷ்டம் அதனால தான் இயற்கை ஆணின் விதைகளை ( டெஸ்டிக்கல்ஸ்) பாடிக்கு வெளிய படைச்சிருக்கு. டெண்டெக்ஸ் போட்டு அதும்மேல ஜீன் போட்டு , அதுக்குள்ளாற சட்டைய இன்செர்ட் பண்ணி பிருஷ்டத்தை ரெக்சின் சீட் மேல வச்சு மணிக்கணக்கா பிரயாணம் பண்ணிங்கனு வைங்க விதையில் உஷ்ண நிலை எகிறும் . படிப்படியா உயிரணுக்களோட எண்ணிக்கை குறையவும், அவற்றின் நீந்தும் திறன் குறையவும் வாய்ப்பிருக்கு. இன்னொரு லாஜிக் என்னன்னா வண்டிதான் இருக்கேன்னு ஆஃபீஸுக்கு ரெம்ப தூரத்துல வீட்டை பார்ப்பிங்க. பிரயாண நேரம் வேற அதிகரிக்கும். கூட்டிக்கழிச்சுப்பாருங்க கணக்கு கரெக்டா வரும்.
சரி ஒரு வழியா எல்லாம் செட் ஆகி கண்ணாலத்தை உறுதி செய்யற நேரம் வந்துருச்சா? நிச்சயதார்த்த தேதிக்கு கண்ணாலத்துக்கும் நிறைய கேப் இல்லாம பார்த்துக்கிடுங்க. ஏன்னா இதுக்கு முன்னாடியெல்லாம் நம்ம வீடுகள்ள மஞ்சள் நிறத்தை அள்ளி வீசிக்கிட்டு குண்டு பல்பு எரிஞ்சிக்கிட்டிருந்தது. இப்போ ட்யூப்லைட் தான் எரியுது. மஞ்ச நிறத்துக்கு அதிபதி குரு. வெள்ளை நிறத்துக்கு அதிபதி சந்திரன்.
குருவோட காரகத்வம் வேற சந்திரனோட காரகத்வம் சஞ்சலம். இன்னைக்கு சனம் சஞ்சலம் நிறைந்த மனசோட ,நிலையில்லாத வாழ்க்கை வாழ காரணம் இந்த ட்யூப் லைட்டுகதான்னும் ஒரு சம்சயம் உண்டு.
இது ஜோதிஷ கோணம். ப்ராக்டிக்கலா பார்த்தா இன்னைக்கு உள்ள லைஃப் ஸ்டைல்ல ஆண்,பெண் நெருங்கி பழக பல சந்தர்ப்பம் இருக்கு. அட பச்சையா சொன்னா படுத்து வந்திருக்கவும் வாய்ப்பிருக்கு. கம்யூனிகேஷன்ஸும் ரெம்ப டெவலப் ஆயிருச்சு. அதனால வில்லங்க தகவல்கள் வந்து சேர்ந்து நாறிப்போக வாய்ப்பிருக்கு.
ஒரு வேளை நீங்க ப்ரப்போஸ் பண்ற கண்ணாலத்தால உங்களுக்கு நிம்மதி கிடைக்கனும்ங்கற தலையெழுத்திருந்தாலும் அதை கெடுத்து குட்டிச்சுவராக்க ஆயிரம் ஃபேக்டர்ஸ் வேலை செய்யும்.
கண்ணாலத்தை ஃபிக்ஸ் பண்றது ஜாதகப்படியோ,கோசாரப்படியோ ஓரளவாச்சும் நல்ல நேரமா இருக்கிறாப்ல பாருங்க. நம்ம ரஜினி காந்த் மாதிரி கடந்த காலத்துல யார் யாரோட முட்டல் மோதல் இருந்துச்சோ அவிகளையெல்லாம் பார்த்து பணிவா பேசி இன்வைட் பண்ணுங்க. கண்ணாலம் முடியற வரை உங்களுக்கு தெரிஞ்ச பிராமண் நண்பர்கள் ( ஆண்,பெண் இருபாலாரும்) இருந்தா அவிகளை டின்னருக்கு இன்வைட் பண்ணுங்க. முடிஞ்ச வரை யார் வயித்தெறிச்சலையும் கொட்டிக்காம இருங்க.
முக்கியமா கண்ணாலம் கட்டிக்கப்போற பெண்ணுக்கு ஃபோன் போடறது, எஸ்.எம்.எஸ் அனுப்பறது , அவள் போற பார்ட்டிக்கெல்லாம் முகர்ந்துட்டு போறதுல்லாம் பண்ணாதிங்க, வாழ்க்கைங்கறது ஒரு கேண்டில். அதை ஒரு பக்கம் மட்டும் கொளுத்தினா பாதி வெளிச்சம் மட்டுமே வரலாம் ஆனால் லாங் லைஃப். ரெண்டு பக்கம் கொளுத்தினா இரட்டிப்பு வெளிச்சம் வரலாம் ஆனா ஷார்ட் லைஃப்.
கண்ணாலன் நிச்சயமாயிருச்சா அதுக்காக ஃபிசிக்கலா,சைக்கலாஜிக்கலா ப்ரிப்பேர் ஆக முயற்சிக்கலாம்.அது வேற மேட்டர். ஆனால் அதே சிந்தனையா இருந்தா மட்டும் எதிர்கால திருமண வாழ்க்கை நாறிரும். அது எப்படின்னு அடுத்த பதிவுல பார்ப்போம்
கடவுள் காந்திக்காக கஸ்தூரி பா, நேருவுக்காக கமலா நேருன்னு ஸ்பெசிஃபிக்கா படைக்கிறதில்லை. ஆனால் "ஹூம் உனக்குன்னு ஒருத்தி பிறக்காமயா இருப்பான்னு " சனம் பேசும். என்னவோ அந்த நேரம் வந்ததும் அவள் உல்வா பஸ் ஏறி வந்து சேர்ந்துருவாங்கற மாதிரி பேசுவாய்ங்க. "எவனுக்கு எவளோட முடிச்சு போட்டிருக்கோ அவ தான் மாட்டி தாலியறுப்பா"ன்னு சனம் கன்ஃபார்மா சொல்லுவாய்ங்க. ஆனா அதையெல்லாம் நம்பாதிங்க.
இந்த மேட்டர்ல நான் என் அனுபவத்துல கண்டுக்கிட்டது என்னன்னா பலான கிட்ண சாமிக்கு பலான ராதாபாய்னெல்லாம் சிஸ்டம் கிடையாது. ஆனா ஆள் மாற வாய்ப்பிருக்கே தவிர உங்க ஜாதகத்துல எந்த கிரகம் உங்களுக்கு மனைவியை தர்ர பொறுப்புல இருக்கோ அதனோட காரகத்வத்துல உள்ள மனைவிக்கான பின்னணி குண நலன் பற்றிய ஆப்ஷன்ஸ் தான் மாறாது .
உதாரணமா என்னோடது கடகலக்னம். சப்தமாதிபதி சனி. என் பெண்டாட்டி ஒன்னு கருப்பா இருக்கனும் அல்லது நோயாளியா இருக்கனும். 1989ல கருப்பா இருக்கிற பெண்ணோட கண்ணாலம் நடந்தது. சனம் புண்ணியம் கட்டிக்கிட்டாய்ங்க. 1991ல இன்னொரு கண்ணாலம் நடந்தது பெண்டாட்டி சின்னதா ஒரு மருந்து அலமாரியை சுமந்துக்கிட்டு திரியறா.
இதுலருந்து என்ன தெரியுது விதி இவதான்னு ஸ்பெசிஃபை பண்றதுல்ல. இந்த மாதிரி குட்டின்னு ரஃபா ஒரு ப்ரப்போசல் வச்சிருக்கு. அதனால நான் என்ன சொல்றேன்னா ஏதோ பஸ் ஸ்டாப்ல ஏதோ ஒரு குட்டிய பார்த்துட்டு "இவதான் இவதான்"னு துள்ளி குதிக்காதிங்க. அந்த கேட்டகிரில நிறைய குட்ட்டிங்க இருக்கும். அதுல எவளை கட்டினாலும் ஒரே எஃபெக்ட் தான்.
எவள் வந்தாலும் உங்க தலையெழுத்துப்படி இருக்கவேண்டிய ரூப,லாவண்ய (அவலட்சண) குண நலன் (குணக்கேடுகள்) காரம் ,மணம் ,குணத்தோடுதான் வருவாள். இதை எந்த கொம்பனாலயும் மாத்தமுடியாது.
எங்கே நாஸ்தியாயிருதுன்னா நீங்க பார்த்த அதே குட்டித்தான் வேணம்னு கோவணத்தை இழுத்து கட்டி களத்துல குதிக்கிறிங்களே அங்கே நாஸ்தியாயிருது. உண்மையில உலகத்துல உங்க மனைவியாகக்கூடிய லட்சணங்களை கொண்ட பெண்கள் ஆயிரக்கணக்குல இருப்பாய்ங்க. மேலும்
மேலும் ஒரு குட்டியை பார்த்ததும் ஜொள்ளு விட்டுர காரணம் உங்க மனசு. அது ஈகோ சேர்ந்ததால பழங்கள்ளு சேர்க்கப்பட்ட நீரா மாதிரி புளிச்சு போச்சு. அதனால அது தவறான முனை நோக்கியே கவரப்பட்டுருது.
அதாவது எவள் இருக்கிற பக்கம் தலை வச்சு படுத்தா ஃபேமிலி கோர்ட்டுக்கு போக வேண்டி வருமோ அவளைத்தான் உங்க எதிர்கால மனைவின்னு மனசு அடிச்சு சொல்லும். அதுக்கு காரணம் மனசில்லே. அதுல கலந்துட்ட ஈகோ.
அதனாலதான் சொல்றேன் செலக்சனுக்கு ஆயிரம் டிப்ஸ் கொடுத்தாலும் உங்களால ஃபாலோ பண்ண முடியாது. இருந்தாலும் ஆசை விடுதா. சொல்லி வைப்போம். விதி வழி விட்டு விலகி மதி வேலை செய்து பொழச்சு போவட்டும்னு தான் இப்படி மாரடிக்கிறது.
சரி தலை.. ஒரு பெண்ணை பார்க்கறிங்க அ பொண்ணு இருக்கிறதா தகவல் வருது. ஃபோட்டோ பார்க்கறிங்க. மனசு ஞம ஞமங்குதா உடனே கமிட் ஆயிராதிங்க . நான் கடந்த பதிவுல சொன்ன மாதிரியான டேட்டா எல்லாத்தயும் கலெக்ட் பண்ணுங்க .அனலைஸ் பண்ணுங்க. அப்பாறம் முடிவெடுங்க.
உங்க குடும்ப ஜோசியரு நல்ல மூட்ல இருக்கிறப்ப வழக்கத்தை விட அதிகமான கட்டணத்தை கொடுத்து , பணிவா வணங்கி கேட்டு உங்க ஜாதகப்படி உங்க எதிர்கால மனைவி எப்படியிருப்பாய்ங்கனு ஒரு லிஸ்ட் வாங்கிக்கங்க. நீங்க பார்த்து வச்சிருக்கிற பெண்ணுக்கு அந்த அம்சங்கள்ள எத்தனை அம்சம் அமைஞ்சிருக்குனு பாருங்க. பத்துக்கு ஆறாச்சும் இருந்தா அவிக தான் உங்க வைஃப். சந்தேகமில்லே சந்தேகமில்லே.
அடுத்தது ஜாதக பொருத்தம். தோஷங்கள் இருந்தா ரெண்டு பேருக்கும் இருக்கனும்னு குருட்டுத்தனமா பார்த்துருவாய்ங்க. உங்களுக்கு எந்த விதமான தோஷம் , எத்தனை பர்சண்ட் இருக்கோ அதே விதமான தோஷம் அதே பர்சண்டேஜ்ல இருந்தா சேஃபுங்கோ.
இந்த தச வித விவாக பொருத்தத்துல ரஜ்ஜு, நாடி நல்லாருக்கா ஸ்பெசிஃபிக்கா பாருங்க . பத்துல பாதிக்கு மேல வரணுங்கறது விதி.
இந்த வரதட்சிணை , நகை நட்டு மேட்டர் எல்லாம் நீங்க எந்த அளவுக்கு எதிர்பார்க்கிறிங்களோ எந்த அளவுக்கு ப்ரஷர் பண்றிங்களோ அந்த அளவுக்கு தரித்திரம் தான். இதனோட விளைவா உங்களுக்கு குழந்தையே இல்லாம போயிரலாம். அல்லது ஆண் குழந்தை இல்லாம போயிரலாம், அபார்ஷன்ஸ் நடக்கலாம்.
இது ஏன் இப்படி நடக்குதுன்னா குரு தான் கங்கண காரகன் ( கண்ணாலம்) குருவே சுவர்ண காரகன் ( தங்கம்) ,குருவே தனகாரகன் ( பணம்) .உங்க ஜாதகத்துல மேற்படி குரு சுப பலமா இருந்தா நீங்க கேட்காமயே காசு,பணம், நகை நட்டெல்லாம் போட்டு செய்வாய்ங்க.
அந்த குரு நல்லா இல்லைன்னு வைங்க. அப்பத்தான் பேச்சு, வார்த்தை, முறிவு, முறிவுக்கு முறிவுன்னு இழு பறியெல்லாம் ஏற்படும். இதனோட இம்பாக்ட் உங்க மேரீட் லைஃப் மேல நிச்சயமா உண்டு.
உங்க மனைவி கொண்டுவர்ர ஃப்ளாட், வாகனம், வெள்ளிப்பாத்திரங்க உங்க ஆண்மையையே பாதிச்சுரும்னா நம்பமாட்டிங்க. ப்ரூஃப் பண்றேன். தொடர்ந்து படிங்க.
வாகனத்துக்கும், ஃப்ளாட்டுக்கும் மட்டுமில்லை செக்ஸுக்கும், சுக்கிரன் தான் காரகத்வம் வகிக்கிறார். உங்க ஜாதகத்துல சுக்கிரன் நல்ல இடத்துல சுப பலமா இருந்தா இது மேல எல்லாம் உங்களுக்கு மரியாதையோ,ஈர்ப்போ,ஜொள்ளோ இருக்காது. ஆனா இதெல்லாம் காலா காலத்துல அசால்ட்டா அமைஞ்சுரும். கொடுப்பினை இல்லாத பார்ட்டிங்க தான் அலைஞ்சு பறை சாத்தும்.
வாகனம் Vs செக்ஸ்
மனித உடலோட உஷ்ண நிலை 98.4 டிகிரி . இந்த உஷ்ண நிலைல உயிரணுக்கள் வாழ்வது கஷ்டம் அதனால தான் இயற்கை ஆணின் விதைகளை ( டெஸ்டிக்கல்ஸ்) பாடிக்கு வெளிய படைச்சிருக்கு. டெண்டெக்ஸ் போட்டு அதும்மேல ஜீன் போட்டு , அதுக்குள்ளாற சட்டைய இன்செர்ட் பண்ணி பிருஷ்டத்தை ரெக்சின் சீட் மேல வச்சு மணிக்கணக்கா பிரயாணம் பண்ணிங்கனு வைங்க விதையில் உஷ்ண நிலை எகிறும் . படிப்படியா உயிரணுக்களோட எண்ணிக்கை குறையவும், அவற்றின் நீந்தும் திறன் குறையவும் வாய்ப்பிருக்கு. இன்னொரு லாஜிக் என்னன்னா வண்டிதான் இருக்கேன்னு ஆஃபீஸுக்கு ரெம்ப தூரத்துல வீட்டை பார்ப்பிங்க. பிரயாண நேரம் வேற அதிகரிக்கும். கூட்டிக்கழிச்சுப்பாருங்க கணக்கு கரெக்டா வரும்.
சரி ஒரு வழியா எல்லாம் செட் ஆகி கண்ணாலத்தை உறுதி செய்யற நேரம் வந்துருச்சா? நிச்சயதார்த்த தேதிக்கு கண்ணாலத்துக்கும் நிறைய கேப் இல்லாம பார்த்துக்கிடுங்க. ஏன்னா இதுக்கு முன்னாடியெல்லாம் நம்ம வீடுகள்ள மஞ்சள் நிறத்தை அள்ளி வீசிக்கிட்டு குண்டு பல்பு எரிஞ்சிக்கிட்டிருந்தது. இப்போ ட்யூப்லைட் தான் எரியுது. மஞ்ச நிறத்துக்கு அதிபதி குரு. வெள்ளை நிறத்துக்கு அதிபதி சந்திரன்.
குருவோட காரகத்வம் வேற சந்திரனோட காரகத்வம் சஞ்சலம். இன்னைக்கு சனம் சஞ்சலம் நிறைந்த மனசோட ,நிலையில்லாத வாழ்க்கை வாழ காரணம் இந்த ட்யூப் லைட்டுகதான்னும் ஒரு சம்சயம் உண்டு.
இது ஜோதிஷ கோணம். ப்ராக்டிக்கலா பார்த்தா இன்னைக்கு உள்ள லைஃப் ஸ்டைல்ல ஆண்,பெண் நெருங்கி பழக பல சந்தர்ப்பம் இருக்கு. அட பச்சையா சொன்னா படுத்து வந்திருக்கவும் வாய்ப்பிருக்கு. கம்யூனிகேஷன்ஸும் ரெம்ப டெவலப் ஆயிருச்சு. அதனால வில்லங்க தகவல்கள் வந்து சேர்ந்து நாறிப்போக வாய்ப்பிருக்கு.
ஒரு வேளை நீங்க ப்ரப்போஸ் பண்ற கண்ணாலத்தால உங்களுக்கு நிம்மதி கிடைக்கனும்ங்கற தலையெழுத்திருந்தாலும் அதை கெடுத்து குட்டிச்சுவராக்க ஆயிரம் ஃபேக்டர்ஸ் வேலை செய்யும்.
கண்ணாலத்தை ஃபிக்ஸ் பண்றது ஜாதகப்படியோ,கோசாரப்படியோ ஓரளவாச்சும் நல்ல நேரமா இருக்கிறாப்ல பாருங்க. நம்ம ரஜினி காந்த் மாதிரி கடந்த காலத்துல யார் யாரோட முட்டல் மோதல் இருந்துச்சோ அவிகளையெல்லாம் பார்த்து பணிவா பேசி இன்வைட் பண்ணுங்க. கண்ணாலம் முடியற வரை உங்களுக்கு தெரிஞ்ச பிராமண் நண்பர்கள் ( ஆண்,பெண் இருபாலாரும்) இருந்தா அவிகளை டின்னருக்கு இன்வைட் பண்ணுங்க. முடிஞ்ச வரை யார் வயித்தெறிச்சலையும் கொட்டிக்காம இருங்க.
முக்கியமா கண்ணாலம் கட்டிக்கப்போற பெண்ணுக்கு ஃபோன் போடறது, எஸ்.எம்.எஸ் அனுப்பறது , அவள் போற பார்ட்டிக்கெல்லாம் முகர்ந்துட்டு போறதுல்லாம் பண்ணாதிங்க, வாழ்க்கைங்கறது ஒரு கேண்டில். அதை ஒரு பக்கம் மட்டும் கொளுத்தினா பாதி வெளிச்சம் மட்டுமே வரலாம் ஆனால் லாங் லைஃப். ரெண்டு பக்கம் கொளுத்தினா இரட்டிப்பு வெளிச்சம் வரலாம் ஆனா ஷார்ட் லைஃப்.
கண்ணாலன் நிச்சயமாயிருச்சா அதுக்காக ஃபிசிக்கலா,சைக்கலாஜிக்கலா ப்ரிப்பேர் ஆக முயற்சிக்கலாம்.அது வேற மேட்டர். ஆனால் அதே சிந்தனையா இருந்தா மட்டும் எதிர்கால திருமண வாழ்க்கை நாறிரும். அது எப்படின்னு அடுத்த பதிவுல பார்ப்போம்
Tuesday, September 14, 2010
மனைவி அமைவதெல்லாம் - 3
கடந்த பதிவுல நீங்க சுவர்.( கண்ணாலம் பண்ணிட்டா குட்டிச்சுவர்னு சில பேர் சொல்வாய்ங்க.அது முழு உண்மையில்லை) மனைவி சித்திரம்னு சொல்லியிருந்தேன்.
ஆமாங்கண்ணா உங்க மனைவியோட கேரக்டரை நீங்க தான் முடிவு பண்றிங்க.
பல்லாயிரம் ஆண்டுகளா பெண்ணினம் வாழ்ந்த அடிமை வாழ்க்கை வாழையடி வாழையா ஜீன்கள் வழியா அப்படியே தலை முறை தலை முறையா வருது. உயிர்மைல எஸ்.ராம கிருஷ்ணன் தரமணியில் கரப்பான்பூச்சிகள்னு ஒரு சிறுகதைல சொல்றாரு." நாய்கள் மனிதர்களுடன் பழகி அவர்கள் சுபாவத்தையே கொண்டிருக்கின்றன. ஒரு நாய் கூட நாய் போல் நடந்துகொள்வதில்லை.
இந்த வரில நாய்களுக்கு பதில் பெண்கள். மனிதர்களுக்கு பதில் கணவர்னு மாத்திப்போட்டிங்கனா மேட்டர் ஓவர். ஒரு வீட்ல கணவன் ஸ்தூலமா இருக்கானா இல்லையாங்கறதோட சம்பந்தமில்லாம அவனோட இன்ஃப்ளுயன்ஸ் ஒவ்வொரு அங்குலத்துலயும் பரவியிருக்கும்.
"ஏய் யார்ரீ அது சோஃபா மேல ஈர டவலை போட்டது? உங்கப்பன் பார்த்தா செருப்பால அடிப்பான்"
"டேய் யார்ரா அது செருப்பை நடைல விட்டது. அதுக்குனு ஒரு அலமாரி இருக்குல்ல அதுல விட வேண்டியதுதானே உங்கப்பா வந்தா அர்ச்சனைதான்"
இதுலருந்து என்ன தெரியுது உங்க மனைவிய மட்டுமில்லை குழந்தைகளை கூட செதுக்கற சிற்பி நீங்க தான். அட்லீஸ்ட் நீங்க சுவர் அவிக ஓவியம். அண்டர்ஸ்டாண்ட்?
அது என்ன இழவோ தெரியலை. ஒவ்வொரு வீடும் சர்க்கஸ் மாதிரியும் கணவங்க எல்லாம் ரிங் மாஸ்டர் மாதிரியும் தான் இருக்காய்ங்க.
அப்போ தாய்குலமெல்லாம் பொறுப்பில்லாதவுகளா? மேட்டர் அப்படியில்லை. பொறுப்புங்கறது ஒரு பிணம் மாதிரி. யாரோ ஒருத்தரு சுமக்க வேண்டியதுதான். புதைக்க வேண்டியதுதான் இல்லாட்டி நாறிடும். அதை ஒரு தாட்டி லிஃப்ட் பண்ணிட்டா தாளி லைஃப் லாங் இறக்கி வைக்க முடியாது. புருசங்காரங்க விவரம் புரியாம கமாண்ட் பண்றேன் பேர்வழி அந்த பிணத்தை தூக்கி தலை மேல வச்சுக்கிட்டு அல்லாடறாய்ங்க.
அதுலயும் குடும்ப வாழ்க்கைல நாயடி படறவன் எவன்டான்னா எவன் பொறுப்பா இருக்கானோ அவனுக்கு தான் ஆப்பு. வேணம்னா பாருங்க குடிகாரன், கூத்திக்கள்ளன், பெண்டாட்டியெல்லாம் பொறுப்பா டெயிலரிங் எல்லாம் கத்துக்கிட்டு குடும்பத்தை போஷிக்க ஆரம்பிச்சுர்ரா. ஆனால் பொறுப்பானவன் பெண்டாட்டிங்கதான் எம்.எல்.எம்லயும் , சீட்டுலயும், விமன்ஸ் க்ளப்லயும் சேர்ந்து லந்து பண்றாய்ங்க.
( சில கேஸ்ல புருசங்காரன் ஹேங் ஓவர்ல பெட் ரூம்ல படுத்துக்கிடந்தா கேபிள் டிவிகாரனோட அரட்டை அடிக்கறதும் உண்டு. ஆனால் இது எக்செப்ஷன் தான்)
புருசன் பொஞ்சாதில யாரு கமாண்ட் பண்றாய்ங்களோ அவிகளுக்கு ஆரோக்கிய குறைவு , ஆயுசு குறைவுல்லாம் சகஜம். நெம்பர் ஒன் , கமாண்டர் ஆஃப் தி ஃபேமிலிங்கறதெல்லாம் விருதுல்ல .. பொறுப்பு. பொறுப்புங்கறது ஆப்பு.
கிராமப்புறங்கள்ள பச்சையா சொல்வாய்ங்க " .........க்கற நாயை பார்த்தா பார்க்கிற நாய்க்கு கேவலம்" ஏற்கெனவே சொன்ன மாதிரி பொறுப்புங்கறது அதிகாரத்தை தந்தாலும், ஈகோ சேடிஸ்ஃபேக்சனை தந்தாலும் அது பிணத்தை தூக்கிட்டு போறமாதிரிதான். தோள் மாத்தினா மட்டும் போதாது ஆளும் மாத்தனும்.
இதை சொன்னதும் தாய்குலம் " அவருக்கு ஒன்னும் தெரியாது சாமி ..எல்லாம் நான் தான் பார்த்து பார்த்து செய்யனும்பாய்ங்க"
உங்களுக்கு சொன்னா நீங்க " அவளுக்கா பொறுப்பையா மாத்தி கொடுக்கிறதா.. கிழிஞ்சுது போங்க. டப்பா டான்ஸ் ஆடிரும்"னு சொல்விங்க.
வாழ்க்கைல மாறாதது மாற்றம் ஒன்னுதான்.மனிதனோட அடிமனசு எதிர்க்கிறதும் மாற்றம் ஒன்னைத்தான். அந்த மாற்றம் இல்லேன்னா தற்கொலைக்கு தூண்டறதும் மாற்றம் இல்லேங்கற ஏமாற்றம்தான்.
அரசியல்ல எதிர்கட்சிக்காரவுக ஆளுங்கட்சிக்காரவுகளை சொல்வாய்ங்களே" முரண்பாடுகளின் மொத்த உருவம்"னு அது நம்ம எல்லாருக்கும் 100 % பொருந்தும்.
வேணும், வேணான்னு நம்ம எண்ணங்களின் அடுக்கு மாறி மாறி அமைஞ்சிருக்கு. இதுல எதுவுமே பக்கா கிடையாது. இந்த இயற்கையோட அடி நாதமே உயிர்ப்பே ஃப்ளெக்சிபிளிட்டியும் ,மாற்றமும் தான். அதுக்கு நம்ம வாழ்க்கையில இடமில்லைன்னா உயிர்ப்பு போயிரும்.
வாழ்க்கையில உயிர்ப்பு போயிட்டா எதிராளியோட ஈகோவை கொன்னு தான் உசுரோட இருக்கிறதை எதிராளிக்கு நிரூபிக்க வேண்டி வந்துரும் (கையோட கையா தனக்கும் நிரூபிச்சுக்கிறது - தான் உசுரா இருக்கிறதை) நாறிரும்.
ஷாட் கட் பண்ணா அடி,கடி ,உதை, ரத்தக்களறி , ரணக்களறி, ஆஸ்பத்திரி , ஹால் பஞ்சாயத்து, மகளிர் காவல் நிலையம், ஃபேமிலி கோர்ட்டு... ஆக தாம்பத்யம் செழிக்கனும்னா மாற்றத்துக்கு இடம் தரனும். மாற்றத்துக்கு தயாரா இருக்கனும்.
வாழ்க்கைல உயிர்ப்பு இருக்கனும். அது எந்த இழவால கிடைச்சாலும் சரி. என் பெண்டாட்டி நாலணாவுக்கு பூ வாங்கி முக்காமணி நேரம் கட்டிக்கிட்டு கிடப்பா. அப்பாறம் இடுப்பு வலிக்கு முக்காலணா தைலம் தேச்சுப்போ. அதுல தான் அவளோட வாழ்க்கைக்கு உயிர்ப்பு வருதுன்னா வந்துட்டு போவட்டுமே.
