Thursday, September 30, 2010

மவுத் டு மவுத்

நாம என்ன தமிழ் சினிமாவா எடுக்கறோம்.  தமிழ்ல டைட்டில் வச்சு வரிவிலக்கை அள்ள.. அதான் இங்கிலிபீஸ்லயே தலைப்பு.

மவுத் டு மவுத்துன்னா நமக்கு இங்கிலீஷ் கிஸ்தான் ஞா வரும்.  (உதட்டுமேல ஏன் இத்தனை கவர்ச்சின்னா அது அசலான உறுப்புக்கு ஸ்லைடு மாதிரி ஒர்க் பண்ணுது அம்புட்டுதேங். மேலும் அமீபாலருந்து பிரிஞ்சு வந்த உசுருங்க மறுபடி ஒன்னு சேர துடிக்கிறச்ச சரீர இணைவும் ஒரு முயற்சியா மாறுது. அந்த சரீர பரமான இணைப்புக்கும் இது கொஞ்சம் போல உதவுது.

நம்மாளுங்கள கிஸ் அடிக்க சொன்னா கீழ் உதட்டைத்தான் பிடிச்சு இழுப்பான். ஆனால் இங்கிலீஷ் காரன் மேல் உதடு. சைன்டிஃபிக்கா பார்த்தா மேல் உதடுதான் கரீட்டு.ஏண்டான்னா மேலுதட்டுக்கும், யோனிக்கும்  நேரடி நெர்வ் கனெக்சன் இருக்காம்.

வாயும் ஆசனமும் ஒரே குழாயோட ஆரம்பமும் ஆரம்பமும் முடிவுமா இருக்கு. ஆசனத்தை ஒட்டித்தான் இன உறுப்பும் அமைஞ்சிருக்கு. வாய்ல ஏற்பட அசைவு ஆசனத்தையும், ஆசனத்தை ஒட்டி இருக்கிற இன உறுப்பையும் போய் தொடுது . கில்மா ஓவர். கில்மாவுக்காக வந்தவுக ஜோரா ஒரு தாட்டி  கை தட்டிட்டு சுட்டியாயிருங்க.

செய்தி கூட மவுத் டு மவுத்துதான் பரவுது. இப்படி பரவி வந்த செய்தி ஒன்னு என்ன சொல்லுதுன்னா தமிழகத்தின் எதிர்கால முதல்வருக்கு முதுகெலும்புல கான்சர் அட்டாக் ஆயிருக்காமுங்கோ.

நாம நிர்வாண உண்மைகளை  வான் வெளி தாக்குதல் கணக்கா கொட்டினாலும் திருடனுக்கு தேள் கொட்டின கதையா வாய் திறக்காம இருக்கிற பஞ்சகச்சங்களோட வவுத்துல கீற மேட்டர் எல்லாம் அய்யர் தி கிரேட்டுங்கற  டிக்கெட்டோட மவுத் வழியா வெளிய வர்ரது.( கழியுதுன்னு கூட சொல்லலாம்)  இங்கிலீஷ்ல மவுத்துன்னா வாய். இந்தில மௌத்துன்னா சாவு.

மவுத்தால (வாய்)  மவுத் வர (மரணம்) வாய்ப்பிருக்குங்கோ. வாய்ப்பு என்ன வந்தே உடும்போல இருக்குதுங்கோ.  வாயை கட்டணும். வாயை கட்டினா வவுத்தையும் கட்டலாம். இல்லைன்னா தமிழ் நாடு போலீஸ் மாதிரி நித்ய கர்பம். ஆண்மையின்மை. முழங்கால் வலி, மேசிவ் ஹார்ட் அட்டாக் எல்லாம் வந்துரும்.

மவுத்தால மவுத் வரும்ங்கறதுக்கு ஒரு உப கதை. உண்மை கதை .

நம்ம ஃப்ரெண்டு சத்யா - செட்டியார் - நகைக்கடை- பேச்சலர் ஞா இருக்கில்லை. இவருக்கு ஒரு தம்பி. இவன் மெட் ராஸ் அப்போலோல சாக பிழைக்க கிடக்கான். இவனோட மவுத்ல( வாய்) ருந்துதான் இந்த மவுத்( சாவு)  துக்கான ரூட் ஆரம்பமாச்சு.

சத்யாவுக்கு வயசு 50+ . அக்கா தங்கைகளுக்கு கண்ணாலம் கட்டற பிசில தான் கண்ணாலம் பண்ணிக்காம, தன் தம்பி பண்ணின குளறுபடியால கடனாளியாகி,ஊரை விட்டு ஓடி திரும்பி வந்து நின்னு நிலைச்சு  தன் தம்பி,தம்பி சம்சாரத்தையும் சேர்த்து போஷிக்கிறான். இவனோட அம்மா பெராலிஸிஸ் வந்து படுக்கையில கிடக்காய்ங்க. அவிகளுக்கு ஒன்னு,ரெண்டு எடுக்க ஒரு எஸ்.சி பெண்ணை (மேரீட்) ஏற்பாடு பண்ணியிருக்கு.இதுக்கு சத்யாவோட தம்பி அப்ஜெக்சன்.

