Showing posts with label psycology. Show all posts
Showing posts with label psycology. Show all posts

Wednesday, January 12, 2011

உடலுறவு முறைகளும் மனோதத்துவமும் : 7

உடலுறவு முறைகளும் மனோதத்துவமும் தொடரின் 7 ஆவது அத்யாயம் தான் இந்த தலைப்புல வருது.
வலைப்பூ இன்னொரு பிரபல வலைதளத்தால் தடை செய்யப்படும் ஆபத்து அதிகரிச்சிருக்கிறதால உடனே ஃபாலோயர் ஆயிருங்க. பதிவை பிரபலமாக்க ஓட்டுப்போடுங்க. உங்க ஆதரவு இருந்தா தடையெல்லாம் படை மாதிரி அதுக்கெல்லாம் மருந்து வச்சிருக்கமில்லை.
இந்த தொடர்பதிவோட ஆறாவது அத்யாயத்துல மசாலா அதிகமாயிருச்சு போல. இதுல எங்கய்யா மனோ தத்துவமிருக்குனு போன் போட்டு தாய்குலம் எல்லாம் காச்சறாய்ங்க. நாம குறிப்பெடுத்து, அத்யாயம் வாரியா ப்ளான் பண்ணிக்கிட்டெல்லாம் எழுதறதில்லிங்கோ. சித்தன் போக்கு சிவன் போக்குத்தேன். மேலும் நாம பக்காவா போஸ்ட் போட்டா சில பிக்காலிங்க அப்படியே காப்பி பேஸ்ட் பண்ணி வயித்தெரிச்சலை கொட்டிக்குதுங்க.விசுவாசத்துக்கு நம்ம ப்ளாகுக்கு ஒரு லிங்க் கூட தர்ரதில்லை. ஒரு பார்ட்டி மேல இண்ட்லிக்கு புகார் தந்திருக்கேன் பார்ப்போம். லிஸ்டிங்லருந்து தூக்கிட்டா காப்பி பேஸ்ட் கலாசாரம் குறையும். உடலுறவு முறைகளும் மனோதத்துவமும்னு ஆரம்பிச்சம். முறைகள் கதைய அப்பாறம் பார்ப்போம்.மொதல்ல உடலுறவை விரும்பறவன் சைக்காலஜிய பார்ப்போம். உடலுறவுங்கறது மனிதன் மாதிரி பொத்தாம் பொதுவான சொல். அதுல எத்தினியோ கருமாந்திரம்,கல்லெடுப்பெல்லாம் இருக்கு. இதுல மேஜர் டிவிஷன் சுய இன்பம் ,உடலுறவு.சுய இன்பம் X உடலுறவுங்கற என்னோட பழைய பதிவை இங்கே அழுத்தி ஒரு ஓட்டு ஓட்டினா ஒரு ஐடியா வரும். உடலுறவுல மேஜர் டிவிஷன் ஒரு பால் உறவு,இருபால் உறவு. இருபால் உறவுல பல வகைகள் இருக்கு. எவ்வித குற்ற குற்ற உணர்வும் இல்லாத சட்டரீதியிலான, சமூக சம்மதத்துடன் கூடிய, இருவரின் பரஸ்பர ஒப்புதலுடன் கூடிய உடலுறவு. அந்த நாள் முதல் இந்த நாள் வரை நாம ரெக்கமெண்ட் பண்றது இதைத்தான். இதுக்கப்பாறம் எத்தனையோ கச்சாடாக்கள் எல்லாம் இருக்கு. அதையெல்லாம் லிஸ்ட் அவுட் பண்ணா டெக்காமெரான் கதைகள் மாதிரியாயிரும்.(இந்த கில்மா தொடர் கலைஞர் அண்ட் கோவுக்கு சொந்தமான குங்குமம் வார இதழ்ல வந்ததுங்கோ) உடலுறவு எண்ணம்ங்கறது இரண்டு விதமா வருது. ஒன்னு சரீர உந்துதல். (ஆண்களுக்கு விந்துப்பை நிரம்பினப்ப -பெண்களுக்கு மாதவிலக்குக்கு பிறகு புதிய கருமுட்டை ரிலீசானப்ப). அடுத்தது மன உந்துதல். இதுக்கு சரோஜாதேவி நாவல் முதல் தனக்கு பிடிச்ச புடவையை மனைவி கட்டிக்கிட்டது வரை எத்தனையோ காரணங்கள் இருக்கு. இதெல்லாம் அவிகவிக சைக்காலஜி மேல டிப்பெண்ட் ஆயிருக்கிற விசயம். இந்த லிஸ்டை ஒரு தாட்டி பார்ப்பம். உடலுறவு எண்ணம்( எண்ணம் மனசுல தான பிறக்குது) வர பல காரணங்கள் இருக்கு. பெண்கள்: 1.குற்ற உணர்வு: ( சாம்பார்ல உப்பு அதிகமா போட்டுட்டதுலருந்து - மாமனாரை இன்சல்ட் பண்ணி வீட்டைவிட்டு விரட்டியது வரை ஏதோ ஒரு காரணத்தால) 2.தனிமை உணர்வு: சொந்தக்காரவுக நாலு நாள் தங்கியிருந்து போன தினம் - கணவர் டூர்லருந்து திரும்பின தினம்.கணவன் பெட் ரூம்ல டேபிள் லைட் வெளிச்சத்துல ஆஃபீஸ் வேலையில மூழ்கியிருக்கிற தினம். லீவுக்கு வந்த பசங்க ஹாஸ்டலுக்கு போயிட்ட தினம் 3.மரண பயம்: இதுக்கு ஒரு மரணம் காரணமா இருக்கலாம். ஏதோ ஒரு காட்சி (தொலைக்காட்சி உட்பட), சேதி கூட காரணமா இருக்கலாம். குறிப்பு: இந்த பாய்ண்டை பத்தி தனிப்பதிவே போடலாம் மரணத்துக்கும் மைதுனத்துக்கும் என்ன தொடர்பு. ஆருனா ட்ரை பண்ணுங்கப்பு.. 4.தந்தை குறித்த நினைவு,அவருடனான பிரிவு, கணவன் ஹேர் டை போட மறந்த தருணம் 5.உடமை உணர்வு: இது மெனோஃபஸ் துவங்கின பிறவு வரலாம். அல்லது கணவரை அவரோட பழைய தோழிகள் சந்திச்சுட்டு போன ராவுல வரலாம். அல்லது அவர் கிராமத்து அம்மாவை பார்த்துட்டு வந்த தினம். 6.தற்கொலை நினைவு: பெண்ணுக்குள் ஒரு எம்ப்டினெஸ் இருக்கு .ஃபிசிக்கலாவே.அதை நிரப்பத்தான் நிறைய பாசம் வைப்பாய்ங்க. எங்கண்ணா, என் தம்பி,எங்கப்பா. அதை கண்டதை போட்டு நிரப்ப பார்ப்பாய்ங்க. கர்பமுறுதலுக்கான உள்ளார்ந்த விருப்பம் கூட இதுவே. கண்ணாலமாகாத குட்டி கூட ப்ரிக்காஷன் எடுத்துக்காம வாழ்க்கைய சிக்கலாக்கிக்க இதுவும் ஒரு காரணம். எம்ப்டினெஸ்ஸை நிரப்ப வாங்கி வச்ச தங்க நகை, கணவன் கொடுத்ததுல மிச்சம் பிடிச்சோ சுட்டோ பீரோல புடவை கீழே வச்சிருந்த பெரிய நோட்டுங்க கை தவறி போகும்போது தற்கொலை நினைவே வந்துரும்.இதுக்கு காரணம் எம்ப்டினெஸ். 7.மசாகிஸ்டிக் தாட்ஸ்: கணவனுக்கு பிடிக்காத வேலை எதையோ செய்து வச்சிருப்பாய்ங்க (அட ..உருப்படாத தம்பிக்கு நூறு ரூபா காசு கொடுத்த மேட்டரா கூட இருக்கலாமுங்கோ) தங்களோட தவறுக்கு தண்டனை வேணம்னு நினைக்கிறப்ப உடலுறவு எண்ணம் பிறக்கும். 8.சாடிஸ்டிக் தாட்ஸ்: ஆத்துக்காரரு ரெம்ப இம்சை பண்ணிட்டாருனு வைங்க. (ஜுரத்துல படுத்திருக்கிற அப்பாவை பார்க்க ஊருக்கு போக பர்மிஷன் கொடுக்கலைனு வைங்களேன்) ஆத்துக்காரருக்கு ஷுகரு இத்யாதி பிரச்சினை இருந்தா இன்னம் தூள். வேணம்னே டார்ச்சர் பண்ணுவாய்ங்க. 9.தன்னைத்தான் கான்ஃபிடென்டா உணரும்போது.. இந்த நேரத்துல அபத்திர பாவம் குறைவா இருக்கும். ( நம்மை பத்தி தப்பா நினைச்சுருவாரோ? அலையறான்னு நினைச்சுருவாரோ) 10 செல்ஃப் மற்றும் .ஈகோ மெலிந்த நேரங்களில்
11.கணவன் எதையாச்சும் தோத்து வந்தப்ப இப்படி மஸ்தா கீது நைனா அதெல்லாம் சொன்னா தாய்குலம் காதை தீச்சுருவாய்ங்க. - ஃபோன் போட்டுத்தேன்.. அதனால நான் அம்பேல். ஆண்களுக்கு உடலுறவு எண்ணம் பிறப்பதற்கு பின்னுள்ள மனோதத்துவ உண்மைகளை அடுத்த பதிவுல பார்ப்போம். எச்சரிக்கை: இதையெல்லாம் எந்த மனோதத்துவ விஞ்ஞானி சொல்லியிருக்காருன்னு தேடாதிங்க.. சொந்த சரக்குங்கோ ( அண்டை வெளியின் அகன்ற பாத்திரத்து அமுதம்) உங்கள்ள நிறைய பேரு நான் என்ன எழுதினா நல்லாருக்கும்னு நினைக்கிறிங்களோ அதெல்லாம் இங்கன வந்துரும். நம்ம மைண்டுதான் ப்ளாங்காச்சே..
தங்கள் கவனத்திற்கு:

Tuesday, November 9, 2010

மம்மி ! ஐ லவ் யு!

மம்மிங்கற வார்த்தைக்கு ரெண்டு அர்த்தம் இருக்கு. ஒன்னு எகிப்துல ஹ்யூமன் பாடில உள்ள மஷ்டுவை எல்லாம் எடுத்துட்டு பாடம் பண்ணின பிணம்.ரெண்டு தாய்.

தமிழ் ஆர்வலர்கள் மம்மிங்கற வார்த்தைக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறாய்ங்க.

தாய்னு விளிச்சு முதியோர் ஆசிரமத்துல தள்றதை காட்டிலும், மம்மினு கூப்டு காலம் பூரா  வச்சு காப்பாத்தறதுதான் முக்கியம்.

செந்தமிழ்ல பேசி கழகமே குடும்பம்னு ஆரம்பிச்சு குடும்பத்தையே கழகமாக்கிக்கிட்டவுகளை விட பேச்சுத்தமிழ்ல கூட்டத்துக்கு வந்தவுகளையே காச்சு காச்சுனு காச்சின பெரியாரால தான்  வீட்டுக்கு லாபம் .நாட்டுக்கு லாபம்.

ரோஜாவை எந்த பேரால கூப்டாலும் ரோஜா ரோஜாதானே..

தாளி! தாய்த்தமிழ்ல விளிப்பு, கவைக்குதவாத கதைங்க, சென்டிமென்ட்ஸ், ஹிப்பாக்ரடிக் பிஹேவியரை விட நாம் என்ன செய்யறோம்ங்கறதுதான் முக்கியம்.

" பத்து மாசம் சுமந்து பெத்த அம்மா  பாவம் ரெண்டு நாளா இருமிட்டே இருக்கே.. எனக்கா மாசக்கடைசி பத்து பத்து ரூபாய்க்கு லாட்டரி - இவளுக்கா (மனைவி) உடம்பு சரியில்லை. இன்னும் நாலு நாள் அட்ஜஸ்ட் பண்ணிக்க.. டாக்டர் கிட்டே போயே தீர்ரம். இன்னைக்கு ஒரு வேளை மட்டும் பல்லை கடிச்சுக்கிட்டு சமைச்சுருமா"

இதை விட...............


"என்னாம்மே.. கெய்வி -தன் தாய்- இருமிக்கினே கடக்குது .. கெவுர்மிட்டு ஆஸ்பத்திரிக்கு கூட்னு போயி இன்னா கேடுகாலம்னு பாரு..இந்த கெய்விக்கு வைத்தியம் பார்த்தே நான் போண்டியாயிடுவன் போல கீது"

இது பெட்டர் இல்லியா?

ஒரு ஆண் (குழந்தை)  இந்த உலகத்துக்கு வந்த க்ஷணம் முதலா அவனுக்கு முலை தந்து, மடி தந்து, தன் பாதங்களை கழிவறையாக்கி, தூக்கி வச்சிக்கிட்டா இடுப்பு வலிக்குது, இறக்கி விட்டா மனசு வலிக்குதுனு வாழ்ந்த ஒரே மனித உயிர் அம்மா.

அவளை தெய்வமாக்கிர்ரது, கருப்பைய கோவிலாக்கறது ( தாளி கையோட கையா இவனை இவன் தெய்வமாக்கிக்கற பிக்காலித்தனம் இது) இதுல எல்லாம் எனக்கு நம்பிக்கையே கிடையாது.

குழந்தைகள் Vs பெற்றோர் ரிலேஷனை பல கோணத்துல அனலைஸ் பண்ணியிருக்கேன். ஆண் குழந்தைகள்ள  அன் மெச்சூர்டா இருக்கிறது ஈடிஃபஸ் காம்ப்ளெக்ஸுக்கு இலக்காகும். தாய் மேல காதல் + தந்தை மேல ஒரு வித ஊமை கோபம் இருக்கிறதுதான் ஈடிஃபஸ் காம்ப்ளெக்ஸ்.

ஆனா ப்ராக்டிக்கலா பார்த்தா இவன் எதிர்காலத்துல ப்ளே பண்ணவேண்டியது அப்பனோட ரோலை. ஃபாலோ பண்ண வேண்டியதும் அப்பனைத்தான்.

இந்த காம்ப்ளெக்ஸ் மேட்டர் பெண்குழந்தை விஷயத்துல அப்பன் மேல காதல் அம்மா மேல பொறாமையா இருக்கும். இவள் எ.காலத்துல ப்ளே பண்ணவேண்டியது அம்மாவோட ரோலை. ஃபாலோ பண்ணவேண்டியதும் அம்மாவைத்தான்.

மெச்சூர்ட் மைண்டடா உள்ள குழந்தைகள் மேட்டர்ல யாரை ஃபோலோ பண்றதுங்கறது  கரீட்டா ஒர்க் ஆவுட் ஆயிருது.

ஜோதிஷப்படி பார்த்தா பித்ருகாரகன் (தந்தைக்கு பொறுப்பு)  சூரியன்,  மாத்ரு காரகன் (தாய்க்கு பொறுப்பு) சந்திரன். சூரியன் பலமா இருந்தா அப்பன், சந்திரன் பலமா இருந்தா ஆத்தாளை விரும்பி கவுண்டர் பார்ட்டை வெறுக்க ஆரம்பிச்சுருவாய்ங்க.

நம்ம மேட்டர்ல பார்த்தா நம்முது கடக லக்னம், சிம்ம ராசி. ராசி நாதன் லக்னத்துல உட்கார்ந்து, லக்னாதிபதி ராசில உட்கார்ந்து பரிவர்த்தனமாகி ரெண்டு பேரும் செமை ஸ்ட்ராங்கு பாஸ்!

அதனால நமக்கு மம்மி,டாடி ரெண்டு பேர் மேட்டர்லயும் லொள்ளு கிடையாது. டீன் ஏஜ் காரணமா, விவரம் புரியாத காரணமா அப்பாவோட எளிமை, நேர்மை இத்யாதியை கேள்விக்குள்ளாக்கினது உண்டு. ஆனால் காம்ப்ளெக்ஸ் எல்லாம் கிடையாது.

அம்மாவுக்கும் எனக்கும் இருந்த குட் கம்யூனிகேஷன் அப்பா விஷயத்துலயும் இருந்தது. ஆனால் அப்பா தொடர்பான  விஷயங்களை எழுதினா யார் படிப்பாய்ங்கனு புரியலை.அதனால அம்மாவை பத்தியே எழுதிர்ரன்.

(அம்மாவாவே இருந்தாலும் -அவிகளும் பொம்பளை தானே -பொம்பளைன்னாலே நமக்கு ஒரு கியூரியாசிட்டி வந்துர்ரதை மறுக்க முடியுமா என்ன ?)

சரிங்க பாஸ்.. அடுத்த பதிவுல சந்திப்போம்..

Monday, September 20, 2010

மனுஷங்க ஒன்னுக்கடிச்சு வைக்கறதை விட்டுட்டாய்ங்க

வணக்கம் பாய்,
உங்க மறுமொழிக்கு முதற்கண் நன்றி.  மனுஷன் ஆடை கட்ட ஆரம்பிச்சுட்டானே தவிர ஆடைக்குள்ள அம்மணமாத்தான் இருக்கான் . காட்டுக்குள்ள மிருகங்கள்  தாங்கள் புழங்கற ஏரியாவுல எல்லாம் ஒன்னுக்கடிச்சு வைக்குமாம். அதாவது எல்லைக்கோடு கிழிக்கிறது. வெளி பிரதேசத்துலருந்து புதுசா எதுனா மிருகம் வந்துட்டா வார் ஸ்டார்ட் ஆயிரும்.

மனுஷங்க ஒன்னுக்கடிச்சு வைக்கறதை விட்டுட்டாய்ங்க. ஆனால் பேனர் கட்டறாய்ங்க. கொடியேத்தறாய்ங்க. கோவில் கட்டறாய்ங்க. அல்லது காலியா இருக்கிற கட்டிடத்துல சிலையை கொண்டு வைக்கிறாய்ங்க. 

நான் என் பதிவுல சொன்ன மாதிரி ஆன்மீகம்ங்கறது அக உலகை சார்ந்தது. ஆனா புற வாழ்க்கைல தான் பின்பற்றக்கூடிய எல்லா இழவையும் மனுஷன் ஆன்மீகத்துலயும் பின்பற்ற ஆரம்பிச்சுர்ரான்.

//என்னன்னா உங்க வீட்ட ஒருத்தன ஆட்டையப்போட வர்றான் என்னன்னே பண்ணுவீங்க. போனா போகட்டும்னு விட்டுடுவீங்களா?//

நான் விட்டுர சொல்லலைங்க பாய். இது அந்த மசூதியோட ஜமாத் டேக் அப் பண்ண வேண்டிய விஷயம். ஜஸ்ட்  லோக்கல் போலீஸ், முன்சீஃப்  கோர்ட் டீல் பண்ண வேண்டிய சின்ன சிவில் மேட்டர். இது  இந்த அளவுக்கு நாடு தழுவிய , நாடு கடந்த, உலகளாவிய உணர்வு பூர்வமான விஷயமா மாற காரணம்  வறுமைதான். கல்வியின்மை தான்.

 நான் சொல்றது ஜஸ்ட் இந்திய முஸ்லீம் குடும்பங்களை வாட்டும் வறுமையை ,கல்வியின்மையை மட்டுமில்லை. இந்த விஷயத்துல உ.வசப்படற இந்து குடும்பங்களை வாட்டும் வறுமை கல்வியின்மையையும் சேர்த்துத்தான் .அதுக்குன்னு படிச்சவுக எல்லாம் மத சார்பின்மையின் மறு உருவம்னு சொல்லலை. செல்வந்தர்கள் எல்லாம் இந்த மேட்டர்ல உ.வசப்படலை
,படமாட்டாய்ங்கன்னு  சொல்லவரலை.இருந்தாலும் கல்வி ,செல்வச்செழுமைங்கறது ரெகுலேட்டர் மாதிரி ஒர்க் ஆவுது)

// 1500ருந்து 1948வரை கிட்டத்தட்ட 450 வருடமா பாபர் மசூதியில தொழுகை நடந்துக்கிட்டு வந்தது. பாங்கு (தொழுகைக்கு அழைப்பது) சத்தம் கேட்க முடியாம அங்கிருந்த சங்பரிவார சக்திகள் சிலர் ராமர், சீதை, லட்சுமணன் சிலையைக் கொண்டு வந்து வெச்சிட்டாங்க.//

இலங்கை பிரச்சினைக்கு அடிப்படை காரணம் அங்கே மெஜாரிட்டி மக்களான சிங்களர்களுக்கு மைனாரிட்டி மக்களுக்கே உரிய இன்செக்யூரிட்டி ஃபீலிங் வந்ததுதான் ( கருத்து உபயம்: சுஜாதா)

இந்தியாவுல நேருவோட நாத்திக வாதத்தை மீறி  அவருக்கிருந்த சரிஸ்மாவை ஓவர் டேக் பண்ண அதிகார தாகம் கொண்ட மதவாத சக்திகள்  மெஜாரிட்டியான இந்துக்கள் மனசுல  மைனாரிட்டிகளுக்கே உரிய இன்செக்யூரிட்டி   ஃபீலிங்ஸை விதைக்க ஆரம்பிச்சிருக்கலாம். அது புரிந்து கொள்ளக்கூடியதே. ஆனால் புளிய மரத்துல எருக்கம்பூ பூத்தாப்பல அன்னைக்கு விதிச்ச இன்செக்யூரிட்டி   இன்னைக்கு மரமாகி நிற்கிறது தான் விந்தை. கேப்பையில  நெய் வடியுதுன்னா கேட்கிறவன் கேணைய்யனானு திருப்பி கேட்காம  இந்து மக்கள் அந்த கற்பனா வாதத்தை நம்ப ஆரம்பிச்சுட்டதை என்னால இன்னைக்கு வரைக்கும் புரிஞ்சிக்கவே முடியலை. இதை இயல்பாவே தங்களுக்கு இருக்கிற இன்செக்யூரிட்டி ஃபீலிங்ஸாலயும் , அறியாமையாலயும் மெஜாரிட்டி இந்து மக்களின் மனசுல சந்தேகத்தையும், இன்செக்யூரிட்டியையும் அதிகரிக்கிறாய்ங்க. ( இத்தனைக்கும் அதெல்லாம் உப்பு ஊறுகாய்க்கு ஒதகாத சமாசாரங்கள் .சொன்னா வெட்க கேடு)

//இது சம்பந்தமா அதை அகற்றச் சொல் நேரு சொன்னப்ப அந்தப் பகுதியின் மாவட்ட ஆட்சியர் கே.கே. நாயர் என்பவர் இந்தச் செயல் நான் ஈடுபடுவதைவிட என் பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று சொல் ராஜினாமாவே செஞ்சுட்டார்.//

என்னங்க இது கூத்தா இருக்கு. அரசு நிர்வாகமென்ன தனி நபர்களையா நம்பியிருக்கு. உடனே அந்த பார்ட்டியை சர்வீஸ்ல இருந்து ரிமூவ் பண்ணி அவருக்கு ஜூனியரை ப்ரமோட் பண்ணி காரியத்தை முடிச்சிருக்கலாமே

//அந்தக் கேடுகெட்டவன் உடனே நடவடிக்கை எடுத்து அந்தச் சிலைகளை அகற்றி இருந்தால் இப்போ நாம இதப்பத்தி பேச வேண்டிய அவசியமே இல்லை.//

"இளைதாக முள்மரம் கொல்க"ன்னு வள்ளுவர் சொன்னது வெறுமனே பஸ்ஸுல எழுதி வைக்கனு நினைச்சிட்டாய்ங்க போல. நான் ஒரு விஷயத்தை மறுபடி மறுபடி சொல்றது வழக்கம். நாட்டுல போலீஸ் ஸ்டேஷன், தாலுகா ஆஃபீஸ், அரசு மருத்துவ மனை, முன்சீஃப் கோர்ட்டுகளோட செயல்பாட்டை  பக்காவாக்கினா போதும். நாடு உருப்பட்டுரும். 

//இப்பக்கூட திண்டுக்கல் மலைக்கோட்டையில அம்மன் சிலை வைக்கப்போய் சில சங்பரிவார நபர்களை காவல்துறையினர் கைது செய்திருக்காங்க.//

எல்லா பூனையும் எலி பிடிக்கும். எல்லா கட்சிக்கும் முழு முதல் லட்சியம் அதிகாரம். அதிகாரத்தை லட்சியமா கொண்ட எந்த இயக்கமும்  தன் லட்சியமா சொல்லிக்கிற விசயத்தை சாதிக்கவே முடியாது. இதை இந்து ,முஸ்லீம் மக்கள் புரிஞ்சிக்கிடனும். "காமா துரா நாம் ந சிக்கு , ந லஜ்ஜா"ன்னு சொல்வாய்ங்க. ( காமவயப்பட்டவனுக்கு நாணம்,வெட்கமெல்லாம் இருக்காதுனு அர்த்தம். அதே மாதிரி அதிகார தாகம் கொண்ட கூட்டம் எவ்வித நீச செயலுக்கும் துணியும்.