தேவையோ இல்லையோ நீங்க ஃப்ரெஞ்ச் கத்துக்கங்க. ஜெர்மனி மொழி கத்துக்கங்க. உங்களுது டேபிள் ஒர்க்குன்னா ஃபீல்ட் ஒர்க் கத்துக்கிடுங்க. உங்களுது ஃபீல்ட் ஒர்க்குன்னா மொழி,ஓவியம் , இண்டோர் கேம்ஸ் இத்யாதில கான்சன்ட் ரேட் பண்ணுங்க.
ஒவ்வொரு மனசுலயும் ஒரு ரணம் இருக்கு. உங்க பார்வை,பேச்சு , நடவடிக்கைகளை வச்சு அந்த ரணத்தை கீறலாம், பெருசாக்கலாம். அல்லது மயிலிறகால தடவி விடலாம். நீங்க அவிக ரணத்தை கீறினா அவிக உங்க ரணத்தை கீறிவிடுவாய்ங்க.
உங்களுக்கு வீடுங்கறது சின்னதாவும், உறவுகள்,அக்கம் பக்கம் எல்லாம் ப்ளர்ராவும் தெரியும். தொழில்,வியாபாரம், ஆஃபீஸ்,ஃப்ரெண்ட்ஸ் , வெளியுலகம் லாம் பெருசாவும் தெரியும். இதுக்கு உங்க உடல் பலமும் அது தர்ர தன்னம்பிக்கையும் ஒரு காரணம்.
ஆனா அவிகளூக்கு வீடு, உறவுகள்,அக்கம்பக்கம் பெருசாவும் , தொழில்,வியாபாரம், ஆஃபீஸ்,ஃப்ரெண்ட்ஸ் , வெளியுலகம்லாம் சின்னதாவும் தெரியும்.
இதுக்கு அவிக உடல் ரீதியிலான பலவீனம், இன் செக்யூரிட்டி ஃபீலிங்ஸும் ஒரு காரணம். மந்திரி சபைல உள் துறை, அயல் நாட்டுத்துறைன்னு ரெண்டிருக்கில்லா.. அதே போல நீங்க பொறுப்பை பிரிச்சிக்கிடனும். உள் துறைய அவிக பார்க்கட்டும், அயல் நாட்டுத்துறைய நீங்க பாருங்க. ஏன்னா வாழ்க்கைல ரெண்டுமே முக்கியம்.
சின்ன சின்ன பொறுப்புகளை மாத்திப்பாருங்க. உங்க ஆஃபீஸ் அட்டெண்டர் வீட்டு கண்ணாலத்துக்கு அவிகளை அனுப்புங்க. அவிக ஒன்னு விட்ட விரோதமாயிட்ட தம்பி கண்ணாலத்துக்கு நீங்க போய் வாங்க. மாற்றம் தான் உறவுகளுக்கு புத்துயிர் தரும்.
இடையில ஒரு கில்மா டிப்:
ஆண்களுக்கு ஆண்மையின்மை, பெண்களுக்கு செக்ஸ் குறித்த ஆர்வமின்மை பிரச்சினை வர காரணமே பலான மேட்டருக்குனு ஒரு அறையை, நேரத்தை ஒதுக்கினதுதான்னு நான் நினைக்கிறேன். இந்த சிஸ்டத்தை ப்ளாஸ்ட் பண்ணாலே வயாக்ரா இல்லாமயே ஆண்மை பொங்கும்.
திருமண வாழ்க்கை சீக்கிரமே கசக்க பல காரணங்கள் இருந்தாலும் அதீத எதிர்பார்ப்புகள் தான் முத காரணம். தி.வா இனிக்க எதிராளி என்னெல்லாம் செய்யனும்னு கற்பனை பண்ற மனசு அதுக்கு தான் என்ன பண்ணனும் நினைச்சுக்கூட பார்க்காது.
பொஞ்சாதி காலங்கார்த்தால எந்திரிச்சி குளிச்சுட்டு துளசி மாடத்துக்கு பூஜையெல்லாம் பண்ணிட்டு சன் ரைஸ் காஃபியோட எழுப்பனும்னா அதுக்கு எத்தனையோ தடைகள் இருக்கு. அந்த தடைகளை தகர்க்க வேண்டிய கடமை புருசங்காரனுக்கு இருக்கு. உ.ம் பாடி ராத்திரி வரை டிவில சேனலுக்கு சேனல் தாவி அலுத்த பிற்பாடு விடியல் 3 மணிக்கு மட்டுமே பெண்டாட்டிய சீண்டறது கூடாது. பொஞ்சாதிக்கு செல் ஃபோன்ல அலாரம் வைக்க கத்துக்கொடுத்திருக்கனும். காலங்கார்த்தால பச்ச தண்ணில குளிச்சா தலை பாரம், தலைவலி, மண்டை பீனிசம், கண்ணு மூக்குல நீர் வழியறது, வீசிங் இத்யாதிக்கெல்லாம் வாய்ப்பிருக்கு. இதையெல்லாம் அவாய்ட் பண்ண ஒரு கெய்சரோ, ஷாக் அடிக்காத எலக்ட்ரிக் ஸ்டவ்வோ வாங்கி வச்சிருக்கனும். மாசக்கடைசில கரண்ட் பில் வந்தா அதிர்ச்சியோ, எரிச்சலோ ஏற்படாத அளவுக்கு சம்பாதனை இருக்கனும்.
ஒன் வே ட்ராஃபிக் எல்லாம் சிட்டி போக்குவரத்து போலீசுக்குத்தான் தகும். குடும்ப வாழ்க்கைக்கு அல்ல.
அதீத எதிர்பார்ப்புகள் இல்லாம, மாற்றத்துக்கு சித்தமா, ஃப்ளெக்சிபிளா மேரீட் லைஃபுக்குள்ள என்டர் ஆனா வெற்றி நிச்சயம்னு சொல்ல முடியாட்டாலும் நாறாம இருக்கும்.
இன்னொன்னு தன்னையே மையப்புள்ளியா வச்சு ரோசிக்கிறது. தாளி எதிராளிக்குன்னு ஒரு கோணம் இருக்குமில்லையா?
"மதியத்துல என்ன பண்றே பன்னி மாதிரி ஹால்ல உருண்டுக்கிட்டு டிவி தானே பார்க்கிறே" இது உங்க கோணம்.
ஆனா அவிக கோணத்துல பாருங்க.. காலைல இருந்து காஃபிய குடிச்சு வயித்த ரொப்பிக்கிட்டு உங்களையும்,பசங்களையும் எழுப்பி, ரெடி பண்ணி, உங்களுக்கு டிஃபன் , குடிக்க தண்ணி,குளிக்க தண்ணி ப்ரிப்பேர் பண்ணி ஷூ, ஷூ லேஸ்லருந்து லைட்டர் வரை தேடிக்கொடுத்து, எல்லாரும் புறப்பட்டு போன பிற்பாடுதான் ஞா வரும் தான் கக்கூஸுக்கு கூட போகலைன்னு.
காதல் மண தம்பதிகள்:
லவ் பண்ற கேசெல்லாம் செவ்வாய் இன்ஃப்ளுயன்ஸ்லதான் பண்றாய்ங்க. செவ்வாய் யுத்த கிரகம். அவரு கமாண்டர் ஆஃப் தி ப்ளானெட்ஸ். எதிரி நாட்டுக்குள்ள நுழையறச்ச தன் படை பாலத்தை கடந்ததும் அதை வெடி வச்சு தகர்க்க சொல்லிர்ர பார்ட்டி. அதனால தான் நிறைய லவ்ஸ் எல்லாம் ராங் செலக்சனாவே இழவெடுக்குது.
லவ் பண்ற பார்ட்டிகளுக்கு என் சஜசன் " எவளை பார்த்தா இவ இல்லாம ஒரு நொடி கூட வாழ முடியாதுன்னு தோணுதோ அவளை அவாய்ட் பண்ணிருங்க. இது ரிவர்ஸ் எஃபெக்ட் "
நீங்க லவ் பண்ற பொண்ணை பார்த்து ஜொள்ளு விட்டுர்ரதில்லை அவளோட அம்மாவையும் பாருங்க ( தப்பா நினைச்சுராத துரை - அவிக ஃபிசிக், பர்சனாலிட்டி, பேச்சு, நடவடிக்கை )
ஏன்னா உங்க லவரும் அவிக அம்மா வயசுல அவிக அம்மாவ போலத்தான் இருப்பா.
இதை படிக்கிற நீங்க தாய்குலமா இருந்தா உங்க லவரோட டாடியையும் ஒரு தாட்டி பாருங்க. ஃபிசிக், பர்சனாலிட்டி, பேச்சு, நடவடிக்கை எல்லாத்தயும் அப்சர்வ் பண்ணுங்க. இன்னைக்கு விஜய் மாதிரி இருக்கிற உங்க லவர் அவனோட அப்பா வயசுல அவனோட அப்பனை போலவே மாறிட 100 சதம் வாய்ப்பிருக்கு.
அப்பாறம் முக்கியமான மேட்டர் பார்ட்டி அழகா இருக்கான்/க்காள்னு ஜொள்ளு விட்டுராதிங்க. இந்த அழகான பார்ட்டிகளோட சைக்காலஜி என்னடானா அழகா இருக்கிறதே தங்களோட பெரிய தகுதிங்கற நினைப்புல வேறெந்த நல்ல குணத்தையும் வளர்த்துக்கிட்டிருக்கமாட்டாய்ங்க.
ஜோதிஷ சாஸ்திரப்படி பார்த்தா லக்னம்தான் ஜாதகரோட உடல்,உள்ளம் ரெண்டையும் காட்டுது. லக்னத்துல உள்ள பாபகிரகம் ஜாதகரோட உடல் மேல வேலை செய்யலைன்னா மனசை கூவம் மாதிரி நாற வச்சிருக்கும். சப்போஸ் பார்ட்டி கருப்பா,கட்டையா,குட்டையா , சாதாரண முகத்தோட இருந்தா அவர் ஜாதகத்துல லக்னத்துல உள்ள பாபகிரகங்கள் அவரோட உடலழகை மட்டும் கெடுத்து உள்ள அழகை விட்டு வைச்சிருக்க வாய்ப்பிருக்குங்கோ.
(அதே நேரத்துல அவலட்சணமா இருக்கிறவனெல்லாம்/ளெல்லாம் உத்தமன் உத்தமின்னு சொல்லலை. ஒரு சான்ஸ்.. ஒரு சாய்ஸ் இருக்குன்னு சொல்லவரேன். ஒருவேளை லக்னம் 100% டேமேஜ் ஆகியிருந்தா உடல் உள்ளம் ரெண்டுமே நாறியிருக்கலாம்)
ஒரு நா நானும் ஒரு முதிய நண்பரும் கிளி போல பெண்டாட்டி ,குரங்கு போல கூத்தியாரை பத்தி பேசிக்கிட்டிருந்தம். இப்படி அழகான பொஞ்சாதி இருந்தும், அவலட்சணமான கூத்திய வச்சு கூத்தடிக்கிற பார்ட்டிகளோட சைக்காலஜி பத்தி டிஸ்கஷன். அப்போ அவர் சொன்னாரு..
"அதெல்லாம் ஒன்னுமில்லிங்க முருகேசன்.. இவன் பெண்டாட்டி அழகு. அவள் இவனை பண்ண டார்ச்சருக்கு அய்யய்யோ அழகான பொம்பளையெல்லாம் இப்படித்தான் இருப்பாள் போலன்னு அரண்டு போயி ..அவலட்சணத்தை வச்சிக்கிறான்னாரு"
நெஜம் தான் போல.
அப்பன் ஆயி மேட்டர்ல இன்னொரு மேட்டரையும் நீங்க அப்சர்வ் பண்ணனும் அ என்கொய்ரி பண்ணனும். அது என்னடான்னா அவிக கண்ணாலம் எப்படி நடந்தது? லவ்வா? அரேஞ்ஜ்டா? எந்த இழவா இருந்தாலும் சுமுகமா நடந்ததா கத்தி குத்து எதாச்சும் நடந்ததா? இந்த டேட்டா எதுக்குன்னா உங்க கண்ணாலமும் அந்த கதியா நடக்க சான்ஸ் அதிகம்.
வமிச விருட்சம் பத்தி தெரியுமில்லை. கொய்யாமரத்துல கொய்யாதான் காய்க்குமுங்கோ.. பை தி பை அது மொத கண்ணாலம் தானா? அவிக வமிசத்துல எவனாச்சும், எவளாச்சும் கண்ணாலத்துக்கு முந்தியே செத்திருக்கானா/ளா? பிள்ளையில்லாதவுக, குழந்தையே இல்லாதவுக ஆராச்சும் இருந்திருக்காய்ங்களா? அவிக வம்சத்துல துர்மரணம் ( தற்கொலை,கொலை, விபத்து) ஏதாவது நடந்திருக்கா? அகால மரணம் ( நாற்பது வயசுக்குள்ள செத்து போயிர்ரது) ஏதாச்சும் நடந்திருக்கா? இதையெல்லாம் டாலி பண்ணுங்க. அவிக சைட்ல மட்டுமில்லை..உங்க சைட்லயும் டேட்டா கலெக்ட் பண்ணி அனலைஸ் பண்ணுங்க.
ஏன்னா ஹிஸ்டரி ரிப்பீட்ஸுங்கற மாதிரி மேற்படி சம்பவங்கள் உங்க தலைமுறையிலயும் நடக்கலாமுங்கோ.. ரெண்டு பக்கமும் ஒரே ரேஞ்சுல இழவெடுத்திருந்தா நோ ப்ராப்ளம். யாருக்கும் புதுசா வர்ர பிரச்சினை ஒன்னும் கிடையாது. ஒரு சைட் மட்டுமிருந்தா ரோசிங்க. உங்க சைட்ல மட்டுமிருந்து கண்ணாலம் கட்டினா அது துரோகம். அவிக சைடு மட்டுமிருந்து கட்டினா அது தியாகம் - நீங்க வேற யாரையாச்சும் கண்ணாலம் கட்டினா இந்த இழவையெல்லாம் தவிர்க்கலாமே.
அடுத்து அவிக வீட்டை பாருங்க. வீடுங்கறது உயிரில்லாத பொருள் இல்லே. அதுல வாழற மனிதர்களோட ஃபிசிக்கல், சைக்கலாஜிக்கல் எக்ஸ்டென்சன். அவிக மைண்ட் செட்டை காட்டற சைக்கியாட்ரி ரிப்போர்ட். குப்பையும்,கூளத்தையும் வச்சிருக்கிறவன் மைண்டும் குப்பையா தான் இருக்கும். அதை விட்டுட்டு நான் போனா எல்லாத்தயும் மாத்திருவன்னு கனவு காணாதிங்க.
சனங்க எல்லாம் போஸ்ட் கார்ட் மாதிரி கடவுள் விலாசத்தை ப்ரிண்ட் பண்ணிட்டாரு. அவனவன் போய் சேர வேண்டிய விலாசத்துக்கு கரீட்டா போய் சேர்ந்துர்ரான்.
ஓஷோ சொல்வாரு :
சரியான ஆளு தப்பான வழில போனாலும் சரியான இடத்தை அடைஞ்சுர்ரான்.
தப்பான ஆளு சரியான வழில போனாலும் கோட்டை விட்டுர்ரான்.
ஆன்மீகத்துக்கு மட்டுமில்லை எல்லா இழவுக்கும் இதான் அடிப்படை விதி. நீங்க எப்படிப்பட்ட ஆளுன்னு அடுத்த பதிவுல பார்ப்போம். ஏன்னா நீங்க தானே, உங்க கேரக்டர்தானே உங்க மனைவி கேரக்டரையும் டிசைன், பண்ணுது டிசைட் பண்ணுது
உடு ஜூட்.
(தொடரும்)
ஆமாங்கண்ணா உங்க மனைவியோட கேரக்டரை நீங்க தான் முடிவு பண்றிங்க.
பல்லாயிரம் ஆண்டுகளா பெண்ணினம் வாழ்ந்த அடிமை வாழ்க்கை வாழையடி வாழையா ஜீன்கள் வழியா அப்படியே தலை முறை தலை முறையா வருது. உயிர்மைல எஸ்.ராம கிருஷ்ணன் தரமணியில் கரப்பான்பூச்சிகள்னு ஒரு சிறுகதைல சொல்றாரு." நாய்கள் மனிதர்களுடன் பழகி அவர்கள் சுபாவத்தையே கொண்டிருக்கின்றன. ஒரு நாய் கூட நாய் போல் நடந்துகொள்வதில்லை.
இந்த வரில நாய்களுக்கு பதில் பெண்கள். மனிதர்களுக்கு பதில் கணவர்னு மாத்திப்போட்டிங்கனா மேட்டர் ஓவர். ஒரு வீட்ல கணவன் ஸ்தூலமா இருக்கானா இல்லையாங்கறதோட சம்பந்தமில்லாம அவனோட இன்ஃப்ளுயன்ஸ் ஒவ்வொரு அங்குலத்துலயும் பரவியிருக்கும்.
"ஏய் யார்ரீ அது சோஃபா மேல ஈர டவலை போட்டது? உங்கப்பன் பார்த்தா செருப்பால அடிப்பான்"
"டேய் யார்ரா அது செருப்பை நடைல விட்டது. அதுக்குனு ஒரு அலமாரி இருக்குல்ல அதுல விட வேண்டியதுதானே உங்கப்பா வந்தா அர்ச்சனைதான்"
இதுலருந்து என்ன தெரியுது உங்க மனைவிய மட்டுமில்லை குழந்தைகளை கூட செதுக்கற சிற்பி நீங்க தான். அட்லீஸ்ட் நீங்க சுவர் அவிக ஓவியம். அண்டர்ஸ்டாண்ட்?
அது என்ன இழவோ தெரியலை. ஒவ்வொரு வீடும் சர்க்கஸ் மாதிரியும் கணவங்க எல்லாம் ரிங் மாஸ்டர் மாதிரியும் தான் இருக்காய்ங்க.
அப்போ தாய்குலமெல்லாம் பொறுப்பில்லாதவுகளா? மேட்டர் அப்படியில்லை. பொறுப்புங்கறது ஒரு பிணம் மாதிரி. யாரோ ஒருத்தரு சுமக்க வேண்டியதுதான். புதைக்க வேண்டியதுதான் இல்லாட்டி நாறிடும். அதை ஒரு தாட்டி லிஃப்ட் பண்ணிட்டா தாளி லைஃப் லாங் இறக்கி வைக்க முடியாது. புருசங்காரங்க விவரம் புரியாம கமாண்ட் பண்றேன் பேர்வழி அந்த பிணத்தை தூக்கி தலை மேல வச்சுக்கிட்டு அல்லாடறாய்ங்க.
அதுலயும் குடும்ப வாழ்க்கைல நாயடி படறவன் எவன்டான்னா எவன் பொறுப்பா இருக்கானோ அவனுக்கு தான் ஆப்பு. வேணம்னா பாருங்க குடிகாரன், கூத்திக்கள்ளன், பெண்டாட்டியெல்லாம் பொறுப்பா டெயிலரிங் எல்லாம் கத்துக்கிட்டு குடும்பத்தை போஷிக்க ஆரம்பிச்சுர்ரா. ஆனால் பொறுப்பானவன் பெண்டாட்டிங்கதான் எம்.எல்.எம்லயும் , சீட்டுலயும், விமன்ஸ் க்ளப்லயும் சேர்ந்து லந்து பண்றாய்ங்க.
( சில கேஸ்ல புருசங்காரன் ஹேங் ஓவர்ல பெட் ரூம்ல படுத்துக்கிடந்தா கேபிள் டிவிகாரனோட அரட்டை அடிக்கறதும் உண்டு. ஆனால் இது எக்செப்ஷன் தான்)
புருசன் பொஞ்சாதில யாரு கமாண்ட் பண்றாய்ங்களோ அவிகளுக்கு ஆரோக்கிய குறைவு , ஆயுசு குறைவுல்லாம் சகஜம். நெம்பர் ஒன் , கமாண்டர் ஆஃப் தி ஃபேமிலிங்கறதெல்லாம் விருதுல்ல .. பொறுப்பு. பொறுப்புங்கறது ஆப்பு.
கிராமப்புறங்கள்ள பச்சையா சொல்வாய்ங்க " .........க்கற நாயை பார்த்தா பார்க்கிற நாய்க்கு கேவலம்" ஏற்கெனவே சொன்ன மாதிரி பொறுப்புங்கறது அதிகாரத்தை தந்தாலும், ஈகோ சேடிஸ்ஃபேக்சனை தந்தாலும் அது பிணத்தை தூக்கிட்டு போறமாதிரிதான். தோள் மாத்தினா மட்டும் போதாது ஆளும் மாத்தனும்.
இதை சொன்னதும் தாய்குலம் " அவருக்கு ஒன்னும் தெரியாது சாமி ..எல்லாம் நான் தான் பார்த்து பார்த்து செய்யனும்பாய்ங்க"
உங்களுக்கு சொன்னா நீங்க " அவளுக்கா பொறுப்பையா மாத்தி கொடுக்கிறதா.. கிழிஞ்சுது போங்க. டப்பா டான்ஸ் ஆடிரும்"னு சொல்விங்க.
வாழ்க்கைல மாறாதது மாற்றம் ஒன்னுதான்.மனிதனோட அடிமனசு எதிர்க்கிறதும் மாற்றம் ஒன்னைத்தான். அந்த மாற்றம் இல்லேன்னா தற்கொலைக்கு தூண்டறதும் மாற்றம் இல்லேங்கற ஏமாற்றம்தான்.
அரசியல்ல எதிர்கட்சிக்காரவுக ஆளுங்கட்சிக்காரவுகளை சொல்வாய்ங்களே" முரண்பாடுகளின் மொத்த உருவம்"னு அது நம்ம எல்லாருக்கும் 100 % பொருந்தும்.
வேணும், வேணான்னு நம்ம எண்ணங்களின் அடுக்கு மாறி மாறி அமைஞ்சிருக்கு. இதுல எதுவுமே பக்கா கிடையாது. இந்த இயற்கையோட அடி நாதமே உயிர்ப்பே ஃப்ளெக்சிபிளிட்டியும் ,மாற்றமும் தான். அதுக்கு நம்ம வாழ்க்கையில இடமில்லைன்னா உயிர்ப்பு போயிரும்.
வாழ்க்கையில உயிர்ப்பு போயிட்டா எதிராளியோட ஈகோவை கொன்னு தான் உசுரோட இருக்கிறதை எதிராளிக்கு நிரூபிக்க வேண்டி வந்துரும் (கையோட கையா தனக்கும் நிரூபிச்சுக்கிறது - தான் உசுரா இருக்கிறதை) நாறிரும்.
ஷாட் கட் பண்ணா அடி,கடி ,உதை, ரத்தக்களறி , ரணக்களறி, ஆஸ்பத்திரி , ஹால் பஞ்சாயத்து, மகளிர் காவல் நிலையம், ஃபேமிலி கோர்ட்டு... ஆக தாம்பத்யம் செழிக்கனும்னா மாற்றத்துக்கு இடம் தரனும். மாற்றத்துக்கு தயாரா இருக்கனும்.
வாழ்க்கைல உயிர்ப்பு இருக்கனும். அது எந்த இழவால கிடைச்சாலும் சரி. என் பெண்டாட்டி நாலணாவுக்கு பூ வாங்கி முக்காமணி நேரம் கட்டிக்கிட்டு கிடப்பா. அப்பாறம் இடுப்பு வலிக்கு முக்காலணா தைலம் தேச்சுப்போ. அதுல தான் அவளோட வாழ்க்கைக்கு உயிர்ப்பு வருதுன்னா வந்துட்டு போவட்டுமே.
தேவையோ இல்லையோ நீங்க ஃப்ரெஞ்ச் கத்துக்கங்க. ஜெர்மனி மொழி கத்துக்கங்க. உங்களுது டேபிள் ஒர்க்குன்னா ஃபீல்ட் ஒர்க் கத்துக்கிடுங்க. உங்களுது ஃபீல்ட் ஒர்க்குன்னா மொழி,ஓவியம் , இண்டோர் கேம்ஸ் இத்யாதில கான்சன்ட் ரேட் பண்ணுங்க.
ஒவ்வொரு மனசுலயும் ஒரு ரணம் இருக்கு. உங்க பார்வை,பேச்சு , நடவடிக்கைகளை வச்சு அந்த ரணத்தை கீறலாம், பெருசாக்கலாம். அல்லது மயிலிறகால தடவி விடலாம். நீங்க அவிக ரணத்தை கீறினா அவிக உங்க ரணத்தை கீறிவிடுவாய்ங்க.
உங்களுக்கு வீடுங்கறது சின்னதாவும், உறவுகள்,அக்கம் பக்கம் எல்லாம் ப்ளர்ராவும் தெரியும். தொழில்,வியாபாரம், ஆஃபீஸ்,ஃப்ரெண்ட்ஸ் , வெளியுலகம் லாம் பெருசாவும் தெரியும். இதுக்கு உங்க உடல் பலமும் அது தர்ர தன்னம்பிக்கையும் ஒரு காரணம்.
ஆனா அவிகளூக்கு வீடு, உறவுகள்,அக்கம்பக்கம் பெருசாவும் , தொழில்,வியாபாரம், ஆஃபீஸ்,ஃப்ரெண்ட்ஸ் , வெளியுலகம்லாம் சின்னதாவும் தெரியும்.
இதுக்கு அவிக உடல் ரீதியிலான பலவீனம், இன் செக்யூரிட்டி ஃபீலிங்ஸும் ஒரு காரணம். மந்திரி சபைல உள் துறை, அயல் நாட்டுத்துறைன்னு ரெண்டிருக்கில்லா.. அதே போல நீங்க பொறுப்பை பிரிச்சிக்கிடனும். உள் துறைய அவிக பார்க்கட்டும், அயல் நாட்டுத்துறைய நீங்க பாருங்க. ஏன்னா வாழ்க்கைல ரெண்டுமே முக்கியம்.
சின்ன சின்ன பொறுப்புகளை மாத்திப்பாருங்க. உங்க ஆஃபீஸ் அட்டெண்டர் வீட்டு கண்ணாலத்துக்கு அவிகளை அனுப்புங்க. அவிக ஒன்னு விட்ட விரோதமாயிட்ட தம்பி கண்ணாலத்துக்கு நீங்க போய் வாங்க. மாற்றம் தான் உறவுகளுக்கு புத்துயிர் தரும்.
இடையில ஒரு கில்மா டிப்:
ஆண்களுக்கு ஆண்மையின்மை, பெண்களுக்கு செக்ஸ் குறித்த ஆர்வமின்மை பிரச்சினை வர காரணமே பலான மேட்டருக்குனு ஒரு அறையை, நேரத்தை ஒதுக்கினதுதான்னு நான் நினைக்கிறேன். இந்த சிஸ்டத்தை ப்ளாஸ்ட் பண்ணாலே வயாக்ரா இல்லாமயே ஆண்மை பொங்கும்.
திருமண வாழ்க்கை சீக்கிரமே கசக்க பல காரணங்கள் இருந்தாலும் அதீத எதிர்பார்ப்புகள் தான் முத காரணம். தி.வா இனிக்க எதிராளி என்னெல்லாம் செய்யனும்னு கற்பனை பண்ற மனசு அதுக்கு தான் என்ன பண்ணனும் நினைச்சுக்கூட பார்க்காது.