வீடு,கடை வாடகை,கரண்ட் பில் கட்டறது சத்யா. அம்மாவ போஷிக்கிறது சத்யா. ஆனால் அந்த பிக்காலி மூஞ்சுறு மாதிரி இருந்துக்கிட்டு முணுமுணுத்துக்கிட்டே இருப்பான். நம்மாளு கண்டுக்கிடறதில்லை. என்னைக்கோ ஒரு நா ஆசனத்துல கடுப்பு வந்துட்டா கச்சா முச்சான்னு கத்துவான்- வெளிய போடாம்பான் - அடுத்த நிமிசம் ஒன்னுமே நடக்காத மாதிரி வண்டி ஓடும்.

ஒரு தாட்டி எவனோ திருடன் ஒருத்தனை ஜீப்ல போட்டுக்கிட்டு  பாண்டிச்சேரி போலீஸ் வந்துருச்சு. அந்த களவாணி பையன் நேர வந்து தம்பிக்காரனை காட்டி இவன் கிட்டேத்தான் 80 கிராம் நகையை வித்தேன்னு அடையாளம் காட்டிட்டான். போலீஸு ஒன்னு 80 கிராம் நகை கொடுத்துரு, இல்லாட்டி ஜீப்புல ஏறுன்னு அழும்பு. நம்மாளோட தம்பி வச்சிருக்கிற கடையோட டோட்டல் வேல்யூவே பத்து கிராமுக்கு மேல தேறாது.எல்லாம் வெள்ளி சாமான் தான்.

அந்த  நேரம் சத்யா கிருஷ்ணகிரில இருக்கான். நான் கானிப்பாக்கத்துல இருக்கேன். தம்பி அண்ணனுக்கு ஃபோன் போட்டு புலம்ப அண்ணன் எனக்கு கன்வே பண்ணி ரிக்வெஸ்ட் பண்ண நாம களத்துல குதிச்சு மேட்டரை 8 கிராமுக்கு செட்டில் பண்ணோம். இது ஒரு ஃப்ளாஷ் பேக்.

இதுக்கப்பாறம் ஒரு நா அண்ணன் தம்பிக்குள்ள முட்டிக்கிச்சி. சத்யா ஃபோன் போட்டு " நீ உடனே வா இந்த பிக்காலி லொள்ளு தாங்க முடியலை. அவனை இன்னா ஏதுன்னு விஜாரி"ன்னான்.

பாண்டிச்சேரி போலீஸ்லருந்து காப்பாத்தி விட்டமே .தாளி கொஞ்சமாச்சும் விசுவாசம் இருக்காதா  நாலு வார்த்தை நல்லதா சொல்லுவோம்னு போனேன்.

" இன்னாபா இதெல்லாம் நல்லாவா கீது. ஒரு தாய் வயித்து புள்ளைங்க இப்படி அடிச்சிக்கலாமா"ன்னு முன்னுரை தான் கொடுத்தேன். அவன் பெண்டாட்டி ஒரு குச்சியை கொண்டுவந்து கொடுக்கிறா. இவன் அதை வாங்கி என்னை அடிக்க ஓங்கறான். அது இன்னா குச்சிங்கறிங்க? துணிக்கடைல ஷர்ட் பிட் சுத்தி வைப்பாங்களோ அந்த கட்டை.

வந்த ஆத்திரத்துக்கு அந்த குச்சியை ரெண்டா முறிச்சு ஆளுக்கு ஒன்னா கொடுத்துட்டு அவன் கையை தடவினேன். "தாளி ரெம்ப ஸ்மூத்து.. உடமபி பார்த்துக்கன்னுட்டு வந்துட்டன். பதினைஞ்சு நாள் அவனுக்கு கை எலும்புல  முறிவு. அடுத்த 15 நாள்ள மஞ்ச காமாலை, அடுத்த 15 நாள்ள டி.பி. ஏற்கெனவே இருந்த ஷுகர் முத்திப்போயி நாறிப்போயிட்டான்.

போன மாசம் கூட சத்யா ரூ50 ஆயிரம் வரை செலவழிச்சு வைத்தியம் பண்ணி ( ஹைதராபாத் நிம்ஸ்) வச்சிருந்தான். நேத்திக்கு ஃபிட்ஸ் வந்துருச்சு.

இதையெல்லாம் நான் சொல்றது எதுக்குன்னா மவுத்( வாய்) தால மவுத்( மரணம்) தை இன்வைட் பண்ணாதேங்கறதுக்காகத்தான். நான் ஏதோ புண்ணியாத்மா, அகாரணமா  என் மேட்டர்ல என்டர் ஆனா , உலகத்துலருந்து எஜ்க்ட் ஆயிருவே, செத்துப்போயிருவேன்னு அய்யர் தி கிரேட்டுக்கு ஷ்யூரா சொல்லலை. ஆனால் கடந்த காலத்துல ( 2010ல தான் துரை!) இப்படியும் ஒரு சம்பவம் நடந்திருக்கு. ரோசிச்சு எழுதுப்பான்னு ரோசனை சொல்றேன். தட்ஸால். பாவத்தின் சம்பளம் மரணம்.