//இது சம்பந்தமா அந்தப் பகுதி மாவட்ட ஆட்சியர் உடனே நடவடிக்கை எடுத்து மலைக்கோட்டையில் வச்சிருந்த சிலையை அகற்றியுள்ளார். அந்தப் பகுதி மக்களும் பெருமூச்சு விட்ங்க. அது மட்டுமில்லாம அதிகாரிகளை பாராட்டவும் செஞ்சாங்க. இதைத்தான் அனைவரும் எதிர்பார்ககுராங்கன்னே...//

இதைத்தாண்ணே நானும் மசூதி - மந்திர் மேட்டர்ல கூட எதிர்ப்பார்க்கிறேன். ரெண்டாம் நெம்பர் நெட்டை ரெண்டாம் நெம்பர் ஸ்பேனராலதான் கழட்ட முடியும். திறந்த மனசோடு உட்கார்ந்து பேசினா இது ஒரு பிரச்சினையே இல்லை. லோக்கலா உள்ள இந்து - முஸ்லீம் பெரியவுகளை உட்கார வச்சு பேச விட்டாலே பொசுக்குனு தீர்ந்து போற மேட்டர் .இதை இந்த அளவுக்கு பூதாகரமாக்கினவுகளோட ஒரே லட்சியம் அதிகாரம். இந்த  மேட்டர்ல அவிகளுக்கு உதவினது இந்து முஸ்லீம் மக்களை வாட்டும் வறுமையும், கல்வியின்மையும்தான்.

Friday, September 17, 2010

மனைவி அமைவதெல்லாம் : 6

முதலிரவு கதை முடிஞ்சது. அது வெற்றியில முடிஞ்சிருந்தாலும்,  தோல்வில முடிஞ்சிருந்தாலும் நம்ம நாட்டுல பெருவாரியான  பெண்கள் அதை பெரிசா எடுத்துக்கறதில்லை. ( இப்ப இந்த மேட்டர்ல கூட பெரிய அளவுல மாற்றம் வந்துக்கிட்டிருக்கு. முக்கியமா சாஃப்ட் வேர், ஹார்ட் வேர், கால் சென்டர் கலாசாரத்தினால தாய்குலம் இந்த மேட்டர்ல ஜீரோ பர்சன்ட் டாலரன்ஸோட இருக்கிறதா கேள்வி டேக் கேர்)  முதலிரவுல வெற்றின்னா பெண் உச்சமைடைதல். இதுக்கு  நாக்க முக்க  நாக்க முக்கன்னு பாட்டு பாடினா போதாது. அதையெல்லாம் உபயோகிச்சு க்ளிட்டோரிசை தூண்டனும்.

முதலிரவுக்கப்புறம் ஹனிமூன். இந்த மேட்டர்ல சொல்லவேண்டியது ரெண்டே ரெண்டு மேட்டர் தான் . ஒன்னு சக்திக்கு மீறி இஷ்டத்துக்கு பணத்தை வேட்டு விட்டுட்டு அப்பாறம் நாறக்கூடாது. ரெண்டு பாதுகாப்பு. பாதுகாப்புன்னா பப்ளிக் ரொமான்ஸ் கூடாது, காலணா லாட்ஜுகள்ள தங்க கூடாது. ஸ்பை காம், வெப் காம் எதுனா இருக்கானு தீர பரிசோதிச்ச பிறகு சில்மிஷத்துல இறங்கனும். அந்த ஊர்ல இருக்கிற சொந்தக்காரவுக, ஃபேமிலி ஃப்ரெண்ட்ஸ் இத்யாதியினரோட காண்டாக்ட் டீடெயில்ஸ் கைல வச்சுக்கிறது நல்லது.

ஆச்சு முதலிரவாச்சு, ஹனி மூனாச்சு. இந்த பீரியட்லயே வத்தமாடு ரேஞ்சுக்கு வந்துட்டிருப்பிக. ஒரு விதமான "இவ்ளதானாங்கற" ஃபீலிங் .அய்யயோ வாழ் நாளெல்லாம் எப்படி சமாளிக்கப்போறோமோங்கற ஃபீலிங்கெல்லாம் வந்திட்டிருக்கும்.
பயந்துக்காதிங்க.

ஆர்காசம், உச்சம்லாம் ஒரே பெண்ணோட உடலுறவுல ஈடுபடும்போது ஒரு  நாளில்லை ஒரு நாள் பிடிபட்டுரும். அதுக்குத்தான் கண்ணாலம். இதுக்கு அந்த பெண்ணோட பிடிவாதம், குரூர குணங்கள், சுய நலம்லாம் கூட உதவும். அதாவது உங்க உணர்வுகள் மந்தப்பட்டு போயிரும்.

பல பெண்கள் கணவனை இன்சல்ட் பண்றது, கரிச்சு கொட்டறதெல்லாம் கூட அவனோட உச்சத்தை தள்ளிப்போட்டு தான் உச்சம் பெறத்தானோன்னும் எனக்கொரு சம்சயம் உண்டு.

அடுத்து ரொட்டீன் லைஃபுக்கு வரனும். அது கிடக்கு கழுதைன்னும் விட்டுரக்கூடாது. அதுக்குன்னு புரட்சித்தலைவிக்கு ஸ்டேஜ்லயே கழிவறை கட்டின ரேஞ்சுக்கும் போயிரக்கூடாது. அப்பாறம் இதே மாதிரி கவனிப்பை எதிர்பார்க்க ஆரம்பிச்சுருவாய்ங்க. ஏதோ சமையலறைக்கு பளிச் விளக்கு, ஒரு எக்ஸாஸ்டர் ஃபேன், நாலு டப்பா, நாலு கரண்டி, பெட் ரூம் ஃபேனுக்கு புதுசா வைண்டிங் பண்றது, கக்கூசுக்கு புதுசா ஒரு பயிட்டு இந்த ரேஞ்சுல செயல்படுங்க. உங்க செயலை விட , அதுக்கான செலவை விட அதும்பின்னாடி இருக்கிற காதல் ( அப்படியேதும் மிஞ்சியிருந்தா) தெரியனும்.

ஒரு தவளைய கொதிக்கிற தண்ணில தூக்கி போட்டா ரிஃப்ளெக்ஸ் ஆக்ட்ல  உடனே வெளிய குதிச்சுரும். அதையே  ஜில் தண்ணில விட்டு அந்த பாத்திரத்தை அடுப்புல தூக்கிவச்சு எரிக்க ஆரம்பிச்சா  கொஞ்சம்  கொஞ்சமா சூடேத்திக்கிட்டு வந்தா ஒரு எல்லை வரை தாக்கு பிடிக்கும்.

இதே ஃபார்முலாவை கடைபிடிச்சு கொஞ்சம் கொஞ்சமா ரொட்டீனுக்கு கொண்டுவரனும்.

என்னதான் ரஜினி சார் " பணம் பணம்.. என்னடா பெரிய பணம்னு வசனம் விட்டாலும் கலா நிதி மாறன் கிட்டே   நாலு காலையும் தூக்கி "கொஞ்சம் பணம்" சம்பாதிக்கிறார்.

ஏன்னா வறுமைங்கறது ரெம்ப மோசமானது. மனிதர்களோட  மனசு ஒரு குளம்னு வைங்க. அதனோட அடில பாம்புகள், விஷக்கொடிகள் இப்படி பலப்பல ஐட்டங்க மறைஞ்சிருக்கும். அதையெல்லாம் பணம்தான்  மறைச்சிருக்கு.

என்னதான் உசுருக்கு உசுரு , மசுருக்கு மசுருன்னு வசனம் பேசிக்கிட்டிருந்தாலும் வீட்ல பல சரக்கு இல்லாம, அரிசி , சாப்பாடு குறைச்சலா இருந்து , பசி அதிகமா இருந்தா  அவர் எங்கனா வெளிய சாப்பிட்டுட்டு வந்தா நல்லாருக்குமேன்னு ஒரு எண்ணம் வரும்பாருங்க. அதான் வறுமையின் உச்சம்.

அதனால திருமண வாழ்வு இனிக்க, அமைஞ்ச மனைவி பெண்டாட்டிங்கற ஜந்துவா மாறிராம இருக்க பொருளாதார பின்னணி ரெம்ப முக்கியம். அதுக்கு சில டிப்ஸ் இதோ.

செலவுல ரெண்டு வகை இருக்கு. ப்ரொடக்டிவ் அன் ப்ரொடக்டிவ். வேலைக்கு போற பெண்டாட்டிக்கு டூ வீலர் வாங்கித்தர்ரது ப்ரொடக்டிவ். ஹவுஸ் வைஃபுக்கு டூ வீலர் வாங்கி தர்ரது அன் ப்ரொடக்டிவ். முடிஞ்ச வரை ப்ரொடக்டிவ் செலவா பண்ண கத்துக்கிடுங்க

செலவுகள்ள மேலும் ரெண்டு வகை இருக்கு.ஒன்னு ஒரு தாட்டி செய்து உட்டுர்ரது ( உ.ம் : மிக்சி வாங்கறது)  இதை  தாராளமா செய்யலாம். ரெண்டாவது ஒரு தடவை தலையை கொடுத்தா வாழ் நாள் எல்லாம் செய்துட்டே இருக்கிறது உ.ம் புதுப்பட பைரேட்டட் டிவிடி வாங்கிட்டு போறது. ரெண்டாவதை தவிர்க்கிறது நல்லது. பட்ஜெட் எகிறிக்கும். அப்பாறம் முட்டிக்கிட்டு சாகனும்.

கேப்பிடல் ,ரெவின்யூன்னு ரெண்டு விதமான செலவுகள் உண்டு. கேப்பிடல்னா இப்போ பேட்டரில ஓடற வண்டி வாங்கிர்ரது, வாட்டர் ப்யூரிஃபையர் வாங்கறது இதெல்லாம் கேப்பிட்டல் எக்ஸ்பெண்டிச்சர். அதாவது ஒரு வகையில முதலீடு மாதிரி. பெட்ரோல் போடற செலவு மிஞ்சும். வாந்தி பேதி வராது. இந்த மாதிரி கேப்பிடல் எக்ஸ்பென்டிச்சர் எல்லாம் கை மாத்து வாங்கி கூட செய்துரலாம்.

மல்லிகைப்பூ அல்வால்லாம் எக்ஸ்கியூஸ். (இதுவும் ரெவின்யூ எக்ஸ்பெண்டிச்சர்தான்) அதுக்குன்னு வாராவாரம் நைட்டி வாங்கறது ,மாசாமாசம் பியூட்டிபார்லர் அனுப்பறதுல்லாம் சாரி கொஞ்சம் ஓவர். வாழ் நாள் எல்லாம் சமாளிக்கமுடியுங்கற சவுண்ட் பார்ட்டியா இருந்தா ஓகே. இல்லைன்னா கண்ணாலமாகி 6 மாசமாறதுக்குள்ள " நீங்க முன்ன மாதிரி இல்லே"ங்கற பேச்சை/பாட்டை  கேட்க வேண்டி  வந்துரும்.

அதுலயும் பெண்களுக்கு ஞா சக்தி வேற அதிகம். எதிர்காலத்துல பேரன் பேத்தி எடுத்த காலத்துல கூட  ஞாபகமா நீங்க கண்ணாலமான புதுசுல என்னெல்லாம் பண்ணுவிக படிப்படியா எல்லாம் எப்படி தேய்ஞ்சு போச்சுன்னு பாரா பாராவா பேசி மானத்தை வாங்குவாக.

இந்த ஞா சக்திக்கு காரணம் பல காரணம் இருக்கு. அவிக வீக்கர் செக்ஸுங்கறதால  தங்கள் வெற்றிக்கு தங்கள்  அழகே காரணம், ரெம்ப  ரோசிச்சா அழகு, நளினம், கவர்ச்சி எல்லாம்   குறைஞ்சுரும்ங்கற ஃபீலிங் அண்டர் கரெண்ட்ல ஓடுதோ என்னமோ.. ரோசிக்கவே  மறுப்பாய்ங்க.

உண்மைல இந்த அழகு ,கவர்ச்சி, நளினம்லாம் 3 மாசத்துல திகட்டிப்போயிரும். அழகான பெண் உப்பு போடாம சமைச்சிருக்க , நீங்க கடுப்பா சாப்பாட்டை பார்த்திட்டிருக்க   அல்லது நீங்க சோத்துல இருக்கிற மயிரை பார்த்துக்கிட்டிருக்க அவள்  தன் விரல் நகத்தை பார்த்துக்கிட்டிருந்தாலோ அல்லது டிவில அழகு குறிப்புகளை பார்த்துக்கிட்டிருந்தாலோ உங்க மனசுல அவள் அழகை பத்தி ஓடுமா? இல்லை எச்ச கையாலே அறைஞ்சா என்னனு தோனுமா?

அப்ப எதுதான் அழகு ?

தன்னை சுத்தி சின்ன வட்டமா போட்டுக்கறதும்,சதா தன்னை பத்தி, தன் உதவாக்கரை அப்பனை,தம்பியை பத்தி,அடுத்தாத்து அம்புஜத்தை பத்தி ரோசிச்சிட்டிருக்கிறதும் அழகுதான்.  எதுவரை அழகு ? புருசங்காரனோட ஜீவனோபாயத்துக்கு ஆப்பு வராத வரை அழகு.  அந்த பொண்ணு தன்னோட சின்ன வட்டத்துல புருசங்காரன் பஞ்சாயத்துக்கு அவசியமே இல்லாம பப்ளிக் ரிலேஷன்ஸ் மெயின்டெய்ன் பண்ற வரை அழகு. சீன் மாறிட்டா.. ஒரு எமர்ஜென்சிலயும் நான் இப்படித்தான்னு இருந்துட்டா கடுப்பாயிருமா ஆகாதா?

எப்படியோ தாய்குலத்துக்கு ஞா சக்தி சாஸ்தி. அதுவும்  தன் விஷயங்கள்ள, அதுவும் தன்னோட முக்கியத்துவம் குறைய ஆரம்பிக்கிற மேட்டர்ஸ்ல ஞா சாஸ்தியோ சாஸ்தி இதை ஞா வச்சுக்கிட்டு டீல் பண்றது நல்லது.

இந்த நேரத்துல அழகுன்னா என்னனு ஒரு ஓட்டு ஓட்டிரலாம். உனக்கு 22 எனக்கு32 ல வந்த மாயாவோட  புறப்பாடு ரெண்டு நிமிஷத்துல நடக்கும். காது குத்தி மொட்டை போடறப்ப ஆசாரி போடுவாரே ஸ்டாரு அந்த மாதிரி துக்கிளியூண்டு கம்மல், கழுத்துல மெல்லிசோ மெல்லிசா ஒரு தங்க செயின். கையில ஒத்தை வளையல் .

அவளோட அறைல மதிய சாப்பாடை முடிச்சுட்டு மறுபடி ரெண்டு பேரும் ஆஃபீஸ் போயாகனும்.  நான் முகம் அலம்பி முன்னுச்சி முடி நனைஞ்சிருக்க ஹேர் ஸ்டைல்(?)  செட் ஆகாம மாத்தி மாத்தி வாரிப்பார்த்துக்கிட்டிருக்க  எப்பவோ முகம் கழுவி மெல்லிசா பவுடர் தீத்தி, சின்னதா பொட்டு வச்சி ஹேண்ட் பேக் மாட்டி, பூட்டை கையில வச்சுக்கிட்டு நான் தலை வார்ரதை பார்த்து நக்கலடிச்சிக்கிட்டிருப்பா.

அவள் அழகுக்குறிப்புனு ஃபாலோ பண்ணி பார்த்ததே இல்லே. என்ன நடுத்தர உயரம். மதர்லி ஸ்ட்ரக்சர், வட்ட முகம்,  சின்ன கண்கள், துக்கிளியூண்டு மூக்கு, வரிசையான பற்கள், முகத்துல ஃபெவிக்கால் போட்டு ஒட்டின  மாதிரி ஒரு புன்னகை , அன்ன நடை, சின்ன இடை இத்யாதிக்கெல்லாம் சான்ஸே இல்லை. அடக்கம் ஒடுக்கம்லாம் நோ நோ. சேர்ல உட்கார்ந்ததும் புடவை கொசுவத்தை சின்னதா தூக்கி உதறி புடவைக்குள்ளவே கால் மேல கால் போட்டுத்தான் உட்காருவா. ஆனாலும் சின்ன சின்ன குட்டிகள் எல்லாம் கில்மாவுக்காக  வெயிட்டிங்ல இருக்க மாயாவை பைத்தியமா சுத்தி சுத்தி வந்தேன்.

நான் என்ன சொல்லவரேன்னா ( தாய்குலத்துக்கு) யுத்தகாலம், சமாதான காலம்னு ரெண்டிருக்கு. சமாதான காலத்துல பொழுது போனதும் விளக்கை போடனும்.யுத்த காலத்துல விளக்கை அணைக்கனும்.  இல்லாட்டி பாம்பர்ஸ் ஃப்ளைட் வந்து கதைய முடிச்சுட்டு போயிரும்.

என் வேலை சமையல், என் இடம் கிச்சன், என் கடமை உன் நிழலா இருக்கிறதுல்லாம் சமாதான காலத்துக்கு ஓகே. புருசங்காரங்களும் தங்களோட காலம் இப்படியே ஓடிரும்னு இதை என் கரேஜ் பண்றாய்ங்க. சிவிலியன்களுக்கும் ஒரு மூணு  மாசம் ராணுவ பயிற்சி கொடுத்து வைக்கிறது நல்லது. சமாதான காலத்துலயே யுத்தகாலத்துக்கான பயிற்சி எடுத்துவைக்கிறது நல்லதுல்லயா?

ஆணோ பெண்ணோ நீங்க உங்க இயல்பு படி செய்யறதை  செய்துக்கிட்டே இருங்க.வேணாங்கலை .அதுக்கப்பாறமும் ஒரு லைஃப் இருக்கிறதை மனசுல வச்சி செயல்படுங்கன்னு தான் சொல்றேன்.

பெண் தன் கணவனுக்கு காலணா வருதுன்னா அதுக்கு அவன் என்னெல்லாம் பண்ணவேண்டியிருக்குன்னு தெரிஞ்சுக்கனும், அதுல உள்ள ரிஸ்க் என்னனு புரிஞ்சுக்கனும். " ஆமா சம்பள கவரை கொண்டாந்து கொடுத்துட்டா ஆச்சா ஒவ்வொன்னையும் பார்த்து பார்த்து  செய்யவேணாம் - ஒரு மாசம் நடத்தி பார்க்கட்டும் அப்ப தெரியும்" னு உடையல் விடக்கூடாது.

ஆண் வீட்ல உட்கார்ந்துக்கிட்டு நூறு கேள்வி வக்கணையா கேட்க மட்டும் தெரியுது ஒரு பல்பு ஃப்யூஸ் போனாலும் உடனே ஆஃபீஸுக்கு போன் பண்றா. ஆஃபீஸ்ல எல்லாரும் சிரிக்கிறான்னு கடுப்படிக்க கூடாது.

யாரும் இருக்குமிடத்தில் இருந்துகொண்டால் எல்லாம் சவுக்கியமேன்னு கவிஞர் எழுதி வச்சுட்டு போயிட்டாரு. மாத்தி யோசிங்க. இடம் மாறிப்பாருங்க. மாறி யோசிச்சு பாருங்க. செயல்படுங்க. எல்லாம் கரீக்டா வரும்.

ஒரு நா காஃபி போட ,ஒரு நா டிஃபன் பண்ண,  ஒரு நா சமைக்க ,ஒரு நா பத்து பாத்திரம் தேய்க்க , ஒரு நா சமையலறைய ஏற கட்டி கழுவித்தள்ள  கத்துக்கங்க. அதே மாதிரி உங்க ஆஃபீஸ்ல/தொழில்ல  என்னெல்லாம் தகிடுதத்தம் பண்றிங்கனு
( சண்டையின் போதல்லாது) போகிற போக்கில், அசால்ட்டா விவரிங்க.

(இதெல்லாம் ரொட்டீன் லைஃபுக்கு வந்த தினத்துலருந்து படிப்படியா வலிக்காம,கசக்காம செய்ய வேண்டிய வேலைகள் . இன்னம் அம்மா, மனைவி அரசியல், மச்சினி ,மச்சினனுகளை டேக்கிள் பண்ணவேண்டிய ஸ்டைல், நீங்க மேரீட் ஆன பிற்பாடு அன் மேரீட் ஃபெலோஸை எப்படி கழட்டி விடறது மாதிரி நிறைய ஆப்பரேஷன்ஸ் இருக்கு இதெல்லாம் அடுத்தடுத்த பதிவுகள்ள வெளியாகும்.)

(தொடரும்)

Thursday, September 16, 2010

மனைவி அமைவதெல்லாம் - 5

செலக்சன், நிச்சயதார்த்தம் ஒரு வழியா முடிஞ்சது. அப்பாறம். உங்களுக்கு லாலா போடற பழக்கம் இருந்தா  கூட்டாளிங்கல்லாம் பாட்டில் பார்ட்டி கேப்பாய்ங்க. கொடுத்து தொலைச்சுருங்க. நீங்க நீச்சலடிக்காதிங்க. கண்ணாலத்துனன்னு மட்டும் எக்காரணம் கொண்டும் பார்ட்டி கொடுக்காதிங்க.  நக்கல்,கக்கல் எல்லாம் சேர்ந்து முத கோணை முத்தும் கோணையாயிரும்.

கண்ணால தேதி நெருங்க நெருங்க மூத்திரம் குடிச்ச கன்னுக்குட்டி  மாதிரி ( சுஜாதா பிரயோகம்) கிறு கிறுன்னு இருக்கும். அதுக்குன்னு கூட்டாளிங்க கிட்டே உங்க உட்பி புராணத்தை பாடி சீப்பாயிராதிங்க. பரீட்சை ,இண்டர்வ்யூ மாதிரி தான் கண்ணாலமும்,ஓரளவுக்காச்சும் உடல்,உள்ள,புத்தி அளவுல மேரீட் லைஃபுக்கு ப்ரிப்பேர் ஆக பாருங்க.

உடல் :
மொதல்ல ஒரு மோஷன் டெஸ்ட் எடுத்து பாருங்க. பூச்சி கீச்சி இருந்தா மருந்து சாப்பிடுங்க. அஜீரணம், பசியின்மை ,வாயு கோளாறு இருந்தா எனிமா கினிமா எடுத்து கிட்டு பசிச்சு சாப்பிடறது, அளவோட சாப்பிடறது, ஈசியா செரிக்கறத மட்டும் சாப்பிடறது, அரை வயிறுமட்டும் சாப்பிடறது. கால் வயிறை தண்ணியால, கால் வயிறை காத்தால நிரப்பப்பாருங்க.  லேசான எக்ஸர்சைஸ் அல்லது நடை பயிற்சின்னு ஒர்க் அவுட் பண்ணுங்க. தலை முடி, முகம் எல்லாம் முக்கியம் தான். அதுக்குனு ரெம்ப மெனக்கெடாம ( மறைக்க  முயற்சி பண்ணாம ரெக்டிஃபை பண்றது)  ஹ்யூமன் பாடி விசித்திரமானது இதை எந்த அளவுக்கு சிரமப்படுத்தறிங்களோ அந்த அளவுக்கு ஸ்ட்ராங்காகும்.

பலான மேட்டர் பத்தி நாராயண ரெட்டி,மாத்ரு பூதம் மாதிரி ஆத்தன்டிகேட்டட் பர்சன்ஸ் எழுதின புக்ஸை படிங்க. கொட்டுவாய்ல ( சுஜாதா பிரயோகம் - இதுக்கு யோனின்னு ஒரு அர்த்தம் வருமோன்னு ஒரு சம்சயம்) ப்ராக்டிக்கல்ஸுக்கு போயிராதிங்க. எக்கு தப்பா மாட்டினா அசலுக்கு மோசம் வந்துரும்.

உள்ளம்:
ஏமாற்றத்துக்கு முதல் படி எதிர்பார்ப்புத்தான். இது ரெண்டுத்துக்கும்  நேர் விகித பொருத்தமிருக்கு. எதிர்பார்ப்பு அதிகரிக்க அதிகரிக்க ஏமாற்றமும் அதிகரிக்கும். கண்ணாலங்கறதே ஒரு லாட்டரி டிக்கெட் மாதிரிதான். லா.டிக்கெட்டே பெட்டர் ப்ரைஸ் அடிச்சா வச்சுக்கலாம் அடிக்கலைன்னா கிழிச்சு போட்டுரலாம். பெண்டாட்டிய ஒன்னும் பண்ண முடியாது. வச்சு மாரடிக்கனும். இதுக்கு சைக்கலாஜிக்கலா ப்ரிப்பேர் ஆயிரனும்.

பெண்டாட்டின்னா பெட்டர் ஆஃப், ஈருடல் ஓருயிர்னெல்லாம் பீலா விடுவாய்ங்க . அதெல்லாம் டுபுக்கு. அது வேற உயிர். அதனோட ஜீன்ஸ் வேற, அதனோட வளர்ப்பு சூழல் வேற . உடலளவுல ஒன்னு ரெண்டு மாற்றம் உண்டே தவிர அதுவும் மனித உயிர்தான். உங்களூக்குள்ள இருக்கிற அதே ஈகோ, அதே பிடிவாதம், அதே முரட்டுத்தனம் எல்லாம் அதுலயும் இருக்கும்.

நீங்க ரிஷ்ய ஸ்ருங்கரா இருந்தாலும் சரி சந்துல சாக்குல அடிபட்டிருந்தாலும் சரி மொதல்ல உங்களை கவர்ரது அவளோட உடல் தான். எப்படியும் அவளோட உள்ளம் அதுல உள்ள வக்கிரங்கள், குரூரம், அவளோட புத்தி அதுல உள்ள சதி, முன் ஜாக்கிரதை சந்தேகம் எல்லாத்தயும் பார்க்க போறிங்க.