பொஞ்சாதி காலங்கார்த்தால எந்திரிச்சி குளிச்சுட்டு துளசி மாடத்துக்கு பூஜையெல்லாம் பண்ணிட்டு சன் ரைஸ் காஃபியோட எழுப்பனும்னா அதுக்கு எத்தனையோ தடைகள் இருக்கு. அந்த தடைகளை தகர்க்க வேண்டிய கடமை புருசங்காரனுக்கு இருக்கு. உ.ம் பாடி ராத்திரி வரை டிவில சேனலுக்கு சேனல் தாவி அலுத்த பிற்பாடு விடியல் 3 மணிக்கு மட்டுமே பெண்டாட்டிய சீண்டறது கூடாது. பொஞ்சாதிக்கு செல் ஃபோன்ல அலாரம் வைக்க கத்துக்கொடுத்திருக்கனும். காலங்கார்த்தால பச்ச தண்ணில குளிச்சா தலை பாரம், தலைவலி, மண்டை பீனிசம், கண்ணு மூக்குல நீர் வழியறது, வீசிங் இத்யாதிக்கெல்லாம் வாய்ப்பிருக்கு. இதையெல்லாம் அவாய்ட் பண்ண ஒரு கெய்சரோ, ஷாக் அடிக்காத எலக்ட்ரிக் ஸ்டவ்வோ வாங்கி வச்சிருக்கனும். மாசக்கடைசில கரண்ட் பில் வந்தா அதிர்ச்சியோ, எரிச்சலோ ஏற்படாத அளவுக்கு சம்பாதனை இருக்கனும்.
ஒன் வே ட்ராஃபிக் எல்லாம் சிட்டி போக்குவரத்து போலீசுக்குத்தான் தகும். குடும்ப வாழ்க்கைக்கு அல்ல.
அதீத எதிர்பார்ப்புகள் இல்லாம, மாற்றத்துக்கு சித்தமா, ஃப்ளெக்சிபிளா மேரீட் லைஃபுக்குள்ள என்டர் ஆனா வெற்றி நிச்சயம்னு சொல்ல முடியாட்டாலும் நாறாம இருக்கும்.
இன்னொன்னு தன்னையே மையப்புள்ளியா வச்சு ரோசிக்கிறது. தாளி எதிராளிக்குன்னு ஒரு கோணம் இருக்குமில்லையா?
"மதியத்துல என்ன பண்றே பன்னி மாதிரி ஹால்ல உருண்டுக்கிட்டு டிவி தானே பார்க்கிறே" இது உங்க கோணம்.
ஆனா அவிக கோணத்துல பாருங்க.. காலைல இருந்து காஃபிய குடிச்சு வயித்த ரொப்பிக்கிட்டு உங்களையும்,பசங்களையும் எழுப்பி, ரெடி பண்ணி, உங்களுக்கு டிஃபன் , குடிக்க தண்ணி,குளிக்க தண்ணி ப்ரிப்பேர் பண்ணி ஷூ, ஷூ லேஸ்லருந்து லைட்டர் வரை தேடிக்கொடுத்து, எல்லாரும் புறப்பட்டு போன பிற்பாடுதான் ஞா வரும் தான் கக்கூஸுக்கு கூட போகலைன்னு.
காதல் மண தம்பதிகள்:
லவ் பண்ற கேசெல்லாம் செவ்வாய் இன்ஃப்ளுயன்ஸ்லதான் பண்றாய்ங்க. செவ்வாய் யுத்த கிரகம். அவரு கமாண்டர் ஆஃப் தி ப்ளானெட்ஸ். எதிரி நாட்டுக்குள்ள நுழையறச்ச தன் படை பாலத்தை கடந்ததும் அதை வெடி வச்சு தகர்க்க சொல்லிர்ர பார்ட்டி. அதனால தான் நிறைய லவ்ஸ் எல்லாம் ராங் செலக்சனாவே இழவெடுக்குது.
லவ் பண்ற பார்ட்டிகளுக்கு என் சஜசன் " எவளை பார்த்தா இவ இல்லாம ஒரு நொடி கூட வாழ முடியாதுன்னு தோணுதோ அவளை அவாய்ட் பண்ணிருங்க. இது ரிவர்ஸ் எஃபெக்ட் "
நீங்க லவ் பண்ற பொண்ணை பார்த்து ஜொள்ளு விட்டுர்ரதில்லை அவளோட அம்மாவையும் பாருங்க ( தப்பா நினைச்சுராத துரை - அவிக ஃபிசிக், பர்சனாலிட்டி, பேச்சு, நடவடிக்கை )
ஏன்னா உங்க லவரும் அவிக அம்மா வயசுல அவிக அம்மாவ போலத்தான் இருப்பா.
இதை படிக்கிற நீங்க தாய்குலமா இருந்தா உங்க லவரோட டாடியையும் ஒரு தாட்டி பாருங்க. ஃபிசிக், பர்சனாலிட்டி, பேச்சு, நடவடிக்கை எல்லாத்தயும் அப்சர்வ் பண்ணுங்க. இன்னைக்கு விஜய் மாதிரி இருக்கிற உங்க லவர் அவனோட அப்பா வயசுல அவனோட அப்பனை போலவே மாறிட 100 சதம் வாய்ப்பிருக்கு.
அப்பாறம் முக்கியமான மேட்டர் பார்ட்டி அழகா இருக்கான்/க்காள்னு ஜொள்ளு விட்டுராதிங்க. இந்த அழகான பார்ட்டிகளோட சைக்காலஜி என்னடானா அழகா இருக்கிறதே தங்களோட பெரிய தகுதிங்கற நினைப்புல வேறெந்த நல்ல குணத்தையும் வளர்த்துக்கிட்டிருக்கமாட்டாய்ங்க.
ஜோதிஷ சாஸ்திரப்படி பார்த்தா லக்னம்தான் ஜாதகரோட உடல்,உள்ளம் ரெண்டையும் காட்டுது. லக்னத்துல உள்ள பாபகிரகம் ஜாதகரோட உடல் மேல வேலை செய்யலைன்னா மனசை கூவம் மாதிரி நாற வச்சிருக்கும். சப்போஸ் பார்ட்டி கருப்பா,கட்டையா,குட்டையா , சாதாரண முகத்தோட இருந்தா அவர் ஜாதகத்துல லக்னத்துல உள்ள பாபகிரகங்கள் அவரோட உடலழகை மட்டும் கெடுத்து உள்ள அழகை விட்டு வைச்சிருக்க வாய்ப்பிருக்குங்கோ.
(அதே நேரத்துல அவலட்சணமா இருக்கிறவனெல்லாம்/ளெல்லாம் உத்தமன் உத்தமின்னு சொல்லலை. ஒரு சான்ஸ்.. ஒரு சாய்ஸ் இருக்குன்னு சொல்லவரேன். ஒருவேளை லக்னம் 100% டேமேஜ் ஆகியிருந்தா உடல் உள்ளம் ரெண்டுமே நாறியிருக்கலாம்)
ஒரு நா நானும் ஒரு முதிய நண்பரும் கிளி போல பெண்டாட்டி ,குரங்கு போல கூத்தியாரை பத்தி பேசிக்கிட்டிருந்தம். இப்படி அழகான பொஞ்சாதி இருந்தும், அவலட்சணமான கூத்திய வச்சு கூத்தடிக்கிற பார்ட்டிகளோட சைக்காலஜி பத்தி டிஸ்கஷன். அப்போ அவர் சொன்னாரு..
"அதெல்லாம் ஒன்னுமில்லிங்க முருகேசன்.. இவன் பெண்டாட்டி அழகு. அவள் இவனை பண்ண டார்ச்சருக்கு அய்யய்யோ அழகான பொம்பளையெல்லாம் இப்படித்தான் இருப்பாள் போலன்னு அரண்டு போயி ..அவலட்சணத்தை வச்சிக்கிறான்னாரு"
நெஜம் தான் போல.
அப்பன் ஆயி மேட்டர்ல இன்னொரு மேட்டரையும் நீங்க அப்சர்வ் பண்ணனும் அ என்கொய்ரி பண்ணனும். அது என்னடான்னா அவிக கண்ணாலம் எப்படி நடந்தது? லவ்வா? அரேஞ்ஜ்டா? எந்த இழவா இருந்தாலும் சுமுகமா நடந்ததா கத்தி குத்து எதாச்சும் நடந்ததா? இந்த டேட்டா எதுக்குன்னா உங்க கண்ணாலமும் அந்த கதியா நடக்க சான்ஸ் அதிகம்.
வமிச விருட்சம் பத்தி தெரியுமில்லை. கொய்யாமரத்துல கொய்யாதான் காய்க்குமுங்கோ.. பை தி பை அது மொத கண்ணாலம் தானா? அவிக வமிசத்துல எவனாச்சும், எவளாச்சும் கண்ணாலத்துக்கு முந்தியே செத்திருக்கானா/ளா? பிள்ளையில்லாதவுக, குழந்தையே இல்லாதவுக ஆராச்சும் இருந்திருக்காய்ங்களா? அவிக வம்சத்துல துர்மரணம் ( தற்கொலை,கொலை, விபத்து) ஏதாவது நடந்திருக்கா? அகால மரணம் ( நாற்பது வயசுக்குள்ள செத்து போயிர்ரது) ஏதாச்சும் நடந்திருக்கா? இதையெல்லாம் டாலி பண்ணுங்க. அவிக சைட்ல மட்டுமில்லை..உங்க சைட்லயும் டேட்டா கலெக்ட் பண்ணி அனலைஸ் பண்ணுங்க.
ஏன்னா ஹிஸ்டரி ரிப்பீட்ஸுங்கற மாதிரி மேற்படி சம்பவங்கள் உங்க தலைமுறையிலயும் நடக்கலாமுங்கோ.. ரெண்டு பக்கமும் ஒரே ரேஞ்சுல இழவெடுத்திருந்தா நோ ப்ராப்ளம். யாருக்கும் புதுசா வர்ர பிரச்சினை ஒன்னும் கிடையாது. ஒரு சைட் மட்டுமிருந்தா ரோசிங்க. உங்க சைட்ல மட்டுமிருந்து கண்ணாலம் கட்டினா அது துரோகம். அவிக சைடு மட்டுமிருந்து கட்டினா அது தியாகம் - நீங்க வேற யாரையாச்சும் கண்ணாலம் கட்டினா இந்த இழவையெல்லாம் தவிர்க்கலாமே.
அடுத்து அவிக வீட்டை பாருங்க. வீடுங்கறது உயிரில்லாத பொருள் இல்லே. அதுல வாழற மனிதர்களோட ஃபிசிக்கல், சைக்கலாஜிக்கல் எக்ஸ்டென்சன். அவிக மைண்ட் செட்டை காட்டற சைக்கியாட்ரி ரிப்போர்ட். குப்பையும்,கூளத்தையும் வச்சிருக்கிறவன் மைண்டும் குப்பையா தான் இருக்கும். அதை விட்டுட்டு நான் போனா எல்லாத்தயும் மாத்திருவன்னு கனவு காணாதிங்க.
சனங்க எல்லாம் போஸ்ட் கார்ட் மாதிரி கடவுள் விலாசத்தை ப்ரிண்ட் பண்ணிட்டாரு. அவனவன் போய் சேர வேண்டிய விலாசத்துக்கு கரீட்டா போய் சேர்ந்துர்ரான்.
ஓஷோ சொல்வாரு :
சரியான ஆளு தப்பான வழில போனாலும் சரியான இடத்தை அடைஞ்சுர்ரான்.
தப்பான ஆளு சரியான வழில போனாலும் கோட்டை விட்டுர்ரான்.
ஆன்மீகத்துக்கு மட்டுமில்லை எல்லா இழவுக்கும் இதான் அடிப்படை விதி. நீங்க எப்படிப்பட்ட ஆளுன்னு அடுத்த பதிவுல பார்ப்போம். ஏன்னா நீங்க தானே, உங்க கேரக்டர்தானே உங்க மனைவி கேரக்டரையும் டிசைன், பண்ணுது டிசைட் பண்ணுது
உடு ஜூட்.
(தொடரும்)
Sunday, August 29, 2010
கில்மால நின்னு விளையாட
அண்ணே வணக்கம்ணே,
இது தான் நீங்க படிக்கப்போற கடைசிபதிவுனு நினைக்கிறேன். (தடைபண்ணிருவாங்கல்ல) பைதிபை ஜோதிட தகவல்கள்னு டிட் பிட்ஸும் தந்திருக்கேன் படிங்க. உங்க கருத்தை தெரிவிக்க மறந்துராதிங்க. பிடிச்சிருந்தா ஒரு ஓட்டும் போட்டு விடுங்கண்ணா . நம்ம பதிவு பிரபலமாகி மாமாங்கமாச்சு
எச்சரிக்கைக்கு முன் முதல் எச்சரிக்கை:
இந்தபதிவுக்கு பின்னாடி கவிதை07 ஐ அரை டஜன் திரட்டிகளாவது தடை செய்யப்போறது உறுதி. வலையுலக மாத்ருபூதமாகி ( விருது உபயம் : கிருமி) கில்மா மேட்டர் எல்லாம் எழுதறேன். இந்தியாவை பணக்கார நாடாக்கஆப்பரேஷன் இந்தியா 2000 னு திட்டம் எல்லாம் போடறேன். இத்தனையும் எதுக்கு தெரியுமா? வள்ளுவர் அறம்,பொருள் இன்பம் வீடு னு வரிசைப்படுத்தினாரு. அது இந்த க்ளோபலைஸ்ட் கண்டிஷன்ல பொருந்தாது. முதல்ல பொருள் கிடைச்சாத்தான் இன்பம் கிடைக்கும். (அதுக்குத்தான் ஆப்பரேஷன் இந்தியா 2000 ) இன்பம் கிடைச்சா அறம் தானே ஓங்கும்
(அதுக்குத்தான் கில்மா மேட்டர்) - சந்தோஷத்துல இருக்கிறவன் சந்தோஷப்படுத்தத்தான் பார்ப்பான். இன்பம் பேரின்பத்துக்கு கூட்டிப்போவும். வீடு தானே கிடைக்கும்.
பலான மேட்டர்ல 7 - 23 ன்னு அந்த நாள் முதல் இந்த நாள் வரை புகை போட்டுக்கிட்டே இருக்கேனே தவிர மேட்டர் மட்டும் வெளிய வரலே. இந்த பதிவுல அதை போட்டு உடைக்க உத்தேசம். அதுக்கு மின்னாடி ஒரு எச்சரிக்கை.
இந்த பூமியில பிறந்த எவனும் எவனை போலவும் கிடையாது. ஒவ்வொருத்தனும் யூனிக் க்ரீச்சர். ஒலகத்துல ஒருத்தரை மாதிரியே 7 பேர் இருப்பாய்ங்கங்கறது உருவத்தை வச்சுத்தான். எங்க ஊர்ல சுகுணா மோட்டர்ஸ்ல வேலை செய்யற என் ஃப்ரெண்டு தனா என்ற தன கோபாலும், எங்க ஹை ஸ்கூல்ல வேலை செய்யற வாத்தியார் ஒருத்தரும் அச்சு அசலா அப்படியே இருக்கிறாய்ங்க. என்னைக்கூட சைட் ஃபோஸ்ல (சைட் அடிக்கிற ஃபோஸ்ல இல்லிங்கண்ணா) சக பதிவர் சிவராமன் போலவே இருக்கிறதா நிறைய பேரு சொல்லியிருக்காய்ங்க.
ஆனா அந்த 7 பேரும் வேற வேறதான். தனா வேறதான். வாத்தியார் வேறதான். நான் வேறதான். சிவராமன் சார் வேறதான். அட லாஜிக்கே இல்லாம எடுக்கிற நம்ம தமிழ் சினிமால கூட பாருங்களேன் ஒரே மாதிரி உருவம் உள்ள ரெண்டு பாத்திரங்கள் வந்தாலும் ரெண்டு கேரக்டரும் ரெம்ப டிஃப்ரண்டா தான் இருக்கும். அதை மாதிரி தான் இந்த கில்மா மேட்டரும்.
சிலருக்கு தினசரி 4 காட்சிகள். சிலருக்கு 3 போதும். சிலர் தினசரி, சிலர் ஒரு நா விட்டு ஒரு நாள் . சிலர் வாராந்தரி,சிலர் மாதமிருமுறை. அவிகவிக உடல் வாகு, தொழில் ,உணவு முறை, பழக்க வழக்கங்களை பொருத்து இதெல்லாம் நடக்கும்.
4 காட்சிகள் முதல் ஒரு நா விட்டு ஒரு நாள் வரை:
இதர உபாதைகள் இல்லாத வரை, ஏற்படாத வரை மேற்சொன்ன எதுவும் ஓகே தான். ஆனால் லூப்ரிக்கேஷன் இல்லாம ஆயிர்ரது, உறுப்புல இர்ரிடேஷன், தோல் உரியறது , எரிச்சல், துரித ஸ்கலிதம், எழுச்சியின்மை, சரிய்யான சந்தர்ப்பத்துல படக்குனு எழுச்சி குறைஞ்சு போயி ரிட்டர்ன் ஆஃப் தி ட்ராகன் ஆயிர்ரது மாதிரியெல்லாம் நடந்தாலோ, அல்லது சின்ன பிரச்சினைக்கும் டென்ஷன் ஆயிர்ரது,பதற்றம், ஜாயிண்ட் பெயின்ஸ், இடுப்பு வலி, முழங்கால் வலி இத்யாதி தலை காட்டினா இட் ஈஸ் பெட்டர் டு ரீகன்சிடர் தி ஷெட்யூல்.
இதர உபாதைகள் இல்லாத, ஆரோக்கியமான உடல்ல, விந்து உற்பத்தி சகஜமா நடந்து, புறத்தூண்டுதல்கள் ஏதுமில்லாது ( பலான கதை படிக்கிறது,கேட்கிறது, பலான படம் பார்க்கிறது இத்யாதி) உடல் உறவில் விருப்பம் ஏற்பட்டு இறங்கறது ஒரு நாளைக்கு 4 தடவை நடந்தாலும் எந்த பிரச்சினையும் வராது.
இந்த நிபந்தனைகள் மீறப்படும் போது தான் மேற்சொன்ன உபாதைகள், இம்சைகள் தலை காட்டும். இதுக்கு தீர்வு உடலுறவுகளின் எண்ணிக்கையை குறைக்கிறதும், உடலுறவுகளின் இடையிலான இடைவெளியை அதிகரிக்கிறதும்தான்.
வாராந்தரி,மாதமிருமுறை பார்ட்டிகள்:
சீக்கிரத்துல ஆட்டம் முடிஞ்சு போயி பாதி சாப்பாட்ல துரத்தற பார்ட்டிங்கள்ள அதிகம் இந்த கேட்டகிரில தான் இருப்பாய்ங்க. இவிகளுக்கு என் சஜஷன் நான் தரப்போற சஜஷன்ஸை ஃபாலோ பண்ணுங்க.அப்படியும் நின்னு விளையாட முடியலைன்னா இதுக்கு தீர்வு உடலுறவுகளின் எண்ணிக்கையை அதிகரிக்கிறதும், உடலுறவுகளின் இடையிலான இடைவெளியை குறைக்கிறதும்தான்.
டிப்ஸை கவனிக்கிறதுக்கு மிந்தி உடலுறவுல என்ன நடக்குதுனு பார்ப்பம். மனிதன் எதுக்காக உடலுறவுல ஈடுபடறானு பார்ப்போம். ஏன்னா கில்மால நின்னு விளையாட முதல் ஒத்துழைப்பு கிடைக்க வேண்டியது ,ஆரம்பமாக வேண்டியது மனசுலருந்துதான்.
புது காலனிக்குள்ள என்டர் ஆறப்ப காலனி மேப்பை பார்க்கிறதில்லையா அப்படித்தான் இதுவும்.
(தாய்குலம் நம்ம வலைப்பூவை படிக்கிறதில்லைங்கறதாலயும், தந்தைகுலம் படிச்சாலே அவிகளுக்கும் பலன் கிடைக்கும்ங்கறதாலயும் இதை மேக்சிமம் ஒரு ஆணின் கோணத்திலேயே தருகிறேன்)
பாயிண்ட் நெம்ப்ர்: 1
ஆணில் பாதி ஆண்,பாதி பெண் இருக்க, பெண்ணில் பாதி பெண்,பாதி ஆண் இருக்க இருவருமே அரை குறையாக உணர்கிறார்கள் உடலுறவின் போது சற்று நேரமாவது இருவரும் தம்மை முழுமையாக உணர்கிறார்கள். ஓகே.
பாயிண்ட் நெம்பர் 2
மனிதர்கள் பல்வேறு முகமூடிகளில் /போர்வையில் செய்யறது ரெண்டே வேலைதான். ஒன்னு கொல்றது, அடுத்தது கொல்லப்படறது. இந்த ரெண்டு வேலையுமே உடலுறவுல அசால்ட்டா முடியுது. ஆணப்பொருத்தவரை வீரியஸ்கலிதமாகிற வரை கொல்லும் இச்சை நிறைவேறுது. வீரிய ஸ்கலிதம் ஆன பிறகு கொல்லப்படற இச்சை நிறைவேறுது.
இது பெண்ணை பொருத்தவரை ஆணுக்கு எஜாகுலேஷன் நடக்கிற வரை கொல்லப்படும் இச்சை நிறைவேறுது. அவனுக்கு எஜாகுலேஷன் நடந்த பிறகு கொல்லும் இச்சை நிறைவேறுது
இந்த இச்சைகளுக்கு காரணம் என்ன?
எல்லா உயிரும் ஆதி உயிரான அமீபால இருந்து செல்காப்பியிங், காப்பியிங் எர்ரர் மூலமா வந்த உயிர்தான். ஒரே உயிரா இருந்தப்ப காலம் ,தூரம், இன் செக்யூரிட்டி, கம்யூனிகேஷன் ட்ரபுள்,போட்டி,ஒப்பீடு எதுவுமில்லாம இருந்தாய்ங்க. பல்லுயிரா பெருகிப்போனபிறகு சகலமும் வந்துருச்சு. அதனால ஒவ்வொரு உயிரும் இன்னொரு உயிரோட இணைய துடிக்குது. அந்த இணைப்புக்கு இந்த உடல் தான் தடைனு நினைக்குது (சப் கான்ஷியஸ்) . அதனால இந்த உடலை உதிர்க்க கொலை/தற்கொலை எண்ணங்களை வளர்த்துக்குது. இது தான் மேற்படி கொல்றது,கொல்லப்படறதுங்கற இச்சைகளுக்கு அடிப்படை
பாயிண்ட் நெம்பர்: 3
உயிர்கள் இணைய உடல்களை உதிர்க்கிறது ஒரு வழி ( மனித மனங்களின்அடியாழத்தில் இருக்கிற வழிங்க) இன்னொரு உடலை தன் உடலோடு சேர்த்துக்கறது இன்னொரு வழி. இது உடலுறவுல தற்காலிகமா கொஞ்ச நேரத்துக்கு சாத்தியமாகுது அப்பறம் ? "தள்ளிப்படு தான்" இதை ஜஸ்ட் ஒரு பத்து மாசத்துக்கு எக்ஸ்டெண்ட் பண்ற ப்ராசஸ்தான் கர்பம். ஒரு உடல் ரெண்டு உயிர். இதனாலதான் பெண்டாட்டி கர்பம்னா அவனவன் டீலாயிர்ரான்.( இவனால ஓருயிரா மாற முடியாத பொறாமை ஒரு பக்கம்/ டெம்ப்ரரியா கூட ஆகமுடியாதேங்கற ஏக்கம் ஒரு பக்கம்}
ஆனால் மனைவிக மட்டும் செம குஜிலியாயிருவாங்க. ஏன்னா இன்னொரு உயிர் தன் உடல்ல இணைஞ்சிருக்குதுங்கற எண்ணம்தான். ( அதே நேரத்துல பிரசவ கால ரிஸ்க் காரணமா கொல்லப்படற இச்சையும் நிறைவேறுது.) இதனாலதான் கர்பம்னு தெரிஞ்சவுடனே தாய்குலம் முகத்துல அத்தனை பூரிப்பு. வெட்கம் எதுக்குன்னா ( இருட்ல நடந்த சமாசாரம் வெளிச்சத்துக்கு வந்துருச்சேங்கறதாலதான்)
பாயிண்ட் நெம்பர் :4
இன உறுப்பும் கேரக்டரும் என்ற பழைய பதிவை படிக்காதவங்க மட்டும் இதை படிங்க. ஆணோட இன உறுப்பு எதையோ ஆக்கிரமிக்க துடிச்சு ஆக்கிரமிப்புக்குள்ளாகிபோகுது. பெண்ணுறுப்பு ஆக்கிரமிக்கப்பட தவிச்சு ஆணுறுப்பை தனக்குள்ள புதைச்சுக்குது. ஆண் ,பெண்ணோட கேரக்டரும் இதுதான். ஆண் தான் பெரிய பிஸ்தானுதான் எல்லாத்தயும் ஆரம்பிக்கிறான். ஆனால் முடிவு வேற விதமா அமையுது. உடலுறவுல மட்டுமில்லை வாழ்க்கையிலயும் இதுதான் நடக்குது. பெண் என்பவள் இயற்கையின் மீனியேச்சர் வடிவம். அவளுக்குள்ள காணாமா போகத்தான் முடியும். அவளை இவன் தனக்குள்ள ஐக்கியமாக்கிக்கறதெல்லாம் ச்சொம்மா பேச்சு.
(அதுவும் உடல் வலிமை, மன வலிமை, புத்தி கூர்மை, பொருளாதார பலம் எல்லாம் இருக்கிறச்ச இவனோட அகந்தை உச்சத்துல இருக்கிறச்ச - அட இத்துனூன்டு பிழைச்சிருந்தாலும் அது நடக்காது. அது நடக்கனும்னா இவன் கம்ப்ளீட்டா ஷெட் ஆகி அவளோட கருணைல வாழனும் .- இப்பவும் அப்படித்தான் வாழறான். ஆனால் அதை உணர இவன் ஈகோ விடறதில்லை}
பாயிண்ட் நெம்பர் :5
இது எல்லாருக்கும் தெரிஞ்ச பாயிண்டு தான். ஆண் தன்னை செக்யூர்டா உணர்ந்தது ஒரு பெண்ணின் (தன் தாயின்) கருப்பையில்தான் . ஸோ கருப்பைக்குள்ள மறுபடி புகுந்துக்கற ஒரு முயற்சிதான் உடலுறவு. ( ஹோமோக்களை பத்தி ஏற்கெனவே சொல்லியிருக்கேன். இவிக சைக்காலஜி சொல்ற ஆசனப்பருவத்துலருந்து வெளிய வராதவுக. இவிக மட்டுமில்லை எவன் வெறும் பேச்சுக்கும், (எழுத்துக்கும்- இது கூட ஒரு வகை பேச்சுத்தான்) தீனிக்கும் பரிமிதமா இருக்கானோ அவன் கூட ஹோமோதான். வாய்ல ஏற்படற அசைவுகள் அதன் முடிவான ஆசன வாயை அடையுது. அப்போ இவன் சப்கான்ஷியஸா ஒரு வித இன்பத்தை அடையறான். நிறைவேறாத செக்ஸ் எண்ணங்கள் கூட இதுக்கு ஒரு காரணம்.)
பாயிண்ட் நெம்பர்:6
இ.ப.மு.சொ (இப்போதைக்கே பல முறை சொன்னபடி) மனிதன் அடிப்படையில் ஒரு மிருகம். ஆடைகள் அவனை சிறைப்படுத்தி வைத்திருக்கின்றன. ஆடைக்கு விடைகொடுக்கும் சந்தர்ப்பத்தில் எல்லாம் அந்த மிருகம் வெளியே வந்து உலாவி ரிலாக்ஸ் ஆகிறது.
பாயிண்ட் நெம்பர்: 7
இவன் இயற்கைக்கு எதிரா போராடறதால இவனுக்குள்ள சக்தி உருவாகுது. ( உ.ம்: மனிதன் நிமிர்ந்து நடக்கிறதே ஒரு போராட்டம் தான்) அதை செலவழிக்க இவனுக்கு உடலுறவு ஒரு அவுட் லெட். ( படைப்பும் ஒரு அவுட்லெட் தான். இது எத்தனை பேரால முடியுது )
பாயிண்ட் நெம்பர்: 8
ஒவ்வொரு ஆணுக்கும் தேவை தாயின் அணைப்பு. இவனோட தாய் இவனோட அடலசன்ட் ஏஜ்ல இவனை விலக்கி வைக்க ஆரம்பிச்சுட்டா. இவனுக்கு தாயின் அணைப்பு தேவைப்படுது. இல்லாட்டி உடலுறவுக்கும் மார்பகங்களுக்கும் என்னங்கண்ணா தொடர்பிருக்கு.