அய்யரே ..வேணம்னா நம்ம பழைய பதிவுகளுக்கு வீர தீரமா கமெண்ட் போட்ட பார்ட்டிகளையெல்லாம் விஜாரிச்சு வச்சுக்க. கமெண்ட் போட்டப்ப அவிக நிலை எப்படி இருந்தது. கமெண்ட் போட்டபிறவு என்னாச்சுன்னெல்லாம் சின்னதா ஒரு சர்வே பண்ணு. அதுக்கேத்தாப்ல நடந்துக்க  உடம்புக்கு நல்லது. இத்தனை பேரை வண்டி வச்சு தேடி பிடிச்சு  சுளுக்கெடுக்கனும்னா தாவூத் இப்ரஹீமால கூட முடியாது. பின்னே யார் சுளுக்கெடுத்தாய்ங்கனு  என்னை கேட்காதே. எனக்கே தெரியாது. ஆனால் அப்பாறம் அவிக சீனுக்கே வரமாட்டாய்ங்க. இது நேத்து வரை   நடந்த நிஜம். இன்னைக்கென்ன ஆகுமோ , நாளைக்கு என்ன ஆகுமோ எனக்கு தெரியாது.

பிகு:
என்னதான் வேண்டாம் வேண்டாம்னு விட்டு வச்சாலும் "அவாள்" நம்ம விட்டு வைக்கிறதா இல்லை. அதே நேரம் நாம கோதாவுல இறங்கினா வேலியோரம் போறதை எடுத்து காதுல விட்டுக்கிட்ட கதையா  குத்துதே குடையுதேன்னு அலர்ரதும் தொடருது.  வெறுமனே , ஒரு தனி நபரை இன்ஸல்ட் பண்றதுக்காவ பதிவே போடுது பார்ட்டின்னா எந்த அளவுக்கு வேலை வெட்டியில்லாம இருக்கனும். அய்யரோட ( அய்யருங்கறதே தமிழ் நாட்ல கெட்ட வார்த்தை மாதிரி ஆயிருச்சு இதுல கிரேட் வேறயாம்ல) " அந்த அச்சு பிச்சுவை அடிச்சு விரட்டுங்கோ"ங்கற பதிவுக்கான எதிர்வினை இது.

மொத்தத்துல ஒரு மேட்டர் க்ளியராயிருச்சு.வலையுலகத்துக்குள்ள ஒரு அக்ரகாரம் இருக்கு. ராஜ ராஜ சோழன் காலத்துல பிரம்ம தேயம். அவாள் மத்தில நல்ல கம்யூனிகேஷன் இருக்கு. "முருகேசன் என்ன எழுதினாலும் கண்டுக்கிடாதிங்க - ஒர் ஓம்கார் சுவாமிகள், ஒரு ஸ்மார்ட் பண்ண தப்பை நீங்க பண்ணிராதிங்க"ன்னு வாரம் ஒரு மெயில் சர்க்குலேட் ஆறாப்பல இருக்கு.

இதுல இந்த அராத்து  அதான் அய்யர் தி கிரேட்டை சொல்றேன். இது சிங்கவால் குரங்கு கணக்கா, வாலறுந்த நரி கணக்கா புலம்பிக்கிட்டே இருக்கு. இந்த பார்ட்டிக்கு  அவாள் அனுப்பற மெயில் வரலையா? அல்லது வந்தும் தன்னோட செப்டிக் டாங்கை அதான் வாயை மூட மறுக்குதா? நம்ம மேல இந்த இழவுக்கு அப்படி என்ன கடுப்புன்னு புரியலை. நாம என்னென்னவோ இழவெடுத்த வேலையெல்லாம் செய்துருக்கம். ஆனால் ஹோமோவா இருந்ததில்லையே..

நம்ம ப்ரக்ஞை தான் 4 ஆம் கிளாஸ் படிக்கிறச்சயே ஆசனத்துலருந்து இன உறுப்புக்கு நகர்ந்துருச்சே. ஆனால் இந்த குறுக்கு நூல் ஓட்டற குறுக்கு சாலால ஒரு நன்மையும் ஏற்பட்டிருக்கு.

நம்மாளுங்க ( சாதியை சொல்லலிங்கண்ணா)  என்னவோ இதுக்கெல்லாம் பதில் சொல்லனுமா முருகேஸுன்னு ஃபோன்லயும் மெயில்லயும் நொந்துக்குவிங்க. ஆனால் என்னை மட்டும் கிழிச்சா பரவாயில்லை. இன்ன பிற சமாசாரத்தையெல்லாம் இத கீழ்பாக்கம் மேலோட தொட்டுக்காட்டியிருக்கு. நோண்டி நுங்கெடுக்க வேணாம்.

