Showing posts with label sex. Show all posts
Showing posts with label sex. Show all posts

Friday, July 1, 2011

காதலிச்சா செக்ஸ் பவர் அவுட்

காதல்ல எத்தனையோ வகை இருக்குன்னு பார்த்தோம். ஒவ்வொரு வகை காதலும் எப்படி செக்ஸ் பவரை அவுட் பண்ணும்னு விவரிக்க ஆரம்பிச்சா என்சைக்ளோபீடியா அளவுக்கு போயிரும். அதனால குத்து மதிப்பா பார்ப்பொம்.

மேலோட்டமா பார்க்கிறச்ச காதலும் செக்ஸும் அடுத்தடுத்த ஸ்டாப் மாதிரி தோணும். ஆனால் ரெண்டுக்கும் நிறைய வித்யாசம் இருக்கு.

காதல் ஆன்மீகத்துக்கான குறுக்கு வழி . செக்ஸ் ஆன்மீகத்துக்கான சுற்றுவழி. காதல் வழியை பிடிச்சா குருடன் கூட ஆன்மீகத்தை ரீச் ஆயிரலாம். ஆனால் செக்ஸ் வழிய பிடிச்சா மீன் எண்னெய்லயே குளிச்சவன் கூட சுத்தி சுத்தி தான் வந்துக்கிட்டு இருப்பான்.

காதல் திடீர்னு  மனசுல சொரியும் பூமழை. . காமம் உடல்ல பூக்கும் காட்டமான வாசமுள்ள காட்டு  பூ. மனித மனதின் இதர வாசனைகள் அத்தனையையும் அமுக்கிப்போட்டு வேகமா பரவும் பூ.எவனில் பூத்ததோ அவனில் சுகந்தந்தையும் - சுற்றுச்சூழலில் நாற்றத்தையும் பரப்பும் விசித்திர மலர்.

காதல் பொழியும் பூமழை மனசுல உள்ள சகல கல்மிஷங்களையும் அடிச்சிக்கிட்டு போயிரும். அவனிலும் - அவனை சுற்றியும் இதமான வாசத்தை பரப்பும் மலர்.

யாரை உண்மையா காதலிக்கிறோமோ அவிக கிட்டே செக்ஸை கற்பனை கூட பண்ணிப்பார்க்கமுடியாது.  யாரிடம் காமம் கொள்கிறோமோ அவிக மேல இரக்கமோ - கருணையோ ஏற்படலாமே தவிர காதல் .. ஊஹூம் சான்ஸே இல்லை.

காதலுக்கு தேவை மனசு . காமத்துக்கு தேவை உடல்.

ஏற்கெனவே சொன்னபடி மனித மனம் காட்டுமிராண்டி காலத்துலருந்து தொடர்ந்து அப்டேட் ஆகி தில்லி அரசியல்ல கூட கில்லி ஆடற ரேஞ்சுக்கு வந்துருச்சு. அதனால மனித மனசுல சூப்பர் ரின் தூய காதல் உருவாகிறதெல்லாம் சொம்மா பேச்சு.

ஆனால் ஒரே கம்ப்யூட்டர்ல ரெண்டு யூசர்ஸ் -ரெண்டு செட்டிங்ஸ் இருக்கிறாப்ல இந்த மனசு தனக்குள்ள ரெண்டு விதமான எடிஷனையும் வச்சிருக்கு.

ஒன்னு ஆதிகாலத்து கையெழுத்து பிரதி - இன்னொன்னு லேட்டஸ் பள பளா எடிஷன். பயாலஜிப்படி காதல்ங்கறது லக்சரி. செக்ஸ்ங்கறது நெசசரி.

உண்மையா காதலிச்சா செக்ஸுக்கு நோ சான்ஸ். செக்ஸுக்கு காதலே தேவையில்லை. இந்த முரண்பாடு எல்லா வித  காதல்லயும் இருக்கும்.

அப்பம் ஒவ்வொருத்தனும் ரெண்டு குட்டிய கரெக்ட் பண்ணனும் ஒன்னு காதலுக்கு - இன்னொன்னு காமத்துக்கு.

அதே போல ஒவ்வொருத்தியும் ரெண்டு  ஆண்களை கரெக்ட் பண்ணனும் ஒன்னு காதலுக்கு -இன்னொன்னு காமத்துக்கு.