( அனாட்டமி பிரகாரம் பார்த்தா பெண்ணோட முலைகளுக்கும் யோனிக்கும் நெர்வஸ் கனெக்சன் இருக்குதாம் - இது தெரியாத பார்ட்டியோட கை கூட பலான நேரத்துல அது மேலதானே போகுது )
பாயிண்ட் நெம்பர் : 9
நிறைய பெண்கள் பலான நேரத்துல விளக்கை அணைக்க சொல்லி வற்புறுத்துவாய்ங்க. மேல் சேவனிஸ்ட் சொசைட்டிதானே தாளி விளக்கை போட்டாதான் ஆச்சுனு இவன் கமாண்ட் பண்ணலாமில்லையா ? பண்ண மாட்டான் .ஏன்னா இருட்டுல இவன் தன் உடலுக்கப்பாற்பட்ட ஏதோ ஒன்னை உணர வாய்ப்பிருக்குங்கற உள்ளுணர்வு. உடைகள் ஈகோவின் அடையாளம். அவை துறக்கப்படும்போது இவன் ஆன்மாவை உணரவும் வாய்ப்பிருக்கு. பெண் ஏன் ஆடை துறக்க மறுக்கறாள் ? - இது ஏற்கெனவே ஜொள்ளு பார்ட்டி 7 க்கே அவுட். இதுல ஏன் அவுத்துக்கிட்டு போட்டுக்கிட்டுங்கற எண்ணமா இருக்கலாம் - அல்லது ஏற்கெனவே இதுக்கு சீக்கிரம் முடிஞ்சு போவுது ஆடைய உறிக்கிறதுலயாச்சும் கொஞ்சமா மைண்ட் டைவர்ட் ஆகி தாக்கு பிடிக்கட்டும்ங்கற உள்ளுணர்வா இருக்கலாம்.
பாயிண்ட் நெம்பர்: 10
பேசிக்கலி மனிதன் ஒரு காட்டு மிராண்டி. சமூக பிராணியானது வேற வழியில்லாமத்தான். பெட் ரூம்ல இருந்தா அதுவும் லைட்டை அணைச்சிருந்தா யாரும் டிஸ்டர்ப் பண்ணமாட்டாய்ங்கங்கற எஸ்கேப்பிசமாவும் இருக்கலாம்.
(இன்னம் 16 பாயிண்ட் இருக்குங்கண்ணா இதையெல்லாம் ப்ளாக்ல பகிரங்கமா எழுதற அளவுக்கு நம்ம சமுதாயம் இன்னம் முன்னேறலை. முக்கியமா திரட்டிகள் முன்னேறலை. தமிழ் மணம் போட்ட தடையோட எஃபெக்ட்லருந்து வெளியவரவே ஒரு மாசம் பிடிச்சது. கில்மா வாஸ்து கை கொடுத்ததால சரியா போச்சு இல்லாட்டி ஷெட் தான் )
ஓரளவுக்கு உடலுறவு குறித்த சினேரியா புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன். கில்மால நின்னு விளையாட முதல் ஆயுதம் உங்க மனசு. அதை வளைக்கத்தான் இத்தனை ஸ்டஃப்.
உடலுறவுக்கு மிந்தி சில ப்ரிகாஷன்ஸ்:
எப்படியாச்சும் ஒரு ஜக் ஐஸ்வாட்டர் மட்டும் பீராஞ்சுருங்க. ஃப்ரிட்ஜ் இல்லாதவுக ஐஸ் பெர்காச்சும். ஆட்டம் துவங்கறதுக்கு ஒரு நிமிஷம் மிந்தி ஐஸ் பெர்கை ஜக் வாட்டர்ல போட்டுட்டு ஆட்டத்துக்கு கிளம்புங்க.
1.ஆட்டத்துக்கு டூ த்ரீ ஹவர்ஸ் முன்னாடியே சுத்தமா குளிச்சுட்டு வயித்துக்கு போட்டுருங்க. ஃபுட் லேசானதா, சிக்கனமானதா எளிதா செரிக்க கூடியதா இருக்கனும். கியாஸ் ட்ரபிள் இத்யாதி உள்ளவுங்க ஞாபகமா மாத்திரையை விழுங்கி தொலைங்க.
2.சுத்தத்துக்கும் உடலுறவுக்கும் சம்பந்தமே கிடையாது. ஆக்சுவலா வியர்வைல காமத்தை தூண்டற சமாசாரம்லாம் இருக்கு. இங்கன சுத்தம் ஆர்காசம் தராது. உ.ம் தொப்புள். இதை விரலால , நாக்கால சுத்தி வட்டம் போட்டா பரவாயில்லை. மூக்கை கீக்கை வச்சிங்க வா.வெ. பீ நாத்தம் நாறும். இருந்தாலும் குளிக்க சொன்னது எதுக்குன்னா ( ரெண்டு பேருமே) அந்த தினத்து கச்சாடாக்கள், கசப்புகள் இத்யாதியெல்லாம் மூளையிலருந்து விலகும். உங்களுக்கே கில்ட்டி இருக்காது .அதுக்குத்தான் குளியல் சஜஷன்.
( நாறுதோ?)
3.ஆட்டத்துக்கு டூ த்ரீ ஹவர்ஸ் முன்னாடியே இதுக்கான ப்ரப்போசலை வச்சு ஓகே வாங்கி சமையலறைல கூட மாட ஒத்தாசையா இருங்க. வில்லங்கமான மேட்டர் எல்லாம் எடுக்காம மொக்கை போடுங்க.
4. நம்ம நாட்டு பெண்களுக்கு ஒரு தப்பான எண்ணம் இருக்கு . உடலுறவுங்கறது தங்கள் கணவன் மாருக்கு தாங்கள் தர்ர சுகம். அதனால தங்களுக்கு ஒரு இழவு பிரதிபலனும் கிடையாது என்பதே. இதுக்கு நம்ம சாதியும் ஒரு காரணம் ( ஆண் சாதிய சொன்னேன்) . அவிகளோட துரிதஸ்கலித பிரச்சினை. இதை எப்படி ஃபேஸ் பண்றதுனு சொல்லத்தான் இந்த பதிவே.மொதல்ல அவிகளுக்கு நம்பிக்கை ஊட்ட வேண்டியது இந்த விசயத்துலதான். அதெப்படின்னா ? பாயாம.. பதவிசா நடந்துக்கறதன் மூலமா. வெடிகுண்டு பார்சலை பாம்ப் ஸ்க்வாட் பிரிக்கிற மாதிரி பிரிக்கனும்ல.
5.கர்ப பயம் இல்லாம பார்த்துக்கங்க. (வருமுன்னர் காவாதான் வாழ்க்கை - டாகுமென்ட்ஸ் இல்லாது ட்ராஃபிக் கான்ஸ்டபிளிடம் சிக்கியவன் போலகெடும்) . உங்க உறவே குழந்தைக்காகன்னா பிரச்சினையே இல்லை. சந்தான மேட்டர்ல தாமதமிருந்தா அதுக்கு வேற ரூட் இருக்கு. பொறுமையிருந்தா நம்ம ப்ளாகலயே தேடுங்க.இல்லாட்டி நல்ல கைனகாலஜிஸ்டையும், ஜோதிஷத்துல நம்பிக்கை உள்ள, ஹெல்பிங் டெண்டன்ஸி உள்ள சரக்கு உள்ள ஜோசியரையும் பாருங்க.
6.பலான நேரத்துல கதவு தட்டற பார்ட்டி எவனாச்சும் இருந்தா ஃபோனை போட்டு கை மாத்து கேளுங்க. தாளி உங்க தெருப்பக்கமே வரமாட்டான்.
7.செல்ஃபோனை ஸ்விட்ச் ஆஃப் பண்ணிருங்க. அப்பறம் மணியோசை செல்ஃபோன்ல மட்டும் தான் கேட்கும்.
8. உங்க பும்சவன முகூர்த்தம் பவர் கட் வேளையில மாட்டாம ப்ளான் பண்ணுங்க.
9. டிவியை ஆஃப் பண்ணுங்க ( பார்த்து துரை சீரியல் நேரமா இருந்தா விவாகரத்தே கொடுத்துர போறாய்ங்க- நம்ம டிப்ஸை படிச்சு சக்ஸஸ் ஆயிட்டிங்கனு வைங்க. சீரியல் காரன் எல்லாம் கோவிந்தா தான் )
10.மன்சனுக்கு நிகழ்காலம் தான் பாரமா இருக்கும். எந்த வெயிட்லிஃப்ட் சாம்பியனாலயும் தூக்க முடியாத பாரம். அதனால உங்க பேச்சுல மலரும் நினைவுகளும் , எதிர்கால கனவுகளும் மட்டும் இடம் பெறட்டும். கில்மா மேட்டர் கூட இருக்கலாம். ஆனால் ராவா அடிக்கிற பார்ட்டிக்கு ஊத்தற சோடா மாதிரி லிமிட்டா இருக்கனும்.
11அவிகளுக்கு .காஸ்ட்யூம் நைட்டியானாலும் ஓகே. புடவையானாலும் ஓகே. நீங்க மட்டும் வேட்டி அ ஓரம் அடிக்காத லுங்கி. எந்த வயசானாலும் உறுத்தாம ஒரு டீ ஷர்ட்.
12.எடுத்ததும் ஃப்ளைட்டுக்கு நேரமாயிட்டாப்ல வஸ்திராபரணம் வேண்டாம். உங்க டீலிங் ஜென் புத்திச டீ பார்ட்டி மாதிரி, ஓஷோ செயின் ஸ்மோக்கருக்கு தம்மடிக்க கத்துக்கொடுத்த மாதிரி இருக்கட்டும்.
13.பஞ்சேந்திரியானாம் நயனம் பிரதானம். நயனம்னா தெரியுமில்லை. கண்ணு. மெய்,வாய்,கண் ,மூக்கு,செவிங்கற பஞ்சேந்திரியங்கள்ள கண்ணுக்கு தான் சக்தி அதிகம். மனிதனோட சக்தி ( மனோ சக்தி, நிக்கிரக சக்தி, கவரும் சக்தி ) கண் வழியாதான் அதிகம் செலவழிஞ்சுருது. அதனாலதான் தியானத்துல கண்ணை மூடிக்கிறாய்ங்க. இந்த மேட்டர்ல சுக்கிலாம் பரதரமே கண்ணுல தான் ஆரம்பம். உங்க கண்ணுக்கு வேலை கொடுங்க. புதுசா பார்க்கிறாப்ல இருக்கட்டும். அங்குலம் அங்குலமா சர்வே பண்ணட்டும். அவிக கண்ணோட கண் வச்சு பாருங்க. கண்ணில் மோகம் தெரியும். அதை நீங்க எங்க கண்டு பிடிச்சிரபோறிங்களோனு டைல்ஸை பார்ப்பாய்ங்க. இதான் டைட்டில்ஸ்.
14.பஞ்சேந்திரயத்துல கண்ணுக்கு ஜாப் ஒர்க் கொடுத்துட்டம்னு டீலாயிராதிங்க. நமக்கு சம்பந்தமில்லாத சமாசாரத்துல தான் மூக்கை நுழைக்க கூடாது,. இங்கன தொப்புள்,ஆசனம் தவிர எங்கவேணா நுழைக்கலாம். எங்க வேணா அண்டர் லைன்.
15.வாய், உதடு :
வாயை கட்டறது நோயாளிகளுக்கு கொடுக்கிற டிப். நீங்களும் நோயாளி தான் ஆனால் காம நோயாளி. இதை அவிகளுக்கு தொற்ற வைக்கிறதுலதான் உங்க வெற்றியே அடங்கியிருக்குங்கண்ணா. அதனால வாய் ஆடிக்கிட்டும்,கவ்வி கிட்டும், மாலை கோர்த்துக்கிட்டும் ( முத்துமாலைங்கண்ணா) இருக்கட்டும். பெண்ணோட மேலுதடுக்கும் யோனிக்கும் நேரடி நெர்வ் கனெக்சன் இருக்கிறதா தகவல். இங்கிலீஷ் சினிமா தான் கரெக்டு. ( குளிக்கிறதுக்கு முந்தி பல் துலக்கியாச்சுல்ல )
நாக்கு:
யாகாவாராயினும் நா காக்கன்னு வள்ளுவர் சொன்னது கில்மா மேட்டரின் போதுல்ல. எலட்ரிக் பல்பை எரிய வைக்க எத்தனை தீக்குச்சி செலவழிச்சாலும் கிரிமினல் வேஸ்ட். ஸ்விட்ச் எங்கருக்குனு கண்டுபிடிக்கனும். அமுக்கனும் . பெண்ணுறுப்பு விசயத்துல கடவுள் அதுக்கான ரெகுலேட்டரை பக்காவா வச்சிருக்காரு. கூகுல் இமேஜஸ்ல போய் வெஜினானு அடிச்சிங்கன்னா படம் வரைஞ்சு பாகங்கள் குறிச்சிருப்பாய்ங்க. அதுல க்ளிட்டோரிஸ்னு குறிச்சிருக்கானே அதுதான் ரெகுலேட்டர் ஸ்விட்ச்.இதுக்கு பெண் லிங்கம் மதன பீடம்னு கவர்ச்சியா பல பேர்கள் உண்டு.பெயர்களை தெரிஞ்சிக்கிறதோட நின்னுராம அதை ஹேண்டில் பண்ணவும் கத்துக்கிட்டா நீங்கதான் மம்மத ராசா. இதை ஹேண்டில் பண்ண மூக்கு, நாக்கு, உதடு தான் பெஸ்ட் சாய்ஸ். சங்கினி ஜாதி ஸ்த்ரீகளுக்கு விரல் விரல் தான் ஸ்ரேஷ்டம்.
செவி:
இதுக்கு வேலை கொடுக்கனும். எப்படி ? அந்த பக்கமிருந்து வர்ர மெசேஜை பக்காவா ரிசீவ் பண்ணனும். பெரு மூச்சு, முக்கல்,முனகல், ச்சீய் ,ஹன்யோ, கத்திருவன்.. இப்படி பலப்பல மெசேஜஸ் வரும் .. டேட்டா மிஸ் ஆகாம கலெக்ட் பண்ணனும். ஹேண்ட் பை ஹேண்ட் ஆரம்பத்துல ஜிமிக்கி,வளையல், தாலி,கால் கொலுசு இத்யாதியை சத்தம் எழுப்ப வைக்கனும். எழும்பற சத்தத்தை இளையராஜாவோட சிம்ஃபனி கணக்கா ரசிக்கனும்.
மெய்:
ஒரு நடிகர் விரல் நடிகர்னே பேர் வாங்கியிருக்காரே . உங்களால முழுசா ஒரு கைய வச்சு பேர் வாங்க முடியாதா? செக்ஸுல பஞ்சேந்திரியமும் ஓவர் டைம் பண்ணனும்தான். ஆனால் நின்னு விளையாடறது உங்க நோக்கம்னா உங்க மெய் ( உடல்) கொஞ்சம் தள்ளியே இருக்கட்டும். ஒருக்களிச்சு படுத்து உச்சில ஆரம்பிச்சு சிக்ஸ் ட்ராக்ஸ் ரோட்ல ரோட் ரோலர் மாதிரி உங்க கை நகரனும். அது எங்கன வரும்போது உங்க கைக்கு அரெஸ்ட் வாரண்ட் வருதோ.. அங்கன இன்னபிற ஆல்ட்டர் நேட்டிவ் அட்டாக்ஸ் கொடுக்கலாம்.
பாம்ப் ஸ்க்வாட்:
துகிலுரி படலம் எப்படி நடக்கனும் ? பாம்ப் ஸ்க்வாட் வெடி குண்டு பார்சலை பிரிச்ச கணக்கா இருக்கனும். இதுக்கு ஒரு பாஸ் வோர்ட் இருக்கு. அது என்ன தெரியுமா ? "ப்ளீஸ்" தான். குரல்ல கொஞ்சம் ஹஸ்கி நெஸ், கெஞ்சல் ,கொஞ்சல்.. காரியம் சக்ஸஸ்.
முகம் நக நட்பது நட்பன்றுன்னாரே வள்ளுவர் அது இங்கன ஒர்க் அவுட் ஆகாது. உங்க முகம் தான் நகனும் அடச்சே நகரனும். அவிகளோட கைகள் தமிழக அரசு கருத்துரிமைக்கு தடை போடறாப்ல தடா எல்லாம் போட்டாலும், மந்திரி கான்வாய் வரச்ச ட்ராஃபிக்கை டைவர்ட் பண்றாப்ல உங்க கைகள் அவிக கைகளை ஓரம் போ ஓரம் போ" ன்னுட்டு விலக்கி முகத்துக்கு ரூட் க்ளியர் பண்ணனும்.
சப்பாத்திக்கு மாவு பிசையறதெல்லாம் சரோஜா தேவி நாவல்லதான் செல்லும். மார்ல கான்சர் கட்டி இருக்கானு பார்க்க ஒரு டெஸ்ட் இருக்கே, பிள்ளை பேற்றுக்கு அப்புறம் மேனோக்கி மசாஜ் பண்ணனும்ங்கறாய்ங்களே அந்த ரேஞ்சுல போனா போதும். உங்க கழுத்துல சூப்பர் ஸ்டார் மாதிரி ரெண்டு ருத்ராட்சம் இருக்குனு வைங்க. பேசறச்ச அதை உருட்டிக்கிட்டே இருக்கிற மேனரிசம் இருக்குனு வைங்க. அந்த சைஸ்ல நிப்பிள்ஸுக்கு ட்ரீட் கொடுங்க. இன்னம் நாக்க,முக்கை பாட்டை ரீப்பீட்டு.
பசு மாடு கன்னு போட்டதும் கன்னை நக்குது. அது முட்டி முட்டி பால் குடிக்கிறப்ப நக்குது. அதனால என்னாகுது தெரியுமா ? அதனோட மூளைல செக்ஸ் தொடர்பான கனெக்சன்ஸ் உருவாகுது ஆக்டிவேட் ஆகுது. இப்ப அவிகளுக்கு டபுள் ஆக்டு பசுவும் அவிகளே.கன்னும் அவிகளே. ரிப்பீட்டு உங்களுக்கும் டபுள் ஆக்டுதான்.
இதுவரை சமாளிச்சிருந்தாலே நீங்க கவிதை07 ரெகுலர் ரீடர்னு அர்த்தம் பண்ணிக்கலாம். இதுக்கு மேல சமாளிக்கனும்னா கஷ்டம் தான். வெண்ணை திரண்டு வரச்ச தாழி உடைஞ்சு போச்சுன்னா வேஸ்டாயிரும். அதனால என்ன பண்றிங்க.. ஐஸ்வாட்டரை எடுத்து குடிக்கிறிங்க..?
அது ரொட்டீன் பாஸு ! குளிக்கிறிங்க. ? நான் என்ன விக்கிரமாதித்தனா கொட்டாங்கச்சி தண்ணில சேத்துக்காலை கழுவனு சீறாதிங்க. குளிப்பாட்டுங்க. சிவன் கோவில்ல லிங்கத்துக்கு ஜலாபிஷேகம் நடக்கிறதில்லையா?
இப்போ என்ன பண்ணனும்னா ............... ஹி ஹி அடுத்த பதிவுல பார்ப்போம்.
இது தான் நீங்க படிக்கப்போற கடைசிபதிவுனு நினைக்கிறேன். (தடைபண்ணிருவாங்கல்ல) பைதிபை ஜோதிட தகவல்கள்னு டிட் பிட்ஸும் தந்திருக்கேன் படிங்க. உங்க கருத்தை தெரிவிக்க மறந்துராதிங்க. பிடிச்சிருந்தா ஒரு ஓட்டும் போட்டு விடுங்கண்ணா . நம்ம பதிவு பிரபலமாகி மாமாங்கமாச்சு
எச்சரிக்கைக்கு முன் முதல் எச்சரிக்கை:
இந்தபதிவுக்கு பின்னாடி கவிதை07 ஐ அரை டஜன் திரட்டிகளாவது தடை செய்யப்போறது உறுதி. வலையுலக மாத்ருபூதமாகி ( விருது உபயம் : கிருமி) கில்மா மேட்டர் எல்லாம் எழுதறேன். இந்தியாவை பணக்கார நாடாக்கஆப்பரேஷன் இந்தியா 2000 னு திட்டம் எல்லாம் போடறேன். இத்தனையும் எதுக்கு தெரியுமா? வள்ளுவர் அறம்,பொருள் இன்பம் வீடு னு வரிசைப்படுத்தினாரு. அது இந்த க்ளோபலைஸ்ட் கண்டிஷன்ல பொருந்தாது. முதல்ல பொருள் கிடைச்சாத்தான் இன்பம் கிடைக்கும். (அதுக்குத்தான் ஆப்பரேஷன் இந்தியா 2000 ) இன்பம் கிடைச்சா அறம் தானே ஓங்கும்
(அதுக்குத்தான் கில்மா மேட்டர்) - சந்தோஷத்துல இருக்கிறவன் சந்தோஷப்படுத்தத்தான் பார்ப்பான். இன்பம் பேரின்பத்துக்கு கூட்டிப்போவும். வீடு தானே கிடைக்கும்.
பலான மேட்டர்ல 7 - 23 ன்னு அந்த நாள் முதல் இந்த நாள் வரை புகை போட்டுக்கிட்டே இருக்கேனே தவிர மேட்டர் மட்டும் வெளிய வரலே. இந்த பதிவுல அதை போட்டு உடைக்க உத்தேசம். அதுக்கு மின்னாடி ஒரு எச்சரிக்கை.
இந்த பூமியில பிறந்த எவனும் எவனை போலவும் கிடையாது. ஒவ்வொருத்தனும் யூனிக் க்ரீச்சர். ஒலகத்துல ஒருத்தரை மாதிரியே 7 பேர் இருப்பாய்ங்கங்கறது உருவத்தை வச்சுத்தான். எங்க ஊர்ல சுகுணா மோட்டர்ஸ்ல வேலை செய்யற என் ஃப்ரெண்டு தனா என்ற தன கோபாலும், எங்க ஹை ஸ்கூல்ல வேலை செய்யற வாத்தியார் ஒருத்தரும் அச்சு அசலா அப்படியே இருக்கிறாய்ங்க. என்னைக்கூட சைட் ஃபோஸ்ல (சைட் அடிக்கிற ஃபோஸ்ல இல்லிங்கண்ணா) சக பதிவர் சிவராமன் போலவே இருக்கிறதா நிறைய பேரு சொல்லியிருக்காய்ங்க.
ஆனா அந்த 7 பேரும் வேற வேறதான். தனா வேறதான். வாத்தியார் வேறதான். நான் வேறதான். சிவராமன் சார் வேறதான். அட லாஜிக்கே இல்லாம எடுக்கிற நம்ம தமிழ் சினிமால கூட பாருங்களேன் ஒரே மாதிரி உருவம் உள்ள ரெண்டு பாத்திரங்கள் வந்தாலும் ரெண்டு கேரக்டரும் ரெம்ப டிஃப்ரண்டா தான் இருக்கும். அதை மாதிரி தான் இந்த கில்மா மேட்டரும்.
சிலருக்கு தினசரி 4 காட்சிகள். சிலருக்கு 3 போதும். சிலர் தினசரி, சிலர் ஒரு நா விட்டு ஒரு நாள் . சிலர் வாராந்தரி,சிலர் மாதமிருமுறை. அவிகவிக உடல் வாகு, தொழில் ,உணவு முறை, பழக்க வழக்கங்களை பொருத்து இதெல்லாம் நடக்கும்.
4 காட்சிகள் முதல் ஒரு நா விட்டு ஒரு நாள் வரை:
இதர உபாதைகள் இல்லாத வரை, ஏற்படாத வரை மேற்சொன்ன எதுவும் ஓகே தான். ஆனால் லூப்ரிக்கேஷன் இல்லாம ஆயிர்ரது, உறுப்புல இர்ரிடேஷன், தோல் உரியறது , எரிச்சல், துரித ஸ்கலிதம், எழுச்சியின்மை, சரிய்யான சந்தர்ப்பத்துல படக்குனு எழுச்சி குறைஞ்சு போயி ரிட்டர்ன் ஆஃப் தி ட்ராகன் ஆயிர்ரது மாதிரியெல்லாம் நடந்தாலோ, அல்லது சின்ன பிரச்சினைக்கும் டென்ஷன் ஆயிர்ரது,பதற்றம், ஜாயிண்ட் பெயின்ஸ், இடுப்பு வலி, முழங்கால் வலி இத்யாதி தலை காட்டினா இட் ஈஸ் பெட்டர் டு ரீகன்சிடர் தி ஷெட்யூல்.
இதர உபாதைகள் இல்லாத, ஆரோக்கியமான உடல்ல, விந்து உற்பத்தி சகஜமா நடந்து, புறத்தூண்டுதல்கள் ஏதுமில்லாது ( பலான கதை படிக்கிறது,கேட்கிறது, பலான படம் பார்க்கிறது இத்யாதி) உடல் உறவில் விருப்பம் ஏற்பட்டு இறங்கறது ஒரு நாளைக்கு 4 தடவை நடந்தாலும் எந்த பிரச்சினையும் வராது.
இந்த நிபந்தனைகள் மீறப்படும் போது தான் மேற்சொன்ன உபாதைகள், இம்சைகள் தலை காட்டும். இதுக்கு தீர்வு உடலுறவுகளின் எண்ணிக்கையை குறைக்கிறதும், உடலுறவுகளின் இடையிலான இடைவெளியை அதிகரிக்கிறதும்தான்.
வாராந்தரி,மாதமிருமுறை பார்ட்டிகள்:
சீக்கிரத்துல ஆட்டம் முடிஞ்சு போயி பாதி சாப்பாட்ல துரத்தற பார்ட்டிங்கள்ள அதிகம் இந்த கேட்டகிரில தான் இருப்பாய்ங்க. இவிகளுக்கு என் சஜஷன் நான் தரப்போற சஜஷன்ஸை ஃபாலோ பண்ணுங்க.அப்படியும் நின்னு விளையாட முடியலைன்னா இதுக்கு தீர்வு உடலுறவுகளின் எண்ணிக்கையை அதிகரிக்கிறதும், உடலுறவுகளின் இடையிலான இடைவெளியை குறைக்கிறதும்தான்.
டிப்ஸை கவனிக்கிறதுக்கு மிந்தி உடலுறவுல என்ன நடக்குதுனு பார்ப்பம். மனிதன் எதுக்காக உடலுறவுல ஈடுபடறானு பார்ப்போம். ஏன்னா கில்மால நின்னு விளையாட முதல் ஒத்துழைப்பு கிடைக்க வேண்டியது ,ஆரம்பமாக வேண்டியது மனசுலருந்துதான்.
புது காலனிக்குள்ள என்டர் ஆறப்ப காலனி மேப்பை பார்க்கிறதில்லையா அப்படித்தான் இதுவும்.
(தாய்குலம் நம்ம வலைப்பூவை படிக்கிறதில்லைங்கறதாலயும், தந்தைகுலம் படிச்சாலே அவிகளுக்கும் பலன் கிடைக்கும்ங்கறதாலயும் இதை மேக்சிமம் ஒரு ஆணின் கோணத்திலேயே தருகிறேன்)
பாயிண்ட் நெம்ப்ர்: 1
ஆணில் பாதி ஆண்,பாதி பெண் இருக்க, பெண்ணில் பாதி பெண்,பாதி ஆண் இருக்க இருவருமே அரை குறையாக உணர்கிறார்கள் உடலுறவின் போது சற்று நேரமாவது இருவரும் தம்மை முழுமையாக உணர்கிறார்கள். ஓகே.