அய்யரும் - மெய்யரும்:
//"அந்த அச்சு பிச்சுவை அடிச்சு விரட்டுங்கோ" அந்த சித்தூர் முருகேசனைத்தான் சொல்றேன். வலையுலகத்தை பிடிச்ச சனி அது.//

அய்யரே .. சனி ஆயுஷ்காரகன். சனி பிடிச்சாத்தான் நல்லது. சுகம் மனித உடலை பலவீனப்படுத்தும்.ஆயுஷை குறைக்கும். கஷ்டம் தான் அதை வல்ப்படுத்தும்.ஆயுஷ கூட்டும். எள்ளுல இருக்கிற எண்ணையை செக்கு எடுக்கிறாப்ல மனுஷனுக்குள்ள மறைஞ்சிருக்கிற திறமையை சனி வெளிப்படுத்துவார்

// தானா விலக விடாதீங்கோ. //

தோடா .. சதா சர்வ காலம்  கடவுளை தியானம் பண்ணி பண்ணி கடவுளாவே மாறிட்டன். யத்பாவம் தத்பவதி. ஷீர்டி பாபா சத நாமாவளில ஒரு நாமம் " த்ரிகுண சம்யுக்தாயை நமஹா" த்ரிகுணம்னா தெரியுமில்லை?

தமோ,ரஜோ,சத்வ. திரி குணங்களும் நமக்குள்ள இருக்கு. உன்னாட்டம் சுய நலப்புழுக்கள் நெளியற மனசுக்குள்ள எந்த குணம் எப்போ என்ட் ரி கொடுக்கும்னே தெரியாது. அதுக்குத்தான் ஜோதிஷத்துல  முக்குண வேளைகள்னு  ஒரு தனி கான்செப்டே  கொடுத்திருக்கான்.

என்னை பொருத்தவரை எந்த குணம் எப்போ வெளிப்படனும்ங்கறது நம்ம டிப்ல இருக்கும் ராசா. நான் அடிமையில்லை. என்னை எவரும் கட்டுப்படுத்த முடியாது. விலகனும்னு நினைச்சா நானாத்தான் விலகுவேன்.  எவனாச்சு விரட்டனும்னு பார்த்தா  அது முடியாது. எல்லா திரட்டியும் தடை பண்ணினாலும் நானே ஒரு திரட்டியை கொண்டுவருவேனே தவிர விட்டுக்கொடுக்கிற பேச்சுக்கே இடமில்லை.

//அது அவ்ள லேசுல விலகாது.  அடிச்சு விரட்டுங்கோ. ஆகஸ்ட் 15க்கே விலகறேன்னுட்டு வக்கிர  சஞ்சாரம் பண்ணின்டு இருக்கு.சதா ஸ்வயம் ப்ரதாபங்களை அள்ளி விட்டுண்டு,  விதண்டா  வாதம் பண்ணிண்டு பிராம்மண தூஷனை பண்ணிண்டு  வலையுலகத்தையே நாறடிச்சுண்டு இருக்கு.//

வக்கிர சஞ்சாரம்னா கேவலமா? அட கூமுட்டை கிரகங்கள் சாதாரண நிலையில சஞ்சரிக்கிறச்ச பலன் பெற முடியாத ஜாதகர்கள் எல்லாம் கிரகங்கள் வக்கிர கதில சஞ்சரிக்கிறப்பத்தான் பலன் பெற முடியும். பாயிண்ட் நெம்பர் ஒன்.

பாவி வக்கிரமானா சுபனாயிர்ரான். சுபன் வக்கிரமானா பாவியாயிர்ரான். உன்னோட கருத்தையே உண்மைனு ( நாறடிக்கிறது) வச்சுக்கிட்டாலும் (ஒரு வாதத்துக்கு) வக்கிரத்துல வரும்போது மணம் வீசியிருக்கனுமே..

//அழகிரியோட நண்பர்கள்னு ஒரு பதிவை போட்டிருக்கு. அழகிரியெல்லாம் வர பிரசாதி. ஓகோனு வரப்போறாரு. அந்த பதிவுகள்ள  இந்த அரைவேக்காடு குற்றப்பட்டியல் வாசிச்சுதே அவாள் எல்லாம் பெரிய மனுஷா. லக்ஷ்மீ புத்ராள்..  விஷ்ணு சமானம்.//

அடங்கொய்யால அப்போ ஹிட்லர் முசோலினி கூட விஷ்ணுவோட அம்சம் தானா?

// இதுக்கேதோ போறாத காலம் வந்தூடுத்து.//

அதேதான் 1992லருந்து வருஷத்து ரெண்டு தாட்டி ரத்ததானம் முதலா கச்சா முச்சான்னு எம்.ஜி.ஆர் வேலைக செய்து சேர்த்துவச்ச புண்ணியங்க போறாத காலம் வந்துடுத்து. அதுல கோடில ஒரு பாகம் வேலை செய்திருந்தாலும் என் சைட்ல 5000 பேர் சேர்ந்திருப்பாய்ங்க. சமீபகாலத்துல பாவ மூட்டை கூடிப்போச்சுய்யா. உன்னை மாதிரி கொசுவையெல்லாம் விட்டு வச்சிருக்கேனில்லை. இதான் பாவம். எஸ்.பிக்கிட்டே எஸ்.சி.அட்ராசிட்டி கேஸ் கொடுக்க வச்சு லாக்கப் வாசனை ,சித்தூர் சப்ஜெயில் வாசனை எல்லாம் காட்டாம விட்டு வச்சிருக்கேன் பாரு அதான் நான் பண்ண பாவம். அதனாலதான் புண்ணியம் போறாத காலம் "வந்தூடுத்து"

//அதான் இப்படி தலைவிரிச்சு ஆடறது . ஊர்ல அடங்காததை உலகத்தார் தான் அடக்கனும்.//

அப்படி "தலை விரிச்சு ஆடினதெல்லாம் ரெண்டே வருசம் தான் கண்ணு . 1984 டு 1986.