நான் சொல்றது என்னன்னா ஆரம்பத்துலயே இதுக்கெல்லாம் சைக்கலாஜிக்கலா ப்ரிப்பேர் ஆயிட்டிங்கன்னா அவளோட உடல் மேல உள்ள மோகம் கொஞ்சம் போல குறையும். உங்க செயல்பாடுகள்ள ஒரு வித மெச்சூரிட்டி வந்துரும்.  கொஞ்சம் போல பேலன்ஸ் வந்துரும்.

பொய்:
இந்த உலகத்துல,  சமுதாயத்துல எல்லா புழுத்த  உண்மைகளும் பொய்ங்கிற திரை போட்டு மூடியிருக்கு. என்னதான் நான் நிர்வாண உண்மைகள்னு வலைப்பூ வச்சிருந்தாலும் கவிதைக்கு மட்டுமில்லே வாழ்க்கைக்கும் பொய்தான் அழகு. அதை மெல்லிசா ஒரு திரை போட்டு மூடியிருக்கு. அதை விலக்காம , அதே  நேரம் அதும்பின்னாடி என்ன இருக்கும்னு ஒரு ரஃப் ஐடியாவோட மேரீட் லைஃப்ல என்டர் ஆனா சமாளிச்சுக்கலாம்.

அதனால புருசன் பொஞ்சாதி மேட்டர்லயும் சில பூச்செல்லாம் இருக்கும். அதை கண்டுக்காம  , சொரண்டாம காலத்தை ஓட்டினா இந்த தொடரோட ஆரம்பத்துல சொன்னேனே  அந்த ........"பொம்பளை பெண்டாட்டிங்கற ஜந்துவா மாறிர்ர விபத்தை " கொஞ்சம் போல தள்ளிப்போடலாம்.

புத்தி:
என்னதான் பொய், பூச்சை சகிச்சுக்கனும், சுரண்டக்கூடாதுன்னு சொல்லியிருந்தாலும் நீங்க ஒரு குன்சா கெஸ் பண்ணிவச்சிக்கிறது நல்லது. என்னதான் இப்படி பாரா பாராவா உபதேசம் கொடுத்தாலும் கண்ணாலமான புதுசுல இதையெல்லாம் ஃபாலோ
பண்றது சிரமம்தான். ட்ரை பண்ணிப்பாருங்க.

பொருளாதாரம்:
நல்ல செக்ஸுக்கு பிரம்மச்சரியம் அவசியம். பிரம்மச்சரியத்துக்கு தயாராக நல்ல ஆழமான செக்ஸ் தேவை. அப்படியே ஒரு வீக் எண்டை எஞ்ஜாய் பண்ணனும்னா ஒரு வாரம் முழுக்க சேமிக்கனும். அதுக்குனு புதுபெண்டாட்டி முன்னாடி பட்ஜெட் பத்மநாபன் கணக்கா சீப்பாக சொல்லலே. வீண் செலவை குறைச்சாலே போதும்.

அடிப்படை தயாரிப்பு:
தமிழ்ல "உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்"ம்பாய்ங்க. இங்கிலீஷ்ல லுக் அப் எய்ம் ஹைம்பாய்ங்க. இதெல்லாம் ரொட்டீன் தெலுங்குல "கீடெஞ்சி மேலெஞ்சு"ம்பாய்ங்க. இதுக்கு என்ன அர்த்தம்னா ஒரு காரியத்தோட விளைவுகளை கணக்குப்போடறச்ச கெட்ட விளைவுகளை   நினைச்சுப்பார்த்தப்பாறம் , நல்ல விளைவுகளை நினைச்சு ப்ளான் பண்ணனும். கண்ணால மேட்டர்ல இதான் பெட்டர்.

முதலிரவு:
ஹோமப்புகை, தூக்கமின்மை, கண் எரிச்சல், டென்ஷன்,பரபரப்பு, அயோமயம் இதெல்லாம் முதலிரவில் பெண்  உச்சம் எய்துதலுக்கு  எதிரிகள். ஆணின் கதை வேறு.  ரேஷன் கடை க்யூவில் முட்டக்கொடுத்து உச்சம் கண்ட நீச்சர்களை சந்தித்திருக்கிறேன். இயற்கை இந்த விஷயத்தில் ஆணுக்குஒரு வகையில் ரெம்ப அனுகூலமாவும், இன்னொரு வகையில ரெம்ப பிரதிகூலமாவும் இருக்கு.

பெண் உடலுறவுக்கு இணக்கமான ,சுமுகமான மன நிலையில் இருந்தால் தான் யோனிப்புழை நெகிழ்ந்து கொடுக்கும். சுரப்பு இருக்கும். அப்பத்தான் எந்த விதமான இம்சையுமில்லாம ஆணுறுப்பு உட்புக ஏலும். மேற்சொன்ன ஹோமப்புகை, தூக்கமின்மை, கண் எரிச்சல், டென்ஷன்,பரபரப்பு, அயோமயம் இத்யாதி காரணத்தால் இது ஏறக்குறைய அசாத்தியம்.

இந்த சாத்தியத்தை சாத்தியமாக்கனும்னா அது நீங்க ரெம்ப மெனக்கெடனும். இந்த மேட்டர்லாம் நம்ம வலைப்பூவுல ஏற்கெனவே விவரமா வெளியாகியிருக்கு தேடிபிடிச்சு படிச்சுருங்கண்ணா.

முடிந்தால் தவிர்க்க வேண்டியவை;
1. லாஜிக் இல்லாத அதீத  கொஞ்சல்கள், தேவையற்ற உரசல்கள்
2. மோகாவேசத்தில் மெகா மன்னிப்புகள்
3. அதீத முக்கியத்துவம்
4. ரொட்டீனை அவிகளுக்காக  மாத்திக்கிர்ரது
5. உங்க பக்கத்து ஆளுங்களோட வீக் பாயிண்ட்ஸை பட்டியலிடறது
6.மறைக்க வேண்டிய மேட்டரையெல்லம் ஓப்பன் பண்ணிர்ரது
7. பொருளாதார ஆதாரங்களை மிகைப்படுத்தி சொல்றது  கடன் வகையறாக்களை  மறைச்சுர்ரது
8.உங்க காதல் ,காம  லீலைகளை பத்தி  நெஜமும் பீலாவுமா கலந்து அளந்துவிடறது
9.அவிக அவிக பக்கத்து ஆளுங்களை பத்தி சொன்னா அசால்டா ஹியர் பண்ணி மறந்துர்ரது
10. நான் ஒன்னும் ஜொள்ளு பார்ட்டியில்லைனு நிரூபிச்சுக்கற ஆவேசத்துல அறிவுப்பூர்வமா பேசறேன் பேர்வழி உன் கலருக்கு இந்த புடவை சூட்டே ஆகலைனு போட்டு உடைக்கிறது

கட்டாயம் தவிர்க்க வேண்டியவை:
1.குலப்பெருமை + அவிக பக்கத்தை நக்கலடிக்கிறது
2.தற்பெருமை + அவிகளை இன்சல்ட் பண்றது
3.குத்தல் பேச்சு
4. அவிக ஏதோ ஒரு கிறக்கத்துல கொடுத்த  ஸ்டேட்மெண்டை மிஸ் யூஸ் பண்றது
5. தோ பார் நீ நேத்து வந்தே எனக்கு எங்கம்மா தான் முக்கியம்னு டிக்ளேர் பண்றது
6. நீ என்ன சொல்றியோ நான் அப்படியே கேட்டு நடந்துக்குவனாம் என்று பொய் வாக்குறுதி வழங்கறது
7.நீ படிடா, வேலைக்கு போடா அது இதுன்னு உசுப்பேத்திவிடறது
8.அதான் கயிறு மாட்டி இழுத்துட்டு வந்துட்டமேன்னுட்டு உங்க வீட்டு கக்கூஸு கதவை கூட திறந்து  4 ஆம் கிளாஸ் படிக்கிறப்பன்னுட்டு ஃப்ளாஷ் பேக்கெல்லாம் சொல்றது
9.நான் குடிப்பேன், சீட்டாட்ட க்ளப்புக்கு போவேன் என் ஃப்ரெண்ட்ஸ் எனக்கு முக்கியம் அது இதுன்னு வசனம் விடறது
10.ஹோட்டல்ல மெனு சொல்றாப்ல எனக்கு இதெல்லாம் ஆகாது. இதெல்லாம் பிடிக்காதுன்னு லிஸ்ட் ரிலீஸ் பண்றது..

ஒரு எதிரிய டீல் பண்றாப்ல:
ஒரு எதிரி போன ஜென்மத்துல உங்க கிட்டே மோதி தோத்துட்டாள்(ன்). செத்துட்டாள். படையப்பால ரம்யா கிருஷ்ணனோட க்ளைமேக்ஸ் டயலாகை ஞா வச்சுக்கங்க. சாகிறப்ப சபதம் போட்டான்(ள்) " மவனே இந்த ஜென்மத்துல தோத்துட்டன் ஆனா அடுத்த ஜென்மத்துல உன் பெண்டாட்டியா வந்து உன் தாலியறுக்கிறேண்டா" - இந்த சீனை,டயலாகை  ஞா வச்சுக்கங்க.

பெண்டாட்டின்னா தமாசில்லை " செப்புலோ ராயி, கண்டிலோ நலுசு, செவிலோ ஜெர்ரீக" அதாவது செருப்புக்குள்ள கல்லு, கண்ல தூசு, காதுல தேனீ மாதிரி.

இந்திய பிரதமர் பாக் பிரசிடெண்ட் கிட்டே மூவ் பண்ற மாதிரியே மூவ் பண்ணனும்.புருசன் பொஞ்சாதி மத்தில காஷ்மீர் பிரச்சினை மாதிரி ஒன்னிருக்கும். அதை எந்த காலத்துக்கும் தீர்க்க முடியாது. ஒபாமா இல்லே ஒபாமாவுக்கு தாத்தா இறங்கி வந்தாலும் இதான் நிலைமை . அதுக்குன்னு அது தீர்ந்தாதான் பேச்சு வார்த்தைன்னும் இருக்க முடியாது (பொழப்பு ஓடனுமே) 

சினிமாவுல, நாவல்ல  உறவுல,அக்கம்பக்கத்துல,  நீங்க பார்த்த ஆதர்ச தம்பதியெல்லாம் ரீலு. சைக்காலஜிப்படி 4 நிமிஷத்துக்கு ஒரு தரம் மூட் மாறுது. இரண்டு மணி நேரத்துக்கு ஒரு தரம் கம்ப்ளீட்டா மூட் மாறிப்போவுது. ஜோதிஷப்படி ரெண்டு மணி நேரத்துக்கு (சுமார்) ஒரு தரம் லக்னம் மாறுது, 6 மணி நேரத்துக்கொருதரம்   நட்சத்திர பாதசாரம் மாறுது, 24 மணி நேரத்துக்கொரு தரம் நட்சத்திரம் மாறுது,ரெண்டே கால் நாளைக்கொருதரம் மனோகாரகனான  சந்திரன் மாறிர்ரார், மாசத்துக்கொருதரம் கில்மாவுக்கும் தாம்பத்ய்த்துக்கும் காரகரான சுக்கிரன் ராசி மாறிர்ராரு. ஒன்னரை மாசத்துக்கொருதரம் உங்க வாழ்க்கையையே தலை கீழா மாத்தக்கூடிய செவ்வாய் மாறிர்ராரு.

அதனால தான் சொல்றேன் உங்களுக்கிடையில ஏதானும் தகராறு வந்தப்ப பஞ்சாயத்துக்கு வர்ர எந்த புருசன் பொஞ்சாதியாவது ( சீனியர் சிட்டிசன்ஸ்)  அய்யய்யே குடும்பமா நடத்துதுங்க.. கீரியும் பாம்புமா வெட்டி மடியுது நாங்க இதுங்கள மாதிரியா வாழ்ந்தோம் ..ஒரு நா ஒரு பேச்சு? ,ஒரு அடி ? ஊஹூம் ..கிடையவே கிடையாதேன்னு வசனம் விட்டா நம்பாதிங்க .

என்னதான் டெய்லி பேப்பர், ந்யூஸ் சேனல்,மொபைல் வச்சுக்கிட்டு பெண்டாட்டிக்கிட்டருந்து தப்பிச்சுரலாம்னு பார்த்தாலும் முடியாது ஒரு நா இல்லை ஒரு நா மாட்டியே தீருவிங்க.

ஏதாச்சும் வில்லங்கம் தகராறு வருதுன்னா பரஸ்பரம் ஒரு வித ஈர்ப்பு உருவாகியிருக்குன்னு அர்த்தம். நமீதா மேலயோ,  நயனதாரா மேலயோ கோபம் வராதில்லையா? வெளிக்காட்டப்பட்ட கோபம் மன்னிப்புக்கு வழி தேடும். வெளிக்காட்டப்படாத கோபம் பழிவாங்கலுக்கு திட்டமிடும். டேக் கேர்.

பொஞ்சாதி அடிமையா கிடக்கனும்னு நினைச்சிங்கனா அடிமை என்னைக்கோ ஒரு நா புரட்சி பண்றது கியாரண்டி. தாம்பத்யத்துல தகராறு வர காரணமே அந்த பந்தம் நிரந்தரம்ங்கற ஃபீலிங் தான். உங்களுக்கு ஒரு யூரோ லாட்டரி அடிச்சாலோ, உங்க எம்.டி மகள் ஐ லவ் யூன்னு சொன்னாலோ , உங்க பொஞ்சாதிக்கு ஒன்னு அண்ணனுக்கு கோர்ட் கேஸு ஜெயிச்சு 50 கோடி சொத்து வந்தாலோ இந்த பந்தம் சொத்துன்னு விழுந்துரும்.

ஒரு டெட்லைன் இல்லாததாலதான் தாம்பத்யம் நாறிப்போகுது. நீங்களா ஒரு டெட்லைன் வச்சுக்கங்க. அட நிறைவேறுதோ இல்லையோ ஒரு ஐந்தாண்டு திட்டம் ஒன்னை தீட்டுங்க. ( அவிகளையும் கலந்துகிட்டு, கன்வின்ஸ் பண்ணி)  அதை இம்ப்லிமென்ட் பண்ண பாருங்க.

பொம்பளைகல்லாம் பேய் மாதிரி. பேயை அடக்கனும்னா வேலை கொடுத்துரனும். வேலைன்னா சமைக்கறது, படுத்துக்கறதில்லை. ஏதோ ஒரு வேலை . ஹவுஸ் வைஃபுன்னா இது மஸ்ட் . ஏதோ ஒன்னை ச்சூ காட்டி விட்டுரனும். ( அதுக்குன்னு என் சைக்ளோ பீடியாவை காப்பி பண்ண சொல்லாதிங்க) 


தொடரும்



 

Wednesday, September 15, 2010

மனைவி அமைவதெல்லாம் - 4

கடவுள் என்னவோ குடையும், ஜோல்னா பையுமா மேரேஜ் ப்ரோக்கர் மாதிரி அலையறதாவும்  இருக்கிற சடை கிராகிக்கெல்லாம் பெண் பார்த்து முடிக்கிறதுதான் அவரோட வேலை மாதிரியும் சனங்க சொல்வாய்ங்க.  நம்பாதிங்க.

கடவுள் காந்திக்காக கஸ்தூரி பா, நேருவுக்காக கமலா  நேருன்னு ஸ்பெசிஃபிக்கா படைக்கிறதில்லை. ஆனால் "ஹூம் உனக்குன்னு ஒருத்தி பிறக்காமயா இருப்பான்னு " சனம் பேசும். என்னவோ அந்த நேரம் வந்ததும் அவள்  உல்வா பஸ் ஏறி வந்து சேர்ந்துருவாங்கற மாதிரி பேசுவாய்ங்க.   "எவனுக்கு எவளோட முடிச்சு போட்டிருக்கோ அவ தான் மாட்டி தாலியறுப்பா"ன்னு சனம் கன்ஃபார்மா  சொல்லுவாய்ங்க. ஆனா அதையெல்லாம் நம்பாதிங்க.

இந்த மேட்டர்ல நான் என் அனுபவத்துல கண்டுக்கிட்டது என்னன்னா பலான கிட்ண சாமிக்கு பலான ராதாபாய்னெல்லாம் சிஸ்டம் கிடையாது. ஆனா ஆள் மாற வாய்ப்பிருக்கே தவிர உங்க ஜாதகத்துல எந்த கிரகம் உங்களுக்கு மனைவியை தர்ர பொறுப்புல இருக்கோ அதனோட காரகத்வத்துல உள்ள மனைவிக்கான பின்னணி  குண நலன் பற்றிய ஆப்ஷன்ஸ் தான் மாறாது .

உதாரணமா என்னோடது கடகலக்னம். சப்தமாதிபதி சனி. என் பெண்டாட்டி ஒன்னு கருப்பா இருக்கனும் அல்லது நோயாளியா இருக்கனும். 1989ல கருப்பா இருக்கிற பெண்ணோட  கண்ணாலம்   நடந்தது. சனம் புண்ணியம் கட்டிக்கிட்டாய்ங்க. 1991ல இன்னொரு கண்ணாலம் நடந்தது பெண்டாட்டி சின்னதா ஒரு மருந்து அலமாரியை சுமந்துக்கிட்டு திரியறா.

இதுலருந்து என்ன தெரியுது விதி இவதான்னு ஸ்பெசிஃபை பண்றதுல்ல. இந்த மாதிரி குட்டின்னு ரஃபா ஒரு ப்ரப்போசல்  வச்சிருக்கு. அதனால  நான்   என்ன சொல்றேன்னா ஏதோ பஸ் ஸ்டாப்ல ஏதோ ஒரு குட்டிய பார்த்துட்டு "இவதான் இவதான்"னு துள்ளி குதிக்காதிங்க.  அந்த கேட்டகிரில  நிறைய குட்ட்டிங்க இருக்கும். அதுல எவளை கட்டினாலும் ஒரே எஃபெக்ட் தான்.

எவள் வந்தாலும் உங்க தலையெழுத்துப்படி இருக்கவேண்டிய ரூப,லாவண்ய (அவலட்சண) குண நலன் (குணக்கேடுகள்) காரம்  ,மணம் ,குணத்தோடுதான் வருவாள். இதை எந்த கொம்பனாலயும் மாத்தமுடியாது.

எங்கே நாஸ்தியாயிருதுன்னா நீங்க பார்த்த அதே குட்டித்தான் வேணம்னு கோவணத்தை இழுத்து கட்டி களத்துல குதிக்கிறிங்களே அங்கே நாஸ்தியாயிருது. உண்மையில உலகத்துல உங்க மனைவியாகக்கூடிய லட்சணங்களை கொண்ட பெண்கள் ஆயிரக்கணக்குல இருப்பாய்ங்க. மேலும்

மேலும் ஒரு குட்டியை பார்த்ததும் ஜொள்ளு விட்டுர காரணம் உங்க மனசு. அது ஈகோ சேர்ந்ததால பழங்கள்ளு சேர்க்கப்பட்ட நீரா மாதிரி புளிச்சு போச்சு. அதனால அது தவறான முனை நோக்கியே கவரப்பட்டுருது.

அதாவது எவள் இருக்கிற பக்கம் தலை வச்சு படுத்தா ஃபேமிலி கோர்ட்டுக்கு போக வேண்டி வருமோ அவளைத்தான் உங்க எதிர்கால மனைவின்னு மனசு அடிச்சு சொல்லும். அதுக்கு காரணம் மனசில்லே. அதுல கலந்துட்ட ஈகோ.

அதனாலதான் சொல்றேன் செலக்சனுக்கு ஆயிரம் டிப்ஸ் கொடுத்தாலும் உங்களால ஃபாலோ பண்ண முடியாது. இருந்தாலும் ஆசை விடுதா. சொல்லி வைப்போம். விதி வழி  விட்டு விலகி மதி வேலை செய்து  பொழச்சு போவட்டும்னு தான் இப்படி மாரடிக்கிறது.

சரி தலை.. ஒரு பெண்ணை பார்க்கறிங்க அ பொண்ணு இருக்கிறதா தகவல் வருது. ஃபோட்டோ பார்க்கறிங்க. மனசு ஞம ஞமங்குதா உடனே கமிட் ஆயிராதிங்க . நான் கடந்த பதிவுல சொன்ன மாதிரியான  டேட்டா  எல்லாத்தயும் கலெக்ட் பண்ணுங்க .அனலைஸ் பண்ணுங்க. அப்பாறம் முடிவெடுங்க.

உங்க குடும்ப ஜோசியரு நல்ல மூட்ல இருக்கிறப்ப வழக்கத்தை விட அதிகமான கட்டணத்தை கொடுத்து , பணிவா வணங்கி கேட்டு  உங்க ஜாதகப்படி உங்க எதிர்கால  மனைவி எப்படியிருப்பாய்ங்கனு ஒரு லிஸ்ட் வாங்கிக்கங்க.  நீங்க பார்த்து வச்சிருக்கிற பெண்ணுக்கு அந்த அம்சங்கள்ள எத்தனை அம்சம் அமைஞ்சிருக்குனு பாருங்க. பத்துக்கு ஆறாச்சும் இருந்தா அவிக தான் உங்க வைஃப். சந்தேகமில்லே சந்தேகமில்லே.

அடுத்தது ஜாதக பொருத்தம். தோஷங்கள் இருந்தா ரெண்டு பேருக்கும் இருக்கனும்னு குருட்டுத்தனமா பார்த்துருவாய்ங்க. உங்களுக்கு எந்த விதமான தோஷம் , எத்தனை பர்சண்ட் இருக்கோ அதே விதமான தோஷம் அதே பர்சண்டேஜ்ல இருந்தா சேஃபுங்கோ.

இந்த தச வித விவாக பொருத்தத்துல ரஜ்ஜு, நாடி நல்லாருக்கா ஸ்பெசிஃபிக்கா பாருங்க . பத்துல பாதிக்கு மேல வரணுங்கறது விதி.

இந்த வரதட்சிணை , நகை நட்டு மேட்டர் எல்லாம் நீங்க எந்த அளவுக்கு எதிர்பார்க்கிறிங்களோ எந்த அளவுக்கு ப்ரஷர் பண்றிங்களோ அந்த அளவுக்கு தரித்திரம் தான்.  இதனோட விளைவா உங்களுக்கு குழந்தையே இல்லாம போயிரலாம். அல்லது ஆண் குழந்தை இல்லாம போயிரலாம், அபார்ஷன்ஸ் நடக்கலாம்.

இது ஏன் இப்படி நடக்குதுன்னா குரு தான் கங்கண காரகன் ( கண்ணாலம்) குருவே சுவர்ண காரகன் ( தங்கம்) ,குருவே தனகாரகன் ( பணம்) .உங்க ஜாதகத்துல மேற்படி குரு சுப பலமா இருந்தா நீங்க கேட்காமயே காசு,பணம், நகை நட்டெல்லாம் போட்டு செய்வாய்ங்க.

அந்த குரு நல்லா இல்லைன்னு வைங்க. அப்பத்தான் பேச்சு,  வார்த்தை, முறிவு, முறிவுக்கு முறிவுன்னு இழு பறியெல்லாம் ஏற்படும். இதனோட இம்பாக்ட் உங்க மேரீட் லைஃப் மேல நிச்சயமா உண்டு.

உங்க மனைவி கொண்டுவர்ர ஃப்ளாட், வாகனம், வெள்ளிப்பாத்திரங்க உங்க ஆண்மையையே பாதிச்சுரும்னா நம்பமாட்டிங்க. ப்ரூஃப் பண்றேன். தொடர்ந்து படிங்க.

வாகனத்துக்கும், ஃப்ளாட்டுக்கும் மட்டுமில்லை செக்ஸுக்கும், சுக்கிரன் தான் காரகத்வம் வகிக்கிறார். உங்க ஜாதகத்துல சுக்கிரன் நல்ல இடத்துல சுப பலமா இருந்தா இது மேல எல்லாம் உங்களுக்கு மரியாதையோ,ஈர்ப்போ,ஜொள்ளோ இருக்காது. ஆனா இதெல்லாம் காலா காலத்துல அசால்ட்டா அமைஞ்சுரும். கொடுப்பினை இல்லாத பார்ட்டிங்க தான் அலைஞ்சு பறை சாத்தும்.

வாகனம் Vs செக்ஸ்
மனித உடலோட உஷ்ண நிலை 98.4 டிகிரி . இந்த உஷ்ண நிலைல உயிரணுக்கள் வாழ்வது கஷ்டம் அதனால தான் இயற்கை ஆணின் விதைகளை ( டெஸ்டிக்கல்ஸ்) பாடிக்கு வெளிய படைச்சிருக்கு. டெண்டெக்ஸ் போட்டு அதும்மேல ஜீன் போட்டு , அதுக்குள்ளாற சட்டைய இன்செர்ட் பண்ணி பிருஷ்டத்தை ரெக்சின் சீட் மேல வச்சு மணிக்கணக்கா பிரயாணம் பண்ணிங்கனு வைங்க விதையில் உஷ்ண நிலை எகிறும் . படிப்படியா உயிரணுக்களோட எண்ணிக்கை குறையவும், அவற்றின் நீந்தும் திறன் குறையவும் வாய்ப்பிருக்கு. இன்னொரு லாஜிக் என்னன்னா வண்டிதான்  இருக்கேன்னு ஆஃபீஸுக்கு ரெம்ப தூரத்துல வீட்டை பார்ப்பிங்க. பிரயாண நேரம் வேற அதிகரிக்கும். கூட்டிக்கழிச்சுப்பாருங்க கணக்கு கரெக்டா வரும்.