பாயிண்ட் நெம்பர் 2
மனிதர்கள் பல்வேறு முகமூடிகளில் /போர்வையில் செய்யறது ரெண்டே வேலைதான். ஒன்னு கொல்றது, அடுத்தது கொல்லப்படறது. இந்த ரெண்டு வேலையுமே உடலுறவுல அசால்ட்டா முடியுது. ஆணப்பொருத்தவரை வீரியஸ்கலிதமாகிற வரை கொல்லும் இச்சை நிறைவேறுது. வீரிய ஸ்கலிதம் ஆன பிறகு கொல்லப்படற இச்சை நிறைவேறுது.
இது பெண்ணை பொருத்தவரை ஆணுக்கு எஜாகுலேஷன் நடக்கிற வரை கொல்லப்படும் இச்சை நிறைவேறுது. அவனுக்கு எஜாகுலேஷன் நடந்த பிறகு கொல்லும் இச்சை நிறைவேறுது
இந்த இச்சைகளுக்கு காரணம் என்ன?
எல்லா உயிரும் ஆதி உயிரான அமீபால இருந்து செல்காப்பியிங், காப்பியிங் எர்ரர் மூலமா வந்த உயிர்தான். ஒரே உயிரா இருந்தப்ப காலம் ,தூரம், இன் செக்யூரிட்டி, கம்யூனிகேஷன் ட்ரபுள்,போட்டி,ஒப்பீடு எதுவுமில்லாம இருந்தாய்ங்க. பல்லுயிரா பெருகிப்போனபிறகு சகலமும் வந்துருச்சு. அதனால ஒவ்வொரு உயிரும் இன்னொரு உயிரோட இணைய துடிக்குது. அந்த இணைப்புக்கு இந்த உடல் தான் தடைனு நினைக்குது (சப் கான்ஷியஸ்) . அதனால இந்த உடலை உதிர்க்க கொலை/தற்கொலை எண்ணங்களை வளர்த்துக்குது. இது தான் மேற்படி கொல்றது,கொல்லப்படறதுங்கற இச்சைகளுக்கு அடிப்படை
பாயிண்ட் நெம்பர்: 3
உயிர்கள் இணைய உடல்களை உதிர்க்கிறது ஒரு வழி ( மனித மனங்களின்அடியாழத்தில் இருக்கிற வழிங்க) இன்னொரு உடலை தன் உடலோடு சேர்த்துக்கறது இன்னொரு வழி. இது உடலுறவுல தற்காலிகமா கொஞ்ச நேரத்துக்கு சாத்தியமாகுது அப்பறம் ? "தள்ளிப்படு தான்" இதை ஜஸ்ட் ஒரு பத்து மாசத்துக்கு எக்ஸ்டெண்ட் பண்ற ப்ராசஸ்தான் கர்பம். ஒரு உடல் ரெண்டு உயிர். இதனாலதான் பெண்டாட்டி கர்பம்னா அவனவன் டீலாயிர்ரான்.( இவனால ஓருயிரா மாற முடியாத பொறாமை ஒரு பக்கம்/ டெம்ப்ரரியா கூட ஆகமுடியாதேங்கற ஏக்கம் ஒரு பக்கம்}
ஆனால் மனைவிக மட்டும் செம குஜிலியாயிருவாங்க. ஏன்னா இன்னொரு உயிர் தன் உடல்ல இணைஞ்சிருக்குதுங்கற எண்ணம்தான். ( அதே நேரத்துல பிரசவ கால ரிஸ்க் காரணமா கொல்லப்படற இச்சையும் நிறைவேறுது.) இதனாலதான் கர்பம்னு தெரிஞ்சவுடனே தாய்குலம் முகத்துல அத்தனை பூரிப்பு. வெட்கம் எதுக்குன்னா ( இருட்ல நடந்த சமாசாரம் வெளிச்சத்துக்கு வந்துருச்சேங்கறதாலதான்)
பாயிண்ட் நெம்பர் :4
இன உறுப்பும் கேரக்டரும் என்ற பழைய பதிவை படிக்காதவங்க மட்டும் இதை படிங்க. ஆணோட இன உறுப்பு எதையோ ஆக்கிரமிக்க துடிச்சு ஆக்கிரமிப்புக்குள்ளாகிபோகுது. பெண்ணுறுப்பு ஆக்கிரமிக்கப்பட தவிச்சு ஆணுறுப்பை தனக்குள்ள புதைச்சுக்குது. ஆண் ,பெண்ணோட கேரக்டரும் இதுதான். ஆண் தான் பெரிய பிஸ்தானுதான் எல்லாத்தயும் ஆரம்பிக்கிறான். ஆனால் முடிவு வேற விதமா அமையுது. உடலுறவுல மட்டுமில்லை வாழ்க்கையிலயும் இதுதான் நடக்குது. பெண் என்பவள் இயற்கையின் மீனியேச்சர் வடிவம். அவளுக்குள்ள காணாமா போகத்தான் முடியும். அவளை இவன் தனக்குள்ள ஐக்கியமாக்கிக்கறதெல்லாம் ச்சொம்மா பேச்சு.
(அதுவும் உடல் வலிமை, மன வலிமை, புத்தி கூர்மை, பொருளாதார பலம் எல்லாம் இருக்கிறச்ச இவனோட அகந்தை உச்சத்துல இருக்கிறச்ச - அட இத்துனூன்டு பிழைச்சிருந்தாலும் அது நடக்காது. அது நடக்கனும்னா இவன் கம்ப்ளீட்டா ஷெட் ஆகி அவளோட கருணைல வாழனும் .- இப்பவும் அப்படித்தான் வாழறான். ஆனால் அதை உணர இவன் ஈகோ விடறதில்லை}
பாயிண்ட் நெம்பர் :5
இது எல்லாருக்கும் தெரிஞ்ச பாயிண்டு தான். ஆண் தன்னை செக்யூர்டா உணர்ந்தது ஒரு பெண்ணின் (தன் தாயின்) கருப்பையில்தான் . ஸோ கருப்பைக்குள்ள மறுபடி புகுந்துக்கற ஒரு முயற்சிதான் உடலுறவு. ( ஹோமோக்களை பத்தி ஏற்கெனவே சொல்லியிருக்கேன். இவிக சைக்காலஜி சொல்ற ஆசனப்பருவத்துலருந்து வெளிய வராதவுக. இவிக மட்டுமில்லை எவன் வெறும் பேச்சுக்கும், (எழுத்துக்கும்- இது கூட ஒரு வகை பேச்சுத்தான்) தீனிக்கும் பரிமிதமா இருக்கானோ அவன் கூட ஹோமோதான். வாய்ல ஏற்படற அசைவுகள் அதன் முடிவான ஆசன வாயை அடையுது. அப்போ இவன் சப்கான்ஷியஸா ஒரு வித இன்பத்தை அடையறான். நிறைவேறாத செக்ஸ் எண்ணங்கள் கூட இதுக்கு ஒரு காரணம்.)
பாயிண்ட் நெம்பர்:6
இ.ப.மு.சொ (இப்போதைக்கே பல முறை சொன்னபடி) மனிதன் அடிப்படையில் ஒரு மிருகம். ஆடைகள் அவனை சிறைப்படுத்தி வைத்திருக்கின்றன. ஆடைக்கு விடைகொடுக்கும் சந்தர்ப்பத்தில் எல்லாம் அந்த மிருகம் வெளியே வந்து உலாவி ரிலாக்ஸ் ஆகிறது.
பாயிண்ட் நெம்பர்: 7
இவன் இயற்கைக்கு எதிரா போராடறதால இவனுக்குள்ள சக்தி உருவாகுது. ( உ.ம்: மனிதன் நிமிர்ந்து நடக்கிறதே ஒரு போராட்டம் தான்) அதை செலவழிக்க இவனுக்கு உடலுறவு ஒரு அவுட் லெட். ( படைப்பும் ஒரு அவுட்லெட் தான். இது எத்தனை பேரால முடியுது )
பாயிண்ட் நெம்பர்: 8
ஒவ்வொரு ஆணுக்கும் தேவை தாயின் அணைப்பு. இவனோட தாய் இவனோட அடலசன்ட் ஏஜ்ல இவனை விலக்கி வைக்க ஆரம்பிச்சுட்டா. இவனுக்கு தாயின் அணைப்பு தேவைப்படுது. இல்லாட்டி உடலுறவுக்கும் மார்பகங்களுக்கும் என்னங்கண்ணா தொடர்பிருக்கு.
( அனாட்டமி பிரகாரம் பார்த்தா பெண்ணோட முலைகளுக்கும் யோனிக்கும் நெர்வஸ் கனெக்சன் இருக்குதாம் - இது தெரியாத பார்ட்டியோட கை கூட பலான நேரத்துல அது மேலதானே போகுது )
பாயிண்ட் நெம்பர் : 9
நிறைய பெண்கள் பலான நேரத்துல விளக்கை அணைக்க சொல்லி வற்புறுத்துவாய்ங்க. மேல் சேவனிஸ்ட் சொசைட்டிதானே தாளி விளக்கை போட்டாதான் ஆச்சுனு இவன் கமாண்ட் பண்ணலாமில்லையா ? பண்ண மாட்டான் .ஏன்னா இருட்டுல இவன் தன் உடலுக்கப்பாற்பட்ட ஏதோ ஒன்னை உணர வாய்ப்பிருக்குங்கற உள்ளுணர்வு. உடைகள் ஈகோவின் அடையாளம். அவை துறக்கப்படும்போது இவன் ஆன்மாவை உணரவும் வாய்ப்பிருக்கு. பெண் ஏன் ஆடை துறக்க மறுக்கறாள் ? - இது ஏற்கெனவே ஜொள்ளு பார்ட்டி 7 க்கே அவுட். இதுல ஏன் அவுத்துக்கிட்டு போட்டுக்கிட்டுங்கற எண்ணமா இருக்கலாம் - அல்லது ஏற்கெனவே இதுக்கு சீக்கிரம் முடிஞ்சு போவுது ஆடைய உறிக்கிறதுலயாச்சும் கொஞ்சமா மைண்ட் டைவர்ட் ஆகி தாக்கு பிடிக்கட்டும்ங்கற உள்ளுணர்வா இருக்கலாம்.
பாயிண்ட் நெம்பர்: 10
பேசிக்கலி மனிதன் ஒரு காட்டு மிராண்டி. சமூக பிராணியானது வேற வழியில்லாமத்தான். பெட் ரூம்ல இருந்தா அதுவும் லைட்டை அணைச்சிருந்தா யாரும் டிஸ்டர்ப் பண்ணமாட்டாய்ங்கங்கற எஸ்கேப்பிசமாவும் இருக்கலாம்.
(இன்னம் 16 பாயிண்ட் இருக்குங்கண்ணா இதையெல்லாம் ப்ளாக்ல பகிரங்கமா எழுதற அளவுக்கு நம்ம சமுதாயம் இன்னம் முன்னேறலை. முக்கியமா திரட்டிகள் முன்னேறலை. தமிழ் மணம் போட்ட தடையோட எஃபெக்ட்லருந்து வெளியவரவே ஒரு மாசம் பிடிச்சது. கில்மா வாஸ்து கை கொடுத்ததால சரியா போச்சு இல்லாட்டி ஷெட் தான் )
ஓரளவுக்கு உடலுறவு குறித்த சினேரியா புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன். கில்மால நின்னு விளையாட முதல் ஆயுதம் உங்க மனசு. அதை வளைக்கத்தான் இத்தனை ஸ்டஃப்.
உடலுறவுக்கு மிந்தி சில ப்ரிகாஷன்ஸ்:
எப்படியாச்சும் ஒரு ஜக் ஐஸ்வாட்டர் மட்டும் பீராஞ்சுருங்க. ஃப்ரிட்ஜ் இல்லாதவுக ஐஸ் பெர்காச்சும். ஆட்டம் துவங்கறதுக்கு ஒரு நிமிஷம் மிந்தி ஐஸ் பெர்கை ஜக் வாட்டர்ல போட்டுட்டு ஆட்டத்துக்கு கிளம்புங்க.
1.ஆட்டத்துக்கு டூ த்ரீ ஹவர்ஸ் முன்னாடியே சுத்தமா குளிச்சுட்டு வயித்துக்கு போட்டுருங்க. ஃபுட் லேசானதா, சிக்கனமானதா எளிதா செரிக்க கூடியதா இருக்கனும். கியாஸ் ட்ரபிள் இத்யாதி உள்ளவுங்க ஞாபகமா மாத்திரையை விழுங்கி தொலைங்க.
2.சுத்தத்துக்கும் உடலுறவுக்கும் சம்பந்தமே கிடையாது. ஆக்சுவலா வியர்வைல காமத்தை தூண்டற சமாசாரம்லாம் இருக்கு. இங்கன சுத்தம் ஆர்காசம் தராது. உ.ம் தொப்புள். இதை விரலால , நாக்கால சுத்தி வட்டம் போட்டா பரவாயில்லை. மூக்கை கீக்கை வச்சிங்க வா.வெ. பீ நாத்தம் நாறும். இருந்தாலும் குளிக்க சொன்னது எதுக்குன்னா ( ரெண்டு பேருமே) அந்த தினத்து கச்சாடாக்கள், கசப்புகள் இத்யாதியெல்லாம் மூளையிலருந்து விலகும். உங்களுக்கே கில்ட்டி இருக்காது .அதுக்குத்தான் குளியல் சஜஷன்.
( நாறுதோ?)
3.ஆட்டத்துக்கு டூ த்ரீ ஹவர்ஸ் முன்னாடியே இதுக்கான ப்ரப்போசலை வச்சு ஓகே வாங்கி சமையலறைல கூட மாட ஒத்தாசையா இருங்க. வில்லங்கமான மேட்டர் எல்லாம் எடுக்காம மொக்கை போடுங்க.
4. நம்ம நாட்டு பெண்களுக்கு ஒரு தப்பான எண்ணம் இருக்கு . உடலுறவுங்கறது தங்கள் கணவன் மாருக்கு தாங்கள் தர்ர சுகம். அதனால தங்களுக்கு ஒரு இழவு பிரதிபலனும் கிடையாது என்பதே. இதுக்கு நம்ம சாதியும் ஒரு காரணம் ( ஆண் சாதிய சொன்னேன்) . அவிகளோட துரிதஸ்கலித பிரச்சினை. இதை எப்படி ஃபேஸ் பண்றதுனு சொல்லத்தான் இந்த பதிவே.மொதல்ல அவிகளுக்கு நம்பிக்கை ஊட்ட வேண்டியது இந்த விசயத்துலதான். அதெப்படின்னா ? பாயாம.. பதவிசா நடந்துக்கறதன் மூலமா. வெடிகுண்டு பார்சலை பாம்ப் ஸ்க்வாட் பிரிக்கிற மாதிரி பிரிக்கனும்ல.
5.கர்ப பயம் இல்லாம பார்த்துக்கங்க. (வருமுன்னர் காவாதான் வாழ்க்கை - டாகுமென்ட்ஸ் இல்லாது ட்ராஃபிக் கான்ஸ்டபிளிடம் சிக்கியவன் போலகெடும்) . உங்க உறவே குழந்தைக்காகன்னா பிரச்சினையே இல்லை. சந்தான மேட்டர்ல தாமதமிருந்தா அதுக்கு வேற ரூட் இருக்கு. பொறுமையிருந்தா நம்ம ப்ளாகலயே தேடுங்க.இல்லாட்டி நல்ல கைனகாலஜிஸ்டையும், ஜோதிஷத்துல நம்பிக்கை உள்ள, ஹெல்பிங் டெண்டன்ஸி உள்ள சரக்கு உள்ள ஜோசியரையும் பாருங்க.
6.பலான நேரத்துல கதவு தட்டற பார்ட்டி எவனாச்சும் இருந்தா ஃபோனை போட்டு கை மாத்து கேளுங்க. தாளி உங்க தெருப்பக்கமே வரமாட்டான்.
7.செல்ஃபோனை ஸ்விட்ச் ஆஃப் பண்ணிருங்க. அப்பறம் மணியோசை செல்ஃபோன்ல மட்டும் தான் கேட்கும்.
8. உங்க பும்சவன முகூர்த்தம் பவர் கட் வேளையில மாட்டாம ப்ளான் பண்ணுங்க.
9. டிவியை ஆஃப் பண்ணுங்க ( பார்த்து துரை சீரியல் நேரமா இருந்தா விவாகரத்தே கொடுத்துர போறாய்ங்க- நம்ம டிப்ஸை படிச்சு சக்ஸஸ் ஆயிட்டிங்கனு வைங்க. சீரியல் காரன் எல்லாம் கோவிந்தா தான் )
10.மன்சனுக்கு நிகழ்காலம் தான் பாரமா இருக்கும். எந்த வெயிட்லிஃப்ட் சாம்பியனாலயும் தூக்க முடியாத பாரம். அதனால உங்க பேச்சுல மலரும் நினைவுகளும் , எதிர்கால கனவுகளும் மட்டும் இடம் பெறட்டும். கில்மா மேட்டர் கூட இருக்கலாம். ஆனால் ராவா அடிக்கிற பார்ட்டிக்கு ஊத்தற சோடா மாதிரி லிமிட்டா இருக்கனும்.
11அவிகளுக்கு .காஸ்ட்யூம் நைட்டியானாலும் ஓகே. புடவையானாலும் ஓகே. நீங்க மட்டும் வேட்டி அ ஓரம் அடிக்காத லுங்கி. எந்த வயசானாலும் உறுத்தாம ஒரு டீ ஷர்ட்.
12.எடுத்ததும் ஃப்ளைட்டுக்கு நேரமாயிட்டாப்ல வஸ்திராபரணம் வேண்டாம். உங்க டீலிங் ஜென் புத்திச டீ பார்ட்டி மாதிரி, ஓஷோ செயின் ஸ்மோக்கருக்கு தம்மடிக்க கத்துக்கொடுத்த மாதிரி இருக்கட்டும்.
13.பஞ்சேந்திரியானாம் நயனம் பிரதானம். நயனம்னா தெரியுமில்லை. கண்ணு. மெய்,வாய்,கண் ,மூக்கு,செவிங்கற பஞ்சேந்திரியங்கள்ள கண்ணுக்கு தான் சக்தி அதிகம். மனிதனோட சக்தி ( மனோ சக்தி, நிக்கிரக சக்தி, கவரும் சக்தி ) கண் வழியாதான் அதிகம் செலவழிஞ்சுருது. அதனாலதான் தியானத்துல கண்ணை மூடிக்கிறாய்ங்க. இந்த மேட்டர்ல சுக்கிலாம் பரதரமே கண்ணுல தான் ஆரம்பம். உங்க கண்ணுக்கு வேலை கொடுங்க. புதுசா பார்க்கிறாப்ல இருக்கட்டும். அங்குலம் அங்குலமா சர்வே பண்ணட்டும். அவிக கண்ணோட கண் வச்சு பாருங்க. கண்ணில் மோகம் தெரியும். அதை நீங்க எங்க கண்டு பிடிச்சிரபோறிங்களோனு டைல்ஸை பார்ப்பாய்ங்க. இதான் டைட்டில்ஸ்.
14.பஞ்சேந்திரயத்துல கண்ணுக்கு ஜாப் ஒர்க் கொடுத்துட்டம்னு டீலாயிராதிங்க. நமக்கு சம்பந்தமில்லாத சமாசாரத்துல தான் மூக்கை நுழைக்க கூடாது,. இங்கன தொப்புள்,ஆசனம் தவிர எங்கவேணா நுழைக்கலாம். எங்க வேணா அண்டர் லைன்.
15.வாய், உதடு :
வாயை கட்டறது நோயாளிகளுக்கு கொடுக்கிற டிப். நீங்களும் நோயாளி தான் ஆனால் காம நோயாளி. இதை அவிகளுக்கு தொற்ற வைக்கிறதுலதான் உங்க வெற்றியே அடங்கியிருக்குங்கண்ணா. அதனால வாய் ஆடிக்கிட்டும்,கவ்வி கிட்டும், மாலை கோர்த்துக்கிட்டும் ( முத்துமாலைங்கண்ணா) இருக்கட்டும். பெண்ணோட மேலுதடுக்கும் யோனிக்கும் நேரடி நெர்வ் கனெக்சன் இருக்கிறதா தகவல். இங்கிலீஷ் சினிமா தான் கரெக்டு. ( குளிக்கிறதுக்கு முந்தி பல் துலக்கியாச்சுல்ல )
நாக்கு:
யாகாவாராயினும் நா காக்கன்னு வள்ளுவர் சொன்னது கில்மா மேட்டரின் போதுல்ல. எலட்ரிக் பல்பை எரிய வைக்க எத்தனை தீக்குச்சி செலவழிச்சாலும் கிரிமினல் வேஸ்ட். ஸ்விட்ச் எங்கருக்குனு கண்டுபிடிக்கனும். அமுக்கனும் . பெண்ணுறுப்பு விசயத்துல கடவுள் அதுக்கான ரெகுலேட்டரை பக்காவா வச்சிருக்காரு. கூகுல் இமேஜஸ்ல போய் வெஜினானு அடிச்சிங்கன்னா படம் வரைஞ்சு பாகங்கள் குறிச்சிருப்பாய்ங்க. அதுல க்ளிட்டோரிஸ்னு குறிச்சிருக்கானே அதுதான் ரெகுலேட்டர் ஸ்விட்ச்.இதுக்கு பெண் லிங்கம் மதன பீடம்னு கவர்ச்சியா பல பேர்கள் உண்டு.பெயர்களை தெரிஞ்சிக்கிறதோட நின்னுராம அதை ஹேண்டில் பண்ணவும் கத்துக்கிட்டா நீங்கதான் மம்மத ராசா. இதை ஹேண்டில் பண்ண மூக்கு, நாக்கு, உதடு தான் பெஸ்ட் சாய்ஸ். சங்கினி ஜாதி ஸ்த்ரீகளுக்கு விரல் விரல் தான் ஸ்ரேஷ்டம்.
செவி:
இதுக்கு வேலை கொடுக்கனும். எப்படி ? அந்த பக்கமிருந்து வர்ர மெசேஜை பக்காவா ரிசீவ் பண்ணனும். பெரு மூச்சு, முக்கல்,முனகல், ச்சீய் ,ஹன்யோ, கத்திருவன்.. இப்படி பலப்பல மெசேஜஸ் வரும் .. டேட்டா மிஸ் ஆகாம கலெக்ட் பண்ணனும். ஹேண்ட் பை ஹேண்ட் ஆரம்பத்துல ஜிமிக்கி,வளையல், தாலி,கால் கொலுசு இத்யாதியை சத்தம் எழுப்ப வைக்கனும். எழும்பற சத்தத்தை இளையராஜாவோட சிம்ஃபனி கணக்கா ரசிக்கனும்.
மெய்:
ஒரு நடிகர் விரல் நடிகர்னே பேர் வாங்கியிருக்காரே . உங்களால முழுசா ஒரு கைய வச்சு பேர் வாங்க முடியாதா? செக்ஸுல பஞ்சேந்திரியமும் ஓவர் டைம் பண்ணனும்தான். ஆனால் நின்னு விளையாடறது உங்க நோக்கம்னா உங்க மெய் ( உடல்) கொஞ்சம் தள்ளியே இருக்கட்டும். ஒருக்களிச்சு படுத்து உச்சில ஆரம்பிச்சு சிக்ஸ் ட்ராக்ஸ் ரோட்ல ரோட் ரோலர் மாதிரி உங்க கை நகரனும். அது எங்கன வரும்போது உங்க கைக்கு அரெஸ்ட் வாரண்ட் வருதோ.. அங்கன இன்னபிற ஆல்ட்டர் நேட்டிவ் அட்டாக்ஸ் கொடுக்கலாம்.
பாம்ப் ஸ்க்வாட்:
துகிலுரி படலம் எப்படி நடக்கனும் ? பாம்ப் ஸ்க்வாட் வெடி குண்டு பார்சலை பிரிச்ச கணக்கா இருக்கனும். இதுக்கு ஒரு பாஸ் வோர்ட் இருக்கு. அது என்ன தெரியுமா ? "ப்ளீஸ்" தான். குரல்ல கொஞ்சம் ஹஸ்கி நெஸ், கெஞ்சல் ,கொஞ்சல்.. காரியம் சக்ஸஸ்.
முகம் நக நட்பது நட்பன்றுன்னாரே வள்ளுவர் அது இங்கன ஒர்க் அவுட் ஆகாது. உங்க முகம் தான் நகனும் அடச்சே நகரனும். அவிகளோட கைகள் தமிழக அரசு கருத்துரிமைக்கு தடை போடறாப்ல தடா எல்லாம் போட்டாலும், மந்திரி கான்வாய் வரச்ச ட்ராஃபிக்கை டைவர்ட் பண்றாப்ல உங்க கைகள் அவிக கைகளை ஓரம் போ ஓரம் போ" ன்னுட்டு விலக்கி முகத்துக்கு ரூட் க்ளியர் பண்ணனும்.
சப்பாத்திக்கு மாவு பிசையறதெல்லாம் சரோஜா தேவி நாவல்லதான் செல்லும். மார்ல கான்சர் கட்டி இருக்கானு பார்க்க ஒரு டெஸ்ட் இருக்கே, பிள்ளை பேற்றுக்கு அப்புறம் மேனோக்கி மசாஜ் பண்ணனும்ங்கறாய்ங்களே அந்த ரேஞ்சுல போனா போதும். உங்க கழுத்துல சூப்பர் ஸ்டார் மாதிரி ரெண்டு ருத்ராட்சம் இருக்குனு வைங்க. பேசறச்ச அதை உருட்டிக்கிட்டே இருக்கிற மேனரிசம் இருக்குனு வைங்க. அந்த சைஸ்ல நிப்பிள்ஸுக்கு ட்ரீட் கொடுங்க. இன்னம் நாக்க,முக்கை பாட்டை ரீப்பீட்டு.
பசு மாடு கன்னு போட்டதும் கன்னை நக்குது. அது முட்டி முட்டி பால் குடிக்கிறப்ப நக்குது. அதனால என்னாகுது தெரியுமா ? அதனோட மூளைல செக்ஸ் தொடர்பான கனெக்சன்ஸ் உருவாகுது ஆக்டிவேட் ஆகுது. இப்ப அவிகளுக்கு டபுள் ஆக்டு பசுவும் அவிகளே.கன்னும் அவிகளே. ரிப்பீட்டு உங்களுக்கும் டபுள் ஆக்டுதான்.
இதுவரை சமாளிச்சிருந்தாலே நீங்க கவிதை07 ரெகுலர் ரீடர்னு அர்த்தம் பண்ணிக்கலாம். இதுக்கு மேல சமாளிக்கனும்னா கஷ்டம் தான். வெண்ணை திரண்டு வரச்ச தாழி உடைஞ்சு போச்சுன்னா வேஸ்டாயிரும். அதனால என்ன பண்றிங்க.. ஐஸ்வாட்டரை எடுத்து குடிக்கிறிங்க..?
அது ரொட்டீன் பாஸு ! குளிக்கிறிங்க. ? நான் என்ன விக்கிரமாதித்தனா கொட்டாங்கச்சி தண்ணில சேத்துக்காலை கழுவனு சீறாதிங்க. குளிப்பாட்டுங்க. சிவன் கோவில்ல லிங்கத்துக்கு ஜலாபிஷேகம் நடக்கிறதில்லையா?
இப்போ என்ன பண்ணனும்னா ............... ஹி ஹி அடுத்த பதிவுல பார்ப்போம்.
Saturday, August 28, 2010
ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் தானா? : 4
இந்த கண்ணாலங்கற ஏற்பாடே மனுசனுக்குள்ள இருக்கிற வேக்குவம் செக்ஸுல முழுக்க செலவழிஞ்சுராத இருக்க பண்ண ஏற்பாடுன்னு கடந்த பதிவுல சொல்லியிருந்தேன். அதெப்படி தினசரி நான்கு காட்சிகள் போட்டு வேக்குவமை தீர்த்துர மாட்டாய்ங்களான்னு நீங்க கேட்டா ( அதான் ராசா கேட்க நினைச்சா) தி லா ஆஃப் டிமினிஷிங் மார்ஜினல் யுட்டிலிட்டினு ஒரு விதிய காட்டி பயமுறுத்தியிருந்தேன்.