//இத்தனை நாள் கில்மா, அஜால் குஜால்னுட்டு கதை பண்ணின்டு இருந்துட்டு இப்போ மாய்மாலம் பண்றது.//

அட பன்னாடை பத்து வருஷமா போட்ட என் பதிவுகளையெல்லாம் ஒரு தாட்டி படிக்கனும்னாலே ஒரு வருஷம் பிடிக்கும். அதுக்குள்ளாற  தீஸிஸ் சப்மிட் பண்றயா? நாம இன்னா எழுதினாலும் அதனோட அடி நாதம் ஒன்னே தான். மனித குல மேம்பாடு. நிறுத்து உன் வெத்து கூப்பாடு !

//ஆனை கொழுத்துப்போனா தன் தலையில தானே மண்ணள்ளி போட்டுக்குமாம். அது மாதிரி இந்த அபிஷ்டு 500 பேரு மெம்பர்ஸா சேர்ந்தாதான் புது பதிவு போடுவேன்னு ஏன் ஷரத்து போடனும்.//

அட டுபுக்கே..  நீ என்ன வெட்டினரி டாக்டரா இல்லை ஆனைப்பாகனா ஆனை எதுக்கு மண்ணள்ளி போட்டுக்குதுனு தெரியுமா?  அஞ்சறிவுள்ள என்னை பாருங்கடா தாய் மண்ணை தலை மேல வச்சு கொண்டாடறேன். நீங்களும் இருக்கிங்களே ஆதிகாலத்துலருந்து வந்தவனுக்கெல்லாம் காட்டிக்கொடுத்துக்கிட்டு,கூட்டி கொடுத்துக்கிட்டுனு சொல்லாம சொல்லுது. தெலுங்குல ஒரு பழமொழி உண்டு " வட்டிஞ்சே வாடு மனவாடைதே ஏ பந்தைதே ஏமுந்தி?" அதாவது வட்டிக்கிறவன் நம்மாளா இருந்தா எந்த பந்தியா இருந்தா என்ன?

எனக்கு வட்டிக்கிறவன் ஆண்டவன். இந்த முரு Gun ல வெடி  மருந்தை கெட்டிக்கிறவன் ஆண்டவன்.

//சூரிய சந்திராள் வேளை மாறி உதிச்சாலும் இது நடக்க போறதில்லை. ஆனாலும் இந்த மானங்கெட்டது மறுபடி வாரி முடிஞ்சுண்டு வந்துரும். அதுக்கு இடம் கொடுக்காதீங்கோனு கேட்டுக்கத்தான்  இந்த பதிவை போடறேன்.//

சரியான காண்டா கீறியே சம்பூர்ண சூரிய கிரகணத்தன்னைக்கு வானத்தை பார்க்கலையா? சந்திரன்  தெரியும்   நட்சத்திரம் எல்லாம் தெரியும். வெத்து வசனம்லாம் விடாதேய்யா? ஆண்டவன் நினைச்சா 500 என்ன 5000 மெம்பர்ஸையும் தரலாம். 

கல்லுக்குள்ள தேரைக்கும் (தவளை) ,கருவுக்குள்ள சிசுவுக்கும் உணவு தர்ரது அவர்தான்.  அட அவரு வரைக்கும் எதுக்கு? இன்னைக்கு ப்ளாக் ஆப்ஷன்ல போய் ஒன்லி ஃபார்  ஹூ இன்வைட்டட் னு மாத்திட்டா போதும் சாயங்காலத்துக்குள்ள 500 ஆயிரும்.

ஆனாலும் அல்பம்யா நீர். ஒரு ரெண்டு,மூணு நாள் கமுக்கமா இருந்திருந்தா ஆட்டம் க்ளோஸாயிருக்கும் .சிங்கமில்லாத நேரத்துல நரி நாட்டாண்மை பண்ண கணக்கா கதை பண்ணியிருக்கலாம். காரியத்தையே கெடுத்துட்டயே. உன்னை சூத்திரங்க இல்லை பார்ப்பானுங்களே கட்டி வச்சு உதைக்கப்போறான் பாரு.


//கீதையையே விமர்சனம் பண்ற அளவுக்கு வந்தபிறவு ஈவு இரக்கம் எல்லாம் காட்டப்படாதுங்கறேன்.//

மதமே போதைன்னிட்டாரு மார்க்ஸ் இதுல கரப்ட்டட் கீதைய பத்தி தனியா வேற சொல்லனுமா?

//ஒரு சிலர் பரிதாபப்பட்டு மெம்பரா சேர்ந்தாப்ல இருக்கு.//
பரிதாபப்பட்டு இல்லேய்யே தாபப்பட்டு.