சரி ஒரு வழியா எல்லாம் செட் ஆகி  கண்ணாலத்தை உறுதி செய்யற நேரம் வந்துருச்சா?  நிச்சயதார்த்த தேதிக்கு கண்ணாலத்துக்கும் நிறைய கேப் இல்லாம பார்த்துக்கிடுங்க. ஏன்னா இதுக்கு முன்னாடியெல்லாம்  நம்ம வீடுகள்ள மஞ்சள் நிறத்தை அள்ளி வீசிக்கிட்டு குண்டு பல்பு எரிஞ்சிக்கிட்டிருந்தது. இப்போ ட்யூப்லைட் தான் எரியுது. மஞ்ச நிறத்துக்கு அதிபதி குரு. வெள்ளை நிறத்துக்கு அதிபதி சந்திரன்.

குருவோட காரகத்வம் வேற சந்திரனோட காரகத்வம் சஞ்சலம். இன்னைக்கு சனம்  சஞ்சலம் நிறைந்த மனசோட ,நிலையில்லாத வாழ்க்கை வாழ காரணம் இந்த ட்யூப் லைட்டுகதான்னும் ஒரு சம்சயம் உண்டு.

இது ஜோதிஷ கோணம். ப்ராக்டிக்கலா பார்த்தா இன்னைக்கு உள்ள லைஃப்  ஸ்டைல்ல ஆண்,பெண் நெருங்கி பழக பல சந்தர்ப்பம் இருக்கு. அட பச்சையா சொன்னா படுத்து வந்திருக்கவும் வாய்ப்பிருக்கு.  கம்யூனிகேஷன்ஸும் ரெம்ப டெவலப் ஆயிருச்சு. அதனால வில்லங்க தகவல்கள் வந்து சேர்ந்து நாறிப்போக வாய்ப்பிருக்கு.

ஒரு வேளை நீங்க ப்ரப்போஸ் பண்ற கண்ணாலத்தால உங்களுக்கு  நிம்மதி கிடைக்கனும்ங்கற தலையெழுத்திருந்தாலும் அதை கெடுத்து குட்டிச்சுவராக்க ஆயிரம் ஃபேக்டர்ஸ் வேலை செய்யும்.

கண்ணாலத்தை ஃபிக்ஸ் பண்றது ஜாதகப்படியோ,கோசாரப்படியோ ஓரளவாச்சும் நல்ல நேரமா இருக்கிறாப்ல பாருங்க.  நம்ம ரஜினி காந்த் மாதிரி கடந்த காலத்துல யார் யாரோட முட்டல் மோதல் இருந்துச்சோ அவிகளையெல்லாம் பார்த்து பணிவா பேசி இன்வைட் பண்ணுங்க.  கண்ணாலம் முடியற வரை உங்களுக்கு தெரிஞ்ச பிராமண் நண்பர்கள் ( ஆண்,பெண் இருபாலாரும்) இருந்தா அவிகளை டின்னருக்கு இன்வைட் பண்ணுங்க. முடிஞ்ச வரை யார் வயித்தெறிச்சலையும் கொட்டிக்காம இருங்க.

முக்கியமா கண்ணாலம் கட்டிக்கப்போற பெண்ணுக்கு ஃபோன் போடறது, எஸ்.எம்.எஸ் அனுப்பறது , அவள் போற பார்ட்டிக்கெல்லாம் முகர்ந்துட்டு போறதுல்லாம் பண்ணாதிங்க,  வாழ்க்கைங்கறது ஒரு கேண்டில். அதை ஒரு பக்கம் மட்டும் கொளுத்தினா பாதி வெளிச்சம் மட்டுமே வரலாம் ஆனால் லாங் லைஃப். ரெண்டு பக்கம் கொளுத்தினா இரட்டிப்பு வெளிச்சம் வரலாம் ஆனா ஷார்ட் லைஃப்.

கண்ணாலன் நிச்சயமாயிருச்சா அதுக்காக ஃபிசிக்கலா,சைக்கலாஜிக்கலா ப்ரிப்பேர் ஆக முயற்சிக்கலாம்.அது வேற மேட்டர். ஆனால் அதே சிந்தனையா இருந்தா மட்டும் எதிர்கால திருமண வாழ்க்கை நாறிரும். அது எப்படின்னு அடுத்த பதிவுல பார்ப்போம்

Sunday, August 29, 2010

கில்மால நின்னு விளையாட

அண்ணே வணக்கம்ணே,
இது தான்  நீங்க படிக்கப்போற கடைசிபதிவுனு நினைக்கிறேன். (தடைபண்ணிருவாங்கல்ல) பைதிபை ஜோதிட தகவல்கள்னு டிட் பிட்ஸும் தந்திருக்கேன் படிங்க. உங்க கருத்தை தெரிவிக்க மறந்துராதிங்க. பிடிச்சிருந்தா ஒரு ஓட்டும் போட்டு விடுங்கண்ணா . நம்ம பதிவு பிரபலமாகி மாமாங்கமாச்சு
எச்சரிக்கைக்கு முன் முதல் எச்சரிக்கை:
இந்தபதிவுக்கு பின்னாடி கவிதை07 ஐ அரை டஜன் திரட்டிகளாவது தடை செய்யப்போறது உறுதி. வலையுலக மாத்ருபூதமாகி ( விருது உபயம் : கிருமி) கில்மா மேட்டர் எல்லாம் எழுதறேன். இந்தியாவை பணக்கார நாடாக்கஆப்பரேஷன் இந்தியா 2000 னு திட்டம் எல்லாம் போடறேன். இத்தனையும் எதுக்கு தெரியுமா? வள்ளுவர் அறம்,பொருள் இன்பம் வீடு னு வரிசைப்படுத்தினாரு. அது இந்த க்ளோபலைஸ்ட் கண்டிஷன்ல  பொருந்தாது. முதல்ல  பொருள் கிடைச்சாத்தான்  இன்பம் கிடைக்கும்.  (அதுக்குத்தான் ஆப்பரேஷன் இந்தியா 2000 )  இன்பம் கிடைச்சா அறம் தானே ஓங்கும்
(அதுக்குத்தான் கில்மா மேட்டர்)  - சந்தோஷத்துல இருக்கிறவன் சந்தோஷப்படுத்தத்தான் பார்ப்பான். இன்பம் பேரின்பத்துக்கு கூட்டிப்போவும். வீடு தானே கிடைக்கும்.

பலான மேட்டர்ல 7 - 23 ன்னு அந்த நாள் முதல் இந்த நாள் வரை புகை போட்டுக்கிட்டே இருக்கேனே தவிர மேட்டர் மட்டும் வெளிய வரலே. இந்த பதிவுல அதை போட்டு உடைக்க உத்தேசம். அதுக்கு மின்னாடி ஒரு எச்சரிக்கை.

இந்த பூமியில பிறந்த எவனும் எவனை போலவும் கிடையாது. ஒவ்வொருத்தனும் யூனிக் க்ரீச்சர்.  ஒலகத்துல ஒருத்தரை மாதிரியே 7 பேர் இருப்பாய்ங்கங்கறது உருவத்தை வச்சுத்தான். எங்க ஊர்ல சுகுணா மோட்டர்ஸ்ல வேலை செய்யற என் ஃப்ரெண்டு தனா என்ற தன கோபாலும், எங்க ஹை ஸ்கூல்ல வேலை செய்யற வாத்தியார் ஒருத்தரும் அச்சு அசலா அப்படியே இருக்கிறாய்ங்க. என்னைக்கூட சைட் ஃபோஸ்ல (சைட் அடிக்கிற ஃபோஸ்ல இல்லிங்கண்ணா) சக பதிவர் சிவராமன் போலவே இருக்கிறதா நிறைய பேரு சொல்லியிருக்காய்ங்க.

ஆனா அந்த 7 பேரும் வேற வேறதான். தனா வேறதான். வாத்தியார் வேறதான். நான் வேறதான். சிவராமன் சார் வேறதான். அட லாஜிக்கே இல்லாம எடுக்கிற  நம்ம தமிழ்  சினிமால கூட பாருங்களேன் ஒரே மாதிரி உருவம்  உள்ள ரெண்டு  பாத்திரங்கள் வந்தாலும்  ரெண்டு கேரக்டரும் ரெம்ப டிஃப்ரண்டா தான் இருக்கும். அதை மாதிரி தான் இந்த கில்மா மேட்டரும்.

சிலருக்கு தினசரி 4 காட்சிகள். சிலருக்கு 3 போதும். சிலர் தினசரி, சிலர் ஒரு நா விட்டு ஒரு நாள் . சிலர் வாராந்தரி,சிலர் மாதமிருமுறை. அவிகவிக உடல் வாகு, தொழில் ,உணவு முறை, பழக்க வழக்கங்களை பொருத்து இதெல்லாம் நடக்கும்.

4 காட்சிகள் முதல் ஒரு நா விட்டு ஒரு நாள் வரை:
இதர உபாதைகள் இல்லாத வரை, ஏற்படாத வரை மேற்சொன்ன எதுவும் ஓகே தான். ஆனால் லூப்ரிக்கேஷன் இல்லாம ஆயிர்ரது,  உறுப்புல இர்ரிடேஷன், தோல் உரியறது , எரிச்சல், துரித ஸ்கலிதம், எழுச்சியின்மை, சரிய்யான சந்தர்ப்பத்துல படக்குனு எழுச்சி  குறைஞ்சு போயி ரிட்டர்ன் ஆஃப் தி ட்ராகன் ஆயிர்ரது மாதிரியெல்லாம்  நடந்தாலோ, அல்லது சின்ன பிரச்சினைக்கும் டென்ஷன் ஆயிர்ரது,பதற்றம், ஜாயிண்ட் பெயின்ஸ், இடுப்பு வலி, முழங்கால் வலி இத்யாதி தலை காட்டினா இட் ஈஸ் பெட்டர் டு ரீகன்சிடர் தி ஷெட்யூல்.

இதர உபாதைகள் இல்லாத, ஆரோக்கியமான உடல்ல, விந்து உற்பத்தி சகஜமா நடந்து, புறத்தூண்டுதல்கள் ஏதுமில்லாது ( பலான கதை படிக்கிறது,கேட்கிறது, பலான படம் பார்க்கிறது இத்யாதி) உடல் உறவில் விருப்பம் ஏற்பட்டு இறங்கறது ஒரு நாளைக்கு 4 தடவை நடந்தாலும் எந்த பிரச்சினையும் வராது.

இந்த நிபந்தனைகள் மீறப்படும் போது தான் மேற்சொன்ன உபாதைகள், இம்சைகள் தலை காட்டும். இதுக்கு தீர்வு உடலுறவுகளின் எண்ணிக்கையை குறைக்கிறதும், உடலுறவுகளின் இடையிலான இடைவெளியை அதிகரிக்கிறதும்தான்.

வாராந்தரி,மாதமிருமுறை பார்ட்டிகள்:
சீக்கிரத்துல ஆட்டம் முடிஞ்சு போயி பாதி சாப்பாட்ல  துரத்தற பார்ட்டிங்கள்ள அதிகம் இந்த கேட்டகிரில தான் இருப்பாய்ங்க. இவிகளுக்கு என் சஜஷன் நான் தரப்போற சஜஷன்ஸை ஃபாலோ பண்ணுங்க.அப்படியும் நின்னு விளையாட முடியலைன்னா இதுக்கு தீர்வு உடலுறவுகளின் எண்ணிக்கையை அதிகரிக்கிறதும், உடலுறவுகளின் இடையிலான இடைவெளியை குறைக்கிறதும்தான்.

டிப்ஸை கவனிக்கிறதுக்கு மிந்தி உடலுறவுல என்ன நடக்குதுனு பார்ப்பம். மனிதன் எதுக்காக உடலுறவுல ஈடுபடறானு பார்ப்போம். ஏன்னா கில்மால நின்னு விளையாட முதல் ஒத்துழைப்பு கிடைக்க வேண்டியது ,ஆரம்பமாக வேண்டியது  மனசுலருந்துதான்.

புது காலனிக்குள்ள என்டர் ஆறப்ப காலனி மேப்பை பார்க்கிறதில்லையா அப்படித்தான் இதுவும்.

(தாய்குலம் நம்ம வலைப்பூவை படிக்கிறதில்லைங்கறதாலயும், தந்தைகுலம் படிச்சாலே அவிகளுக்கும் பலன் கிடைக்கும்ங்கறதாலயும் இதை மேக்சிமம் ஒரு ஆணின் கோணத்திலேயே தருகிறேன்)

பாயிண்ட் நெம்ப்ர்: 1

ஆணில் பாதி ஆண்,பாதி பெண் இருக்க, பெண்ணில் பாதி பெண்,பாதி ஆண் இருக்க இருவருமே அரை குறையாக உணர்கிறார்கள் உடலுறவின் போது சற்று நேரமாவது இருவரும் தம்மை முழுமையாக உணர்கிறார்கள். ஓகே.

பாயிண்ட் நெம்பர் 2

மனிதர்கள் பல்வேறு முகமூடிகளில் /போர்வையில் செய்யறது ரெண்டே வேலைதான். ஒன்னு கொல்றது, அடுத்தது கொல்லப்படறது. இந்த ரெண்டு வேலையுமே உடலுறவுல அசால்ட்டா முடியுது. ஆணப்பொருத்தவரை வீரியஸ்கலிதமாகிற வரை கொல்லும் இச்சை  நிறைவேறுது. வீரிய ஸ்கலிதம்  ஆன பிறகு கொல்லப்படற இச்சை நிறைவேறுது.

இது பெண்ணை பொருத்தவரை ஆணுக்கு எஜாகுலேஷன் நடக்கிற வரை  கொல்லப்படும் இச்சை நிறைவேறுது. அவனுக்கு எஜாகுலேஷன் நடந்த பிறகு கொல்லும் இச்சை   நிறைவேறுது

இந்த இச்சைகளுக்கு காரணம் என்ன?

எல்லா உயிரும் ஆதி உயிரான அமீபால இருந்து செல்காப்பியிங், காப்பியிங் எர்ரர் மூலமா வந்த உயிர்தான். ஒரே உயிரா இருந்தப்ப காலம் ,தூரம், இன் செக்யூரிட்டி, கம்யூனிகேஷன் ட்ரபுள்,போட்டி,ஒப்பீடு எதுவுமில்லாம இருந்தாய்ங்க. பல்லுயிரா பெருகிப்போனபிறகு சகலமும் வந்துருச்சு.  அதனால ஒவ்வொரு உயிரும் இன்னொரு உயிரோட இணைய துடிக்குது. அந்த இணைப்புக்கு இந்த உடல் தான் தடைனு நினைக்குது (சப் கான்ஷியஸ்) . அதனால இந்த உடலை உதிர்க்க கொலை/தற்கொலை எண்ணங்களை வளர்த்துக்குது. இது தான் மேற்படி கொல்றது,கொல்லப்படறதுங்கற இச்சைகளுக்கு  அடிப்படை 

பாயிண்ட் நெம்பர்: 3
உயிர்கள் இணைய உடல்களை உதிர்க்கிறது ஒரு வழி ( மனித மனங்களின்அடியாழத்தில்  இருக்கிற வழிங்க)  இன்னொரு உடலை  தன் உடலோடு  சேர்த்துக்கறது இன்னொரு வழி.  இது உடலுறவுல தற்காலிகமா கொஞ்ச நேரத்துக்கு சாத்தியமாகுது அப்பறம் ? "தள்ளிப்படு தான்" இதை ஜஸ்ட் ஒரு பத்து மாசத்துக்கு எக்ஸ்டெண்ட் பண்ற ப்ராசஸ்தான் கர்பம். ஒரு உடல் ரெண்டு உயிர். இதனாலதான் பெண்டாட்டி கர்பம்னா அவனவன் டீலாயிர்ரான்.( இவனால ஓருயிரா மாற முடியாத பொறாமை ஒரு பக்கம்/ டெம்ப்ரரியா கூட ஆகமுடியாதேங்கற ஏக்கம் ஒரு பக்கம்} 

ஆனால் மனைவிக  மட்டும் செம குஜிலியாயிருவாங்க. ஏன்னா இன்னொரு உயிர் தன் உடல்ல இணைஞ்சிருக்குதுங்கற எண்ணம்தான். ( அதே நேரத்துல பிரசவ கால ரிஸ்க் காரணமா கொல்லப்படற இச்சையும் நிறைவேறுது.) இதனாலதான் கர்பம்னு தெரிஞ்சவுடனே  தாய்குலம்  முகத்துல அத்தனை பூரிப்பு. வெட்கம் எதுக்குன்னா ( இருட்ல நடந்த சமாசாரம் வெளிச்சத்துக்கு வந்துருச்சேங்கறதாலதான்)

பாயிண்ட் நெம்பர் :4
இன உறுப்பும் கேரக்டரும் என்ற பழைய பதிவை படிக்காதவங்க  மட்டும்  இதை படிங்க. ஆணோட இன உறுப்பு எதையோ ஆக்கிரமிக்க துடிச்சு ஆக்கிரமிப்புக்குள்ளாகிபோகுது. பெண்ணுறுப்பு ஆக்கிரமிக்கப்பட தவிச்சு ஆணுறுப்பை தனக்குள்ள புதைச்சுக்குது. ஆண் ,பெண்ணோட கேரக்டரும் இதுதான். ஆண் தான்  பெரிய பிஸ்தானுதான் எல்லாத்தயும் ஆரம்பிக்கிறான். ஆனால் முடிவு வேற விதமா அமையுது. உடலுறவுல மட்டுமில்லை வாழ்க்கையிலயும் இதுதான் நடக்குது. பெண் என்பவள் இயற்கையின் மீனியேச்சர் வடிவம்.  அவளுக்குள்ள காணாமா போகத்தான் முடியும். அவளை இவன் தனக்குள்ள ஐக்கியமாக்கிக்கறதெல்லாம் ச்சொம்மா பேச்சு.

(அதுவும் உடல் வலிமை, மன வலிமை, புத்தி கூர்மை, பொருளாதார பலம் எல்லாம் இருக்கிறச்ச இவனோட அகந்தை உச்சத்துல இருக்கிறச்ச - அட இத்துனூன்டு பிழைச்சிருந்தாலும் அது நடக்காது. அது நடக்கனும்னா இவன் கம்ப்ளீட்டா ஷெட் ஆகி அவளோட  கருணைல வாழனும் .- இப்பவும் அப்படித்தான் வாழறான். ஆனால் அதை உணர இவன் ஈகோ விடறதில்லை}

பாயிண்ட் நெம்பர் :5

இது எல்லாருக்கும் தெரிஞ்ச பாயிண்டு தான். ஆண் தன்னை செக்யூர்டா உணர்ந்தது ஒரு பெண்ணின்  (தன் தாயின்) கருப்பையில்தான் . ஸோ கருப்பைக்குள்ள மறுபடி புகுந்துக்கற ஒரு முயற்சிதான் உடலுறவு. ( ஹோமோக்களை பத்தி ஏற்கெனவே சொல்லியிருக்கேன். இவிக சைக்காலஜி சொல்ற  ஆசனப்பருவத்துலருந்து வெளிய வராதவுக. இவிக மட்டுமில்லை எவன் வெறும் பேச்சுக்கும், (எழுத்துக்கும்- இது கூட ஒரு வகை பேச்சுத்தான்) தீனிக்கும் பரிமிதமா இருக்கானோ அவன் கூட ஹோமோதான். வாய்ல ஏற்படற அசைவுகள் அதன் முடிவான ஆசன வாயை அடையுது. அப்போ இவன் சப்கான்ஷியஸா ஒரு வித இன்பத்தை அடையறான். நிறைவேறாத செக்ஸ் எண்ணங்கள் கூட இதுக்கு ஒரு காரணம்.)

பாயிண்ட் நெம்பர்:6
இ.ப.மு.சொ (இப்போதைக்கே பல முறை சொன்னபடி) மனிதன் அடிப்படையில் ஒரு மிருகம். ஆடைகள் அவனை சிறைப்படுத்தி வைத்திருக்கின்றன. ஆடைக்கு விடைகொடுக்கும் சந்தர்ப்பத்தில் எல்லாம் அந்த மிருகம் வெளியே வந்து உலாவி  ரிலாக்ஸ் ஆகிறது.

பாயிண்ட் நெம்பர்: 7
இவன் இயற்கைக்கு எதிரா போராடறதால இவனுக்குள்ள சக்தி உருவாகுது. ( உ.ம்:  மனிதன் நிமிர்ந்து நடக்கிறதே ஒரு போராட்டம் தான்)  அதை செலவழிக்க  இவனுக்கு உடலுறவு ஒரு அவுட் லெட். ( படைப்பும் ஒரு அவுட்லெட் தான். இது எத்தனை பேரால முடியுது )

பாயிண்ட் நெம்பர்: 8
ஒவ்வொரு ஆணுக்கும் தேவை தாயின் அணைப்பு. இவனோட தாய் இவனோட அடலசன்ட் ஏஜ்ல இவனை விலக்கி வைக்க ஆரம்பிச்சுட்டா. இவனுக்கு தாயின் அணைப்பு தேவைப்படுது. இல்லாட்டி உடலுறவுக்கும் மார்பகங்களுக்கும் என்னங்கண்ணா தொடர்பிருக்கு.

( அனாட்டமி பிரகாரம் பார்த்தா பெண்ணோட முலைகளுக்கும் யோனிக்கும்  நெர்வஸ் கனெக்சன் இருக்குதாம் - இது தெரியாத பார்ட்டியோட கை கூட பலான நேரத்துல அது மேலதானே போகுது )

பாயிண்ட் நெம்பர் : 9
நிறைய பெண்கள் பலான நேரத்துல விளக்கை அணைக்க சொல்லி வற்புறுத்துவாய்ங்க. மேல் சேவனிஸ்ட் சொசைட்டிதானே தாளி விளக்கை போட்டாதான் ஆச்சுனு இவன் கமாண்ட் பண்ணலாமில்லையா ? பண்ண மாட்டான் .ஏன்னா இருட்டுல  இவன் தன் உடலுக்கப்பாற்பட்ட ஏதோ ஒன்னை உணர வாய்ப்பிருக்குங்கற உள்ளுணர்வு. உடைகள் ஈகோவின் அடையாளம். அவை துறக்கப்படும்போது இவன் ஆன்மாவை உணரவும் வாய்ப்பிருக்கு. பெண் ஏன் ஆடை துறக்க  மறுக்கறாள் ? - இது ஏற்கெனவே ஜொள்ளு பார்ட்டி  7 க்கே அவுட். இதுல ஏன் அவுத்துக்கிட்டு போட்டுக்கிட்டுங்கற எண்ணமா இருக்கலாம் - அல்லது ஏற்கெனவே இதுக்கு சீக்கிரம் முடிஞ்சு போவுது ஆடைய உறிக்கிறதுலயாச்சும் கொஞ்சமா மைண்ட் டைவர்ட் ஆகி தாக்கு பிடிக்கட்டும்ங்கற உள்ளுணர்வா இருக்கலாம்.

பாயிண்ட் நெம்பர்: 10
பேசிக்கலி மனிதன் ஒரு காட்டு மிராண்டி. சமூக பிராணியானது வேற வழியில்லாமத்தான். பெட் ரூம்ல இருந்தா அதுவும் லைட்டை அணைச்சிருந்தா யாரும் டிஸ்டர்ப் பண்ணமாட்டாய்ங்கங்கற எஸ்கேப்பிசமாவும் இருக்கலாம்.

(இன்னம் 16 பாயிண்ட் இருக்குங்கண்ணா இதையெல்லாம் ப்ளாக்ல பகிரங்கமா எழுதற அளவுக்கு நம்ம சமுதாயம் இன்னம் முன்னேறலை. முக்கியமா திரட்டிகள் முன்னேறலை. தமிழ் மணம் போட்ட தடையோட எஃபெக்ட்லருந்து வெளியவரவே ஒரு மாசம் பிடிச்சது. கில்மா வாஸ்து கை கொடுத்ததால சரியா போச்சு இல்லாட்டி ஷெட் தான் )

ஓரளவுக்கு உடலுறவு குறித்த சினேரியா புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன். கில்மால நின்னு விளையாட முதல் ஆயுதம் உங்க மனசு. அதை வளைக்கத்தான் இத்தனை ஸ்டஃப்.

உடலுறவுக்கு மிந்தி சில ப்ரிகாஷன்ஸ்:

எப்படியாச்சும் ஒரு ஜக் ஐஸ்வாட்டர் மட்டும் பீராஞ்சுருங்க. ஃப்ரிட்ஜ் இல்லாதவுக ஐஸ் பெர்காச்சும். ஆட்டம் துவங்கறதுக்கு ஒரு நிமிஷம் மிந்தி ஐஸ் பெர்கை ஜக் வாட்டர்ல போட்டுட்டு ஆட்டத்துக்கு கிளம்புங்க.

1.ஆட்டத்துக்கு டூ த்ரீ ஹவர்ஸ் முன்னாடியே சுத்தமா குளிச்சுட்டு வயித்துக்கு போட்டுருங்க. ஃபுட் லேசானதா, சிக்கனமானதா  எளிதா செரிக்க கூடியதா இருக்கனும். கியாஸ் ட்ரபிள் இத்யாதி உள்ளவுங்க ஞாபகமா  மாத்திரையை விழுங்கி  தொலைங்க.