இந்த தியரிதான் கள்ள உறவுல ஒர்க் அவுட் ஆகுது. புருசனை பிடிக்காதவ மட்டும் வேலி தாண்டறதில்லை. கணவனை ரெம்ப பிடிச்சவ -  கணவன் மேல ரெம்ப ரெஸ்பெக்ட் வச்சிருக்கிறவ கூட வேலி தாண்டிர்ரா.

காதல்ல மட்டுமில்லை - திருமண உறவுகள்ளயும் இந்த முரண்பாடு இருக்கு. காதல் இருந்தா காமம் வராது .கிளி மாதிரி பொஞ்சாதி இருக்க குரங்கு மாதிரி வப்பாட்டி தேடறவன் சைக்காலஜியும் இதான்.

காதல் மனிதச்செயல் . காமம் மிருகச்செயல். மனிதன் பாதி மிருகம் பாதின்னு மன்சனோட மைண்ட் அல்லாடறதால தான் இங்கன உண்மையான காதலும் உருவாக மாட்டேங்குது - உண்மையான காமமும் கிளர்ந்தெழமாட்டேங்குது.

காதல் காதலா துவங்கும்போது மனசுல இருக்கிற சகல அடைசலையும் கடைசியோ கடைசிக்கு அடிச்சுட்டு போயி தேங்க வச்சுருது.

காதல் உருவாகறது மனசுல. மனசுங்கறது மாறிக்கிட்டே இருக்கிறது. சைக்காலஜிப்படி 4 நிமிசத்துக்கு ஒருக்கா மூட் மாறுது. ரெண்டு மணி நேரத்துக்கு ஒருக்கா அடியோட மாறுது.

மனசு மாறும்போது காதலோட வீரியம்  குறையுது. எந்த உணர்வுமே மொத தடவை தாக்கும்போது அலை அலையா தாக்கும். அதே உணர்வு மறுபடி மறுபடி வரும்போது அலை ஓஞ்சு போய் "அப்படியா"ங்கற மாதிரி ஆயிருது.

இந்த படைப்புல எல்லாத்துக்கும் பாஸ் (Boss) இயற்கை . இயற்கை விதிகளுக்கு முரணா செல்லும்போது தான் மன்சன்  பல்பு வாங்கிர்ரான் .

காதல்,கண்ணாலங்கறதே இயற்கைக்கு விரோதமானது. அதனாலதான் காதல்/கண்ணாலத்துக்கு பிறகு  இயற்கையின் வரமான செக்ஸ் பவர் தேசலாயிருது.

அது எப்படிங்கறது அடுத்த பதிவுல விலாவாரியா பார்ப்போம்.

Monday, February 14, 2011

புதனும் மன்மதனும்

இந்த தலைப்பை பார்த்ததும் இன்னாங்கடா இது அமாவாசையும் அப்துல்காதரும்ங்கற மாதிரினு நீங்க சலிச்சுக்கலாம். என் விளக்கத்தைப் படிச்சா புதனும் கில்மாவும் கலைஞரும் ஊழலும் போல பிரிக்கமுடியாத அம்சங்கள்னு நீங்களே ஒத்துக்கிடுவிங்க.

ராசிச்சக்கரத்துல மிதுனம், கன்னிங்கற ரெண்டு ராசிக்கு புதனை அதிபதியா தீர்மானிச்சிருக்காய்ங்க.இதுக்கு மிக வலுவான அடிப்படை இருக்கும். மிக ஆழமான அப்சர்வேஷனுக்கு பிறகுதான் இதை அவிக டிசைட் பண்ணியிருப்பாய்ங்க.

ஜோதிஷ சித்தாந்தங்களை வடிவமைச்சவுகளை குறைச்சு மதிப்பிடவே முடியாது. அவிக ரேஞ்சென்னனு தெரிஞ்சிக்கனும்னா என் கணிப்புகளை பத்தி என் க்ளையண்ட்ஸ் தெரிவிக்கிற கருத்துக்களை பார்க்கனும்.

அதெல்லாம் தனிப்பட்ட மெயில்ல வந்ததால உங்க பார்வைக்கு வைக்கமுடியலை. ஜோதிஷம்ங்கறது ஒரு கடல். நாம வச்சிருக்கிறது சின்ன டெஸ்ட் ட்யூப். அதுல மனிதம்,தர்கம்,யூனிவர்சல் லவ் மாதிரி சில சரக்குகளை கலந்து வச்சிருக்கோம். இதை வச்சிட்டு சொன்ன குத்து மதிப்பான பலனுக்கே ஆகா ஓகோ.

இன்னம் அவிகளை ஜோதிஷம்ங்கற கடல்ல தூக்கிப்போட்டா என்ன ஆகும்னு ரோசிங்க. நிற்க எங்கே விட்டோம்?