//பாத்திரமறிந்து பிச்சையிடு,கோத்திரமறிந்து பெண்ணை எடுன்னு பெரியவா சொல்லி வச்சிருக்கா.//

கோத்திரம்னா என்ன? பலான ரிஷியோட வழியில வந்த வமிசம்னு சொல்லிக்கிறதுதானே. தாளி எந்த ரிஷி பானைல விட்டான், எந்த ரிஷி மீனை செய்தான்,மானை செய்தானு விலாவாரியா எழுதியாச்சு. தேடிப்பிடிச்சு படிச்சிக்க

//அவாள் எல்லாம் வாழ்ந்து பார்த்தவோ. அவாள் சொன்னதெல்லாம் இன்னைக்கும் பொருந்தறது.//

ஏன்யா ராத்திரில ஜோசியம் பார்க்கக்கூடாதுன்னாய்ங்க. எண்ணெய் விளக்குல ச, சு எல்லாம் ஒரே மாதிரி தெரியும். ச வை சுக்கிரனா, சு வை சனியா வச்சு பலன் சொல்லிட்டா மறு நாள் டின் கட்டிருவாய்ங்கனுதான் இந்த விதியை வச்சாய்ங்க. இன்னைக்குத்தான் தாமஸ் ஆல்வா எடிசன் கண்டுபிடிச்ச குண்டு பல்பு இருக்கே. அவா சொன்னது இன்னைக்கும் பொருந்தும்னு இன்னமா சாதிக்கப்போறே

//மாட்டுக்கறி திங்கறவாளை ஊருக்கு வெளிய வச்சது ஏன்?//

வாஸ்து சாஸ்திரத்தை கையில வச்சுக்கிட்டு சூத்திரங்க எல்லாம் எப்பயும் தங்களோட சக்தியை தெரிஞ்சுக்க கூடாது, ரெபல் ஆயிரக்கூடாதுன்னு நீங்க பண்ண சதிய்யா அது

//மாடு பெரிய ஜீவன். சேரியே ஒன்னு சேர்ந்து தின்னாலும் தீராது.வெட்டின மறு கணமே அது பிணம். அந்த பிணத்தை உப்பு கண்டம் போட்டு திம்பா. கழிவெல்லாம் கிடக்கும். பாக்டீரியா வரும்.//

தோ பார்ரா அப்போ யாகத்துல குதிரை,ஆனையையெல்லாம் வெட்டி வெட்டி போட்டீங்களே அதெல்லாம் இன்னா கதை

//வேண்டாண்டா பசு தாய் மாதிரி கொல்லப்படாதுன்னு பத்து தரம் சொல்லியிருப்போ.//

பசு தாய்னா காளை தகப்பன். தகப்பனை போய் வண்டில பூட்டி இழுக்க வைக்கலாமா?  அப்போ கன்னு குட்டித்தான் உங்க பிரதரா? அதனாலத்தான் இப்படி துள்ளறியா? என்னடா இவிக இப்படி அ நியாயத்துக்கு மவுனம் சாதிக்கிறாய்ங்களேனு ரோசிச்சிட்டிருந்தேன் இப்பத்தான் புரியுது. எருமைதான் உங்க பெரியப்பா போல.

//கேட்கலை. தள்ளி வச்சுட்டா.//
உங்களுக்கேதுய்யா அவ்ளோ கப்பாசிட்டி. ராசாவுக்கு அமுக்கிவிட்டு (காலை) , சால்ரா போட்டு, அவனுக்கு படுக்க ( படுக்கை) போட்டு உருவி ( தாடியை) காரியத்தை சாதிச்சிங்க.

//இன்னைக்கு படிச்சு பட்டம் வாங்கினவா சேரிலயா இருக்கா? இல்லையே  ஊருக்குள்ள வந்துட்டாளே. யாராச்சும் தடுத்தாளா?//

சரியான கைப்புள்ளையா இருக்கியே. வாடகைக்கு  வீடு கேட்டாலே  என்ன சாதின்னு தான் மொதல்ல கேட்கிறான். ரெட்டி அண்ட் ரெட்டி காலனில திவாலாகி வந்த விலைக்கு விக்கிற நிலையில இருக்கிற ரெட்டி கூட ஒரு எஸ்.சிக்கு விக்க மாட்டான் நல்ல விலை தர்ரேன்னாலும்.

அப்பல்லாம் முகத்து மேல கேப்பாய்ங்க என்ன சாதின்னு இப்பல்லாம் எழுந்து போன பின்னாடி கேட்கிறாய்ங்க "அந்தாளு என்ன கேஸ்டு"ன்னு . அதான்யா வித்யாசம்.

// மாமிசம் தின்னாலே தேகம் மாமிசத்துக்கு அலையும். மாட்டு மாமிசம் தின்னா தாயின்னு பார்க்குமா? தங்கைனு பார்க்குமா?  //

அப்பாடி எப்படியோ உன்னையும் அறியாம ஒரு உண்மைய ஒத்துக்கிட்டே . அந்த காலத்துல குதிரை,ஆனைன்னு யாகத்துல வெட்டிப்போட்டு ஒரு கட்டு கட்டினதால எமனை அவன் சகோதிரியே புணர கூப்டாப்ல இருக்கு.