2.சுத்தத்துக்கும் உடலுறவுக்கும் சம்பந்தமே கிடையாது. ஆக்சுவலா வியர்வைல காமத்தை தூண்டற சமாசாரம்லாம் இருக்கு. இங்கன சுத்தம் ஆர்காசம் தராது. உ.ம் தொப்புள். இதை விரலால , நாக்கால சுத்தி வட்டம் போட்டா பரவாயில்லை. மூக்கை கீக்கை வச்சிங்க வா.வெ. பீ நாத்தம்  நாறும். இருந்தாலும் குளிக்க சொன்னது எதுக்குன்னா ( ரெண்டு பேருமே)  அந்த தினத்து  கச்சாடாக்கள், கசப்புகள் இத்யாதியெல்லாம் மூளையிலருந்து விலகும். உங்களுக்கே கில்ட்டி இருக்காது .அதுக்குத்தான் குளியல் சஜஷன்.
( நாறுதோ?)

3.ஆட்டத்துக்கு டூ த்ரீ ஹவர்ஸ் முன்னாடியே இதுக்கான ப்ரப்போசலை வச்சு ஓகே வாங்கி சமையலறைல கூட மாட ஒத்தாசையா இருங்க. வில்லங்கமான மேட்டர் எல்லாம் எடுக்காம மொக்கை போடுங்க.

4. நம்ம நாட்டு பெண்களுக்கு ஒரு தப்பான எண்ணம் இருக்கு . உடலுறவுங்கறது தங்கள் கணவன் மாருக்கு தாங்கள் தர்ர சுகம். அதனால தங்களுக்கு ஒரு இழவு பிரதிபலனும் கிடையாது என்பதே. இதுக்கு நம்ம சாதியும் ஒரு காரணம் ( ஆண் சாதிய சொன்னேன்) . அவிகளோட துரிதஸ்கலித பிரச்சினை.  இதை எப்படி ஃபேஸ் பண்றதுனு சொல்லத்தான் இந்த பதிவே.மொதல்ல அவிகளுக்கு நம்பிக்கை ஊட்ட வேண்டியது இந்த விசயத்துலதான். அதெப்படின்னா ? பாயாம.. பதவிசா நடந்துக்கறதன் மூலமா. வெடிகுண்டு பார்சலை பாம்ப் ஸ்க்வாட் பிரிக்கிற மாதிரி பிரிக்கனும்ல.

5.கர்ப பயம் இல்லாம பார்த்துக்கங்க. (வருமுன்னர் காவாதான் வாழ்க்கை - டாகுமென்ட்ஸ் இல்லாது ட்ராஃபிக் கான்ஸ்டபிளிடம் சிக்கியவன் போலகெடும்) . உங்க உறவே குழந்தைக்காகன்னா பிரச்சினையே இல்லை. சந்தான மேட்டர்ல தாமதமிருந்தா அதுக்கு வேற ரூட் இருக்கு. பொறுமையிருந்தா  நம்ம ப்ளாகலயே தேடுங்க.இல்லாட்டி நல்ல கைனகாலஜிஸ்டையும்,  ஜோதிஷத்துல நம்பிக்கை உள்ள, ஹெல்பிங் டெண்டன்ஸி உள்ள சரக்கு உள்ள ஜோசியரையும் பாருங்க.

6.பலான நேரத்துல கதவு தட்டற பார்ட்டி எவனாச்சும் இருந்தா ஃபோனை போட்டு கை மாத்து கேளுங்க. தாளி உங்க தெருப்பக்கமே வரமாட்டான்.

7.செல்ஃபோனை ஸ்விட்ச் ஆஃப் பண்ணிருங்க. அப்பறம் மணியோசை  செல்ஃபோன்ல மட்டும் தான் கேட்கும்.

8. உங்க பும்சவன முகூர்த்தம் பவர் கட் வேளையில மாட்டாம ப்ளான் பண்ணுங்க.

9. டிவியை ஆஃப் பண்ணுங்க ( பார்த்து துரை சீரியல் நேரமா இருந்தா விவாகரத்தே கொடுத்துர போறாய்ங்க- நம்ம டிப்ஸை படிச்சு சக்ஸஸ் ஆயிட்டிங்கனு வைங்க. சீரியல் காரன் எல்லாம் கோவிந்தா தான் )

10.மன்சனுக்கு நிகழ்காலம் தான் பாரமா இருக்கும். எந்த வெயிட்லிஃப்ட் சாம்பியனாலயும் தூக்க முடியாத பாரம். அதனால உங்க பேச்சுல மலரும் நினைவுகளும் , எதிர்கால கனவுகளும் மட்டும் இடம் பெறட்டும். கில்மா மேட்டர் கூட இருக்கலாம். ஆனால் ராவா அடிக்கிற பார்ட்டிக்கு ஊத்தற சோடா மாதிரி லிமிட்டா இருக்கனும்.

11அவிகளுக்கு .காஸ்ட்யூம் நைட்டியானாலும் ஓகே. புடவையானாலும் ஓகே. நீங்க மட்டும் வேட்டி அ ஓரம் அடிக்காத லுங்கி.  எந்த வயசானாலும் உறுத்தாம ஒரு டீ ஷர்ட்.

12.எடுத்ததும் ஃப்ளைட்டுக்கு நேரமாயிட்டாப்ல  வஸ்திராபரணம் வேண்டாம். உங்க டீலிங் ஜென் புத்திச டீ பார்ட்டி மாதிரி, ஓஷோ செயின் ஸ்மோக்கருக்கு தம்மடிக்க கத்துக்கொடுத்த மாதிரி இருக்கட்டும்.

13.பஞ்சேந்திரியானாம்  நயனம் பிரதானம்.  நயனம்னா தெரியுமில்லை. கண்ணு. மெய்,வாய்,கண் ,மூக்கு,செவிங்கற பஞ்சேந்திரியங்கள்ள கண்ணுக்கு தான் சக்தி அதிகம். மனிதனோட சக்தி ( மனோ சக்தி, நிக்கிரக சக்தி, கவரும் சக்தி ) கண் வழியாதான் அதிகம் செலவழிஞ்சுருது. அதனாலதான் தியானத்துல கண்ணை மூடிக்கிறாய்ங்க. இந்த மேட்டர்ல சுக்கிலாம் பரதரமே கண்ணுல தான் ஆரம்பம். உங்க கண்ணுக்கு வேலை கொடுங்க. புதுசா பார்க்கிறாப்ல இருக்கட்டும். அங்குலம் அங்குலமா சர்வே பண்ணட்டும். அவிக கண்ணோட கண் வச்சு பாருங்க. கண்ணில் மோகம் தெரியும். அதை நீங்க எங்க கண்டு பிடிச்சிரபோறிங்களோனு டைல்ஸை பார்ப்பாய்ங்க. இதான் டைட்டில்ஸ்.

14.பஞ்சேந்திரயத்துல கண்ணுக்கு ஜாப் ஒர்க் கொடுத்துட்டம்னு டீலாயிராதிங்க. நமக்கு சம்பந்தமில்லாத சமாசாரத்துல தான் மூக்கை நுழைக்க கூடாது,. இங்கன தொப்புள்,ஆசனம் தவிர எங்கவேணா நுழைக்கலாம். எங்க வேணா அண்டர் லைன்.

15.வாய்,  உதடு :
வாயை கட்டறது நோயாளிகளுக்கு கொடுக்கிற டிப். நீங்களும் நோயாளி தான் ஆனால் காம நோயாளி. இதை அவிகளுக்கு தொற்ற வைக்கிறதுலதான் உங்க வெற்றியே அடங்கியிருக்குங்கண்ணா. அதனால வாய் ஆடிக்கிட்டும்,கவ்வி கிட்டும், மாலை கோர்த்துக்கிட்டும் ( முத்துமாலைங்கண்ணா) இருக்கட்டும். பெண்ணோட மேலுதடுக்கும் யோனிக்கும் நேரடி  நெர்வ் கனெக்சன் இருக்கிறதா தகவல். இங்கிலீஷ் சினிமா தான் கரெக்டு. ( குளிக்கிறதுக்கு முந்தி பல் துலக்கியாச்சுல்ல )

நாக்கு:
யாகாவாராயினும் நா காக்கன்னு வள்ளுவர் சொன்னது கில்மா மேட்டரின் போதுல்ல. எலட்ரிக் பல்பை எரிய வைக்க எத்தனை தீக்குச்சி செலவழிச்சாலும் கிரிமினல் வேஸ்ட். ஸ்விட்ச் எங்கருக்குனு  கண்டுபிடிக்கனும். அமுக்கனும் . பெண்ணுறுப்பு விசயத்துல கடவுள் அதுக்கான ரெகுலேட்டரை  பக்காவா வச்சிருக்காரு. கூகுல் இமேஜஸ்ல போய் வெஜினானு அடிச்சிங்கன்னா படம் வரைஞ்சு பாகங்கள் குறிச்சிருப்பாய்ங்க. அதுல க்ளிட்டோரிஸ்னு குறிச்சிருக்கானே அதுதான்  ரெகுலேட்டர் ஸ்விட்ச்.இதுக்கு பெண் லிங்கம் மதன பீடம்னு கவர்ச்சியா பல பேர்கள்  உண்டு.பெயர்களை தெரிஞ்சிக்கிறதோட நின்னுராம   அதை ஹேண்டில் பண்ணவும்  கத்துக்கிட்டா நீங்கதான் மம்மத ராசா. இதை ஹேண்டில் பண்ண மூக்கு, நாக்கு, உதடு தான் பெஸ்ட் சாய்ஸ்.  சங்கினி ஜாதி ஸ்த்ரீகளுக்கு விரல் விரல் தான் ஸ்ரேஷ்டம்.

செவி:
இதுக்கு வேலை கொடுக்கனும். எப்படி ? அந்த பக்கமிருந்து வர்ர மெசேஜை பக்காவா ரிசீவ் பண்ணனும். பெரு மூச்சு, முக்கல்,முனகல், ச்சீய் ,ஹன்யோ, கத்திருவன்.. இப்படி பலப்பல மெசேஜஸ் வரும் .. டேட்டா மிஸ் ஆகாம கலெக்ட் பண்ணனும். ஹேண்ட் பை ஹேண்ட் ஆரம்பத்துல ஜிமிக்கி,வளையல், தாலி,கால் கொலுசு  இத்யாதியை சத்தம் எழுப்ப வைக்கனும்.  எழும்பற சத்தத்தை இளையராஜாவோட சிம்ஃபனி கணக்கா ரசிக்கனும்.

மெய்:
ஒரு நடிகர் விரல் நடிகர்னே பேர் வாங்கியிருக்காரே . உங்களால முழுசா ஒரு  கைய வச்சு பேர் வாங்க முடியாதா? செக்ஸுல பஞ்சேந்திரியமும் ஓவர் டைம் பண்ணனும்தான். ஆனால் நின்னு விளையாடறது உங்க நோக்கம்னா உங்க மெய் ( உடல்)  கொஞ்சம் தள்ளியே இருக்கட்டும். ஒருக்களிச்சு படுத்து உச்சில ஆரம்பிச்சு சிக்ஸ் ட்ராக்ஸ் ரோட்ல ரோட் ரோலர் மாதிரி உங்க கை நகரனும். அது எங்கன வரும்போது உங்க கைக்கு அரெஸ்ட் வாரண்ட் வருதோ.. அங்கன இன்னபிற ஆல்ட்டர் நேட்டிவ் அட்டாக்ஸ் கொடுக்கலாம்.

பாம்ப் ஸ்க்வாட்:
துகிலுரி படலம் எப்படி நடக்கனும் ? பாம்ப் ஸ்க்வாட் வெடி குண்டு பார்சலை பிரிச்ச கணக்கா இருக்கனும். இதுக்கு ஒரு பாஸ் வோர்ட் இருக்கு. அது என்ன தெரியுமா ? "ப்ளீஸ்"  தான். குரல்ல கொஞ்சம் ஹஸ்கி நெஸ், கெஞ்சல் ,கொஞ்சல்.. காரியம் சக்ஸஸ்.

முகம் நக நட்பது நட்பன்றுன்னாரே வள்ளுவர் அது இங்கன ஒர்க் அவுட் ஆகாது. உங்க முகம் தான் நகனும் அடச்சே நகரனும். அவிகளோட கைகள் தமிழக அரசு கருத்துரிமைக்கு தடை போடறாப்ல தடா எல்லாம் போட்டாலும், மந்திரி கான்வாய் வரச்ச ட்ராஃபிக்கை டைவர்ட் பண்றாப்ல உங்க கைகள் அவிக கைகளை ஓரம் போ ஓரம் போ" ன்னுட்டு விலக்கி முகத்துக்கு ரூட் க்ளியர் பண்ணனும்.

சப்பாத்திக்கு மாவு பிசையறதெல்லாம் சரோஜா தேவி நாவல்லதான் செல்லும். மார்ல கான்சர் கட்டி இருக்கானு பார்க்க ஒரு டெஸ்ட் இருக்கே, பிள்ளை பேற்றுக்கு அப்புறம் மேனோக்கி மசாஜ் பண்ணனும்ங்கறாய்ங்களே அந்த ரேஞ்சுல போனா போதும். உங்க கழுத்துல சூப்பர் ஸ்டார் மாதிரி ரெண்டு ருத்ராட்சம் இருக்குனு வைங்க. பேசறச்ச அதை உருட்டிக்கிட்டே இருக்கிற மேனரிசம் இருக்குனு வைங்க. அந்த சைஸ்ல  நிப்பிள்ஸுக்கு ட்ரீட் கொடுங்க. இன்னம்  நாக்க,முக்கை பாட்டை ரீப்பீட்டு.

பசு மாடு கன்னு போட்டதும் கன்னை நக்குது. அது முட்டி முட்டி பால் குடிக்கிறப்ப நக்குது. அதனால என்னாகுது தெரியுமா ? அதனோட மூளைல செக்ஸ் தொடர்பான கனெக்சன்ஸ் உருவாகுது  ஆக்டிவேட்  ஆகுது. இப்ப அவிகளுக்கு டபுள் ஆக்டு பசுவும் அவிகளே.கன்னும் அவிகளே. ரிப்பீட்டு உங்களுக்கும் டபுள் ஆக்டுதான்.

இதுவரை சமாளிச்சிருந்தாலே நீங்க கவிதை07 ரெகுலர் ரீடர்னு அர்த்தம் பண்ணிக்கலாம். இதுக்கு மேல சமாளிக்கனும்னா கஷ்டம் தான். வெண்ணை திரண்டு வரச்ச தாழி உடைஞ்சு போச்சுன்னா வேஸ்டாயிரும். அதனால என்ன பண்றிங்க.. ஐஸ்வாட்டரை எடுத்து  குடிக்கிறிங்க..?

அது ரொட்டீன் பாஸு !  குளிக்கிறிங்க. ? நான் என்ன விக்கிரமாதித்தனா கொட்டாங்கச்சி தண்ணில சேத்துக்காலை கழுவனு சீறாதிங்க. குளிப்பாட்டுங்க. சிவன் கோவில்ல லிங்கத்துக்கு ஜலாபிஷேகம் நடக்கிறதில்லையா?

இப்போ  என்ன பண்ணனும்னா ............... ஹி ஹி அடுத்த பதிவுல பார்ப்போம்.

Saturday, August 28, 2010

ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் தானா? : 4

 இந்த கண்ணாலங்கற ஏற்பாடே மனுசனுக்குள்ள இருக்கிற வேக்குவம் செக்ஸுல முழுக்க செலவழிஞ்சுராத இருக்க பண்ண ஏற்பாடுன்னு கடந்த பதிவுல சொல்லியிருந்தேன். அதெப்படி தினசரி நான்கு காட்சிகள் போட்டு வேக்குவமை தீர்த்துர மாட்டாய்ங்களான்னு  நீங்க கேட்டா ( அதான் ராசா கேட்க நினைச்சா) தி லா ஆஃப் டிமினிஷிங் மார்ஜினல் யுட்டிலிட்டினு ஒரு விதிய காட்டி பயமுறுத்தியிருந்தேன்.

பழக பழக பாலும் புளிக்கும்னு கேள்விப்பட்டிருக்கிங்களா? அதே இழவுதான். ஒரு படத்துல வடிவேலு தன்  பெண்டாட்டி  எக்ஸர்சைஸ் பண்றதை சன்னல் வழியா பார்ப்பாரே. ஏன்? சலிச்சு போச்சுங்கண்ணா. மேலும்  பொம்பள பிள்ளைகளை திருமணத்துக்கு முந்தி வெல போக வேண்டிய சரக்குனு அப்பா அம்மா பொத்தி பொத்தி வளர்ப்பாய்ங்க. அதுகளும் மை தீட்டி, பவுடர் போட்டு,பொட்டு வச்சு நல்லாவே ஒர்க் அவுட் பண்ணும். மார்க்கெட்டிங் தேவைகள். கண்ணாலத்துக்கு அப்புறம் ? இதெல்லாம் குறைஞ்சு போயிரும். அதான் ஒருத்தன் தலைல கட்டியாச்சே.

ஒன்னை பெத்துப்போட்டுட்டா இயற்கையும் தன் தேவை (இனப்பெடுக்கம்) நிறைவேறிருச்சுனு அடக்கி வாசிக்க ஆரம்பிச்சுருது. இவனுக்கும் எத்தனை முறை தொட்டது, எத்தனை முறை நட்டதுனு சலிப்பு தட்ட ஆரம்பிச்சுருது. மேலும் இங்கன இவன் மைண்ட் செக்ஸுக்கு மாற்றா உள்ள பணம்,பதவி ,அதிகாரம் இத்யாதி மேல டைவர்ட் ஆக ஆரம்பிச்சிட்டிருக்கும். பெண்டாட்டி பிரசவ கால உபாதைகள் இவனை அண்டவிடாம அடிக்கவே இப்படி டைவர்ட் ஆயிர்ரான்.

உண்டாகறதுக்கு முந்தியாச்சு 7 -23 பேலன்ஸ் ஆகலைன்னாலும் அட இன்னைக்கில்லன்னா நாளைக்கு நடக்காதானு ஒரு எதிர்பார்ப்பாவது இருக்கும். வயித்துல வாங்கிட்ட பிறவு குழந்தை பிறப்பு குறித்த பயங்கள். வாந்தி ,மயக்கம் இத்யாதியால சரியா திங்காத களைப்பு,பலகீனம் இத்யாதி. பிரசவத்துக்கப்பாறம் டீலாயிர்ரது இதெல்லாமே ஒரு ஆணை செக்ஸுக்கான மாற்றை நோக்கி விரட்டுது. அவன் மனம் அதுலயே தங்கி போகுது.அவனோட செக்ஸ் பவரும் மங்கிப்போகுது. இங்கே பெண்டாட்டி மனம் ஏங்கி போகுது

சரிங்கண்ணா இதெல்லாம் தெரிஞ்ச கதைதானே இதுக்கு சொல்யூஷன் என்னனு நீங்க பரபரக்கறிங்க. வரேன் மேட்டருக்கு வரேன். அதுக்கு முன்னாடி சின்ன உபகதை.

புது கல்யாண சோடி. கண்ணாலம் முடிஞ்சு பெண் வீட்டுக்கு போறாய்ங்க. பெண் வீடு இருக்கிற தெருவுல நடந்துபோறாய்ங்க.அப்போ கல்யாண பொண்ணு ஒரு வீட்டுக்குள்ள போச்சு அஞ்சு நிமிசமாச்சு வரலை.பத்து  நிமிசமாச்சு வரலை. கால் மணி நேரமாச்சு வரலை.மாப்பிள்ளை நடுத்தெருவுல நிக்கறார். நெளியறார்.

அங்கனருந்து அவிக வாழ்க்கைல நிம்மதியில்லே. மாப்பிள்ளை சாருக்கு என்னடா சந்தேகம்னா கண்ணால பொண்ணு அந்த வீட்ல எவனோடவோ ஆட்டம் போட்டுட்டு வந்தான்னு.

இன்னொரு உப கதை நம்ம ஃப்ரெண்டு தங்கச்சி கண்ணாலத்துக்கு ஃபோட்டோகிராஃபரை ஏற்பாடு பண்ணியிருந்தாய்ங்க.அவனும் சின்சியரா வந்து பளீர் பளீர்னு ஃப்ளாஷ் அடிச்சு நிறைய ஃபோட்டோ எடுத்தான்.ஆனால் ஆல்பத்தை கையில கொடுக்கறது அப்பாறம். கண்ணுலயே காட்டலை. மாப்பிள்ளை வீட்டுக்காரவுகளுக்கு சந்தேகம் ஆரம்பிச்சுருச்சு.

ஆக இந்த கண்ணாலம், தாம்பத்யம் மேட்டர்ல சின்சியரா நடந்துக்கறது எவ்ள முக்கியமோ அதை முக்கியம்  சந்தேகத்துக்கப்பாற்பட்ட வகையில நடந்துக்கறது .

உபகதைகள் போதும் விஷயத்துக்கு வரேன். இந்த சமாசாரத்துல அப்பா,அம்மாவோட ரோல் ரெம்ப இம்பார்ட்டன்ட். செக்ஸ் பத்தின அறிவை ஊட்டலைன்னா பரவாயில்லை. கு.ப அருவறுப்பூட்டாம ,அச்சமூட்டாம இருந்தாலே போதும்.

"ஹும் உங்கப்பனை கட்டிக்கிட்டு நான் பட்ட பாடு இருக்கே. கண்ணாலத்துக்கு மிந்தி எப்படியிருந்தேன் தெரியுமா? இப்பபாரு.. நானும் என் அவதாரமும்"னு சொல்லாத மம்மியில்லை.

"ஹும் உங்காத்தாளை கண்ணாலம் கட்டறதுக்கு மிந்தி நான் தான் காலேஜ் ஹீரோ.இப்பப்பாரு வழுக்கையும்,தொந்தியும்,பிருஷ்டமுமா மாமா மாதிரி ஆயிட்டன்"னு சொல்லாத டாடியும் ரெம்ப கம்மி.

இது பசங்க மைண்டை எப்படியெல்லாம் பாதிக்கும்னு அவிக நினைக்கிறதே இல்லை.

ஒரு குழந்தை இந்த பூமிக்கு வந்த பிறகு அதுக்கு கிடைக்கிற முதல் கம்பேனியன் அம்மாதான். அம்மா மடிய விட்டு இறங்கின பிறகுதான் அப்பன்.ஆயி எல்லாம். ஆண் குழந்தை விஷயத்துல அவன் டீன் ஏஜை தொட்ட உடனே இந்த மொதல் கம்பேனியனே அவனை விலக்க ஆரம்பிக்கிறாள்.

"தத்.. எருமை மாதிரி மேல விழாதே தள்ளி நில்லு" . இந்த திரஸ்காரம் அவனை சைக்கலாஜிக்கலா ரெம்ப பாதிக்குது. அதனால அவன் ரெபலா, அர்ரகன்டா மாறிர்ரான். தன் எதிர்ப்பை பல விதத்துல காட்டறான்.

ஆனா டீன் ஏஜ்ல கூட  பெண் குழந்தைகள் ஓரளவாச்சும் பெற்றோரோட நல்ல கம்யூனிகேஷனோட இருக்க காரணம் அவளோட மொதல் கம்பேனியனான தாயுடனான நல்லுறவு தொடருது.  இன்னம் சொல்லப்போனா "அவ என்ன சின்ன குழந்தையா? அவளுக்கும்  எல்லாம் தெரிய வேண்டியதுதானே"ங்கற அங்கீகாரமும் நெருக்கமும் கிடைக்கறது.

இதனால அந்த பெண்குழந்தை புதிய உறவுகளை பத்தி பெருசா கனவு காணறதில்லை.

ஆனால் ஆண்குழந்தை விசயத்துக்கு வந்தா ஏற்கெனவே அம்மாவை தன் கிட்டருந்து பிரிக்கிறார்னு அப்பா மேல ஊமை கோபம் ( ஈடிஃபஸ் காம்ப்ளெக்ஸ்) . டீன் ஏஜ்ல அம்மாவும் கழட்டிவிட புதிய உறவுகளுக்கு ஏங்க ஆரம்பிக்குது அவன் மனசு.

தினசரி உங்க காதுக்கு வர்ர காதல் கதைகள்ள கூட பார்த்திருக்கலாம். பையன் என்னவோ என் வீட்ல உள்ளவுக செத்தாலும் சரி  நீ வா கண்ணால கட்டிக்கிடலாம்னு கூப்டுவான். ஆனா பொண்ணுதான் எங்க வீட்ல ஒத்துக்கிட்டாதாம்பா.

அவளோட  குடும்பத்துல அவள்   இடம்  கம்ஃபர்ட்டபிள், ப்ராம்ப்ட்,பர்ஃபெக்ட் ,சேஃபா  இருக்கு. ஒரே ஒரு குறைதான் அது செக்ஸ். இந்த ஒரே ஒரு மேட்டருக்காகத் தான்  அவ கண்ணாலம் கட்டிக்கிட்டு உறவையெல்லாம் அறுத்துக்கிட்டு புகுந்த வீடு வர்ரா.
இவளுக்கு பிறந்த வீட்ல கிடைச்சிட்டு  இருந்த   கம்ஃபர்ட்டபிள், ப்ராம்ப்ட்,பர்ஃபெக்ட் ,சேஃப் பொசிஷன் புகுந்த வீட்ல கிடைக்காது அது கன்ஃபார்ம். அட் தி சேம் டைம் இவ எந்த ஒரே ஒரு விஷயத்துக்காக இடம் மாறினாளோ அந்த ஒரே ஒரு விஷயத்துல கூட ஏமாற்றம் ஏற்படும்போதுதான் தாய் வீடு,மாமியார் வீடு ஷட்டில் பயணங்கள் ஆரம்பிச்சுருது.

இதுக்கு பெற்றோர் என்ன பண்ணனும்? 