பழக பழக பாலும் புளிக்கும்னு கேள்விப்பட்டிருக்கிங்களா? அதே இழவுதான். ஒரு படத்துல வடிவேலு தன் பெண்டாட்டி எக்ஸர்சைஸ் பண்றதை சன்னல் வழியா பார்ப்பாரே. ஏன்? சலிச்சு போச்சுங்கண்ணா. மேலும் பொம்பள பிள்ளைகளை திருமணத்துக்கு முந்தி வெல போக வேண்டிய சரக்குனு அப்பா அம்மா பொத்தி பொத்தி வளர்ப்பாய்ங்க. அதுகளும் மை தீட்டி, பவுடர் போட்டு,பொட்டு வச்சு நல்லாவே ஒர்க் அவுட் பண்ணும். மார்க்கெட்டிங் தேவைகள். கண்ணாலத்துக்கு அப்புறம் ? இதெல்லாம் குறைஞ்சு போயிரும். அதான் ஒருத்தன் தலைல கட்டியாச்சே.
ஒன்னை பெத்துப்போட்டுட்டா இயற்கையும் தன் தேவை (இனப்பெடுக்கம்) நிறைவேறிருச்சுனு அடக்கி வாசிக்க ஆரம்பிச்சுருது. இவனுக்கும் எத்தனை முறை தொட்டது, எத்தனை முறை நட்டதுனு சலிப்பு தட்ட ஆரம்பிச்சுருது. மேலும் இங்கன இவன் மைண்ட் செக்ஸுக்கு மாற்றா உள்ள பணம்,பதவி ,அதிகாரம் இத்யாதி மேல டைவர்ட் ஆக ஆரம்பிச்சிட்டிருக்கும். பெண்டாட்டி பிரசவ கால உபாதைகள் இவனை அண்டவிடாம அடிக்கவே இப்படி டைவர்ட் ஆயிர்ரான்.
உண்டாகறதுக்கு முந்தியாச்சு 7 -23 பேலன்ஸ் ஆகலைன்னாலும் அட இன்னைக்கில்லன்னா நாளைக்கு நடக்காதானு ஒரு எதிர்பார்ப்பாவது இருக்கும். வயித்துல வாங்கிட்ட பிறவு குழந்தை பிறப்பு குறித்த பயங்கள். வாந்தி ,மயக்கம் இத்யாதியால சரியா திங்காத களைப்பு,பலகீனம் இத்யாதி. பிரசவத்துக்கப்பாறம் டீலாயிர்ரது இதெல்லாமே ஒரு ஆணை செக்ஸுக்கான மாற்றை நோக்கி விரட்டுது. அவன் மனம் அதுலயே தங்கி போகுது.அவனோட செக்ஸ் பவரும் மங்கிப்போகுது. இங்கே பெண்டாட்டி மனம் ஏங்கி போகுது
சரிங்கண்ணா இதெல்லாம் தெரிஞ்ச கதைதானே இதுக்கு சொல்யூஷன் என்னனு நீங்க பரபரக்கறிங்க. வரேன் மேட்டருக்கு வரேன். அதுக்கு முன்னாடி சின்ன உபகதை.
புது கல்யாண சோடி. கண்ணாலம் முடிஞ்சு பெண் வீட்டுக்கு போறாய்ங்க. பெண் வீடு இருக்கிற தெருவுல நடந்துபோறாய்ங்க.அப்போ கல்யாண பொண்ணு ஒரு வீட்டுக்குள்ள போச்சு அஞ்சு நிமிசமாச்சு வரலை.பத்து நிமிசமாச்சு வரலை. கால் மணி நேரமாச்சு வரலை.மாப்பிள்ளை நடுத்தெருவுல நிக்கறார். நெளியறார்.
அங்கனருந்து அவிக வாழ்க்கைல நிம்மதியில்லே. மாப்பிள்ளை சாருக்கு என்னடா சந்தேகம்னா கண்ணால பொண்ணு அந்த வீட்ல எவனோடவோ ஆட்டம் போட்டுட்டு வந்தான்னு.
இன்னொரு உப கதை நம்ம ஃப்ரெண்டு தங்கச்சி கண்ணாலத்துக்கு ஃபோட்டோகிராஃபரை ஏற்பாடு பண்ணியிருந்தாய்ங்க.அவனும் சின்சியரா வந்து பளீர் பளீர்னு ஃப்ளாஷ் அடிச்சு நிறைய ஃபோட்டோ எடுத்தான்.ஆனால் ஆல்பத்தை கையில கொடுக்கறது அப்பாறம். கண்ணுலயே காட்டலை. மாப்பிள்ளை வீட்டுக்காரவுகளுக்கு சந்தேகம் ஆரம்பிச்சுருச்சு.
ஆக இந்த கண்ணாலம், தாம்பத்யம் மேட்டர்ல சின்சியரா நடந்துக்கறது எவ்ள முக்கியமோ அதை முக்கியம் சந்தேகத்துக்கப்பாற்பட்ட வகையில நடந்துக்கறது .
உபகதைகள் போதும் விஷயத்துக்கு வரேன். இந்த சமாசாரத்துல அப்பா,அம்மாவோட ரோல் ரெம்ப இம்பார்ட்டன்ட். செக்ஸ் பத்தின அறிவை ஊட்டலைன்னா பரவாயில்லை. கு.ப அருவறுப்பூட்டாம ,அச்சமூட்டாம இருந்தாலே போதும்.
"ஹும் உங்கப்பனை கட்டிக்கிட்டு நான் பட்ட பாடு இருக்கே. கண்ணாலத்துக்கு மிந்தி எப்படியிருந்தேன் தெரியுமா? இப்பபாரு.. நானும் என் அவதாரமும்"னு சொல்லாத மம்மியில்லை.
"ஹும் உங்காத்தாளை கண்ணாலம் கட்டறதுக்கு மிந்தி நான் தான் காலேஜ் ஹீரோ.இப்பப்பாரு வழுக்கையும்,தொந்தியும்,பிருஷ்டமுமா மாமா மாதிரி ஆயிட்டன்"னு சொல்லாத டாடியும் ரெம்ப கம்மி.
இது பசங்க மைண்டை எப்படியெல்லாம் பாதிக்கும்னு அவிக நினைக்கிறதே இல்லை.
ஒரு குழந்தை இந்த பூமிக்கு வந்த பிறகு அதுக்கு கிடைக்கிற முதல் கம்பேனியன் அம்மாதான். அம்மா மடிய விட்டு இறங்கின பிறகுதான் அப்பன்.ஆயி எல்லாம். ஆண் குழந்தை விஷயத்துல அவன் டீன் ஏஜை தொட்ட உடனே இந்த மொதல் கம்பேனியனே அவனை விலக்க ஆரம்பிக்கிறாள்.
"தத்.. எருமை மாதிரி மேல விழாதே தள்ளி நில்லு" . இந்த திரஸ்காரம் அவனை சைக்கலாஜிக்கலா ரெம்ப பாதிக்குது. அதனால அவன் ரெபலா, அர்ரகன்டா மாறிர்ரான். தன் எதிர்ப்பை பல விதத்துல காட்டறான்.
ஆனா டீன் ஏஜ்ல கூட பெண் குழந்தைகள் ஓரளவாச்சும் பெற்றோரோட நல்ல கம்யூனிகேஷனோட இருக்க காரணம் அவளோட மொதல் கம்பேனியனான தாயுடனான நல்லுறவு தொடருது. இன்னம் சொல்லப்போனா "அவ என்ன சின்ன குழந்தையா? அவளுக்கும் எல்லாம் தெரிய வேண்டியதுதானே"ங்கற அங்கீகாரமும் நெருக்கமும் கிடைக்கறது.
இதனால அந்த பெண்குழந்தை புதிய உறவுகளை பத்தி பெருசா கனவு காணறதில்லை.
ஆனால் ஆண்குழந்தை விசயத்துக்கு வந்தா ஏற்கெனவே அம்மாவை தன் கிட்டருந்து பிரிக்கிறார்னு அப்பா மேல ஊமை கோபம் ( ஈடிஃபஸ் காம்ப்ளெக்ஸ்) . டீன் ஏஜ்ல அம்மாவும் கழட்டிவிட புதிய உறவுகளுக்கு ஏங்க ஆரம்பிக்குது அவன் மனசு.
தினசரி உங்க காதுக்கு வர்ர காதல் கதைகள்ள கூட பார்த்திருக்கலாம். பையன் என்னவோ என் வீட்ல உள்ளவுக செத்தாலும் சரி நீ வா கண்ணால கட்டிக்கிடலாம்னு கூப்டுவான். ஆனா பொண்ணுதான் எங்க வீட்ல ஒத்துக்கிட்டாதாம்பா.
அவளோட குடும்பத்துல அவள் இடம் கம்ஃபர்ட்டபிள், ப்ராம்ப்ட்,பர்ஃபெக்ட் ,சேஃபா இருக்கு. ஒரே ஒரு குறைதான் அது செக்ஸ். இந்த ஒரே ஒரு மேட்டருக்காகத் தான் அவ கண்ணாலம் கட்டிக்கிட்டு உறவையெல்லாம் அறுத்துக்கிட்டு புகுந்த வீடு வர்ரா.
இவளுக்கு பிறந்த வீட்ல கிடைச்சிட்டு இருந்த கம்ஃபர்ட்டபிள், ப்ராம்ப்ட்,பர்ஃபெக்ட் ,சேஃப் பொசிஷன் புகுந்த வீட்ல கிடைக்காது அது கன்ஃபார்ம். அட் தி சேம் டைம் இவ எந்த ஒரே ஒரு விஷயத்துக்காக இடம் மாறினாளோ அந்த ஒரே ஒரு விஷயத்துல கூட ஏமாற்றம் ஏற்படும்போதுதான் தாய் வீடு,மாமியார் வீடு ஷட்டில் பயணங்கள் ஆரம்பிச்சுருது.
இதுக்கு பெற்றோர் என்ன பண்ணனும்?
1.தங்கள் திருமண வாழ்வு குறித்த கருத்துக்களை டிக்ளேர் பண்ண கூடாது. தெலுங்குல ஒரு சொலவடை உண்டு " பில்லல்னி கன்டாமு கானி வாரி தலராதல்னி கனலேமுகா"
நம்மால குழந்தைகளை மட்டும் தான் பெத்துக்க முடியும். அவிக தலையெழுத்தை பெத்துக்க முடியாதில்லையா? அவிக புதுசா ஆரம்பிக்கட்டும். வாழ்ந்து பார்க்கட்டும். அவிகளுக்குனு ஒரு கருத்து உருவாகட்டுமே.
2.முடிஞ்சவரை தங்கள் திருமண வாழ்வின் அவலங்கள் தங்கள் குழந்தைகளுக்கு தெரியாம பார்த்துக்கனும். இவிக வெளிச்சம் போட்டு காட்டற அவலங்கள் பருவ வயசுல, இளமை துடிப்புல உறைக்கறதில்லைதான்.ஆனால் பசங்களோட மேரீட் லைஃப் கசக்க ஆரம்பிக்கற பீரியட்ல இதெல்லாம் தேவகுமாரன் மாதிரி உயிர்த்தெழுந்து ஆட்டி வைக்க ஆரம்பிச்சுருது.பிரச்சினையை காம்ப்ளிக்கேட் பண்ணிருது. பையன் " அய்யய்யோ இனி நம்ம நிலையும் நம்ம அப்பன் மாதிரி ஆயிருமா"னு அரண்டு போயிர்ரான். பொண்ணு "அய்யய்யோ இனி நம்ம நிலையும் அம்மா மாதிரி ஆயிருமா"னு அரண்டு போயிர்ரா
3.பாடாவதி சினிமாங்களை பார்த்து என்னென்ன இழவையோ கத்துக்கிடறாய்ங்க. தமிழ் சினிமால ஹீரோவான 55 வயசு மகனை , 40 வயசு தாய் அணைச்சு, நெத்தில முத்தமிட்டு பாசம் காட்டறதை தாய்மார்களும், , பழைய வில்லன் நடிகர் தன் மகளான லேட்டஸ்ட் ஹீரோயினை அணைச்சு தன் பாசத்தை காட்டறதை தந்தை மார்களும் ஏன் பழக்கப்படுத்திக்க கூடாது.
ஒரு சலூன்ல ரெண்டு எலிகள் அணைச்சிட்டிருக்கிற போஸ்டரை பார்த்தேன் (ரெம்ப வருஷத்துக்கு மிந்தி) அதுல ஒரு வசனம் " எ ஹக் ஒர்த் தவுசண்ட் வோர்ட்ஸ்" ஒரு அணைப்பு ஆயிரம் வார்த்தைகளுக்கு சமம். ராஜசேகர் ரெட்டி செத்து ஒரு வருஷம் ஆகப்போகுது. இன்னைக்கும் அவரை நினைச்சு கண் கலங்கற சனம் லட்சக்கணக்குல இருக்காய்ங்க. ஒரு ஆள் அறிமுகப்படுத்தப்பட்டதுமே கை குலுக்கி தோள்ள ஒரு தட்டு தட்டி லேசா அணைச்சுக்கறது ஒய்.எஸ்.ஆரோட ஸ்டைல். அவர் நினைவுகள் இன்னம் பசுமையா இருக்க இந்த ஸ்டைல் கூட காரணமா இருக்கலாம்.
ஆகக்கூடி ஆண்குலத்துக்கு சிறப்பா நான் சொல்ல விரும்பறது என்னன்னா புதிய உறவுக்கு ஏங்கறதுல தவறில்லை. ஆனால் ஏற்கெனவே உள்ள உறவுகளை இழந்துட்டோம்னு நினைச்சு ஏங்கறது தவறு.
இது புது உறவின் வரவுக்கு பிறகு சில லொள்ளுகளை ஏற்படுத்திருதுங்கண்ணா. ஏற்கெனவே ஃபேட் ஆயிட்ட உறவுகள் புதிய உறவு காரணமா தங்கள் முக்கியத்துவம் எங்கே மொத்தமா குறைஞ்சு போயிருமோனு பதறி தங்களோட ஆதிக்கத்தை நிலை நாட்ட துடிப்பாய்ங்க. இந்த இழவெடுத்த பாலிடிக்ஸ்ல உங்க தாம்பத்யம் ஃபணாலாயிராம பார்த்துக்கங்க.
செக்ஸுங்கறது 15 நிமிஷம் மேட்டரோ, அல்லது 90 நாள் மேட்டரோ கிடையாது துரை. மனித வாழ்வின் ஆரம்பம் நடு எல்லாம் அதுதான். (முடிவும் அதுதானு நினைச்சா நாறிருவிங்க) ஆன்மீகம்ங்கற நீச்சல் குளத்துல குதிக்க வசதியான விசைப்பலகை செக்ஸுதான்.
நீங்க படிக்கறதும், வேலை தேடறதும், வண்டி வாங்கறதும்,வித விதமா ட்ரஸ் பண்றதும் பலான லைஃபுக்காகத்தான். எதுக்காகவும் அதை விட்டுக்கொடுத்துராதிங்க.
பணம்,பதவி,அதிகாரம் ஏன் சன்யாசம் கூட செக்ஸுக்கு மாற்றுதான். மாற்றுகள் எப்பவும் முழு திருப்தியை தராது . மறுபடி அசலுக்கு திரும்ப வேண்டியதுதான். அப்ப டூ லேட் ஆயிருச்சுன்னா திவாரி கதையாயிரும். சாக்கிரதை.
லவ்ஸு பண்றியா? பண்ணு வேணாங்கலை. அவளை ஜஸ்ட் பார்த்துட்டே இருந்தா போதும்பா வேற எதுவும் பண்ண வேணாம்னு பீலா விடாதே. விட்டாலும் நீ அதை நம்பாதே.
கேபினெட் எவ்ள அழகா இருந்தாலும் உள்ளாற பேட்டரி இல்லைன்னா வேஸ்டு. பேட்டரில சார்ஜ் இல்லைன்னா வேஸ்ட். மொபைல் வேலை செய்யலைன்னா அதைவிட வேஸ்டு. கால் பேசறச்ச கட் ஆயிட்டாலே என்னமா கடுப்பாகறிங்க.
அப்படியா பட்டது பலான நேரத்துல படக்குனு எல்லாமே கொட்டிப்போயி கொடியிறங்கிப்பூட்டா என்னமா கடுப்பாகும்.அதனால ஆண்மைய காப்பாத்திக்கற வழிய பாருங்க.
ஈர கோவணம் கட்டினா கம்கட்டெல்லாம் நாறிப்போயிரும். ஆண்மைய காப்பாத்தறதுன்னா ஜெனரல் ஹெல்த் ரூல்ஸை மெயின்டெய்ன் பண்றதுதான். பசிச்சு திங்கறது, அளவோட திங்கறது,ஈசியா செரிக்கிறதை மட்டும் திங்கறது, வேளையோட திங்கறது, சத்தானதை திங்கறது. டைட் ஃபிட் போட்டு விதைய சூடேத்தி நசுக்காம பார்த்துக்கறது. வண்டி வாகனம்னு ஏறி நாயா பேயா அலைஞ்சா ராத்திரி டென்டெக்ஸ்ல மாடர்ன் ஆர்ட்தான். அல்லது மறு நா கழியாது. பான் பராக், ஹன்ஸ், ஜரிதா இதெல்லாம் பேட்டரிக்கு ஆப்பு மாப்பு. அடக்கி வாசி.
7 - 23 ஞா இருக்கில்ல. ஆணுறுப்பு இன்செர்ட் ஆன பிறகு 7 அசைவுல அண்ணன் ஆட்டம் க்ளோஸ். அவளுக்கு 23 அசைவுகள் தேவைப்படுது. வித்யாசம் 16. இந்த 16 க்கு வழி என்ன ரோசி.
செக்ஸுன்னா அது வெறுமனே இன உறுப்பு தொடர்பான மேட்டருனு நினைச்சுரகூடாது. ஸ்டார்ட்டிங் பாயிண்ட் உன் மனசு. மனசுல அதை பத்தின குழப்பம்,சந்தேகம், பரபரப்பு,பதைப்பு,மிஸ் அண்டர் ஸ்டாண்டிங் இதெல்லாம் இருந்தா வேலைக்காகாது.
சைக்கலாஜிக்கலா ப்ரிப்பேர் ஆகனும். கில்மா மேட்டர்ல நின்னு விளையாட இன்னம் நிறைய டிப்ஸ் இருக்கு. அதையெல்லாம் அடுத்த பதிவுல பார்ப்போம்.
பழக பழக பாலும் புளிக்கும்னு கேள்விப்பட்டிருக்கிங்களா? அதே இழவுதான். ஒரு படத்துல வடிவேலு தன் பெண்டாட்டி எக்ஸர்சைஸ் பண்றதை சன்னல் வழியா பார்ப்பாரே. ஏன்? சலிச்சு போச்சுங்கண்ணா. மேலும் பொம்பள பிள்ளைகளை திருமணத்துக்கு முந்தி வெல போக வேண்டிய சரக்குனு அப்பா அம்மா பொத்தி பொத்தி வளர்ப்பாய்ங்க. அதுகளும் மை தீட்டி, பவுடர் போட்டு,பொட்டு வச்சு நல்லாவே ஒர்க் அவுட் பண்ணும். மார்க்கெட்டிங் தேவைகள். கண்ணாலத்துக்கு அப்புறம் ? இதெல்லாம் குறைஞ்சு போயிரும். அதான் ஒருத்தன் தலைல கட்டியாச்சே.
ஒன்னை பெத்துப்போட்டுட்டா இயற்கையும் தன் தேவை (இனப்பெடுக்கம்) நிறைவேறிருச்சுனு அடக்கி வாசிக்க ஆரம்பிச்சுருது. இவனுக்கும் எத்தனை முறை தொட்டது, எத்தனை முறை நட்டதுனு சலிப்பு தட்ட ஆரம்பிச்சுருது. மேலும் இங்கன இவன் மைண்ட் செக்ஸுக்கு மாற்றா உள்ள பணம்,பதவி ,அதிகாரம் இத்யாதி மேல டைவர்ட் ஆக ஆரம்பிச்சிட்டிருக்கும். பெண்டாட்டி பிரசவ கால உபாதைகள் இவனை அண்டவிடாம அடிக்கவே இப்படி டைவர்ட் ஆயிர்ரான்.
உண்டாகறதுக்கு முந்தியாச்சு 7 -23 பேலன்ஸ் ஆகலைன்னாலும் அட இன்னைக்கில்லன்னா நாளைக்கு நடக்காதானு ஒரு எதிர்பார்ப்பாவது இருக்கும். வயித்துல வாங்கிட்ட பிறவு குழந்தை பிறப்பு குறித்த பயங்கள். வாந்தி ,மயக்கம் இத்யாதியால சரியா திங்காத களைப்பு,பலகீனம் இத்யாதி. பிரசவத்துக்கப்பாறம் டீலாயிர்ரது இதெல்லாமே ஒரு ஆணை செக்ஸுக்கான மாற்றை நோக்கி விரட்டுது. அவன் மனம் அதுலயே தங்கி போகுது.அவனோட செக்ஸ் பவரும் மங்கிப்போகுது. இங்கே பெண்டாட்டி மனம் ஏங்கி போகுது
சரிங்கண்ணா இதெல்லாம் தெரிஞ்ச கதைதானே இதுக்கு சொல்யூஷன் என்னனு நீங்க பரபரக்கறிங்க. வரேன் மேட்டருக்கு வரேன். அதுக்கு முன்னாடி சின்ன உபகதை.
புது கல்யாண சோடி. கண்ணாலம் முடிஞ்சு பெண் வீட்டுக்கு போறாய்ங்க. பெண் வீடு இருக்கிற தெருவுல நடந்துபோறாய்ங்க.அப்போ கல்யாண பொண்ணு ஒரு வீட்டுக்குள்ள போச்சு அஞ்சு நிமிசமாச்சு வரலை.பத்து நிமிசமாச்சு வரலை. கால் மணி நேரமாச்சு வரலை.மாப்பிள்ளை நடுத்தெருவுல நிக்கறார். நெளியறார்.
அங்கனருந்து அவிக வாழ்க்கைல நிம்மதியில்லே. மாப்பிள்ளை சாருக்கு என்னடா சந்தேகம்னா கண்ணால பொண்ணு அந்த வீட்ல எவனோடவோ ஆட்டம் போட்டுட்டு வந்தான்னு.
இன்னொரு உப கதை நம்ம ஃப்ரெண்டு தங்கச்சி கண்ணாலத்துக்கு ஃபோட்டோகிராஃபரை ஏற்பாடு பண்ணியிருந்தாய்ங்க.அவனும் சின்சியரா வந்து பளீர் பளீர்னு ஃப்ளாஷ் அடிச்சு நிறைய ஃபோட்டோ எடுத்தான்.ஆனால் ஆல்பத்தை கையில கொடுக்கறது அப்பாறம். கண்ணுலயே காட்டலை. மாப்பிள்ளை வீட்டுக்காரவுகளுக்கு சந்தேகம் ஆரம்பிச்சுருச்சு.
ஆக இந்த கண்ணாலம், தாம்பத்யம் மேட்டர்ல சின்சியரா நடந்துக்கறது எவ்ள முக்கியமோ அதை முக்கியம் சந்தேகத்துக்கப்பாற்பட்ட வகையில நடந்துக்கறது .
உபகதைகள் போதும் விஷயத்துக்கு வரேன். இந்த சமாசாரத்துல அப்பா,அம்மாவோட ரோல் ரெம்ப இம்பார்ட்டன்ட். செக்ஸ் பத்தின அறிவை ஊட்டலைன்னா பரவாயில்லை. கு.ப அருவறுப்பூட்டாம ,அச்சமூட்டாம இருந்தாலே போதும்.
"ஹும் உங்கப்பனை கட்டிக்கிட்டு நான் பட்ட பாடு இருக்கே. கண்ணாலத்துக்கு மிந்தி எப்படியிருந்தேன் தெரியுமா? இப்பபாரு.. நானும் என் அவதாரமும்"னு சொல்லாத மம்மியில்லை.
"ஹும் உங்காத்தாளை கண்ணாலம் கட்டறதுக்கு மிந்தி நான் தான் காலேஜ் ஹீரோ.இப்பப்பாரு வழுக்கையும்,தொந்தியும்,பிருஷ்டமுமா மாமா மாதிரி ஆயிட்டன்"னு சொல்லாத டாடியும் ரெம்ப கம்மி.
இது பசங்க மைண்டை எப்படியெல்லாம் பாதிக்கும்னு அவிக நினைக்கிறதே இல்லை.
ஒரு குழந்தை இந்த பூமிக்கு வந்த பிறகு அதுக்கு கிடைக்கிற முதல் கம்பேனியன் அம்மாதான். அம்மா மடிய விட்டு இறங்கின பிறகுதான் அப்பன்.ஆயி எல்லாம். ஆண் குழந்தை விஷயத்துல அவன் டீன் ஏஜை தொட்ட உடனே இந்த மொதல் கம்பேனியனே அவனை விலக்க ஆரம்பிக்கிறாள்.
"தத்.. எருமை மாதிரி மேல விழாதே தள்ளி நில்லு" . இந்த திரஸ்காரம் அவனை சைக்கலாஜிக்கலா ரெம்ப பாதிக்குது. அதனால அவன் ரெபலா, அர்ரகன்டா மாறிர்ரான். தன் எதிர்ப்பை பல விதத்துல காட்டறான்.
ஆனா டீன் ஏஜ்ல கூட பெண் குழந்தைகள் ஓரளவாச்சும் பெற்றோரோட நல்ல கம்யூனிகேஷனோட இருக்க காரணம் அவளோட மொதல் கம்பேனியனான தாயுடனான நல்லுறவு தொடருது. இன்னம் சொல்லப்போனா "அவ என்ன சின்ன குழந்தையா? அவளுக்கும் எல்லாம் தெரிய வேண்டியதுதானே"ங்கற அங்கீகாரமும் நெருக்கமும் கிடைக்கறது.
இதனால அந்த பெண்குழந்தை புதிய உறவுகளை பத்தி பெருசா கனவு காணறதில்லை.
ஆனால் ஆண்குழந்தை விசயத்துக்கு வந்தா ஏற்கெனவே அம்மாவை தன் கிட்டருந்து பிரிக்கிறார்னு அப்பா மேல ஊமை கோபம் ( ஈடிஃபஸ் காம்ப்ளெக்ஸ்) . டீன் ஏஜ்ல அம்மாவும் கழட்டிவிட புதிய உறவுகளுக்கு ஏங்க ஆரம்பிக்குது அவன் மனசு.
தினசரி உங்க காதுக்கு வர்ர காதல் கதைகள்ள கூட பார்த்திருக்கலாம். பையன் என்னவோ என் வீட்ல உள்ளவுக செத்தாலும் சரி நீ வா கண்ணால கட்டிக்கிடலாம்னு கூப்டுவான். ஆனா பொண்ணுதான் எங்க வீட்ல ஒத்துக்கிட்டாதாம்பா.
அவளோட குடும்பத்துல அவள் இடம் கம்ஃபர்ட்டபிள், ப்ராம்ப்ட்,பர்ஃபெக்ட் ,சேஃபா இருக்கு. ஒரே ஒரு குறைதான் அது செக்ஸ். இந்த ஒரே ஒரு மேட்டருக்காகத் தான் அவ கண்ணாலம் கட்டிக்கிட்டு உறவையெல்லாம் அறுத்துக்கிட்டு புகுந்த வீடு வர்ரா.