//பிராமணன்னா குரு சமானன்.குருன்னா தகப்பன் மாதிரி.  குரு பத்தினி தாய் மாதிரி. அவாளோட வாரிசுகளை  சகோதர சகோதிரி மாதிரியாகத்தானே  மதிக்கனும். //

உங்க வீட்டு பெண்களை காப்பாத்திக்க உடல் பலம் போதாம நீங்க போட்ட ஸ்கெட்ச் கண்ணா இது . உங்க வீட்டு பெண்களுக்கு சோறு போடறதே எங்காளுங்க தான் தெரியுமா? ( கலப்பு திருமணம்)

//இன்னைக்கு எத்தனை கலப்பு திருமணம் நடக்கறது. அதனாலதான் அப்படி கட்டினது ஏதும் உருப்படறதில்லை. அதுகளுக்கு பொறக்கறதும் உருப்படறதில்லை.//

இப்படியெல்லாம் அச்சாணியமா பேசினா அய்யோன்னு போவே.. வேணாம் வேணாம் வேணாம்

//மனுதர்மம்,  தர்ம சாஸ்திரங்கறதுல்லாம்  ஆகாசத்துலருந்து குதிக்கலை. அனுபவத்துலருந்து வந்தது. //

நான் மட்டும் இதுக்கு விலாவாரியா பதில் சொன்னேன்னு வை உங்காளுங்களே ஒன்னை ஜாதி ப்ரஷ்டம் பண்ணிருவாய்ங்க. வேணாம் விடு

//இந்த ஞான சூனியம் எல்லாத்தையும் உருட்டறேன் ,பிறட்டறேன்னு அலட்டிக்கறது. எடுத்தேன் கவிழ்த்தேன்னு எழுதறது . குதிரைல எத்தனை சாதி இருக்கு?  அலாவுதீன் கில்ஜி காலத்துல குதிரைகளுக்கு சூடு போடற வழக்கத்தை வச்சிருந்தாளாம். எதுக்குன்னா .. சைன்யத்துல உள்ள உசந்த சாதி குதிரைய லவட்டிண்டு மட்ட குதிரையை  வச்சு ஃப்ராடு  செய்துராம இருக்கத்தான்.

குதிரைல ரேஸ் குதிரை இருக்கு, கல்யாண ஊர்வல குதிரை இருக்கு. பீச் குதிரை இருக்கு. எல்லாத்தையும் ஒரே கொட்டில்ல கட்ட முடியுமோ? //

அடங்கொய்யால ..சிங்கத்தையும், புலியையுமே சேர விட்டுர்ராய்ங்க. சுய இன்ப பழக்கம் மட்டுமில்லே ,எய்ட்ஸே மனிதகுரங்குலருந்துதான் வந்துதாம் . எங்கன கிராஸ் ஆச்சோ தெரியலை.  பெருசா சாதிய பத்தி பேச வந்துட்ட

//மனுஷா மூளையாலயும்  உழைக்கலாம், உடலாலயும் உழைக்கலாம். மூளையால உழைக்கிறவாளுக்கு உடல் பலம் இருக்காது.  உடலால உழைக்கிறவாளுக்கு மூளை பலம் இருக்காது.  இதை அனுபவத்துல தெரிஞ்சுண்டுதான் மனுஷாள நாலு வர்ணமா பிரிச்சா.//

டிவிஷன் ஆஃப் லேபருங்கறே.. சரி ராசா.. நீ மூளையாலயே உழைச்சிக்கிட்டிருந்தா உடம்பு வீணா போயிரும்ல.  நாங்க உடலாலயே உழைச்சிக்கிட்டிருந்தா மூளை வளரவே வளராதுல்ல. அப்ப ரோலிங்  ட்யூட்டி போட்டுக்கலாமா..பன்னெண்டு மாசம் டிவைடட் பை நாலு வர்ணம் இஸ் ஈக்வல் டு  3 மாசம். அல்லாரும்  3 மாசம் கக்கூஸு கழுவலாம், 3 மாசம் வியாபாரம் பண்ணலாம் , 3 மாசம் மிலிட்டரில வேலை செய்யலாம், 3 மாசம் புரோகிதம் பண்ணலாம். நாங்க ரெடி நீங்க ரெடியா?

