Saturday, September 18, 2010

மாமியாருக்கு மருமவ சக்களத்திதான்

அண்ணே வணக்கம்ணே,

மனைவி அமைவதெல்லாம் தொடரோட 7 ஆம் அத்யாயம் தான் இந்த வில்லங்க தலைப்போட வெளியாகுது. இது மட்டுமல்லாது மசூதி மந்திர் பிரச்சினைக்கு ஒரு தீர்வையும் கொடுத்திருக்கேன்.படிங்க. இதை பத்தி ஒரு ஆரோக்கியமான சர்ச்சை நடந்தா நல்லதுன்னு நினைக்கிறேன் .



இப்போ ...............மாமியாருக்கு மருமவ சக்களத்திதான் பதிவுக்கு போயிருவமா?



மனைவி அமைவதெல்லாம்ங்கற டைட்டில்ல பல விஷயங்களை பார்த்தோம். இப்போ இந்த பதிவுல அம்மா, மனைவி அரசியலை பார்ப்போம். ஆனாலும் இந்த சக்களத்திங்கற வார்த்தை எப்படி உருவாச்சோ தெரியலை. காதலி, சகி, காமக்கிழத்தி மாதிரி வார்த்தைகளை விட இதுல ஒரு கவர்ச்சி இருக்கு. நம்ம மனசுல சுகமான பிம்பங்களை உருவாக்குது. அது ஏன்னு தெரியலை.



ஒரு காலத்துல அழகாபுரி அழகப்பன் "சக்களத்தி"ங்கற தலைப்புல ஒரு நாவல் எழுதினாரு. ( இது படமா கூட வெளிவந்ததா ஞா.. இன்று நீ நாளை நான்?) சக்களத்திங்கற வார்த்தை இத்தனை ஈர்ப்பை கொடுக்க காரணம் இது திருமண அமைப்புக்கு முரணா இருக்கிறதுதானோ என்னமோ?



திருமண வாழ்க்கைல உள்ள கமிட்மென்ட்டோட காட்டம் சக்களத்தி மேட்டர்ல நீர்த்து போகுது. பெரிய வீடுங்கறது கடமை. அதனாலயே கசக்குதோ என்னமோ? சக்களத்திங்கறது கடமையில்லே. சரிங்கண்ணா மொக்கை போதும் மேட்டருக்கு வந்துர்ரன்.



ஆனந்த விகடன்ல டாக்டர் ஷாலினியோட "உயிர் மொழி"ங்கற தொடர் " ஆண்,பெண் ஊஞ்சல் தொடர்"ங்கற ஸ்லோகனோட வெளி வந்துக்கிட்டிருக்கு. அவிகளும் பாவம் அங்கன இங்கன படிச்சதையெல்லாம் கோர்த்து புராண,சரித்திர ரெஃபரன்ஸ் எல்லாம் கொடுத்து எழுதிக்கிட்டிருக்காய்ங்க. ஒரு வெகுஜன பத்திரிக்கையில டாக்டருங்கற ஹோதாவுல பெண் என்ற சிறைக்குள்ளருந்து இவ்ள மாத்திரம் அரை உண்மைகளையாச்சும் எழுதறாய்ங்க ( ஹேட்ஸ் ஆஃப்!) அவிக எழுத முடியுது, விகடன் வெளியிடுதுன்னா விகடன் அந்த அளவுக்கு காஞ்சு கிடக்குனு அர்த்தம்.



ஒரு பத்திரிக்கையோட விலை கூடுதுன்னாலே அதுக்கு வாசகர் ஆதரவு குறைஞ்சுக்கிட்டே வருதுன்னுதான் அர்த்தம். பக்கம் பக்கமா வண்ணப்படம் போட்டு ஃபிலிம் காட்டறாய்ங்கன்னா விஷுவல் மீடியா ஆப்பு வச்சிருச்சு, அதோட போட்டி போடறாய்ங்கனு அர்த்தம், இன்டர் நெட் சம்பந்தப்பட்ட மேட்டர் மஸ்தா வருதுன்னா நெட்டிஜன்ஸ் எல்லாம் கழண்டுகிட்டாய்ங்கனு அர்த்தம். அவிகளை மீண்டும் இழுத்தே ஆகனுங்கற கட்டாயத்துல பத்திரிக்கை இருக்குனு அர்த்தம்.



தாளி இந்த விகடன்,குமுதம்லாம் இன்னம் பத்து வருஷம்தான்.அடுத்த ஜெனரேஷன் ஃபேமிலி பட்ஜெட் போடற இடத்துக்கு வரச்ச பட்ஜெட்ல இதுக்கெல்லாம் இடமே இருக்காது. நாங்க மல்ட்டி கலர்ல போட்டு இலவசமா தரோமே இண்டியன் பொலிட்டிக்கல் க்ளோசப் பத்திரிக்கை அந்த கதிதான்.