1.தங்கள் திருமண வாழ்வு குறித்த கருத்துக்களை டிக்ளேர் பண்ண கூடாது. தெலுங்குல ஒரு சொலவடை உண்டு " பில்லல்னி கன்டாமு கானி வாரி தலராதல்னி கனலேமுகா"

நம்மால குழந்தைகளை மட்டும் தான் பெத்துக்க முடியும். அவிக தலையெழுத்தை பெத்துக்க முடியாதில்லையா? அவிக புதுசா ஆரம்பிக்கட்டும். வாழ்ந்து பார்க்கட்டும். அவிகளுக்குனு ஒரு கருத்து உருவாகட்டுமே.

2.முடிஞ்சவரை தங்கள் திருமண வாழ்வின் அவலங்கள் தங்கள் குழந்தைகளுக்கு தெரியாம பார்த்துக்கனும்.  இவிக வெளிச்சம் போட்டு காட்டற அவலங்கள் பருவ வயசுல, இளமை துடிப்புல உறைக்கறதில்லைதான்.ஆனால் பசங்களோட மேரீட் லைஃப் கசக்க ஆரம்பிக்கற பீரியட்ல  இதெல்லாம் தேவகுமாரன் மாதிரி உயிர்த்தெழுந்து ஆட்டி வைக்க ஆரம்பிச்சுருது.பிரச்சினையை காம்ப்ளிக்கேட் பண்ணிருது. பையன் " அய்யய்யோ இனி நம்ம நிலையும் நம்ம அப்பன் மாதிரி ஆயிருமா"னு அரண்டு போயிர்ரான். பொண்ணு "அய்யய்யோ இனி நம்ம நிலையும் அம்மா மாதிரி ஆயிருமா"னு அரண்டு போயிர்ரா

3.பாடாவதி சினிமாங்களை பார்த்து என்னென்ன இழவையோ கத்துக்கிடறாய்ங்க. தமிழ் சினிமால ஹீரோவான 55 வயசு மகனை ,  40 வயசு தாய் அணைச்சு,  நெத்தில முத்தமிட்டு பாசம் காட்டறதை தாய்மார்களும், , பழைய வில்லன் நடிகர் தன் மகளான லேட்டஸ்ட் ஹீரோயினை  அணைச்சு தன் பாசத்தை காட்டறதை தந்தை மார்களும் ஏன் பழக்கப்படுத்திக்க கூடாது. 

ஒரு சலூன்ல ரெண்டு எலிகள் அணைச்சிட்டிருக்கிற போஸ்டரை பார்த்தேன் (ரெம்ப வருஷத்துக்கு மிந்தி)  அதுல ஒரு வசனம் " எ ஹக் ஒர்த் தவுசண்ட் வோர்ட்ஸ்" ஒரு அணைப்பு ஆயிரம் வார்த்தைகளுக்கு சமம். ராஜசேகர் ரெட்டி செத்து ஒரு வருஷம் ஆகப்போகுது. இன்னைக்கும் அவரை நினைச்சு கண் கலங்கற சனம் லட்சக்கணக்குல இருக்காய்ங்க. ஒரு ஆள் அறிமுகப்படுத்தப்பட்டதுமே கை குலுக்கி தோள்ள ஒரு தட்டு தட்டி லேசா அணைச்சுக்கறது ஒய்.எஸ்.ஆரோட ஸ்டைல். அவர் நினைவுகள் இன்னம் பசுமையா இருக்க இந்த ஸ்டைல் கூட காரணமா இருக்கலாம்.

ஆகக்கூடி ஆண்குலத்துக்கு சிறப்பா  நான் சொல்ல விரும்பறது என்னன்னா புதிய உறவுக்கு ஏங்கறதுல தவறில்லை. ஆனால் ஏற்கெனவே  உள்ள உறவுகளை  இழந்துட்டோம்னு நினைச்சு ஏங்கறது தவறு.

இது புது உறவின் வரவுக்கு பிறகு சில லொள்ளுகளை ஏற்படுத்திருதுங்கண்ணா. ஏற்கெனவே ஃபேட் ஆயிட்ட உறவுகள் புதிய உறவு காரணமா தங்கள் முக்கியத்துவம் எங்கே மொத்தமா குறைஞ்சு போயிருமோனு பதறி தங்களோட ஆதிக்கத்தை நிலை நாட்ட துடிப்பாய்ங்க. இந்த இழவெடுத்த பாலிடிக்ஸ்ல உங்க தாம்பத்யம் ஃபணாலாயிராம பார்த்துக்கங்க.

செக்ஸுங்கறது 15 நிமிஷம் மேட்டரோ, அல்லது 90 நாள் மேட்டரோ கிடையாது துரை. மனித வாழ்வின் ஆரம்பம் நடு எல்லாம் அதுதான். (முடிவும் அதுதானு நினைச்சா நாறிருவிங்க)  ஆன்மீகம்ங்கற நீச்சல் குளத்துல குதிக்க வசதியான விசைப்பலகை செக்ஸுதான்.

நீங்க படிக்கறதும், வேலை தேடறதும், வண்டி வாங்கறதும்,வித விதமா ட்ரஸ் பண்றதும் பலான லைஃபுக்காகத்தான். எதுக்காகவும் அதை விட்டுக்கொடுத்துராதிங்க.
பணம்,பதவி,அதிகாரம் ஏன் சன்யாசம் கூட செக்ஸுக்கு மாற்றுதான். மாற்றுகள் எப்பவும் முழு திருப்தியை தராது . மறுபடி அசலுக்கு திரும்ப வேண்டியதுதான். அப்ப டூ லேட் ஆயிருச்சுன்னா திவாரி கதையாயிரும். சாக்கிரதை.

லவ்ஸு பண்றியா? பண்ணு வேணாங்கலை. அவளை ஜஸ்ட் பார்த்துட்டே இருந்தா போதும்பா வேற எதுவும் பண்ண வேணாம்னு பீலா விடாதே. விட்டாலும் நீ அதை நம்பாதே.

கேபினெட் எவ்ள அழகா இருந்தாலும் உள்ளாற பேட்டரி இல்லைன்னா வேஸ்டு. பேட்டரில சார்ஜ் இல்லைன்னா வேஸ்ட். மொபைல் வேலை செய்யலைன்னா அதைவிட வேஸ்டு. கால் பேசறச்ச கட் ஆயிட்டாலே என்னமா கடுப்பாகறிங்க.

அப்படியா பட்டது பலான  நேரத்துல படக்குனு  எல்லாமே கொட்டிப்போயி  கொடியிறங்கிப்பூட்டா என்னமா கடுப்பாகும்.அதனால ஆண்மைய காப்பாத்திக்கற வழிய பாருங்க.

ஈர கோவணம் கட்டினா கம்கட்டெல்லாம் நாறிப்போயிரும். ஆண்மைய காப்பாத்தறதுன்னா ஜெனரல் ஹெல்த் ரூல்ஸை மெயின்டெய்ன் பண்றதுதான். பசிச்சு திங்கறது, அளவோட திங்கறது,ஈசியா செரிக்கிறதை மட்டும் திங்கறது, வேளையோட திங்கறது, சத்தானதை  திங்கறது. டைட் ஃபிட் போட்டு விதைய சூடேத்தி நசுக்காம பார்த்துக்கறது. வண்டி வாகனம்னு ஏறி நாயா பேயா அலைஞ்சா ராத்திரி டென்டெக்ஸ்ல மாடர்ன் ஆர்ட்தான். அல்லது மறு நா கழியாது. பான் பராக், ஹன்ஸ், ஜரிதா இதெல்லாம் பேட்டரிக்கு ஆப்பு மாப்பு. அடக்கி வாசி.

7 - 23 ஞா இருக்கில்ல. ஆணுறுப்பு இன்செர்ட் ஆன பிறகு 7 அசைவுல அண்ணன் ஆட்டம் க்ளோஸ். அவளுக்கு 23 அசைவுகள் தேவைப்படுது. வித்யாசம் 16. இந்த 16 க்கு வழி என்ன ரோசி.

செக்ஸுன்னா அது வெறுமனே இன உறுப்பு தொடர்பான மேட்டருனு நினைச்சுரகூடாது. ஸ்டார்ட்டிங் பாயிண்ட் உன் மனசு. மனசுல அதை பத்தின குழப்பம்,சந்தேகம், பரபரப்பு,பதைப்பு,மிஸ் அண்டர் ஸ்டாண்டிங் இதெல்லாம் இருந்தா வேலைக்காகாது.

சைக்கலாஜிக்கலா ப்ரிப்பேர் ஆகனும். கில்மா மேட்டர்ல நின்னு விளையாட இன்னம் நிறைய டிப்ஸ் இருக்கு. அதையெல்லாம் அடுத்த பதிவுல பார்ப்போம்.

Thursday, August 26, 2010

ஆசை 60 நாள் மோகம் 30 நாள்தானா? -3

அண்ணே வணக்கம்ணே,

நேத்தைய அத்யாயத்துல செக்ஸோட முக்கியத்துவம் என்னனு பார்த்தோம். இது முடிஞ்சு போச்சுனு நினைக்காதிங்க. இன்னம் எத்தனையோ இருக்கு. சந்தர்ப்பம் வரப்பல்லாம் அள்ளி தெளிச்சுக்கிட்டே போவோமில்லை.

இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த செக்ஸை ஏன் சமுதாயம் ஏறக்குறைய தடை பண்ணிருச்சு?

செக்ஸ்ங்கறது ஒரு வேக்குவம். இந்த வேக்குவம் டைரக்டா செக்ஸ்ல செலவழிஞ்சு போச்சுன்னா சனங்களால சமுதாயத்துக்கு எந்த லாபமும் இருக்காது.  பல பன்னாடைங்க பீ தின்னு, தின்னு தின்னாம ,பெண்டாட்டி எவனோட படுக்கிறா,மகள் எவனோட போய் வர்ரானு கூட பார்க்காம ரவுண்ட் தி க்ளாக்   பணம் பணம்னு அலையறான். இதுக்கு காரணம் என்னனு சொல்லியிருக்கேன்.அவன் பணத்தை பணமா பார்க்கலை . செக்ஸுக்கு மாற்றா ஃபீல் பண்ணான். உணர்ந்தான்.

செக்ஸுல என்னெல்லாம் நடக்குதோ, என்னெல்லாம் கிடைக்குதோ அதெல்லாம் பணத்துல கிடைக்குது (ன்னு நம்பறான்) , உபரியா எதிர்காலத்துல செக்ஸ் கூட கிடைக்கும்னு கணக்கு போடறான் ( சப் கான்ஷியஸா) . அவலை நினைச்சு உரலை இடிக்கிறதுக்கும்,  சுய இன்பம் அனுபவிக்கிறதுக்கும் இதுக்கும் எதுனா பெரிய வித்யாசம் இருக்கா பார்த்திங்களா?

இந்த நிலை ஏன் வந்தது? செக்ஸ் ஏறக்குறைய தடை செய்யப்பட்டிருந்தது. (பட்டிருக்குது)  அதனால செக்ஸுக்கான வேக்குவம் மடைமாற்று செய்யப்பட்டு (டைவர்ஷன்) சிஷ்யன் பணம் பொறுக்க ஆரம்பிச்சான். இவனுக்குள்ள இருக்கிற செக்ஸுக்கான வேக்குவம் இயற்கை கொடுத்தது. அதனோட உத்தேசம் இனப்பெருக்கம். இவன் காச பொறுக்கி வேற எதையோ பெருக்கி (ஃபேக்டரீஸ்,ப்ராஞ்சஸ், ப்ராடக்ட்ஸ் ஏதோ ஒரு இழவு) தன்னைதானே ஏமாத்திக்கிறான். இவன் காசு பொறுக்கிற ப்ராசஸ்ல ஹி ஈஸ் ஃபீடிங் தி சொசைட்டி.

ஒரு சமுதாயத்துல அவனவன் செக்ஸுக்கான வேக்குவமை செக்ஸுல மட்டும் செலவழிச்சுட்டு எனக்கு காசு வேணா,பணம் வேணா, பதவி வேணா,அதிகாரம் வேணா, பெயர் வேணா, புகழ் வேணா, படைப்புத்திறன் வேணா, கலைகள் வேணாம்னு இருந்துட்டான்னா அந்த சமுதாயம் உருப்படுமா?

ஆஃப்டர் ஆல் நிலக்கரி பூமியோட அழுத்தத்துலயும் சூட்லயும் வைரமா மாறுது.அந்த மாதிரி இந்த செக்ஸுக்கான வேக்குவம் வேற ஏதோ ஒரு வடிவத்துல வெளிப்பட்டா தான் சமுதாயத்துக்கு லாபம். அதனாலதான் செக்ஸை ஏறக்குறைய தடை செய்துவச்சாய்ங்க.

மேலும் அந்த காலத்துல  சனங்க அறியாமைல  வாழ்ந்ததால கு.க மாதிரி மேட்டர் எல்லாம் தெரியாது. ஜென்யூனா  டைரக்டா  பெத்துக்க ஆரம்பிச்சுருவாய்ங்க.
" (கவிதைகளை) குழந்தைகளை படைப்பதனால் பிரம்மனாகிறோம்"னு சுப்பீரியரா ஃபீல் பண்ணி தேங்கி போயிர்ர காலம் அது.

என்னங்கடா இது இம்சையா போச்சு அவனனவன் பெத்துத்தள்ளி தன் வேக்குவத்தையெல்லாம் ஒழிச்சுட்டு தேங்கிபோயிர்ரான். சமுதாயத்துக்கு எந்த பலனும் இல்லாத போகுதேனு பிரம்மச்சரியம், அது இதுனு ஊத்திவிட ஆரம்பிச்சாய்ங்க.  அதனால வேக்குவம் உருவாச்சு. உருவான வேக்குவம் உரு மாறி கல்லணை கட்டினாய்ங்க,கப்பல் கட்டினாய்ங்க.

இந்த கண்ணாலங்கற ஏற்பாடே மனுசனுக்குள்ள இருக்கிற வேக்குவம் செக்ஸுல முழுக்க செலவழிஞ்சுராத இருக்க பண்ண ஏற்பாடுனு தோனுது.

( தன் உழைப்பால பண்படுத்தப்பட்ட நிலம் தன் வாரிசுக்கே சேரணும்னு பண்ண ஏற்பாடுன்னும் சொல்றாய்ங்க . இல்லேங்கலை)

என்ன முருகேசன் !   மனுஷனோட பேசிக்கல் இன்ஸ்டிங்ட் கொல்லுதல், கொல்லப்படுதல்  இது நிறைவேர்ரது செக்ஸுலதான். மனித உடல்,மனம்,புத்திக்கெல்லாம் மையம் செக்ஸுதான்னு சொல்லிக்கிட்டு வந்திங்க ஓகே.

இதுக்கு கண்ணாலம் பெஸ்ட் சொல்யூஷனில்லையா? உனக்கே உனக்குனு ஒரு குட்டிய தள்ளிவிட்டுட்டா அவன் கப்பாசிட்டிக்கு ஒரு நாளைக்கு மூணு ஷோ, நாலு ஷோ ,மிட் நைட் ஷோ போட்டுக்கிட்டு குஜிலியாயிருவானில்லையா?

ஆனா  நீங்க இந்த கண்ணாலங்கற ஏற்பாடே மனுசனுக்குள்ள இருக்கிற வேக்குவம் செக்ஸுல முழுக்க செலவழிஞ்சுராத இருக்க பண்ண ஏற்பாடுன்னு சொல்றிங்களே லாஜிக் உதைக்குதே.

உங்கள்ள ஆர்ட்ஸ் ஸ்டூடெண்ட்ஸ் எத்தீனி பேரு கைய தூக்குங்க. படிக்கிற காலத்துல ஒழுங்கா எக்கனாமிக்ஸ் சப்ஜெக்டை படிச்சவுக எத்தீனி பேரு? எக்கனாமிக்ஸ்ல ஒரு சூப்பர் தியரி இருக்குங்கண்ணா . அதனோட பேரு " தி லா ஆஃப் டிமினிஷிங் மார்ஜினல் யுட்டிலிட்டி". இது என்ன ஏதுனு ரோசிச்சு வைங்க. அடுத்த பதிவுல பார்ப்போம்.

(பொறுமை இல்லாதவுக நம்ம ப்ளாக்லயே தேடிப்பாருங்க. முன்னொரு காலத்துல இதை பத்தி எழுதினாப்ல ஞா)

Wednesday, August 25, 2010

ஆசை 60 நாள் மோகம் 30 நாள்தானா? - 2

வணக்கம்ணே!

இந்த தொடர் பதிவோட முதல் அத்யாயத்தை  படிச்சவுக " என்ன இது  நம்ம  முருகேசன்.. எங்க சுத்தினாலும் கில்மாலயே வந்து நிக்கறாரே . நாட்ல பல்லாயிரம் பிரச்சினைகள் இருக்கிறச்ச இந்த ஒரு  பிரச்சினைக்கு மட்டும் இத்தனை இம்பார்ட்டென்ஸ்  தேவையா?"ன்னு  நினைச்சிருக்கலாம்.

குடல் கனத்த , மூத்திரப்பை நிறைஞ்ச மனிதன், மடி நிறைஞ்ச பசு, ஹீட்ல இருக்கிற நாய் இதெல்லாம் தன்னோட குறிப்பிட்ட  பிரச்சினையை தவிர வேற  எதையும் யோசிக்க கூட முடியாத நிலைல இருக்கும்.  அதை யோசிக்க வைக்கனும்னா மொதல்ல அதனோட பிரச்சினைக்கு ஒரு தீர்வை காட்டிரனும். அதை செய்யாம நீங்க வேற எதை பத்தி பேசினாலும் உபயோகமே கிடையாது.

நாட்டு சனத்தொகைல சரி பாதி ஆண், சரி பாதி பெண். ( இந்த விகிதம் கூட பெண் சிசுக்கொலையால மொக்கையாயிருச்சுனு  கேள்வி) . ஆண்,பெண்களுக்கு மட்டுமில்லே, திரு நங்கைனு சொல்ற க்ரூப்புக்கு கூட தனிய ஒரு செக்ஸ் லைஃப் இருக்கு. செக்ஸ் லைஃப் இல்லாத பார்ட்டியே கிடையாது.

நாம் பூமியின் குழந்தைகள். பூமி சூரியனின் குழந்தை. சூரியன்  இயற்கையின் குழந்தை. இயற்கையை உன்னிப்பா கவனிச்சா அதன் அடிப்படையே  சர்வைவல்தான்.சர்வைவல் மீன்ஸ் தன்னை தான் காப்பாத்திக்கிறது. தன் இனத்தை பெருக்கறது. (இல்லாட்டி அழிஞ்சு போயிரும்)  உயிர்கள் மட்டுமில்லே, ஒரு  பூவை எடுத்துக்கங்க. என்னென்ன சால்ஜாப்பு பண்ணுது? நிறம், மணம்,கவர்ச்சி எல்லாம் எதுக்கு வண்டை அழைக்க. வண்டு வந்தா என்ன லாபம்? மகரந்த தூள் அதனோட கால்ல ஒட்டிக்கிட்டு தன் பயணத்தை துவங்கும். அந்த பூவினம் பரவும். சர்வைவல்.

செக்ஸுங்கறதுக்கு அடிப்படை  சர்வைவல் இன்ஸ்டிங்ட். உயிர்வாழனும்ங்கற துடிப்புக்கு அடையாளம் செக்ஸ். வாழ்வின் உயிர்ப்பே செக்ஸ். செக்ஸின் நோக்கம் இனப்பெருக்கம். ஒருத்தன் செக்ஸை மறுத்தாலோ, அவனுக்கு செக்ஸ் மறுக்கப்பட்டாலோ அவன்ல உயிர்ப்பு நாளுக்கு நாள் மங்கி கிட்டே வரும்.

ஒரு பெண் குழந்தை 10 வயசு வரை எப்படி இருக்கு?  அடுத்த 2 அல்லது 3 வருஷத்துல அத்தனை மாற்றங்கள் எப்படி அத்தனை வேகமா ஏற்படுது? இயற்கை. இயற்கை உயிர்களுக்கு தந்திருக்கிற ஒரே உணர்வு (கடமை) இனப்பெருக்கம் தான்.
ஆணோ பெண்ணோ அவன்/அவள் தன் கடமையை செய்வாங்கற எதிர்பார்ப்புலதான்
இயற்கை எதை எதையோ வாரி வழங்குது.  இயற்கை உயிர்களுக்கு எதை  வழங்கினாலும் அதுக்கு பிரதியா இயற்கை எதிர்பார்க்கிறது இனப்பெருக்கத்தை தான்.

ஒரு சிறுமி குமரியாகி ஒரு அஞ்சாறு  வருஷம் வரை அவளுக்குள்ளருந்து என்னெல்லாம் வெளிப்படுது. ( பாஸ் நான் சொல்றது கலை,கவர்ச்சி இத்யாதி) இதெல்லாம் இயற்கை வழங்கற கொடை. எதுக்கு ?  மிஸ் இந்தியா ஆகவா? இல்லே. நை. நோ. நஹி. இனப்பெருக்கம் செய்ய, எதிர் பாலினத்தை கவர.

ஒரு சிறுவன் இளைஞனாகிட்டிருக்கிறப்ப பாருங்க அவனோட அன்வென்சர், கிர்யேடிவிட்டி, பரபரப்பு , துடிப்பு .

இதெல்லாம் இயற்கை வழங்கற கொடை. எதுக்கு ?  இன்னொரு சச்சின்  ஆகவா? இல்லே. நை. நோ. நஹி. இனப்பெருக்கம் செய்ய, எதிர் பாலினத்தை கவர.

இயற்கையும் ஒரு குறிப்பிட்ட காலம் இதையெல்லாம் வாரி வழங்கிக்கிட்டே இருக்கும். இவன் சுய இன்பத்துலயோ, ஸ்வப்ன ஸ்கலிதத்துலயோ  மட்டும் தான் தன் கொடையை செலவழிப்பான்னு கன்ஃபர்ம் ஆயிட்டா இயற்கை சைடு வாங்கிக்குது.

ஆணோ பெண்ணோ அவனோட அவளோட பீக் ஹவர்ஸ் . டீன் ஏஜ் தான். சகல திறமைகளும் உச்சக்கட்டத்தை பிடிக்கிறது இந்த கட்டத்துலதான். ஏன்? அந்த உயிர் இயற்கையின் எதிர்பார்ப்பான இனப்பெருக்கத்தை செய்யக்கூடிய நிலைல  - இனப்பெருக்கத்துக்கு தேவையான செக்ஸில் ஈடுபடக்கூடிய நிலைல இருக்கு.

இயற்கை அந்த பையனுக்கோ பெண்ணுக்கோ எதையெல்லாம் கொடுத்ததோ அதெல்லாம் ஜஸ்ட் இனப்பெருக்கத்துக்காக,செக்ஸுக்காகத்தான்.

பருவமடைந்த அவன்/அவள் செக்ஸை தவிர வேறு எதில ஈடுபட்டாலும்  இயற்கை தன் கொடைல வெட்டி விதிக்குது. 

நான் , செக்ஸை தவிர எதையும் சிந்திக்காதிங்க, எதையும் செய்யாதிங்கனு சொல்ல வரலை. நீங்க எதை செய்தாலும் அதன் பின்னாடி இருக்கிற பேசிக்கல் இன்ஸ்டிங்ட்ஸ் கொல்லுதல் அ கொல்லப்படுதல்.  எல்லா உயிர்களுக்கும் மூலம் ஒரு செல் அங்க ஜீவியான அமீபா ஓருயிர் ஓருடலா இருந்தப்ப நிச்சிந்தையா இருந்தம். அந்த  நிலைக்கு போக இந்த உடல் தான் தடைனு தப்பா நினைச்சு இந்த உடலை உதிர்க்கத்தான் கொல்லுதல் கொல்லப்படுதல்ங்கற ரெண்டு கான்செப்ட்.

இது ரெண்டுமே செக்ஸ்ல தான் சாத்யம். மேற்படி ரெண்டு பேசிக்கல் இன்ஸ்டிங்ட் செக்ஸுல நிறைவேறலன்னா வன்முறைக்கு இட்டு செல்லும். அல்லது பணம்,பதவி,பேர் புகழை  துரத்த சொல்லும். அதுக்காக சாகச்சொல்லும்.சாகடிக்க சொல்லும். ஒரு வேளை பணம்,பதவி,பேர் புகழெல்லாம் கிடைச்சுட்டாலும் (இதெல்லாம் செக்ஸுக்கான  போலி/மாற்றுதானே)  மறுபடி செக்ஸுக்கு தவிக்கச்சொல்லும்.

இந்த உண்மைகளையெல்லாம் புரிஞ்சுக்கிட்டு நாம எதை செய்தாலும் "அதுக்காக"தான் செய்யறோம். நம்ம டார்கெட் "கில்மா"தானு புரிஞ்சிக்கிடனும்.  அதுக்காகத்தானே இதுன்னு நீங்க அல்ஜீப்ரா படிச்சாலும் பளிச்சுனு புரியும்.  இந்த மாதிரி சிக்கலான தத்துவங்கள் கூட பல்பு போடும்.

அதை விட்டுட்டு எதுக்காக பண்றோம்னே தெரியாம லாலா கடை அல்வா தின்னா கூட போர் அடிக்கும்.கடுப்படிக்கும்.

வாய்க்கும் இன உறுப்புக்கும் நேரடி தொடர்புன்னு ஒரு பதிவு போட்டிருக்கேன் படிங்க.