//இன்னைக்கு ஐக்யூ டெஸ்ட் எடுத்து க்ரூப் பிரிக்கிறாளோன்னோ அந்த மாதிரிதான். ஜீன்ஸு டீ ஷர்ட்டுன்னு இப்ப பேசறா. இதையெல்லாம் வாழையடி வாழையா புரிஞ்சுண்டுதான் ஒரு க்ரூப்பை இன்னொரு க்ரூப்போட சேர விடப்படாதுன்னு நிர்ணயம் பண்ணினா.//

யோவ் கூமுட்டை எப்பயோ சிம்பன்ஸி மனுஷ இனத்துல கிராஸ் ஆயிருச்சு .. இன்னம் சேர விடப்படாது கீர விடப்படாதுன்னுக்கிட்டிருக்கே. சாதி அமைப்பால தான்யா மாங்கா மடையனெல்லாம் பிறக்கான். இந்தியனோட சராசரி உயரம், ஃபிசிக் எல்லாமே குறைஞ்சு போச்சு. அட ஆண்மையே குறைஞ்சு போச்சுய்யா ..  ஒரே சாதிக்குள்ள, ஒரே மதத்துக்குள்ள  நடக்கிற திருமணங்களை ஒரு 18 வருஷம் தடை பண்ணா போதும் . இந்தியா வல்லரசாயிரும்யா


//வெறுமனே எடுத்தேன் கவிழ்த்தேன்னு உளறிக்கொட்டின பாவத்துக்கு,பிராமண தூஷனை ,தெய்வ தூஷனை பண்ண பாவத்துக்கு பஸ்மாசுரன் கதையா தன் கைய தன் சிரசு மேலயே வச்சுண்டு ஒழிஞ்சான்னு சந்தோஷப்படுங்கோ. மறந்தும் மேற்படி பாடாவதி சைட்ல மெம்பராயிராதிங்கோ..//

மவனே ! நீ சேரக்கூடாது ன்னு சொன்னதாலயே நூறு பேராச்சும் சேரப்போறாய்ங்க. நாண்டுக்கிட்டு சாகு

//அந்த துஷ்டனோட பாவத்துல பங்கு வாங்கிண்டு அவதிப்படாதீங்கோ//

யுகம் யுகமா எங்க உழைப்புலயே வாழ்ந்துக்கிட்டிருக்கிங்களே எங்க பாவத்தையெல்லாம், கருமத்தையெல்லாம்  நீங்கதானேய்யா சுமக்கிறிங்க

//ஆயிஷா மீரான்னு ஒரு பொண்ணு. ஹாஸ்டல்ல தங்கி படிச்சிட்டிருந்தது. இந்த கேஸ்ல ஒரு தலித்தை கைது பண்ணி கோர்ட்டுல   நிறுத்தினா. உடனே நாட்ல உள்ள தலித் அமைப்புகள் எல்லாம் கச்சை கட்டிண்டு களமிறங்கினா.

நேத்திக்கு  கோர்ட் தீர்ப்பு கொடுத்துருத்து. ஒரு ஆயுள் தண்டனை ,பத்து வருஷம் சிறை தண்டனை.

தலித்துன்னா அவன் அப்பாவியாத்தான் இருக்கனும்னு ரூலா என்ன? மனித உரிமைகள், தலித் அது இதுன்னு ஆனானப்பட்ட ஆகாத்தியம்லாம் பண்ணினா. டிவிகள்ள மணி கணக்குல சர்ச்சை.

அந்த பாவி வாக்கு மூலம் கொடுத்திருக்கான். போலீஸ் காராள் அதை வீடியோ எடுத்து  கோர்ட்டுக்கு  டிவிடியே சப்மிட் பண்ணா.  அதுல கதை சொல்றாப்ல சொல்லியிருக்கான். ஒரே ஷாட்டுதான். மிக்சிங், மார்ஃபிங் எல்லாம் எதுவும் கிடையாது. அவனோட வாக்கு மூலத்தை பாருங்கோ..

"செகண்ட் ஷோ போனேன். திரும்பி வரப்ப மாடில யாரோ படிச்சுண்டிருந்தா. காம்பவுண்டு சுவர் ஏறி குதிச்சு உள்ள போனேன். இந்த பொண்ணு சன்னலை ஒட்டி படுத்திண்டிருந்தது.  தொட்டா ஹாஸ்டலே விழிச்சுண்டுரும். என்ன பண்ணலாம்னு பார்த்தேன் பக்கத்துல உலக்கை இருந்தது. எடுத்து மண்டைல  போட்டேன்.  கிர்கா மர்காங்கலே. அப்படியே இழுத்துண்டு பாத்ரூம் போனேன். அங்க வச்சு கெடுத்தேன்."

இந்த பாஷாண்டத்துக்கெல்லாம் வக்காலத்து வாங்கினவா முகத்தை கொண்டு வச்சுப்பா. ஹும்.. கலி முத்திப்போச்சு..//

அட மக்கு பார்ப்பானே,
மேற்படி கிரைமை பண்ணது யாரு? யாரோட பேரன்? இந்த கேஸ்ல யார் யாரையெல்லாம் ஃபிட் பண்ண பார்த்தாய்ங்க. அவிக எப்படி தப்பிச்சாய்ங்க. இன்னைக்கு ஃபிட் ஆகி தண்டனைக்குள்ளான பார்ட்டி எப்படியா கொத்த டேமேஜ் பார்ட்டின்னு டோட்டல் ஆந்திராவுக்கே தெரியும். நீ ஏன் சப்பை கட்டு கட்டறே.
தாளி நீ தான் ஒசாமாவுக்கு பி.ஏன்னு ப்ரூஃப் பண்ண ஒரு ஹோம் கார்ட் போதும். போலீஸ் விசாரணைன்னா இதான்.  ஒழுங்கு மரியாதையா வேலையை பாரு போ..