இவளுக்கு பிறந்த வீட்ல கிடைச்சிட்டு இருந்த கம்ஃபர்ட்டபிள், ப்ராம்ப்ட்,பர்ஃபெக்ட் ,சேஃப் பொசிஷன் புகுந்த வீட்ல கிடைக்காது அது கன்ஃபார்ம். அட் தி சேம் டைம் இவ எந்த ஒரே ஒரு விஷயத்துக்காக இடம் மாறினாளோ அந்த ஒரே ஒரு விஷயத்துல கூட ஏமாற்றம் ஏற்படும்போதுதான் தாய் வீடு,மாமியார் வீடு ஷட்டில் பயணங்கள் ஆரம்பிச்சுருது.
இதுக்கு பெற்றோர் என்ன பண்ணனும்?
1.தங்கள் திருமண வாழ்வு குறித்த கருத்துக்களை டிக்ளேர் பண்ண கூடாது. தெலுங்குல ஒரு சொலவடை உண்டு " பில்லல்னி கன்டாமு கானி வாரி தலராதல்னி கனலேமுகா"
நம்மால குழந்தைகளை மட்டும் தான் பெத்துக்க முடியும். அவிக தலையெழுத்தை பெத்துக்க முடியாதில்லையா? அவிக புதுசா ஆரம்பிக்கட்டும். வாழ்ந்து பார்க்கட்டும். அவிகளுக்குனு ஒரு கருத்து உருவாகட்டுமே.
2.முடிஞ்சவரை தங்கள் திருமண வாழ்வின் அவலங்கள் தங்கள் குழந்தைகளுக்கு தெரியாம பார்த்துக்கனும். இவிக வெளிச்சம் போட்டு காட்டற அவலங்கள் பருவ வயசுல, இளமை துடிப்புல உறைக்கறதில்லைதான்.ஆனால் பசங்களோட மேரீட் லைஃப் கசக்க ஆரம்பிக்கற பீரியட்ல இதெல்லாம் தேவகுமாரன் மாதிரி உயிர்த்தெழுந்து ஆட்டி வைக்க ஆரம்பிச்சுருது.பிரச்சினையை காம்ப்ளிக்கேட் பண்ணிருது. பையன் " அய்யய்யோ இனி நம்ம நிலையும் நம்ம அப்பன் மாதிரி ஆயிருமா"னு அரண்டு போயிர்ரான். பொண்ணு "அய்யய்யோ இனி நம்ம நிலையும் அம்மா மாதிரி ஆயிருமா"னு அரண்டு போயிர்ரா
3.பாடாவதி சினிமாங்களை பார்த்து என்னென்ன இழவையோ கத்துக்கிடறாய்ங்க. தமிழ் சினிமால ஹீரோவான 55 வயசு மகனை , 40 வயசு தாய் அணைச்சு, நெத்தில முத்தமிட்டு பாசம் காட்டறதை தாய்மார்களும், , பழைய வில்லன் நடிகர் தன் மகளான லேட்டஸ்ட் ஹீரோயினை அணைச்சு தன் பாசத்தை காட்டறதை தந்தை மார்களும் ஏன் பழக்கப்படுத்திக்க கூடாது.
ஒரு சலூன்ல ரெண்டு எலிகள் அணைச்சிட்டிருக்கிற போஸ்டரை பார்த்தேன் (ரெம்ப வருஷத்துக்கு மிந்தி) அதுல ஒரு வசனம் " எ ஹக் ஒர்த் தவுசண்ட் வோர்ட்ஸ்" ஒரு அணைப்பு ஆயிரம் வார்த்தைகளுக்கு சமம். ராஜசேகர் ரெட்டி செத்து ஒரு வருஷம் ஆகப்போகுது. இன்னைக்கும் அவரை நினைச்சு கண் கலங்கற சனம் லட்சக்கணக்குல இருக்காய்ங்க. ஒரு ஆள் அறிமுகப்படுத்தப்பட்டதுமே கை குலுக்கி தோள்ள ஒரு தட்டு தட்டி லேசா அணைச்சுக்கறது ஒய்.எஸ்.ஆரோட ஸ்டைல். அவர் நினைவுகள் இன்னம் பசுமையா இருக்க இந்த ஸ்டைல் கூட காரணமா இருக்கலாம்.
ஆகக்கூடி ஆண்குலத்துக்கு சிறப்பா நான் சொல்ல விரும்பறது என்னன்னா புதிய உறவுக்கு ஏங்கறதுல தவறில்லை. ஆனால் ஏற்கெனவே உள்ள உறவுகளை இழந்துட்டோம்னு நினைச்சு ஏங்கறது தவறு.
இது புது உறவின் வரவுக்கு பிறகு சில லொள்ளுகளை ஏற்படுத்திருதுங்கண்ணா. ஏற்கெனவே ஃபேட் ஆயிட்ட உறவுகள் புதிய உறவு காரணமா தங்கள் முக்கியத்துவம் எங்கே மொத்தமா குறைஞ்சு போயிருமோனு பதறி தங்களோட ஆதிக்கத்தை நிலை நாட்ட துடிப்பாய்ங்க. இந்த இழவெடுத்த பாலிடிக்ஸ்ல உங்க தாம்பத்யம் ஃபணாலாயிராம பார்த்துக்கங்க.
செக்ஸுங்கறது 15 நிமிஷம் மேட்டரோ, அல்லது 90 நாள் மேட்டரோ கிடையாது துரை. மனித வாழ்வின் ஆரம்பம் நடு எல்லாம் அதுதான். (முடிவும் அதுதானு நினைச்சா நாறிருவிங்க) ஆன்மீகம்ங்கற நீச்சல் குளத்துல குதிக்க வசதியான விசைப்பலகை செக்ஸுதான்.
நீங்க படிக்கறதும், வேலை தேடறதும், வண்டி வாங்கறதும்,வித விதமா ட்ரஸ் பண்றதும் பலான லைஃபுக்காகத்தான். எதுக்காகவும் அதை விட்டுக்கொடுத்துராதிங்க.
பணம்,பதவி,அதிகாரம் ஏன் சன்யாசம் கூட செக்ஸுக்கு மாற்றுதான். மாற்றுகள் எப்பவும் முழு திருப்தியை தராது . மறுபடி அசலுக்கு திரும்ப வேண்டியதுதான். அப்ப டூ லேட் ஆயிருச்சுன்னா திவாரி கதையாயிரும். சாக்கிரதை.
லவ்ஸு பண்றியா? பண்ணு வேணாங்கலை. அவளை ஜஸ்ட் பார்த்துட்டே இருந்தா போதும்பா வேற எதுவும் பண்ண வேணாம்னு பீலா விடாதே. விட்டாலும் நீ அதை நம்பாதே.
கேபினெட் எவ்ள அழகா இருந்தாலும் உள்ளாற பேட்டரி இல்லைன்னா வேஸ்டு. பேட்டரில சார்ஜ் இல்லைன்னா வேஸ்ட். மொபைல் வேலை செய்யலைன்னா அதைவிட வேஸ்டு. கால் பேசறச்ச கட் ஆயிட்டாலே என்னமா கடுப்பாகறிங்க.
அப்படியா பட்டது பலான நேரத்துல படக்குனு எல்லாமே கொட்டிப்போயி கொடியிறங்கிப்பூட்டா என்னமா கடுப்பாகும்.அதனால ஆண்மைய காப்பாத்திக்கற வழிய பாருங்க.
ஈர கோவணம் கட்டினா கம்கட்டெல்லாம் நாறிப்போயிரும். ஆண்மைய காப்பாத்தறதுன்னா ஜெனரல் ஹெல்த் ரூல்ஸை மெயின்டெய்ன் பண்றதுதான். பசிச்சு திங்கறது, அளவோட திங்கறது,ஈசியா செரிக்கிறதை மட்டும் திங்கறது, வேளையோட திங்கறது, சத்தானதை திங்கறது. டைட் ஃபிட் போட்டு விதைய சூடேத்தி நசுக்காம பார்த்துக்கறது. வண்டி வாகனம்னு ஏறி நாயா பேயா அலைஞ்சா ராத்திரி டென்டெக்ஸ்ல மாடர்ன் ஆர்ட்தான். அல்லது மறு நா கழியாது. பான் பராக், ஹன்ஸ், ஜரிதா இதெல்லாம் பேட்டரிக்கு ஆப்பு மாப்பு. அடக்கி வாசி.
7 - 23 ஞா இருக்கில்ல. ஆணுறுப்பு இன்செர்ட் ஆன பிறகு 7 அசைவுல அண்ணன் ஆட்டம் க்ளோஸ். அவளுக்கு 23 அசைவுகள் தேவைப்படுது. வித்யாசம் 16. இந்த 16 க்கு வழி என்ன ரோசி.
செக்ஸுன்னா அது வெறுமனே இன உறுப்பு தொடர்பான மேட்டருனு நினைச்சுரகூடாது. ஸ்டார்ட்டிங் பாயிண்ட் உன் மனசு. மனசுல அதை பத்தின குழப்பம்,சந்தேகம், பரபரப்பு,பதைப்பு,மிஸ் அண்டர் ஸ்டாண்டிங் இதெல்லாம் இருந்தா வேலைக்காகாது.
சைக்கலாஜிக்கலா ப்ரிப்பேர் ஆகனும். கில்மா மேட்டர்ல நின்னு விளையாட இன்னம் நிறைய டிப்ஸ் இருக்கு. அதையெல்லாம் அடுத்த பதிவுல பார்ப்போம்.
Thursday, August 26, 2010
ஆசை 60 நாள் மோகம் 30 நாள்தானா? -3
அண்ணே வணக்கம்ணே,
நேத்தைய அத்யாயத்துல செக்ஸோட முக்கியத்துவம் என்னனு பார்த்தோம். இது முடிஞ்சு போச்சுனு நினைக்காதிங்க. இன்னம் எத்தனையோ இருக்கு. சந்தர்ப்பம் வரப்பல்லாம் அள்ளி தெளிச்சுக்கிட்டே போவோமில்லை.
இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த செக்ஸை ஏன் சமுதாயம் ஏறக்குறைய தடை பண்ணிருச்சு?
செக்ஸ்ங்கறது ஒரு வேக்குவம். இந்த வேக்குவம் டைரக்டா செக்ஸ்ல செலவழிஞ்சு போச்சுன்னா சனங்களால சமுதாயத்துக்கு எந்த லாபமும் இருக்காது. பல பன்னாடைங்க பீ தின்னு, தின்னு தின்னாம ,பெண்டாட்டி எவனோட படுக்கிறா,மகள் எவனோட போய் வர்ரானு கூட பார்க்காம ரவுண்ட் தி க்ளாக் பணம் பணம்னு அலையறான். இதுக்கு காரணம் என்னனு சொல்லியிருக்கேன்.அவன் பணத்தை பணமா பார்க்கலை . செக்ஸுக்கு மாற்றா ஃபீல் பண்ணான். உணர்ந்தான்.
செக்ஸுல என்னெல்லாம் நடக்குதோ, என்னெல்லாம் கிடைக்குதோ அதெல்லாம் பணத்துல கிடைக்குது (ன்னு நம்பறான்) , உபரியா எதிர்காலத்துல செக்ஸ் கூட கிடைக்கும்னு கணக்கு போடறான் ( சப் கான்ஷியஸா) . அவலை நினைச்சு உரலை இடிக்கிறதுக்கும், சுய இன்பம் அனுபவிக்கிறதுக்கும் இதுக்கும் எதுனா பெரிய வித்யாசம் இருக்கா பார்த்திங்களா?
இந்த நிலை ஏன் வந்தது? செக்ஸ் ஏறக்குறைய தடை செய்யப்பட்டிருந்தது. (பட்டிருக்குது) அதனால செக்ஸுக்கான வேக்குவம் மடைமாற்று செய்யப்பட்டு (டைவர்ஷன்) சிஷ்யன் பணம் பொறுக்க ஆரம்பிச்சான். இவனுக்குள்ள இருக்கிற செக்ஸுக்கான வேக்குவம் இயற்கை கொடுத்தது. அதனோட உத்தேசம் இனப்பெருக்கம். இவன் காச பொறுக்கி வேற எதையோ பெருக்கி (ஃபேக்டரீஸ்,ப்ராஞ்சஸ், ப்ராடக்ட்ஸ் ஏதோ ஒரு இழவு) தன்னைதானே ஏமாத்திக்கிறான். இவன் காசு பொறுக்கிற ப்ராசஸ்ல ஹி ஈஸ் ஃபீடிங் தி சொசைட்டி.
ஒரு சமுதாயத்துல அவனவன் செக்ஸுக்கான வேக்குவமை செக்ஸுல மட்டும் செலவழிச்சுட்டு எனக்கு காசு வேணா,பணம் வேணா, பதவி வேணா,அதிகாரம் வேணா, பெயர் வேணா, புகழ் வேணா, படைப்புத்திறன் வேணா, கலைகள் வேணாம்னு இருந்துட்டான்னா அந்த சமுதாயம் உருப்படுமா?
ஆஃப்டர் ஆல் நிலக்கரி பூமியோட அழுத்தத்துலயும் சூட்லயும் வைரமா மாறுது.அந்த மாதிரி இந்த செக்ஸுக்கான வேக்குவம் வேற ஏதோ ஒரு வடிவத்துல வெளிப்பட்டா தான் சமுதாயத்துக்கு லாபம். அதனாலதான் செக்ஸை ஏறக்குறைய தடை செய்துவச்சாய்ங்க.
மேலும் அந்த காலத்துல சனங்க அறியாமைல வாழ்ந்ததால கு.க மாதிரி மேட்டர் எல்லாம் தெரியாது. ஜென்யூனா டைரக்டா பெத்துக்க ஆரம்பிச்சுருவாய்ங்க.
" (கவிதைகளை) குழந்தைகளை படைப்பதனால் பிரம்மனாகிறோம்"னு சுப்பீரியரா ஃபீல் பண்ணி தேங்கி போயிர்ர காலம் அது.
என்னங்கடா இது இம்சையா போச்சு அவனனவன் பெத்துத்தள்ளி தன் வேக்குவத்தையெல்லாம் ஒழிச்சுட்டு தேங்கிபோயிர்ரான். சமுதாயத்துக்கு எந்த பலனும் இல்லாத போகுதேனு பிரம்மச்சரியம், அது இதுனு ஊத்திவிட ஆரம்பிச்சாய்ங்க. அதனால வேக்குவம் உருவாச்சு. உருவான வேக்குவம் உரு மாறி கல்லணை கட்டினாய்ங்க,கப்பல் கட்டினாய்ங்க.
இந்த கண்ணாலங்கற ஏற்பாடே மனுசனுக்குள்ள இருக்கிற வேக்குவம் செக்ஸுல முழுக்க செலவழிஞ்சுராத இருக்க பண்ண ஏற்பாடுனு தோனுது.
( தன் உழைப்பால பண்படுத்தப்பட்ட நிலம் தன் வாரிசுக்கே சேரணும்னு பண்ண ஏற்பாடுன்னும் சொல்றாய்ங்க . இல்லேங்கலை)
என்ன முருகேசன் ! மனுஷனோட பேசிக்கல் இன்ஸ்டிங்ட் கொல்லுதல், கொல்லப்படுதல் இது நிறைவேர்ரது செக்ஸுலதான். மனித உடல்,மனம்,புத்திக்கெல்லாம் மையம் செக்ஸுதான்னு சொல்லிக்கிட்டு வந்திங்க ஓகே.
இதுக்கு கண்ணாலம் பெஸ்ட் சொல்யூஷனில்லையா? உனக்கே உனக்குனு ஒரு குட்டிய தள்ளிவிட்டுட்டா அவன் கப்பாசிட்டிக்கு ஒரு நாளைக்கு மூணு ஷோ, நாலு ஷோ ,மிட் நைட் ஷோ போட்டுக்கிட்டு குஜிலியாயிருவானில்லையா?
ஆனா நீங்க இந்த கண்ணாலங்கற ஏற்பாடே மனுசனுக்குள்ள இருக்கிற வேக்குவம் செக்ஸுல முழுக்க செலவழிஞ்சுராத இருக்க பண்ண ஏற்பாடுன்னு சொல்றிங்களே லாஜிக் உதைக்குதே.
உங்கள்ள ஆர்ட்ஸ் ஸ்டூடெண்ட்ஸ் எத்தீனி பேரு கைய தூக்குங்க. படிக்கிற காலத்துல ஒழுங்கா எக்கனாமிக்ஸ் சப்ஜெக்டை படிச்சவுக எத்தீனி பேரு? எக்கனாமிக்ஸ்ல ஒரு சூப்பர் தியரி இருக்குங்கண்ணா . அதனோட பேரு " தி லா ஆஃப் டிமினிஷிங் மார்ஜினல் யுட்டிலிட்டி". இது என்ன ஏதுனு ரோசிச்சு வைங்க. அடுத்த பதிவுல பார்ப்போம்.
(பொறுமை இல்லாதவுக நம்ம ப்ளாக்லயே தேடிப்பாருங்க. முன்னொரு காலத்துல இதை பத்தி எழுதினாப்ல ஞா)
நேத்தைய அத்யாயத்துல செக்ஸோட முக்கியத்துவம் என்னனு பார்த்தோம். இது முடிஞ்சு போச்சுனு நினைக்காதிங்க. இன்னம் எத்தனையோ இருக்கு. சந்தர்ப்பம் வரப்பல்லாம் அள்ளி தெளிச்சுக்கிட்டே போவோமில்லை.
இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த செக்ஸை ஏன் சமுதாயம் ஏறக்குறைய தடை பண்ணிருச்சு?
செக்ஸ்ங்கறது ஒரு வேக்குவம். இந்த வேக்குவம் டைரக்டா செக்ஸ்ல செலவழிஞ்சு போச்சுன்னா சனங்களால சமுதாயத்துக்கு எந்த லாபமும் இருக்காது. பல பன்னாடைங்க பீ தின்னு, தின்னு தின்னாம ,பெண்டாட்டி எவனோட படுக்கிறா,மகள் எவனோட போய் வர்ரானு கூட பார்க்காம ரவுண்ட் தி க்ளாக் பணம் பணம்னு அலையறான். இதுக்கு காரணம் என்னனு சொல்லியிருக்கேன்.அவன் பணத்தை பணமா பார்க்கலை . செக்ஸுக்கு மாற்றா ஃபீல் பண்ணான். உணர்ந்தான்.
செக்ஸுல என்னெல்லாம் நடக்குதோ, என்னெல்லாம் கிடைக்குதோ அதெல்லாம் பணத்துல கிடைக்குது (ன்னு நம்பறான்) , உபரியா எதிர்காலத்துல செக்ஸ் கூட கிடைக்கும்னு கணக்கு போடறான் ( சப் கான்ஷியஸா) . அவலை நினைச்சு உரலை இடிக்கிறதுக்கும், சுய இன்பம் அனுபவிக்கிறதுக்கும் இதுக்கும் எதுனா பெரிய வித்யாசம் இருக்கா பார்த்திங்களா?
இந்த நிலை ஏன் வந்தது? செக்ஸ் ஏறக்குறைய தடை செய்யப்பட்டிருந்தது. (பட்டிருக்குது) அதனால செக்ஸுக்கான வேக்குவம் மடைமாற்று செய்யப்பட்டு (டைவர்ஷன்) சிஷ்யன் பணம் பொறுக்க ஆரம்பிச்சான். இவனுக்குள்ள இருக்கிற செக்ஸுக்கான வேக்குவம் இயற்கை கொடுத்தது. அதனோட உத்தேசம் இனப்பெருக்கம். இவன் காச பொறுக்கி வேற எதையோ பெருக்கி (ஃபேக்டரீஸ்,ப்ராஞ்சஸ், ப்ராடக்ட்ஸ் ஏதோ ஒரு இழவு) தன்னைதானே ஏமாத்திக்கிறான். இவன் காசு பொறுக்கிற ப்ராசஸ்ல ஹி ஈஸ் ஃபீடிங் தி சொசைட்டி.
ஒரு சமுதாயத்துல அவனவன் செக்ஸுக்கான வேக்குவமை செக்ஸுல மட்டும் செலவழிச்சுட்டு எனக்கு காசு வேணா,பணம் வேணா, பதவி வேணா,அதிகாரம் வேணா, பெயர் வேணா, புகழ் வேணா, படைப்புத்திறன் வேணா, கலைகள் வேணாம்னு இருந்துட்டான்னா அந்த சமுதாயம் உருப்படுமா?
ஆஃப்டர் ஆல் நிலக்கரி பூமியோட அழுத்தத்துலயும் சூட்லயும் வைரமா மாறுது.அந்த மாதிரி இந்த செக்ஸுக்கான வேக்குவம் வேற ஏதோ ஒரு வடிவத்துல வெளிப்பட்டா தான் சமுதாயத்துக்கு லாபம். அதனாலதான் செக்ஸை ஏறக்குறைய தடை செய்துவச்சாய்ங்க.
மேலும் அந்த காலத்துல சனங்க அறியாமைல வாழ்ந்ததால கு.க மாதிரி மேட்டர் எல்லாம் தெரியாது. ஜென்யூனா டைரக்டா பெத்துக்க ஆரம்பிச்சுருவாய்ங்க.
" (கவிதைகளை) குழந்தைகளை படைப்பதனால் பிரம்மனாகிறோம்"னு சுப்பீரியரா ஃபீல் பண்ணி தேங்கி போயிர்ர காலம் அது.
என்னங்கடா இது இம்சையா போச்சு அவனனவன் பெத்துத்தள்ளி தன் வேக்குவத்தையெல்லாம் ஒழிச்சுட்டு தேங்கிபோயிர்ரான். சமுதாயத்துக்கு எந்த பலனும் இல்லாத போகுதேனு பிரம்மச்சரியம், அது இதுனு ஊத்திவிட ஆரம்பிச்சாய்ங்க. அதனால வேக்குவம் உருவாச்சு. உருவான வேக்குவம் உரு மாறி கல்லணை கட்டினாய்ங்க,கப்பல் கட்டினாய்ங்க.
இந்த கண்ணாலங்கற ஏற்பாடே மனுசனுக்குள்ள இருக்கிற வேக்குவம் செக்ஸுல முழுக்க செலவழிஞ்சுராத இருக்க பண்ண ஏற்பாடுனு தோனுது.
( தன் உழைப்பால பண்படுத்தப்பட்ட நிலம் தன் வாரிசுக்கே சேரணும்னு பண்ண ஏற்பாடுன்னும் சொல்றாய்ங்க . இல்லேங்கலை)
என்ன முருகேசன் ! மனுஷனோட பேசிக்கல் இன்ஸ்டிங்ட் கொல்லுதல், கொல்லப்படுதல் இது நிறைவேர்ரது செக்ஸுலதான். மனித உடல்,மனம்,புத்திக்கெல்லாம் மையம் செக்ஸுதான்னு சொல்லிக்கிட்டு வந்திங்க ஓகே.
இதுக்கு கண்ணாலம் பெஸ்ட் சொல்யூஷனில்லையா? உனக்கே உனக்குனு ஒரு குட்டிய தள்ளிவிட்டுட்டா அவன் கப்பாசிட்டிக்கு ஒரு நாளைக்கு மூணு ஷோ, நாலு ஷோ ,மிட் நைட் ஷோ போட்டுக்கிட்டு குஜிலியாயிருவானில்லையா?
ஆனா நீங்க இந்த கண்ணாலங்கற ஏற்பாடே மனுசனுக்குள்ள இருக்கிற வேக்குவம் செக்ஸுல முழுக்க செலவழிஞ்சுராத இருக்க பண்ண ஏற்பாடுன்னு சொல்றிங்களே லாஜிக் உதைக்குதே.
உங்கள்ள ஆர்ட்ஸ் ஸ்டூடெண்ட்ஸ் எத்தீனி பேரு கைய தூக்குங்க. படிக்கிற காலத்துல ஒழுங்கா எக்கனாமிக்ஸ் சப்ஜெக்டை படிச்சவுக எத்தீனி பேரு? எக்கனாமிக்ஸ்ல ஒரு சூப்பர் தியரி இருக்குங்கண்ணா . அதனோட பேரு " தி லா ஆஃப் டிமினிஷிங் மார்ஜினல் யுட்டிலிட்டி". இது என்ன ஏதுனு ரோசிச்சு வைங்க. அடுத்த பதிவுல பார்ப்போம்.
(பொறுமை இல்லாதவுக நம்ம ப்ளாக்லயே தேடிப்பாருங்க. முன்னொரு காலத்துல இதை பத்தி எழுதினாப்ல ஞா)
Wednesday, August 25, 2010
ஆசை 60 நாள் மோகம் 30 நாள்தானா? - 2
வணக்கம்ணே!
இந்த தொடர் பதிவோட முதல் அத்யாயத்தை படிச்சவுக " என்ன இது நம்ம முருகேசன்.. எங்க சுத்தினாலும் கில்மாலயே வந்து நிக்கறாரே . நாட்ல பல்லாயிரம் பிரச்சினைகள் இருக்கிறச்ச இந்த ஒரு பிரச்சினைக்கு மட்டும் இத்தனை இம்பார்ட்டென்ஸ் தேவையா?"ன்னு நினைச்சிருக்கலாம்.
குடல் கனத்த , மூத்திரப்பை நிறைஞ்ச மனிதன், மடி நிறைஞ்ச பசு, ஹீட்ல இருக்கிற நாய் இதெல்லாம் தன்னோட குறிப்பிட்ட பிரச்சினையை தவிர வேற எதையும் யோசிக்க கூட முடியாத நிலைல இருக்கும். அதை யோசிக்க வைக்கனும்னா மொதல்ல அதனோட பிரச்சினைக்கு ஒரு தீர்வை காட்டிரனும். அதை செய்யாம நீங்க வேற எதை பத்தி பேசினாலும் உபயோகமே கிடையாது.
நாட்டு சனத்தொகைல சரி பாதி ஆண், சரி பாதி பெண். ( இந்த விகிதம் கூட பெண் சிசுக்கொலையால மொக்கையாயிருச்சுனு கேள்வி) . ஆண்,பெண்களுக்கு மட்டுமில்லே, திரு நங்கைனு சொல்ற க்ரூப்புக்கு கூட தனிய ஒரு செக்ஸ் லைஃப் இருக்கு. செக்ஸ் லைஃப் இல்லாத பார்ட்டியே கிடையாது.
நாம் பூமியின் குழந்தைகள். பூமி சூரியனின் குழந்தை. சூரியன் இயற்கையின் குழந்தை. இயற்கையை உன்னிப்பா கவனிச்சா அதன் அடிப்படையே சர்வைவல்தான்.சர்வைவல் மீன்ஸ் தன்னை தான் காப்பாத்திக்கிறது. தன் இனத்தை பெருக்கறது. (இல்லாட்டி அழிஞ்சு போயிரும்) உயிர்கள் மட்டுமில்லே, ஒரு பூவை எடுத்துக்கங்க. என்னென்ன சால்ஜாப்பு பண்ணுது? நிறம், மணம்,கவர்ச்சி எல்லாம் எதுக்கு வண்டை அழைக்க. வண்டு வந்தா என்ன லாபம்? மகரந்த தூள் அதனோட கால்ல ஒட்டிக்கிட்டு தன் பயணத்தை துவங்கும். அந்த பூவினம் பரவும். சர்வைவல்.
செக்ஸுங்கறதுக்கு அடிப்படை சர்வைவல் இன்ஸ்டிங்ட். உயிர்வாழனும்ங்கற துடிப்புக்கு அடையாளம் செக்ஸ். வாழ்வின் உயிர்ப்பே செக்ஸ். செக்ஸின் நோக்கம் இனப்பெருக்கம். ஒருத்தன் செக்ஸை மறுத்தாலோ, அவனுக்கு செக்ஸ் மறுக்கப்பட்டாலோ அவன்ல உயிர்ப்பு நாளுக்கு நாள் மங்கி கிட்டே வரும்.
ஒரு பெண் குழந்தை 10 வயசு வரை எப்படி இருக்கு? அடுத்த 2 அல்லது 3 வருஷத்துல அத்தனை மாற்றங்கள் எப்படி அத்தனை வேகமா ஏற்படுது? இயற்கை. இயற்கை உயிர்களுக்கு தந்திருக்கிற ஒரே உணர்வு (கடமை) இனப்பெருக்கம் தான்.