நான் இந்த பத்திரிக்கை காரவுகளுக்கு சொல்றது என்னன்னா விஷுவல் மீடியாவ ஈர்க்கறதோ, நெட்டிஜன்ஸை இழுக்கறதோ சொம்மா வேலை. இதே மாதிரி விஷ பரீட்சைகள் செய்துக்கிட்டிருந்தா என்னை மாதிரி கிழவாடிகளை கூட இழந்துருவிங்க சொல்ட்டேன்.



சரி சரி.. மேட்டருக்கு வந்துர்ரன். மாமியா ,மருமவ /அம்மா - மனைவி அரசியலை புரிஞ்சிக்கிடனும்னா சில அடிப்படை உண்மைகளை தெரிஞ்சிக்கிடனும்.அதுக்கு உங்க மனசை திடப்படுத்திக்கனும்.



தாய் - சேய் உறவு:

குழந்தை,ஆணோ பெண்ணோ அது வேற கதை அது பால் குடிக்கும்போது தாய் செக்ஸ் இன்பத்தை உணர்ரா. கருப்பை சுருங்குது. ( அதாவது அடுத்த குழந்தை பிறப்புக்கு உடம்பை தயாராக்குது) அதுலயும் குழந்தை ஆண்குழந்தைன்னா லிப் டு லிப் எல்லாம் சகஜம். சில தாய்மார்ன்னா ஓரல் செக்ஸே பண்ணிர்ராய்ங்க. தாய் -சேய் மேட்டர்ல மட்டுமில்லை ஒரு ஆண் பெண் அவிக தந்தை மகளா இருக்கட்டும், அண்ணன் தங்கையா இருக்கட்டும், இன்னைக்கு சொல்ற ஜஸ்ட் ஃப்ரெண்ட்ஸா இருக்கட்டும் அவிக என்ன வேணா செய்துட்டு போவட்டும் அண்டர் கரெண்ட்ல இருக்கிறது செக்ஸ்தான். ஸ்தூலமா அவிக என்ன செய்தாலும் சூட்சுமத்துல ஓடறது செக்ஸ் தான். பச்சையா சொன்னா புருஷனோட மீனியேச்சர் தான் மகன். செக்ஸை தவிர அதுக்கு முந்தின ஃபோர் ப்ளே மொத்தமும் தாய் மகனுக்கிடையில நடக்குது .



சில மாமியா காரிங்க மருமகளை வந்தாளே சக்காளத்திம்பாய்ங்க. இது ஏதோ வாய் தவறி வந்துர்ர வார்த்தையில்லை அவிக அடி மனசுல இருக்கிற மேட்டர்தான். புருசன் இருபது வருஷத்துக்கு முந்தின பதிப்புன்னா மகன் லேட்டஸ்ட் பதிப்பு. அதுலயும் அம்மாக்காரி படாத பாடு பட்டு திருத்தினதா நினைச்சிருக்கிற பதிப்பு.



பையனோட மனசுல பதியற முதல் பெண்ணோட பிம்பம் அவனோட அம்மாவுதுதான். அதனாலதான் நிறைய பசங்க ஐஸ் க்ரீம் பேபிஸை லவ் பண்ணுவாய்ங்க. குஷ்பு எல்லாம் க்ளிக் ஆக இந்த உணர்வும் ஒரு காரணம்.



பையன் தன்னோட டீன் ஏஜ்ல அக்கம்பக்கத்து ஆன்டிங்க,அக்காவுங்க மேலுக்கு டைவர்ட் ஆயிட்டா பிரச்சினை இல்லை. இல்லே அம்மாவுக்கு அறிவிக்கப்படாத ,முடியாத உள் மனவெளியிலான கள்ளக்காதலன் ஆயிர்ரான். அப்போ அவனோட மனைவி அவளுக்கு சக்களத்திதானே.



மேலும் இந்த மேட்டர்ல அம்மாவோட செக்ஸ் லைஃப், மேரீட் லைஃப், இன் செக்யூரிட்டி இத்யாதியோட இம்பாக்டும் உண்டு,



எப்படியா கொத்த நாதாரியா இருந்தாலும் தாய்பாசம்னு அட்லீஸ்ட் பம்மாத்து காட்ட காரணம் இந்த உறவுல அடி நாதமா இருக்கிற, வெளிய சொல்ல முடியாத உணர்வுகள் தான். எங்கே இந்த மேட்டர்லாம் லீக் ஆயிருமோன்னுதான் தெய்வத்தாய், குடியிருந்த கோயில் அது இதுன்னு ஏகத்துக்கு பில்டப் பண்றாய்ங்க.



இந்த மாமியா மருமவ பஞ்சாயத்தை தீர்க்கனும்னா இந்த கசப்பான, நெருப்பான நிஜத்தை மொதல்ல விழுங்கித்தான் ஆகனும். அடுத்த பதிவுல இந்த பஞ்சாயத்தை தீர்க்கிறதுக்கான வழி முறைகளை பார்ப்போம்.