நீங்க பிறந்தது,படிச்சது,வேலைக்காக லோல்பட்டது, லோன் போட்டு வண்டி வாங்கினது, கண்ணலம் கட்டினது எல்லாமே கில்மாவுக்காகத்தான்.  நீங்க எது பண்ணாலும் கில்மாவுக்காகத்தான். இந்த சப் கான்ஷியஸ் ட்ரூத்தை புரிஞ்சிக்கிட்டா ஆசை 60 வருஷம் மோகம் முப்பதுவருஷம்னு 90 வயசுல கூட வாக்கிங் ஸ்டிக்கை சுழட்டிக்கிட்டு விசிலடிச்சுக்கிட்டே வாக் போவிங்க. காலனி பசங்கல்லாம் ஹாய் சொல்லும்.

அதை விட்டுட்டு  இயற்கை உங்களுக்கு கொடுத்த கொடைகளுக்கெல்லாம் காரணமான கில்மாவுக்காக கண்ணாலம் கட்டிக்கிட்டு.. கண்ணாலம் கட்டி  இத்தீனி வருஷம் ஆச்சு  என்ன சாதிச்சோம்னு மேற்கொண்டு யோசிக்க ஆரம்பிச்சா. நாறிருவிங்க. உங்க  தாம்பத்யம் மட்டுமில்லே சம்பாத்தியம் கூட சமாதியாயிரும். 

அட என்ன முருகேசன் ..24 மணி  நேரம் பலான நினைப்புலயே இருக்க முடியுமா?னு கேப்பிக. சொல்றேன்.  நீங்க எந்த நினைப்புல  இருந்தாலும் அதுக்கு அடிப்படை பலான நினைப்புத்தான்.

உங்க கிட்டே உடலுறவு இச்சை (இனப்பெருக்க திறன் மற்றும் ஆர்வம்) இருக்கிற வரை தான் நீங்க பெண் அ ஆண். அது மங்க ஆரம்பிச்சுட்டா சகலமும் சுருங்க ஆரம்பிச்சுரும். வற்ற ஆரம்பிச்சுரும் பயாலஜிக்கலா மட்டுமில்லை சைக்கலாஜிக்கலா கூட ஒரு பஸ் ஸ்டாப்ல ஒரு  பையன் பொண்ணு வேகாத மதிய வெய்யில்ல   நின்னு கடலை போட்டுக்கிட்டிருக்கிறதை பார்த்து "இவிகளையெல்லாம் நிக்க வச்சு சுடனும்"னு என்னைக்கு தோணுதோ அங்கே அன்னைக்கு உங்களுக்கு வாய்தா போச்சுனு அர்த்தம்.

நீங்க  முழுத்திறமையோட வேலை செய்யற வரைதான் எந்த நிறுவனமும் உங்களுக்கு முழு சம்பளம் கொடுக்கும். உங்க திறமை மங்கி கிட்டே வருதுனு வைங்க  சம்பளமும் குறைஞ்சிக்கிட்டே வரும். ஒன் ஃபைன் மார்னிங் வி.ஆர்.எஸ் கொடுத்து வீட்டுக்கு அனுப்பிருவாய்ங்க.

இயற்கை கூட அவ்ளதான். உங்களுக்கு உடலுறவுல நாட்டம் இருக்கிற வரைதான் எல்லாத்தையும் அள்ளி அள்ளி கொடுக்கும்.  எழுச்சி, புடைப்பு, லூப்ரிகேஷன், மாதவிலக்கு,  ஞா சக்தி,அழகு,கவர்ச்சி,வலிமை,கிரியேட்டிவிட்டி எல்லாமே இயற்கையின் கொடை. இதுக்கு அது உங்க கிட்ட எதிர்பார்க்கிறது ஜஸ்ட் இனப்பெருக்கம். மினிமம் உடலுறவு ஆர்வம், உடலுறவில் ஈடுபடுதல்.

நீங்க சப் கான்ஷியஸா  செக்ஸுக்கு வழி கிடைக்கும்னு தான் படிக்கிறிங்க,வேலை தேடறிங்க, டூ வீலர் வாங்கறிங்க, கண்ணாலம் கட்டறிங்க. இன்னம் கொஞ்சம் பெட்டரா செக்ஸு அமைய பணம் தேடறிங்க. பதவி உயர்வு தேடறிங்க. ஆனால் எங்கயோ ட்ராக் மாறி அசலான உத்தேசம் காத்துல போயிருது. எப்ப உங்க உத்தேசம் காத்துல போயிருதோ அங்கன இயற்கை உங்களை கை விட்டுருது.

என்னமோ முருகேசன் நீங்க இதுக்கு அளவுக்கு மீறின முக்கியத்துவம் தராப்ல இருக்குனு முனகறிங்க. கேட்குது. சொல்றேன்.

ஒரு டீன் ஏஜ் பையன்  பையன் செத்துப்போயிட்டான்னு வைங்க.
"அய்யய்யோ ஒன்னுமே அனுபவிக்காம போய் சேர்ந்துட்டானே"ன்னு புலம்புவாய்ங்க. அவனே கண்ணாலமாகி நாலஞ்சு வருஷத்துல செத்துபோயிட்டானு வைங்க "அய்யய்யோ அனுபவிக்கிற வயசுல போய்சேர்ந்துட்டானே"ம்பாய்ங்க.

ஒரு அறுபது வயசாகி  செத்தானு வைங்க " ஹும் நல்லா அனுபவிச்சான். நல்லபடியா போய் சேர்ந்துட்டான்"னுவாங்க. இதுலருந்து என்ன தெரியுது மனித வாழ்க்கைல, இந்த கேடுகெட்ட ஹிப்பாக்ரடிக் சொசைட்டில கூட  மனுசங்க பார்வையில அனுபவிக்கிறதுன்னா செக்ஸ் தான்.  

எச்சரிக்கை:

செக்ஸுக்கு அப்பால மஸ்தா கீது நைனா. ஆனா அதெல்லாம் செக்ஸை சப்ஜாடா பார்த்து முடிச்சப்பாறம்தான் ஸ்க்ரீன் மேல வரும். அதுவரை செக்ஸ் செக்ஸ். ஜஸ்ட் செக்ஸ் தான் மண்டைல நிரம்பியிருக்கும்.  ஒருத்தன் செக்ஸை தங்கு தடை, குற்ற உணர்ச்சி இல்லாம அனுபவிச்சா தான் லைஃப் அர்த்தமுள்ளதா தோனும். சந்தோசத்துல இருக்கிறவன் அடுத்தவுகளை சந்தோசப்படுத்தி பார்ப்பான்.  துக்கத்துல உள்ளவன் துக்கப்படுத்தி தான் பார்ப்பான்.

அவனவன் புத்தி சாலித்தனத்தை பொருத்து சில காலம் கழிஞ்ச பிறவு செக்ஸ் தான் லைஃபானு கேள்விகள் எழும்பும். அந்த கேள்விகள் தான் மனித வாழ்வை உண்மையிலயே அர்த்தமுள்ளதாக்கும்.

Monday, August 23, 2010

பொண்டாட்டி, ( நீங்க) சொன்னா கேட்டுக்கனும் ?

அண்ணே வணக்கம்னே,
உலகத்துல ஒவ்வொரு கணவனுக்கும் உள்ள ஒரே மனக்குறை. " பெண்டாட்டி என் பேச்சை மதிக்கவே மாட்டேங்கறா சார்"ங்கறதுதான். ஒவ்வொரு மனைவிக்கும் உள்ள மனக்குறை " அவர் என் பேச்சை கண்டுகவேமாட்டங்கறாருங்க"ங்கறதுதான்.

கல்யாணம்ங்கறதே இயற்கைக்கு விரோதமான ஒரு அமைப்பு. சரி ஒழியட்டும். இந்த உண்மையை மனசுல பதிச்சுக்கிட்டு நாட்ல உள்ள புருசன் பொஞ்சாதி  உசாரா நடந்துக்கிட்டா இந்த திருமண அமைப்பை காப்பாத்தலாம்.

வீடு சுத்தமா இருக்கனும்னா ஒரு கழிவறை இருக்கனும். அதே மாதிரி ஒரு சமுதாயம் சுத்தமா இருக்கனும்னா சிவப்பு விளக்கு பகுதியும் இருக்கனும். மேன்ஷன் ஹவுஸ்லயே வாழ் நாளை கழிச்சுர்ர சனம் இருக்காய்ங்க.  பதினெட்டு வயசுல ஆண்மை விழிச்சிக்கிட்டாலும் முப்பது தாண்டின பிற்காடுதான் கண்ணாலம் பத்தி யோசிக்கிற சனமும் இருக்காய்ங்க.

செல்ஃபோன் விற்பனை தான் உயருதே தவிர வைபரேட்டர் விற்பனை உயரலை. இதுலருந்து என்ன தெரியுது சனம் ஹிப்பாக்ரட்ஸ். செக்ஸுக்கு மாற்றா வன்முறை, பணம், பதவி ( இவ்ள ஏன் சன்யாசம் கூட செக்ஸுக்கு மாற்றுதான்)  இத்யாதியை சூ காட்டி தங்களை தாங்களே ஏமாத்திக்கிட்டிருக்காய்ங்க. பட்டினியா இருக்கிறவன் எத்தனை செம்பு தண்ணி குடிச்சாலும் பசி தீராததோட அது தீவிரப்பட்டு போயிர்ராப்ல என்னைக்கோ ஒரு தினம் புதைக்கப்பட்ட காமம்  காஷ்மோரா மாதிரி எழுந்து வருது.

திருமணம் என்பது ஒரு பரிசோதனைக்களம். சரீர எல்லைகளை  கடக்க எண்ணும் மெச்சூர்ட் மனிதர்கள், தங்கள் ஆன்மீக தேடலுக்கு உபயோகிச்சுக்க வேண்டிய லேப். அதுக்குள்ற  வெறுமனே மாமிசபிண்டங்களா வாழற சனம், வெறுமனே உடலுறவு ஏற்பாடா நினைக்கிற சனம் நுழைஞ்சு நாஸ்தி பண்ணிர்ராய்ங்க. இந்த மாதிரி கேஸுகளுக்கு ஒரு ஏற்பாடு ( ரெட் லைட் ஏரியா) இருந்தா இந்த மாதிரி கேட்டகிரியெல்லாம் திருமணங்கற ஏற்பாட்ல நுழையாதுங்க. திருமணங்களோட வெற்றி சதவீதம் அதிகரிக்கும்.

குடும்பங்கள் பல்கலை கழகமா மாறலன்னாலும் சித்திர வதை கூடங்களா மாறாது.

செக்ஸ் என்பது (ஏறக்குறைய) தடை செய்யப்படுள்ள சமூகத்தில் பிறந்துவளர்ந்த  புருசன் பொஞ்சாதி மத்தியில பிரச்சினை வர முத காரணம் செக்ஸுதான். நாம என்னதான் ஆடை கட்டி, பண்பாடு,நாகரிகம்னு முகத்துக்கு சல்லாத்துணி கட்டினாலும் நாம ஆடைக்குள்ள நிர்வாணமாதான் கிடக்கோம். மனித உடல்,மனம்,புத்தி,ஜாதகம் எல்லாத்துக்கும் மையம் செக்ஸுதான். இந்த மேட்டர் சரி வர நடந்துக்கிட்டிருந்தா மத்த 99 மேட்டரும் அஜீஸ் ஆயிரும். அப்படி மிஞ்சி போய் அப்பப்ப ட்ரபுள் கொடுத்தாலும் அமுங்கி போயிரும்.

இந்த ஒரு மேட்டர் சரியில்லைன்னா மத்த மேட்டர் எல்லாம் பூதாகரமா மாறிரும். இதை விவரிக்க புகுந்தா இந்த பதிவே பலான பதிவாயிரும்.மேலும் ஏற்கெனவே பலமுறை டச் பண்ண சப்ஜெக்டுதான். இந்த மேட்டர்ல தகராறு வர காரணம் சுக்கிரன். இவரு  ஜாதகத்துல சரியா அமையலைன்னா கில்மா மேட்டர்ல லொள்ளு அதிகமாயிரும்.

புருசன் பொஞ்சாதி மத்தில பிரச்சினை வர்ரதுக்கு ஸ்தூலமா உள்ள காரணம் இது ஒன்னுதான். இதை செட் ரைட் பண்ணிக்கிறது ஒன்னும் பெரிய விஷயமில்லை. ஆனா இப்படி ஒரு பிரச்சினை இருக்கிறதை ஒத்துக்கனுமே. எல்லா ஆணுமே தன்னை மதன காமராஜனாத்தான் நினைச்சுக்கறான்.

நான் அடிக்கடி சொல்ற 7 -23 மேட்டர் தெரியாத பார்ட்டிங்க எத்தீனி பேர் கீறாங்க தெரியுமா? சோகம் என்னடான்னா செக்ஸ்ல உச்சம் அடையறது, அடையாததுக்கும் குழந்தை பிறப்புக்கும் சம்பந்தமில்லாம இருக்கிறதுதான்.

பலான நேரத்துல இவன் ஜஸ்ட் ஒரு டெஸ்ட் ட்யூப் மாதிரி செயல் பட்டா  கூட அவள் தாயாயிர்ராள். இவன் ஆண்பிள்ளை சிங்கம் ஆயிர்ரான்.  அவளோட ஆர்காசத்துக்கு சம்பந்தமே இல்லாம இவன் உச்சம் பெற்றுவிடுகிறான்.

இயற்கை கொஞ்சம் போல யோசிச்சு பெண் உச்சம் பெற்றால் மட்டுமே ஆணுக்கு உச்சம் ஏற்படுவது போல இருவருக்கும் உச்சம் ஏற்பட்டாலன்றி கருவுறாத படிக்கு ஏற்பாடு செய்திருந்தா தூளா இருந்திருக்கும்.

அஜால் குஜால் மேல ஆண் குலத்துக்கு  இத்தனை ஆர்வம் இருக்க காரணமே"ஆசை தீர எவனும் .....தில்லேங்கறதுதான்" தாய்குலத்துக்கு அந்த அளவுக்கு ஆர்வமில்லாம போக காரணம் ஒரு காலத்துல கர்ப பயம், இப்போ செல் கேமரா பயம், எப்பவும் பாதி சாப்பாட்டுல எழுப்பிர்ர பயம்.

இவனோட செக்ஸுவல் அர்ஜ்  ஃபாஸ்ட் ஃபுட் கடைக்கு போன   மாதிரி  சுருக்கமா முடிஞ்சுருது. அவளோட காமமோ தலை வாழை இலை போட்டு தண்ணி தெளிச்சு கதையா  நிதானமா ஆரம்பமாகுது. நம்பாளு படக்குனு பாயாசத்தை கொட்டிட்டு "கொர் கொர்" இந்த இழவுக்குத்தான் தாய்குலம் செக்ஸுன்னா பேக் ஆறது.

செக்ஸுங்கறது மனிதனோட கொல்லுதல்/கொல்லப்படுதல்ங்கற பேசிக்கல் இன்ஸ்டிங்க்ட்ஸை நிறைவேத்தி வைக்கனும்.  ஆணுக்கு பிரச்சினையில்லே. அவள் உச்சம் பெறுகிறாளோ இல்லையோ இவரு முடிச்சுட்டு போயிருவாரு. அவள் பாடு தான் திரிசங்கு சொர்கம்.

கொல்லுதல்/கொல்லப்படுதல்ங்கற கோரிக்கைகள் செக்ஸ்ல நிறைவேறலன்னா அவள் மனசு மாற்றுவழிகளை கேட்ச் பண்ணிக்குது. நம்மாளுக்கு விஷயமே புரியாது. சிண்டை பிச்சுக்குவாரு.

ஜெனரல் ஹெல்த் மெயிண்டெய்ன் பண்ணிக்கிட்டு , செக்ஸ் குறித்த புரிதல்,விழிப்புணர்ச்சியோட, இறங்கி  7 - 23 வித்யாசத்தை பேலன்ஸ் பண்ணி ஆழம் கூட்டி   கரையேறினா இந்த மேட்டர் ஓவர்.

அப்பாறம் சில சில்லறை மேட்டர் எல்லாம் இருக்கு. அதை பிரிச்சு மேஞ்சிரலாம். நம்ம ப்ளாகை தாய்குலம் படிக்கிறதே இல்லேன்னு ஒரு சர்வே முடிவு சொல்லுது. உங்களுக்கு ஆச்சரியமா இருக்கும். ஆனால் இது நிஜம்.  தாய்குலம் நம்ம ப்ளாகை படிக்காம இருக்க காரணம் ஹிப்பாக்கிரசி . நாலு பேர் சொல்லியிருப்பான் அது "ஆய் "ன்னிட்டு ஒடனே அதை அப்படியே ஃபாலோ பண்ணிருவாய்ங்க.

தாய்குலமே ஒரு ஆட்டு மந்தை. ஆடு யாரை நம்பும்? கசாப்புக்காரனைதான் நம்பும். கலைஞர் தாத்தா ஒரு கையால இவிக அப்பன்,சித்தப்பன், கணவன்,கொழுந்தன்,  அண்ணன்,  தம்பிக்கெல்லாம் டாஸ்மாக்ல ஊத்திக்கொடுத்து, இவிக குடும்பத்தை சீரழிச்சு , இன்னொரு கையால  கலர் டிவி கொடுத்தா அவர் நல்லவரு.

சகோதிரி,சகி, சினேகிதினு கதைபண்ணா அவனெல்லாம் பெண் குலத்தின் ரட்சகன். உள்ளதை சொன்னா நம்முது ஆய். இதையெல்லாம் ஏன் சொல்றேன்னா ஜெனரலா பெண்கள்ள முக்கா வாசி மசாக்கிஸ்டுங்க.

நீங்க வேணா பாருங்க எவன் வேலை வெட்டியில்லாம, வரதட்சிணை பணத்தையெல்லாம் வேட்டு விட்டுட்டு, பட்லி வீட்ல கூத்தடிச்சுட்டு  ஃபுல்லா மப்பு ஏத்திக்கிட்டு பாதி ராத்திரி வீட்டுக்கு வந்து பெண்டாட்டிய  பொளக்குரானோ அவன் பொஞ்சாதி மறு நாள் விடியல்ல எந்திரிச்சு தலைக்கு குளிச்சு துளசி செடிக்கு தீபம் வச்சு புருசனுக்கு ஸ்ட்ராங் காஃபி கொடுப்பா.

இதுவே புருசங்காரன் கொஞ்சம் சாஃப்டா  இருந்துட்டான்னா 24 ஹவர்ஸ், 365 டேஸ் அவன் பொஞ்சாதி அவனுக்கு க்ளாஸ் எடுத்துக்கிட்டே இருக்கும். வண்டில போனாலும், நடந்து போனாலும் காதை கடிச்சுக்கிட்டே போகும்.  முக்காவாசி மசாக்கிஸ்டுங்க.

ஆணில் பெண்மை,பெண்ணில் ஆண்மை சித்தாந்தம் ஞா இருக்கும்னு நினைக்கிறேன். பெண்மை : ஆண்மை விகிதம் 80:20 , 70:30 ரேஞ்சுல இருக்கிற பொம்பளையெல்லாம் மசாக்கிஸ்டுங்கதான்..

ஆண்கள்ள இது அப்படியே ரிவர்சாகுது ஆண் தன்மை அதிகமா இருக்கிறவனெல்லாம் சாடிஸ்டா கிடப்பான். சோகமென்னடான்னா ஊர் உலகத்துக்கு மசாக்கிஸ்டா இருக்கிறவன் கூட பெண்டாட்டி மேட்டர்ல சாடிஸ்டா இருப்பான்.

அதுக்குதான் நான் அடிச்சு சொல்றது வழக்கம். ஒரு கல்யாண சோடி சக்ஸஸ் ஆகனும்னா அது ஒரு சாடிஸ்ட்,மசாக்கிஸ்டுக்கிடையில நடக்கனும்.


இவிக ஃபிசிக்கலா வீக்கு அதனால இயற்கை சைக்கலாஜிக்கலா ஸ்ட்ராங்காக்கிருது.
ஃபிசிக்கல் வீக்னெஸால இன்செக்யூரிட்டி ஃபீலிங்ஸ், இது காரணமா படக்குனு படக்குனு அடக்கு முறைக்கு அடி பணிஞ்சுர்ரது. பிறந்த வீட்டை கூட காட்டிகொடுத்துர்ரதுல்லாம் உண்டு.  சைக்கலாஜிக்கலா ஸ்ட் ராங்குங்கறதால பொறுமை.  நேரம் பார்த்து அடிக்கிற கணக்கு. சதி . தன்னால முடியாததை அடுத்த ஆளை வச்சு நிறைவேத்திக்கிறது ( தப்பாவும் புரிஞ்சிக்கிடலாம் தப்பில்லை - புருசனை பொலி போட நினைச்சு அது முடியாம 20 வருசம் வெயிட் பண்ணி புள்ளைய வச்சு போட்டுத்தள்ளின கேஸ் ஸ்டடியெல்லாம் உண்டுங்கண்ணா)


இன்னொரு ஆங்கிள்ள பார்த்தா ஒரு மெச்சூர்ட் மைண்டட்  பெண் ஒரு மகனைத்தான் தேடறாள். மெச்சூர்ட் மைண்டட் ஆண் ஒரு மகளை தேடறான். அன் மெச்சூர்ட் மைண்ட் உள்ள பெண் தான் (ஃப்ராய்டு சொல்றாப்ல) தந்தையை தேடறாள். அன் மெச்சூர்ட் மைண்ட் உள்ள ஆண் தான் தாயை தேடறான்.

ஆண் பெண்ணுக்கு இடையில் இன்னொரு பெரிய வித்யாசம் இருக்கு. இவன் மாற்றத்துக்கு சித்தமா இருப்பான் (ஃபிசிக்கலா ஸ்ட் ராங்காச்சே. மேலும் உள்ளூற அங்கன ஏதாச்சும் பட்லி மாட்டாதானு ஒரு எண்ணம் இருக்கும்- எவனோ பொட்டை தான் ட்ரான்ஸ்ஃபருக்கு எதிரா கோர்ட்டுக்கு போவான் - )

அவள் மாற்றத்துக்கு எதிரியா இருப்பாள் . காரணம் ஃபிசிக்கல் வீக்னெஸ். ஒரு தையக்காரனை கூட மாத்த தயங்குவா. எத்தனை ஏரியால வீடு  மாறி போனாலும் நாலு பஸ் மாறி வந்து அதே தையக்காரங்கிட்டே  ப்ளவுஸ் தச்சுக்கிட்டு போவாள்.
காரணம் தன்னோட சர்வைவல் பாதிக்குமோ? கவர்ச்சி குறைஞ்சுருமோங்கற ஃபீலிங்ஸ் ஒரு பக்கமிருந்தாலும்  தனக்குள்ள இருக்கிற அதிருப்தி காரணமா புது ஆண் எவனாச்சும் கிராஸ் ஆயிருவானோ , தான் அவனுக்கு யீல்ட் ஆயிருவமோங்கற பயம் கூட இருக்கும். ( படி தாண்டினா சோஷியல் செக்யூரிட்டி போயிருமே)

தானும் மாற மாட்டாள் புருசங்காரன் மாறினாலும் ஒத்துக்க மாட்டாள் ( சேனல் மாத்தினா கூட. " என்ன இது புதுசா இருக்கு.  ந்யூஸ் சேனல்தானே பாப்பிங்க? " காரணம் சானலை மாத்தினவன் பெண்டாட்டியான தன்னை கூட மாத்திருவானோனு பயம்)

அவள் வீக்கர் செக்ஸ்ங்கறதால கிட்டத்துல உள்ள சமாசாரங்க மேலதான் ஆர்வமிருக்கும்.  கிட்டத்துலன்னா தூரம்,காலம் எல்லாம் அடங்கும். நீங்க ஸ்பேஸை பத்தி, கிரகங்களை பத்தி பேசினா கொட்டாவிதான் வரும். நீங்க
ஸ்ட்ரங்கருங்கறதால உங்களுக்கு தூரத்துல உள்ள சமாசாரங்க மேல கவர்ச்சி இருக்கும்.

இதுமட்டுமில்லாம ஏஜ் ஃபேக்டர் கூட இருக்குங்கோ. யூத்ல தூரத்து  எதிர்காலத்து மேல நம்பிக்கை இருக்கும். மத்திய வயசுல சமீப எதிர்காலம் முக்கியமா தோணும். கிழவாடியாயிட்டா கடந்த காலம் பொற்காலமா தோன்றும்.

அதிக வயசு வித்யாசத்துல கண்ணாலம் கட்டியிருந்தா அவிகளுக்கு இந்த பாயிண்ட்.

எல்லா உயிரும் அமீபாலருந்துதான் வந்துது. ஓருயிரா  இருந்தப்ப  நிச்சிந்தையா இருந்த ஞா சப் கான்ஷியஸ் மைண்ட்ல இருக்கு. இன்னொரு உயிரை ( மொத ஸ்டெப்பா) தனக்குள்ள இன்செர்ட் பண்ணிக்கனும்ங்கற துடிப்பு உயிர்கள்ள உண்டு. என்.வி சாப்பிடறது, செக்ஸுக்கெல்லாம் கூட இந்த இன்ஸ்டிங்ட் காரணம்.

அவள் தன் ஓருடல்ல ஈருயிரை வைக்கிற சக்தி படைச்சிருக்கிறதால அது அவள் சப்கான்ஷியஸ்ல ஸ்ட்ராங்கா இருக்கிறதால அந்த சக்தியை அவ ருசுப்படுத்திக்க உதவனும். அதாங்கண்ணா தள்ளி போடாம தாயாக்கிர்ரது.