ஆணோ பெண்ணோ அவன்/அவள் தன் கடமையை செய்வாங்கற எதிர்பார்ப்புலதான்
இயற்கை எதை எதையோ வாரி வழங்குது. இயற்கை உயிர்களுக்கு எதை வழங்கினாலும் அதுக்கு பிரதியா இயற்கை எதிர்பார்க்கிறது இனப்பெருக்கத்தை தான்.
ஒரு சிறுமி குமரியாகி ஒரு அஞ்சாறு வருஷம் வரை அவளுக்குள்ளருந்து என்னெல்லாம் வெளிப்படுது. ( பாஸ் நான் சொல்றது கலை,கவர்ச்சி இத்யாதி) இதெல்லாம் இயற்கை வழங்கற கொடை. எதுக்கு ? மிஸ் இந்தியா ஆகவா? இல்லே. நை. நோ. நஹி. இனப்பெருக்கம் செய்ய, எதிர் பாலினத்தை கவர.
ஒரு சிறுவன் இளைஞனாகிட்டிருக்கிறப்ப பாருங்க அவனோட அன்வென்சர், கிர்யேடிவிட்டி, பரபரப்பு , துடிப்பு .
இதெல்லாம் இயற்கை வழங்கற கொடை. எதுக்கு ? இன்னொரு சச்சின் ஆகவா? இல்லே. நை. நோ. நஹி. இனப்பெருக்கம் செய்ய, எதிர் பாலினத்தை கவர.
இயற்கையும் ஒரு குறிப்பிட்ட காலம் இதையெல்லாம் வாரி வழங்கிக்கிட்டே இருக்கும். இவன் சுய இன்பத்துலயோ, ஸ்வப்ன ஸ்கலிதத்துலயோ மட்டும் தான் தன் கொடையை செலவழிப்பான்னு கன்ஃபர்ம் ஆயிட்டா இயற்கை சைடு வாங்கிக்குது.
ஆணோ பெண்ணோ அவனோட அவளோட பீக் ஹவர்ஸ் . டீன் ஏஜ் தான். சகல திறமைகளும் உச்சக்கட்டத்தை பிடிக்கிறது இந்த கட்டத்துலதான். ஏன்? அந்த உயிர் இயற்கையின் எதிர்பார்ப்பான இனப்பெருக்கத்தை செய்யக்கூடிய நிலைல - இனப்பெருக்கத்துக்கு தேவையான செக்ஸில் ஈடுபடக்கூடிய நிலைல இருக்கு.
இயற்கை அந்த பையனுக்கோ பெண்ணுக்கோ எதையெல்லாம் கொடுத்ததோ அதெல்லாம் ஜஸ்ட் இனப்பெருக்கத்துக்காக,செக்ஸுக்காகத்தான்.
பருவமடைந்த அவன்/அவள் செக்ஸை தவிர வேறு எதில ஈடுபட்டாலும் இயற்கை தன் கொடைல வெட்டி விதிக்குது.
நான் , செக்ஸை தவிர எதையும் சிந்திக்காதிங்க, எதையும் செய்யாதிங்கனு சொல்ல வரலை. நீங்க எதை செய்தாலும் அதன் பின்னாடி இருக்கிற பேசிக்கல் இன்ஸ்டிங்ட்ஸ் கொல்லுதல் அ கொல்லப்படுதல். எல்லா உயிர்களுக்கும் மூலம் ஒரு செல் அங்க ஜீவியான அமீபா ஓருயிர் ஓருடலா இருந்தப்ப நிச்சிந்தையா இருந்தம். அந்த நிலைக்கு போக இந்த உடல் தான் தடைனு தப்பா நினைச்சு இந்த உடலை உதிர்க்கத்தான் கொல்லுதல் கொல்லப்படுதல்ங்கற ரெண்டு கான்செப்ட்.
இது ரெண்டுமே செக்ஸ்ல தான் சாத்யம். மேற்படி ரெண்டு பேசிக்கல் இன்ஸ்டிங்ட் செக்ஸுல நிறைவேறலன்னா வன்முறைக்கு இட்டு செல்லும். அல்லது பணம்,பதவி,பேர் புகழை துரத்த சொல்லும். அதுக்காக சாகச்சொல்லும்.சாகடிக்க சொல்லும். ஒரு வேளை பணம்,பதவி,பேர் புகழெல்லாம் கிடைச்சுட்டாலும் (இதெல்லாம் செக்ஸுக்கான போலி/மாற்றுதானே) மறுபடி செக்ஸுக்கு தவிக்கச்சொல்லும்.
இந்த உண்மைகளையெல்லாம் புரிஞ்சுக்கிட்டு நாம எதை செய்தாலும் "அதுக்காக"தான் செய்யறோம். நம்ம டார்கெட் "கில்மா"தானு புரிஞ்சிக்கிடனும். அதுக்காகத்தானே இதுன்னு நீங்க அல்ஜீப்ரா படிச்சாலும் பளிச்சுனு புரியும். இந்த மாதிரி சிக்கலான தத்துவங்கள் கூட பல்பு போடும்.
அதை விட்டுட்டு எதுக்காக பண்றோம்னே தெரியாம லாலா கடை அல்வா தின்னா கூட போர் அடிக்கும்.கடுப்படிக்கும்.
வாய்க்கும் இன உறுப்புக்கும் நேரடி தொடர்புன்னு ஒரு பதிவு போட்டிருக்கேன் படிங்க.
நீங்க பிறந்தது,படிச்சது,வேலைக்காக லோல்பட்டது, லோன் போட்டு வண்டி வாங்கினது, கண்ணலம் கட்டினது எல்லாமே கில்மாவுக்காகத்தான். நீங்க எது பண்ணாலும் கில்மாவுக்காகத்தான். இந்த சப் கான்ஷியஸ் ட்ரூத்தை புரிஞ்சிக்கிட்டா ஆசை 60 வருஷம் மோகம் முப்பதுவருஷம்னு 90 வயசுல கூட வாக்கிங் ஸ்டிக்கை சுழட்டிக்கிட்டு விசிலடிச்சுக்கிட்டே வாக் போவிங்க. காலனி பசங்கல்லாம் ஹாய் சொல்லும்.
அதை விட்டுட்டு இயற்கை உங்களுக்கு கொடுத்த கொடைகளுக்கெல்லாம் காரணமான கில்மாவுக்காக கண்ணாலம் கட்டிக்கிட்டு.. கண்ணாலம் கட்டி இத்தீனி வருஷம் ஆச்சு என்ன சாதிச்சோம்னு மேற்கொண்டு யோசிக்க ஆரம்பிச்சா. நாறிருவிங்க. உங்க தாம்பத்யம் மட்டுமில்லே சம்பாத்தியம் கூட சமாதியாயிரும்.
அட என்ன முருகேசன் ..24 மணி நேரம் பலான நினைப்புலயே இருக்க முடியுமா?னு கேப்பிக. சொல்றேன். நீங்க எந்த நினைப்புல இருந்தாலும் அதுக்கு அடிப்படை பலான நினைப்புத்தான்.
உங்க கிட்டே உடலுறவு இச்சை (இனப்பெருக்க திறன் மற்றும் ஆர்வம்) இருக்கிற வரை தான் நீங்க பெண் அ ஆண். அது மங்க ஆரம்பிச்சுட்டா சகலமும் சுருங்க ஆரம்பிச்சுரும். வற்ற ஆரம்பிச்சுரும் பயாலஜிக்கலா மட்டுமில்லை சைக்கலாஜிக்கலா கூட ஒரு பஸ் ஸ்டாப்ல ஒரு பையன் பொண்ணு வேகாத மதிய வெய்யில்ல நின்னு கடலை போட்டுக்கிட்டிருக்கிறதை பார்த்து "இவிகளையெல்லாம் நிக்க வச்சு சுடனும்"னு என்னைக்கு தோணுதோ அங்கே அன்னைக்கு உங்களுக்கு வாய்தா போச்சுனு அர்த்தம்.
நீங்க முழுத்திறமையோட வேலை செய்யற வரைதான் எந்த நிறுவனமும் உங்களுக்கு முழு சம்பளம் கொடுக்கும். உங்க திறமை மங்கி கிட்டே வருதுனு வைங்க சம்பளமும் குறைஞ்சிக்கிட்டே வரும். ஒன் ஃபைன் மார்னிங் வி.ஆர்.எஸ் கொடுத்து வீட்டுக்கு அனுப்பிருவாய்ங்க.
இயற்கை கூட அவ்ளதான். உங்களுக்கு உடலுறவுல நாட்டம் இருக்கிற வரைதான் எல்லாத்தையும் அள்ளி அள்ளி கொடுக்கும். எழுச்சி, புடைப்பு, லூப்ரிகேஷன், மாதவிலக்கு, ஞா சக்தி,அழகு,கவர்ச்சி,வலிமை,கிரியேட்டிவிட்டி எல்லாமே இயற்கையின் கொடை. இதுக்கு அது உங்க கிட்ட எதிர்பார்க்கிறது ஜஸ்ட் இனப்பெருக்கம். மினிமம் உடலுறவு ஆர்வம், உடலுறவில் ஈடுபடுதல்.
நீங்க சப் கான்ஷியஸா செக்ஸுக்கு வழி கிடைக்கும்னு தான் படிக்கிறிங்க,வேலை தேடறிங்க, டூ வீலர் வாங்கறிங்க, கண்ணாலம் கட்டறிங்க. இன்னம் கொஞ்சம் பெட்டரா செக்ஸு அமைய பணம் தேடறிங்க. பதவி உயர்வு தேடறிங்க. ஆனால் எங்கயோ ட்ராக் மாறி அசலான உத்தேசம் காத்துல போயிருது. எப்ப உங்க உத்தேசம் காத்துல போயிருதோ அங்கன இயற்கை உங்களை கை விட்டுருது.
என்னமோ முருகேசன் நீங்க இதுக்கு அளவுக்கு மீறின முக்கியத்துவம் தராப்ல இருக்குனு முனகறிங்க. கேட்குது. சொல்றேன்.
ஒரு டீன் ஏஜ் பையன் பையன் செத்துப்போயிட்டான்னு வைங்க.
"அய்யய்யோ ஒன்னுமே அனுபவிக்காம போய் சேர்ந்துட்டானே"ன்னு புலம்புவாய்ங்க. அவனே கண்ணாலமாகி நாலஞ்சு வருஷத்துல செத்துபோயிட்டானு வைங்க "அய்யய்யோ அனுபவிக்கிற வயசுல போய்சேர்ந்துட்டானே"ம்பாய்ங்க.
ஒரு அறுபது வயசாகி செத்தானு வைங்க " ஹும் நல்லா அனுபவிச்சான். நல்லபடியா போய் சேர்ந்துட்டான்"னுவாங்க. இதுலருந்து என்ன தெரியுது மனித வாழ்க்கைல, இந்த கேடுகெட்ட ஹிப்பாக்ரடிக் சொசைட்டில கூட மனுசங்க பார்வையில அனுபவிக்கிறதுன்னா செக்ஸ் தான்.
எச்சரிக்கை:
செக்ஸுக்கு அப்பால மஸ்தா கீது நைனா. ஆனா அதெல்லாம் செக்ஸை சப்ஜாடா பார்த்து முடிச்சப்பாறம்தான் ஸ்க்ரீன் மேல வரும். அதுவரை செக்ஸ் செக்ஸ். ஜஸ்ட் செக்ஸ் தான் மண்டைல நிரம்பியிருக்கும். ஒருத்தன் செக்ஸை தங்கு தடை, குற்ற உணர்ச்சி இல்லாம அனுபவிச்சா தான் லைஃப் அர்த்தமுள்ளதா தோனும். சந்தோசத்துல இருக்கிறவன் அடுத்தவுகளை சந்தோசப்படுத்தி பார்ப்பான். துக்கத்துல உள்ளவன் துக்கப்படுத்தி தான் பார்ப்பான்.
அவனவன் புத்தி சாலித்தனத்தை பொருத்து சில காலம் கழிஞ்ச பிறவு செக்ஸ் தான் லைஃபானு கேள்விகள் எழும்பும். அந்த கேள்விகள் தான் மனித வாழ்வை உண்மையிலயே அர்த்தமுள்ளதாக்கும்.
இந்த தொடர் பதிவோட முதல் அத்யாயத்தை படிச்சவுக " என்ன இது நம்ம முருகேசன்.. எங்க சுத்தினாலும் கில்மாலயே வந்து நிக்கறாரே . நாட்ல பல்லாயிரம் பிரச்சினைகள் இருக்கிறச்ச இந்த ஒரு பிரச்சினைக்கு மட்டும் இத்தனை இம்பார்ட்டென்ஸ் தேவையா?"ன்னு நினைச்சிருக்கலாம்.
குடல் கனத்த , மூத்திரப்பை நிறைஞ்ச மனிதன், மடி நிறைஞ்ச பசு, ஹீட்ல இருக்கிற நாய் இதெல்லாம் தன்னோட குறிப்பிட்ட பிரச்சினையை தவிர வேற எதையும் யோசிக்க கூட முடியாத நிலைல இருக்கும். அதை யோசிக்க வைக்கனும்னா மொதல்ல அதனோட பிரச்சினைக்கு ஒரு தீர்வை காட்டிரனும். அதை செய்யாம நீங்க வேற எதை பத்தி பேசினாலும் உபயோகமே கிடையாது.
நாட்டு சனத்தொகைல சரி பாதி ஆண், சரி பாதி பெண். ( இந்த விகிதம் கூட பெண் சிசுக்கொலையால மொக்கையாயிருச்சுனு கேள்வி) . ஆண்,பெண்களுக்கு மட்டுமில்லே, திரு நங்கைனு சொல்ற க்ரூப்புக்கு கூட தனிய ஒரு செக்ஸ் லைஃப் இருக்கு. செக்ஸ் லைஃப் இல்லாத பார்ட்டியே கிடையாது.
நாம் பூமியின் குழந்தைகள். பூமி சூரியனின் குழந்தை. சூரியன் இயற்கையின் குழந்தை. இயற்கையை உன்னிப்பா கவனிச்சா அதன் அடிப்படையே சர்வைவல்தான்.சர்வைவல் மீன்ஸ் தன்னை தான் காப்பாத்திக்கிறது. தன் இனத்தை பெருக்கறது. (இல்லாட்டி அழிஞ்சு போயிரும்) உயிர்கள் மட்டுமில்லே, ஒரு பூவை எடுத்துக்கங்க. என்னென்ன சால்ஜாப்பு பண்ணுது? நிறம், மணம்,கவர்ச்சி எல்லாம் எதுக்கு வண்டை அழைக்க. வண்டு வந்தா என்ன லாபம்? மகரந்த தூள் அதனோட கால்ல ஒட்டிக்கிட்டு தன் பயணத்தை துவங்கும். அந்த பூவினம் பரவும். சர்வைவல்.
செக்ஸுங்கறதுக்கு அடிப்படை சர்வைவல் இன்ஸ்டிங்ட். உயிர்வாழனும்ங்கற துடிப்புக்கு அடையாளம் செக்ஸ். வாழ்வின் உயிர்ப்பே செக்ஸ். செக்ஸின் நோக்கம் இனப்பெருக்கம். ஒருத்தன் செக்ஸை மறுத்தாலோ, அவனுக்கு செக்ஸ் மறுக்கப்பட்டாலோ அவன்ல உயிர்ப்பு நாளுக்கு நாள் மங்கி கிட்டே வரும்.
ஒரு பெண் குழந்தை 10 வயசு வரை எப்படி இருக்கு? அடுத்த 2 அல்லது 3 வருஷத்துல அத்தனை மாற்றங்கள் எப்படி அத்தனை வேகமா ஏற்படுது? இயற்கை. இயற்கை உயிர்களுக்கு தந்திருக்கிற ஒரே உணர்வு (கடமை) இனப்பெருக்கம் தான்.
ஆணோ பெண்ணோ அவன்/அவள் தன் கடமையை செய்வாங்கற எதிர்பார்ப்புலதான்
இயற்கை எதை எதையோ வாரி வழங்குது. இயற்கை உயிர்களுக்கு எதை வழங்கினாலும் அதுக்கு பிரதியா இயற்கை எதிர்பார்க்கிறது இனப்பெருக்கத்தை தான்.
ஒரு சிறுமி குமரியாகி ஒரு அஞ்சாறு வருஷம் வரை அவளுக்குள்ளருந்து என்னெல்லாம் வெளிப்படுது. ( பாஸ் நான் சொல்றது கலை,கவர்ச்சி இத்யாதி) இதெல்லாம் இயற்கை வழங்கற கொடை. எதுக்கு ? மிஸ் இந்தியா ஆகவா? இல்லே. நை. நோ. நஹி. இனப்பெருக்கம் செய்ய, எதிர் பாலினத்தை கவர.
ஒரு சிறுவன் இளைஞனாகிட்டிருக்கிறப்ப பாருங்க அவனோட அன்வென்சர், கிர்யேடிவிட்டி, பரபரப்பு , துடிப்பு .
இதெல்லாம் இயற்கை வழங்கற கொடை. எதுக்கு ? இன்னொரு சச்சின் ஆகவா? இல்லே. நை. நோ. நஹி. இனப்பெருக்கம் செய்ய, எதிர் பாலினத்தை கவர.
இயற்கையும் ஒரு குறிப்பிட்ட காலம் இதையெல்லாம் வாரி வழங்கிக்கிட்டே இருக்கும். இவன் சுய இன்பத்துலயோ, ஸ்வப்ன ஸ்கலிதத்துலயோ மட்டும் தான் தன் கொடையை செலவழிப்பான்னு கன்ஃபர்ம் ஆயிட்டா இயற்கை சைடு வாங்கிக்குது.
ஆணோ பெண்ணோ அவனோட அவளோட பீக் ஹவர்ஸ் . டீன் ஏஜ் தான். சகல திறமைகளும் உச்சக்கட்டத்தை பிடிக்கிறது இந்த கட்டத்துலதான். ஏன்? அந்த உயிர் இயற்கையின் எதிர்பார்ப்பான இனப்பெருக்கத்தை செய்யக்கூடிய நிலைல - இனப்பெருக்கத்துக்கு தேவையான செக்ஸில் ஈடுபடக்கூடிய நிலைல இருக்கு.
இயற்கை அந்த பையனுக்கோ பெண்ணுக்கோ எதையெல்லாம் கொடுத்ததோ அதெல்லாம் ஜஸ்ட் இனப்பெருக்கத்துக்காக,செக்ஸுக்காகத்தான்.
பருவமடைந்த அவன்/அவள் செக்ஸை தவிர வேறு எதில ஈடுபட்டாலும் இயற்கை தன் கொடைல வெட்டி விதிக்குது.
நான் , செக்ஸை தவிர எதையும் சிந்திக்காதிங்க, எதையும் செய்யாதிங்கனு சொல்ல வரலை. நீங்க எதை செய்தாலும் அதன் பின்னாடி இருக்கிற பேசிக்கல் இன்ஸ்டிங்ட்ஸ் கொல்லுதல் அ கொல்லப்படுதல். எல்லா உயிர்களுக்கும் மூலம் ஒரு செல் அங்க ஜீவியான அமீபா ஓருயிர் ஓருடலா இருந்தப்ப நிச்சிந்தையா இருந்தம். அந்த நிலைக்கு போக இந்த உடல் தான் தடைனு தப்பா நினைச்சு இந்த உடலை உதிர்க்கத்தான் கொல்லுதல் கொல்லப்படுதல்ங்கற ரெண்டு கான்செப்ட்.
இது ரெண்டுமே செக்ஸ்ல தான் சாத்யம். மேற்படி ரெண்டு பேசிக்கல் இன்ஸ்டிங்ட் செக்ஸுல நிறைவேறலன்னா வன்முறைக்கு இட்டு செல்லும். அல்லது பணம்,பதவி,பேர் புகழை துரத்த சொல்லும். அதுக்காக சாகச்சொல்லும்.சாகடிக்க சொல்லும். ஒரு வேளை பணம்,பதவி,பேர் புகழெல்லாம் கிடைச்சுட்டாலும் (இதெல்லாம் செக்ஸுக்கான போலி/மாற்றுதானே) மறுபடி செக்ஸுக்கு தவிக்கச்சொல்லும்.
இந்த உண்மைகளையெல்லாம் புரிஞ்சுக்கிட்டு நாம எதை செய்தாலும் "அதுக்காக"தான் செய்யறோம். நம்ம டார்கெட் "கில்மா"தானு புரிஞ்சிக்கிடனும். அதுக்காகத்தானே இதுன்னு நீங்க அல்ஜீப்ரா படிச்சாலும் பளிச்சுனு புரியும். இந்த மாதிரி சிக்கலான தத்துவங்கள் கூட பல்பு போடும்.
அதை விட்டுட்டு எதுக்காக பண்றோம்னே தெரியாம லாலா கடை அல்வா தின்னா கூட போர் அடிக்கும்.கடுப்படிக்கும்.
வாய்க்கும் இன உறுப்புக்கும் நேரடி தொடர்புன்னு ஒரு பதிவு போட்டிருக்கேன் படிங்க.
நீங்க பிறந்தது,படிச்சது,வேலைக்காக லோல்பட்டது, லோன் போட்டு வண்டி வாங்கினது, கண்ணலம் கட்டினது எல்லாமே கில்மாவுக்காகத்தான். நீங்க எது பண்ணாலும் கில்மாவுக்காகத்தான். இந்த சப் கான்ஷியஸ் ட்ரூத்தை புரிஞ்சிக்கிட்டா ஆசை 60 வருஷம் மோகம் முப்பதுவருஷம்னு 90 வயசுல கூட வாக்கிங் ஸ்டிக்கை சுழட்டிக்கிட்டு விசிலடிச்சுக்கிட்டே வாக் போவிங்க. காலனி பசங்கல்லாம் ஹாய் சொல்லும்.
அதை விட்டுட்டு இயற்கை உங்களுக்கு கொடுத்த கொடைகளுக்கெல்லாம் காரணமான கில்மாவுக்காக கண்ணாலம் கட்டிக்கிட்டு.. கண்ணாலம் கட்டி இத்தீனி வருஷம் ஆச்சு என்ன சாதிச்சோம்னு மேற்கொண்டு யோசிக்க ஆரம்பிச்சா. நாறிருவிங்க. உங்க தாம்பத்யம் மட்டுமில்லே சம்பாத்தியம் கூட சமாதியாயிரும்.
அட என்ன முருகேசன் ..24 மணி நேரம் பலான நினைப்புலயே இருக்க முடியுமா?னு கேப்பிக. சொல்றேன். நீங்க எந்த நினைப்புல இருந்தாலும் அதுக்கு அடிப்படை பலான நினைப்புத்தான்.
உங்க கிட்டே உடலுறவு இச்சை (இனப்பெருக்க திறன் மற்றும் ஆர்வம்) இருக்கிற வரை தான் நீங்க பெண் அ ஆண். அது மங்க ஆரம்பிச்சுட்டா சகலமும் சுருங்க ஆரம்பிச்சுரும். வற்ற ஆரம்பிச்சுரும் பயாலஜிக்கலா மட்டுமில்லை சைக்கலாஜிக்கலா கூட ஒரு பஸ் ஸ்டாப்ல ஒரு பையன் பொண்ணு வேகாத மதிய வெய்யில்ல நின்னு கடலை போட்டுக்கிட்டிருக்கிறதை பார்த்து "இவிகளையெல்லாம் நிக்க வச்சு சுடனும்"னு என்னைக்கு தோணுதோ அங்கே அன்னைக்கு உங்களுக்கு வாய்தா போச்சுனு அர்த்தம்.
நீங்க முழுத்திறமையோட வேலை செய்யற வரைதான் எந்த நிறுவனமும் உங்களுக்கு முழு சம்பளம் கொடுக்கும். உங்க திறமை மங்கி கிட்டே வருதுனு வைங்க சம்பளமும் குறைஞ்சிக்கிட்டே வரும். ஒன் ஃபைன் மார்னிங் வி.ஆர்.எஸ் கொடுத்து வீட்டுக்கு அனுப்பிருவாய்ங்க.
இயற்கை கூட அவ்ளதான். உங்களுக்கு உடலுறவுல நாட்டம் இருக்கிற வரைதான் எல்லாத்தையும் அள்ளி அள்ளி கொடுக்கும். எழுச்சி, புடைப்பு, லூப்ரிகேஷன், மாதவிலக்கு, ஞா சக்தி,அழகு,கவர்ச்சி,வலிமை,கிரியேட்டிவிட்டி எல்லாமே இயற்கையின் கொடை. இதுக்கு அது உங்க கிட்ட எதிர்பார்க்கிறது ஜஸ்ட் இனப்பெருக்கம். மினிமம் உடலுறவு ஆர்வம், உடலுறவில் ஈடுபடுதல்.
நீங்க சப் கான்ஷியஸா செக்ஸுக்கு வழி கிடைக்கும்னு தான் படிக்கிறிங்க,வேலை தேடறிங்க, டூ வீலர் வாங்கறிங்க, கண்ணாலம் கட்டறிங்க. இன்னம் கொஞ்சம் பெட்டரா செக்ஸு அமைய பணம் தேடறிங்க. பதவி உயர்வு தேடறிங்க. ஆனால் எங்கயோ ட்ராக் மாறி அசலான உத்தேசம் காத்துல போயிருது. எப்ப உங்க உத்தேசம் காத்துல போயிருதோ அங்கன இயற்கை உங்களை கை விட்டுருது.
என்னமோ முருகேசன் நீங்க இதுக்கு அளவுக்கு மீறின முக்கியத்துவம் தராப்ல இருக்குனு முனகறிங்க. கேட்குது. சொல்றேன்.
ஒரு டீன் ஏஜ் பையன் பையன் செத்துப்போயிட்டான்னு வைங்க.
"அய்யய்யோ ஒன்னுமே அனுபவிக்காம போய் சேர்ந்துட்டானே"ன்னு புலம்புவாய்ங்க. அவனே கண்ணாலமாகி நாலஞ்சு வருஷத்துல செத்துபோயிட்டானு வைங்க "அய்யய்யோ அனுபவிக்கிற வயசுல போய்சேர்ந்துட்டானே"ம்பாய்ங்க.
ஒரு அறுபது வயசாகி செத்தானு வைங்க " ஹும் நல்லா அனுபவிச்சான். நல்லபடியா போய் சேர்ந்துட்டான்"னுவாங்க. இதுலருந்து என்ன தெரியுது மனித வாழ்க்கைல, இந்த கேடுகெட்ட ஹிப்பாக்ரடிக் சொசைட்டில கூட மனுசங்க பார்வையில அனுபவிக்கிறதுன்னா செக்ஸ் தான்.
எச்சரிக்கை:
செக்ஸுக்கு அப்பால மஸ்தா கீது நைனா. ஆனா அதெல்லாம் செக்ஸை சப்ஜாடா பார்த்து முடிச்சப்பாறம்தான் ஸ்க்ரீன் மேல வரும். அதுவரை செக்ஸ் செக்ஸ். ஜஸ்ட் செக்ஸ் தான் மண்டைல நிரம்பியிருக்கும். ஒருத்தன் செக்ஸை தங்கு தடை, குற்ற உணர்ச்சி இல்லாம அனுபவிச்சா தான் லைஃப் அர்த்தமுள்ளதா தோனும். சந்தோசத்துல இருக்கிறவன் அடுத்தவுகளை சந்தோசப்படுத்தி பார்ப்பான். துக்கத்துல உள்ளவன் துக்கப்படுத்தி தான் பார்ப்பான்.
அவனவன் புத்தி சாலித்தனத்தை பொருத்து சில காலம் கழிஞ்ச பிறவு செக்ஸ் தான் லைஃபானு கேள்விகள் எழும்பும். அந்த கேள்விகள் தான் மனித வாழ்வை உண்மையிலயே அர்த்தமுள்ளதாக்கும்.
Subscribe to:
Posts (Atom)