பெத்தது கழுதையா வளர்ந்துருச்சு இன்னம் எனனடி அவனோட /அவளோட கொஞ்சல்னு அதட்டாதிக. இன்னம் சொல்லப்போனா அக்கம் பக்கம் குட்டி குழந்தைங்க இருந்தா அதுகளை நெருக்கமாக விடுங்க. ஒரு பெண்ல தாய்மை உணர்வு புதுப்பிக்கப்பட்டுக்கிட்டே இருக்கிறவரைதான் அவள் பெண்.இல்லேன்னா பேய்.

மாதவிலக்குங்கறது ஒரு முக்கிய நிகழ்வு. வேணம்னா ஒரு டயரி போட்டு மா.வி டு மா.வி அவிகளை அப்சர்வ் பண்ணி எழுதி வச்சு அப்பாறம் ஸ்டடி பண்ணி பாருங்க  செமை வித்யாசம் தெரியும்.

சொம்மா சுத்தியடிக்கிறது எதுக்குங்கண்ணா .. ரத்தின சுருக்கமா சொல்றேன் பாருங்க.

அவிக சாடிஸ்டா இருந்தா நீங்க எத்தனாம்  பெரிய சாடிஸ்டுன்னு ட்ரையல் காட்டுங்க. படக்குனு மசாக்கிஸ்டா மாறிருவாய்ங்க. அந்த பாவம் எனக்கெதுக்கு சாமிங்கறிங்களா? என்னை மாதிரி மசாக்கிஸ்டா மாறிருங்க. கருமம் தொலையும். இதுவே கடைசி பிறவி.

அவிக மசாக்கிஸ்டா இருந்தா நீங்க சாடிஸ்டா மாறிருங்க. அவிக மைண்ட் மேச்சூர்டா அன் மெச்சூர்டா அப்சர்வ் பண்ணுங்க. மெச்சூர்ட் மைண்டா இருந்தா யுவார் லக்கி. அவிகளுக்கு பிள்ளையா மாறிருங்க.  அன் மெச்சூர்ட் மைண்டா இருந்தா அப்பனா மாறிருங்க.

அவிகள்ள பெண்மை 80 முதல் 60 சதவீதம் இருந்தா கிட்டத்துல உள்ள சமாசாரங்களுக்கே இம்பார்ட்டென்ஸ் கொடுங்க. உங்களுக்கு லக் இருந்து அவிகள்ள ஆண்மை  குணங்கள் 40 சதவீதத்துக்கு மேல இருந்தா இந்த நிபந்தனையை நிறைவேற்ற தேவையில்லை.


பொண்டாட்டி  நீங்க சொன்னா கேட்டுக்கனும்னா ஒதகாத மேட்டர்லல்லாம அவிக பேச்சை கேட்டு நடங்க. அசலான மேட்டர்ல அவிக உங்க பேச்சை கேட்டு  நடந்துக்கிடுவாய்ங்க. அதை விட்டுட்டு உப்பு ஊறுகாய்க்கு உதவாத மேட்டர்ல எல்லாம் ஜீ.ஓ பாஸ் பண்ணிக்கிட்டு இருந்திங்கன்னா அசலான மேட்டர்ல புரட்சி பண்ணிருவாய்ங்க. டேக் கெர்.

Thursday, August 19, 2010

மனைவியின் நண்பர்கள்

என்னை கேட்டா  வேத்தாளோட படுத்துக்காததையே பெரிய தகுதியா  நினைச்சுக்கிட்டு புருஷனை சாகடிக்கிற மனைவிகளை விட ஆண் நண்பர்கள் வச்சிருக்கிற / சமூகத்தோட ஒக்காபிலரில  ஊர் மேயற  பெண்டாட்டிகள் ச்சோ பெட்டர். 

ஒரு கையடக்க செல் ஃபோன் வாங்கினா அதை எப்படி ஹேண்டில் பண்றதுன்னு ஒரு மேன்யுவல் தர்ராய்ங்க. (  நம்மாளுங்க அதைக்கூட படிக்கிறதில்லைன்னு வைங்க) . ஆனால் ஒரு பெண் .ஒரு உசுரு. உணர்வுள்ள மனுஷ ஜன்மம். அவளை எப்படி ஹேண்டில் பண்றதுன்னு எந்த பன்னாடை ,பரதேசி,பிக்காலி தகப்பனும் மகனுக்கு சொல்லித்தர்ரதில்லை.

பால்வீதில (மில்கி வே)  உள்ள சூரிய குடும்பங்கள் (கேலக்ஸி)  இந்த பூமியோட பிரம்மாண்டத்தோட மனுஷ ஜன்மம் தூசு. அதுலயும் இவிக உடம்பு இருக்கே ரெம்ப சூட்சுமம். பல லட்சக்கணக்கான வருஷங்களா எவால்யுவேட் ஆகி இயற்கையோட போக்குக்கு அட்ஜஸ்ட் ஆகி ஆகி  இந்த நிலைக்கு வந்திருக்கு.

அந்த காலத்துல காவிரி கரைல வசிக்கிறவுக  ஒரு நாளைக்கு மூணு நாலு தாட்டி குளிப்பாய்ங்களாம். இப்ப கட்டுப்படியாகுமா? கட்டையும் அஜீஸ் ஆயிருச்சு. இவிக விடற கார்பண்டை ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு, கண்ட கண்ட விஷய வாயுக்களால நாளைக்கு ஆக்சிஜனே இல்லாம போயிட்டாலும் மனுச உடம்பு எவால்யுவேட் ஆகி சமாளிச்சுரும்.

இந்த மனித உடலை, அதுலயும் மூளைய எத்தனையோ ஃபேக்டர்ஸ் இன்ஃப்ளுயன்ஸ் பண்ணுது. அதையெல்லாம் விரிச்சு பார்த்தா நாமெல்லாம் ஜஸ்ட் ஃபுட்பால் மாதிரி. மாதவிலக்கு சமயத்துல பெண் உடல்ல உள்ள ரத்தம் டைல்யூட் ஆயிருதாம். கிரகண சமயத்துல ஆண் உடலிலான ரத்தம்  பெண் உடம்புல இருக்கிற ரத்தம் மாதிரி டைல்யூட் ஆயிருதாம்.

ரத்தமே மாறிப்போச்சுன்னா இன்னம் மத்த மேட்டருங்களை பத்தி தனியா சொல்லனுமா என்ன?

ஆணுடலிலான ரத்தத்துல  எப்பவோ நடக்கிற கிரகண சமயத்துல மட்டும் நடக்கிற மாற்றம் பெண்ணுடல்ல மாதா மாதம் நடக்குது. மேலும் பெண்ணோட உடம்புல ஓவரிஸ்லருந்து எக் செல் ரிலீஸ் ஆறது, கருப்பைய அடைஞ்சு ஆணோட உயிரணுவுக்காக காத்திருக்கிறது,  அப்பால டெக்கே ஆக ஆரம்பிக்கிறது.. இதெல்லாம் பூமியின் சுழற்சி மாதிரி சூட்சுமமான விஷயம். பெண்ணோட மாதவிலக்குக்கும் அவ ராசிக்கு செவ்வாய், சந்திரன் எத்தனையாவது ராசில சஞ்சரிக்கிறாய்ங்கங்கறதுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கு.

இது ஒன்னே இல்லை இன்னம் பல பல காரணங்களால தான் நான் அடிக்கடி ஒரு பஞ்ச் டயலாக் சொல்லிக்கிட்டே இருக்கேன். ( உங்க மனசுல பதியனும்னு ) . பெண் இயற்கையின் பிரதி. ..பெண் இயற்கையின் நிதி ( தமிழ் அர்த்தத்துல சொல்லலிங்கண்ணா தெலுங்கு/சமஸ்கிருதத்துல நிதின்னா புதையல்னு அர்த்தம்) , பெண் இயற்கையின் பிரதிநிதி.

இயற்கைய புரிஞ்சி நடந்தா ( மழை பெய்யும் போது குடை ,குளிரடிக்கிறப்ப ஸ்வெட்டர், வெயில் பட்டை உறியறப்ப உப்பு ,சர்க்கரை கலந்த தண்ணி) எப்படி பொழப்பு ஓடுதோ அப்படி பெண்ணையும் புரிஞ்சி நடந்தா அவள் சதி.

( சதின்னா மனைவினு அர்த்தம். "சதி சமேதராக வருகை தரவேண்டுகிறோம்"ன்னா மனைவியோட வாங்கனு அர்த்தம்  " 

அவளை புரிஞ்சு நடந்துக்கலைன்னா அவளே சதி ( கலைஞரை கொல்ல வைகோ சதி) 

இது மட்டுமில்லிங்கண்ணா ஆண்களை விட பெண்களை இயற்கை சீற்றங்கள்,கிரகம்,வாஸ்து எல்லாம் அதிகம் பாதிக்குது.   நான் 2000 டிசம்பர் 23 முதல் புவனேஸ்வரி தேவியோட பீஜத்தை ஜபிக்க ஆரம்பிச்சு 3 வருஷமான பிற்பாடு வழக்கம்போல ரத்ததானம் பண்றதுக்கு போனேன். அவிக என் ரத்தத்துல எதுவோ குறைஞ்சு போனதால  உன் ப்ளட்  பொம்பளைங்க ப்ளட் மாதிரியாயிருச்சுப்பா இன்னம் ரெண்டு வருஷத்துக்கு ரத்த தானம் பண்னாதேன்னாய்ங்க.

வெறுமனே  ஒரு பெண் தேவதைக்கான பீஜத்தை ஜெபிச்சதுக்கே இந்தகதி பெண்ணாவே பிறந்து பெண்ணாவே வாழ்ந்துட்டு இருக்கிறவுக ப்ளட் எப்படியிருக்கும். ரோசனை பண்ணுங்க பாஸ்..

மோப்பக்குழையும் அனிச்சம் முகம் திரிந்து
நோக்கக் குழையும் விருந்து

குறள் படிச்சிருக்கிங்களா? அனிச்சம்ங்கற மலர் முகரப்பட்டாலே வாடிருமாம். வேற மாதிரி பார்த்தாலே வீட்டுக்கு வர்ர விசிட்டர்  வாடிப்போயிருவாராம்.

நான் இந்த அனிச்ச மலர் உதாரணத்தை பெண்ணுக்கு அப்ளை பண்ணி பாருங்கன்னு சொல்றேன்.இதுலயே பாதி ப்ராப்ளம் சால்வ் ஆயிரும்.

பயாலஜிக்கலா பார்த்தா ஆணுக்கு 7 டெட்லைன். பெண்ணுக்கு 23 டெட்லைன். ( என்ன ஏதுன்னு கேட்காதிங்க பாஸ் நம்ம ப்ளாக்லயே தேடிப்பாருங்க). ஆண் ஒரு இரவுல ஒன்னு, ரெண்டு மிஞ்சிப்போனா மூணு. அதற்கப்புறம் அம்பேல். ஆனால்  ஒரு பெண் ஒரே இரவுல பல முறை உச்சம் பெறலாமாம்.

கில்மா ஜோசியம் முதல் பதிவுல  சொன்ன மாதிரி மூளைல செக்ஸ் மையமும்,அறிவு மையமும் பக்கத்து பக்கத்துல இருக்கு. இதுல ஏற்படற அதிர்வு அதை பாதிக்குது,அதுல ஏற்படற அதிர்வு இதை பாதிக்குது. ( ஐ மீன் ஆக்டிவேட் பண்ணுது)

மனித உயிர்கள்ள ( ஏன் எல்லா உயிர்லயுமே உள்ளது ஒரே பவர் அது செக்ஸ் பவர்.  அதனோட நோக்கம் படைத்தல்,  பரவுதல், எக்ஸ்பேன்ஷன், இஞ்சினீர் பசங்கல்லாம் மூக்குல விரல் வச்சுக்கற மாதிரி குருவி கூடு கட்டுது எதுக்கு ? பின் நவீனத்துவ நாவல் படிக்கவா?

செக்ஸுங்கறது க்ரியேட்டிவ் பவர். செக்ஸ்ல செலவழிஞ்சும் உபரியா செக்ஸ் பவர் உள்ளவன் தான் படைக்கிறான். ஒரு ஆண் பல பெண்களை நாடினா அவன்ல பவர் -செக்ஸ் பவர் - க்ரியேட்டிவ் பவர் உபரியா இருக்குன்னு அர்த்தம் ( தோத்த கேஸுங்க புதுசு புதுசா தேடும் அது வேற கதை) .

ஆணோட காமம் பால் பொங்கற மாதிரி. பெண்ணோட காமம் அரிசி உலைல வேகற மாதிரி. அவள் செக்ஸ் தான் முக்கியம். ஆர்காசம்தான் முக்கியம்னு முடிவு பண்ணிட்டா தாளி எல்லா ஆணும் கையில பிடிச்சிட்டு தான் அலையனும் ( பயோடேட்டாவ சொன்னேன் பாஸு).

அவள் சரி ஒழியுது போ.. நமக்கு கொடுத்து வச்சது அவ்ளதான்னு அஜீஸ் பண்ணிக்கினு கிடக்கிறாள். தன் பவரை - செக்ஸ் பவரை - செக்ஸுல செலவழிக்க முடியலைன்னாலும் - படைக்கிறாள் - புது உயிரை - படைச்சு தன் படைப்பு தாகத்தை தீர்த்துக்கறா. பவரை செலவழிச்சு சாந்தமடையறா.

எல்லாம் சரி .. அப்ப ஊர்  மேயறவ மட்டும் ஏன் மேயப்போறானு கேட்கலாம்.  செக்ஸ் தொடர்பான அதிருப்தில போறதுன்னு முடிவு பண்ணிட்டா ஃபேமிலி கோர்ட் திருப்பதி மாதிரி ஆயிரும். ஆன்லைன்ல புக் பண்ற ஆர்ஜித சேவா டிக்கெட் 2020 வரை ஹவுஸ் ஃபுல்லாம்.

செக்ஸுங்கறது ஒரு உயிரோட அடிப்படை உரிமை.  செக்ஸில் உச்சம் பெறுவதை கூட அடிப்படை உரிமையா பார்க்க போற காலம் நெருங்கிக்கிட்டிருக்கு. ( பான் பராக், ஜரிதா பார்ட்டிகல் சிந்திக்கட்டும்) . பெண் அதைக்கூட விட்டுக்கொடுத்துர்ரா.

ஆனால் இந்த மேட்டர்ல தான் பாஸுல்ல. டப்பாஸுனு தெரிஞ்சிக்கிட்ட புருசங்கள்ள மெஜாரிட்டி பார்ட்டிங்க பொஞ்சாதிக்கு பல சலுகையெல்லாம் கொடுத்து சரிக்கட்டிர்ராய்ங்க . அம்மாவ திண்ணைல உட்கார்த்தி வச்சுர்ரது, தம்பியை தண்டத்தீனினு விரட்டிவிட்டுர்ரது, அப்பனை ரேஷன் ஷாப்புக்கு விரட்டறது இப்படி எத்தனையோ சலுகைகள்.

ஆனா சில பார்ட்டிங்க தங்களோட தோல்வியை மறைச்சுக்க டார்ச்சர் பண்ண ஆரம்பிச்சுர்ராய்ங்க.  ஆனந்த விகடன்ல டாக்டர் ஷாலினி உயிர் மொழின்னு ஒரு தொடர் எழுதறாய்ங்க. அவிக சொல்றது ஆடா (Odd) , ஹார்டா  தோணலாம் ஆனா நெஜம்.அவிக கான்செப்ட் படி  பெண் வீரியமுள்ள விதையை வாங்கிக்கத்தான் விரும்பறா. இது ஓகே.

என்னோட ஹட்ச் என்னடான்னா குறைஞ்ச பட்சம் அன்பு  நிறைஞ்ச விதையா இருந்தாலும் ரெகக்னைஸ் பண்ணிர்ராளோங்கறதுதான். இந்த பிக்காலி மவனுங்களால  பயாலஜிக்கல் ஆர்காசமும் கிடையாது,  கு.ப சைக்கலாஜிக்கல்  ப்ரிப்பிரேஷன், மோட்டிவேஷன், கம்யூனிக்கேஷனும் கிடையாது. சரி எல்லாமே கிடையாது ஒழிஞ்சு போவட்டும்னு விட்டா டார்ச்சர் வேற.ஆரம்பமாயிரும்.

ஒரு ஆண்  மனைவியல்லாத இன்னொரு பெண்ணை நாடினா அது சர்ப்லஸ் செக்ஸ் பவர்,  கிரியேட்டிவிட்டி,  எருமை வறட்டி. ( பாவம் அந்த பொம்பளை)   ஆனால் இயல்பாவே காமக்கடலின் கரையை என்ன ..அடி ஆழத்தையே காணும் சக்தி படைச்ச பெண்  இன்னொரு ஆணை நாடினா அது ஊர் மேயறது, வேலி தாண்டறது. என்னங்கடா லாஜிக் இது?

நீங்க வேணம்னா சர்வே எடுக்க சொல்லுங்க. இந்த மாதிரி கேஸஸ்ல  செக்ஸுங்கறது ஒரு கான்செப்டாவே இருக்காது. புருசங்காரனும் 7 க்கு அவுட். கள்ள புருசனும் 7 க்கு அவுட். இதுல என்ன மயித்துக்கு இவ அவங்கிட்டே போனாள்?

செக்ஸுதான் முக்கியம், ஆர்காசம் தான் முக்கியம்னா ஒரு வைபரேட்டர் ஈஸ் எனஃப். தாளி இப்போ தேங்கா எண்ணெய் பாட்டில் வாங்கினா ஒன்னு இலவசமா தராய்ங்க. அது சிகரட் ஊதி முகத்துல விடாது, டாஸ்மாக் கடைக்கு போயிட்டு வந்து   எருமைமாடு மாதிரி உரசாது. இழுத்துப்போட்டு அடிக்காது. கிரோசின் ஊத்தி கொளுத்தாது.

செல்ஃபோன் விக்கிற எண்ணிக்கைல கூட வைபரேட்டர்ஸ் விக்கலியே ஏன்?

ஒரு பெண் அதுவும் பல லட்சக்கணக்கான ஆண்டுகளா அடிமையாவே வாழ  ட்யூன் பண்ணப்பட்ட ஜீன் களை  கொண்ட பெண் பாதை மார்ரான்னா என்ன அர்த்தம்?  செக்ஸுல ஆர்காசத்துக்கு பதிலா அவளோட மூதாதையர்க்கு கிடைச்ச நஷ்ட ஈடு கூட இவளுக்கு கிடைக்கலை. ( செக்ஸுக்கு பதிலா கர்பம் - குழந்தை பிறப்பு)

நீங்க வேணா சர்வே பண்ணி பாருங்க இந்த மாதிரி கேஸஸ்ல குழந்தை பிறப்புல சிக்கல் இருந்திருக்கும்.

இதுக்கு பல காரணங்கள் இருக்கலாம்.

கற்காலம்னு சொல்ற அந்த நாடோடி வாழ்க்கைல தானே மையமா வாழ்ந்த வாழ்க்கை அவளோட சப்கான்ஷியஸ்ல பதிவாகியிருந்திருக்கலாம்.

அதுக்கான ஜீன் பல தலை முறை தாண்டி இவளுக்கு கிடைச்சிருக்கலாம்

அவளோட வம்சத்துல இதுமாதிரி வாழ்ந்து ரெபல் ஆகாமயே செத்துப்போன பெண்ணோட ஆவி இவளை ஊக்குவிச்சிருக்கலாம்.

ஏற்கெனவே சொன்னாப்ல கண்ணாலங்கற சேலுக்கு பண்ண மார்க்கெட்டிங் முஸ்தீபுகள்ள இவ களைச்சு போகாம இருந்திருக்கலாம்.

சில ( மெச்சூர்ட் மைண்டட்) பெண்கள் புருசன்  குழந்தைத்தனமா இருந்தா விரும்பி ஏத்துக்குவாய்ங்க

சில ( அன் மெச்சூர்ட் மைண்டட்) பெண்கள் புருசன் ஃபாதர்லியா இருந்தா விரும்பி ஏத்துக்குவாய்ங்க.

சில தம்பதிகள் விஷயத்துல இந்த பொருத்தம் ஏறு மாறா போயிருது. ரெண்டுமே அன் மெச்சூர்ட் மைண்டடா போயிரும். அல்லது ரெண்டுமே அன் மெச்சூர்ட் மைண்டடா இருக்கும்.

கவிஞர் கண்ணதாசம் உன்னை அறிந்தால் .. நீ உன்னையறிந்தால் உலகத்தில் போராடலாம்னு எழுதி வச்சிட்டாரு.

உங்களை நீங்க அறிஞ்சிக்கிறதுல இன்னொரு ப்ளஸ் கூட வரும். அது என்னன்னா உங்க லைஃப் பார்ட்னரை தேர்ந்தெடுக்கிறது.

ஒரு பெண் இன்னொரு ஆணை நாடறதுங்கறது கணவனை ப்ரவோக் பண்ண கூட இருக்கலாம். அவனுக்குள்ள பொறாமை கிளர்ந்தெழனும். அப்பவாச்சும் அவன் நம்மை ரெகக்னைஸ் பண்றானா பார்க்கலாம்ங்கற எண்ணம் கூட சப் கான்ஷியசா இருக்கலாம்.

இந்த மாதிரி கேஸ்ல பொஞ்சாதியோட கில்மா மேட்டர் லீக்காகி பெரிய கலாட்டா நடந்து அடி உதைக்கப்பறம் நடந்த உடலுறவுல ஆர்காசம் கிடைச்சதா ரெண்டு மூணு பெண் குட்டிகள் பறைஞ்சிருக்கு.

மனிதர்கள்ள பல வகை இருக்காய்ங்க சூரிய மனிதர்கள் - சந்திர மனிதர்கள் , சாடிஸ்டுகள் -மசாக்கிஸ்டுகள் , உடலளவில் வாழும் மனிதர்கள் - மனதளவில் வாழும் மனிதர்கள் ..

தாங்கள் என்ன வகைனு பார்த்து அதுக்கு எதிர் வகையினரை தேர்வு செய்து கண்ணாலம் கட்டினா இந்த மாதிரி பிரச்சினையே வராது.

கள்ளக்காதலனுடன் ஓட்டம்ங்கறதெல்லாம் கணவன், கணவன் குடும்பத்தார் இத்யாதியினரோட ப்ரஷராலதானே தவிர விரும்பி ஓடறதெல்லாம் கிடையாது. மேலும் இப்படி வேலி தாண்டற பெண்கள்ள ஒரு கில்ட்டி இருக்கு. அதை சப்ரெஸ் பண்ணிக்க குடும்பத்துக்காக  தியாகம்லாம் பண்றதை கண் கூடா பார்த்திருக்கேன்.

இன்னைக்கு சமூகத்துல நிலைம என்னடான்னா பெண் என்பவள் ஒரு ப்ராடக்ட். அதை சேல் பண்ண மார்க்கெட்டிங் உத்திகள் எல்லாம் வகுக்க வேண்டியதா இருக்கு. அவிகளும் சகட்டுமேனிக்கு பண்றாய்ங்க. கண்ணாலம்ங்கறது மலையா தோணுது. சில பேர் கண்ணாலம் முடிஞ்சதும், சில பேர் ஒன்னு பெத்ததுமே அலுத்து போய் மேக்கப் இல்லாத நடிகை மாதிரி சுய ரூபத்தை காட்டத்துவங்கிர்ராய்ங்க.

நாட்ல தினசரிகளும், டிவி செய்திகளும் வர்ரதே புருசங்களை பெண்டாட்டிங்க கிட்டருந்து காப்பாத்தத்தான்னு என் நம்பிக்கை. இந்த மாதிரி ஆயிராம வேற எவனுக்காகவோ  மார்க்கெட்டிங் உபாதைகளை சவாலா ஏத்துக்கிற மனைவி சேலஞ்சிங் கேரக்டரு. என்ன அவிக அதை உபயோகப்படுத்தற இலக்குதான் தப்பு.

குறிப்பு:
பாஸ் இந்த பதிவை படிச்ச உடனே  உங்க ஏரியால குழந்தை குட்டி, கண் நிறைஞ்ச கணவன் ,ஆளுயர டாபர் மேன் எல்லாம் இருந்தும் போஸ்டர் ஒட்டறவனோட ஓடிப்போன கேஸையெல்லாம் கமெண்ட்ல ரெய்ஸ் பண்ணாதிங்க.. என் விதிகள் எல்லாம் பொதுவிதிகள். விதின்னு ஒன்னிருந்தாலே விதிவிலக்குன்னு அரைடஜனாவது இருக்கும் தலீவா !

அப்பா அம்மா சொல்றதை அப்படியே கேட்டு நடக்கிறவன் முண்டம்.
நாளைக்கு இவன் நித்யானந்தா சொல்றதை கூட கேட்டுக்குவான்

வாத்தியார் சொல்றதை அப்படியே கேட்டு நடக்கிறவன் தண்டம்.
நாளைக்கு ஒரு மத குரு சொல்றதை கூட கேட்டுக்குவான்

சமூகம் சொல்றதை அப்படியே கேட்டு  நடக்கிறவன் தண்டத்துலயும் தண்டம்.
இந்த சமூகம்   சாதிச்சிருக்கிற விஷயங்களுக்கு அப்படி வாழ்ந்தவுக காரணமில்லே

திருமணம் கடந்த  நட்புகள், உறவுகள் சமூகத்து  மேல தொடுக்கப்படற யுத்தம். இந்த யுத்தத்தை எதிர்கொள்ள தேவை பாலியல் தொழிலுக்கு சட்ட அங்கீகாரம். அப்பத்தான் வெறுமனே செக்ஸுக்காக அதுவும் தன் தனிப்பட்ட ஆர்காசத்துக்காக  கண்ணாலம் கட்டும் கேஸெல்லாம் ஒழியும்.