ராசிச்சக்கரத்துல மிதுனம், கன்னிங்கற ரெண்டு ராசிக்கு புதனை அதிபதியா தீர்மானிச்சிருக்காய்ங்க. மிதுனம் என்ற வார்த்தை மைதுனம் என்ற பதத்தில் இருந்து வந்தது. மைதுனம் என்றால் கடைதல் என்பது நேரடி வார்த்தை .ஆனால் உடலுறவு என்ற அர்த்தத்தில் தான் இது புழங்குகிறது. மதனன், மன்மதன் இத்யாதி பதங்களுக்கெல்லாம் இதுதான் வேர்சொல். 1967 வருட வாக்கில் அச்சான பஞ்சாங்கம் எதையாவது எடுத்து பார்த்தால் மிதுன ராசிக்கான படமாக கட்டித்தழுவியபடியிருக்கும் தம்பதிகள் படம் தான் அச்சாகியிருக்கும். இப்போதெல்லாம் சாஸ்திரத்துக்கு ஒரு ஆண்,ஒரு பெண் படம் அச்சிடுகிறார்கள். தங்கள் வாழ்வில் செக்ஸ் என்பது மிக முக்கிய இடம் வகிக்கும். அதீத அனுபவங்களாலோ அனுபவங்களுக்கு ஏங்குவதாலோ மனம் செக்ஸையே சுற்றி சுற்றிவரும்.

இப்ப புரியுதுங்களா புதனுக்கும் மன்மதனுக்கும் உள்ள தொடர்பு? மன்மதன் கில்மாவுக்கான ஏஞ்சல். புதன் கில்மாவையே சென்ட்ரல் தீமா கொண்ட ராசிக்கு அதிபதி. இதான் அவிக ரெண்டுபேருக்கிடையில் உள்ள தொடர்பு.

இப்ப புதனோட காரகத்வங்கள் என்ன? அவற்றிற்கும் கில்மாவுக்கும் என்ன தொடர்பு என்பதை பார்ப்போம்.(புதனே சொல்றாருங்கோ)

1.புதியவர்களைத் தொடர்பு கொள்ளும் திறமை:
காதலனோ,காதலியோ அட மனைவியாவே கூட இருக்கட்டும் காதல்/கண்ணாலத்துக்கு முந்தி அவிக புதுசுதானே .அவிகளோட தொடர்பு கொள்ளனும்னா புத பலம் தேவை.

2. மனதிலிருப்பதை எதிராளிக்கு விவரிக்கும் திறமை:
இந்த இழவு இல்லாம எத்தனையோ காதல்கள் ஒரு தலையா நின்னுப்போகுது. புத பலம் உள்ளவுகளுக்குத்தேன் மனதிலிருப்பதை எதிராளிக்கு விவரிக்கும் திறமை இருக்கும்
3. போஸ்டல்,ஈ மெயில்,, எஸ்.டி.டி. கூரியர்:
இதெல்லாம் மோட்ஸ் ஆஃப் கம்யூனிகேஷன். மனிதன் ஒரு சமூக பிராணி. அவனை தனிமைப்படுத்திட்டா செத்துப்போயிருவான். செயில்ல கூட செல்ஃபோன் புழங்க ,சோத்துக்கில்லாதவன் கூட செல் ஃபோன் உபயோகிக்க இதான் காரணம். (இதை வச்சு சில மேதைகள் இந்தியாவுல ஏழ்மையே இல்லைன்னு வி.வாதம் பண்றாய்ங்க.அவிக கம்ப்யூட்டர்ல டார்ஜான் வைரஸ் புகட்டும். மேட்டருக்க வரேன். உயிர்களோட அடிப்படை இன்ஸ்டிங்க்ட் உயிர் வாழ்தல் -இனப்பெருக்கம் செய்தல்- பரவுதல்- தொடர்பு கொள்ளுதல். ஜிட்டு கிருஷ்ண மூர்த்தின்னா "லைஃப் ஈஸ் ரிலேஷன் ஷிப்"புங்கறாரு.
நான் இந்த ப்ளாகை வச்சு இப்படி கிழி கிழினு கிழிக்கலைன்னா உங்களை பொருத்தவரை முருகேசன்ங்கற பார்ட்டி இந்த உலகத்துல இல்லேன்னுதானே அர்த்தம்? மனிதனுக்குள்ள இருக்கிற ஒரே பவர் செக்ஸ் பவருனு சொல்றாய்ங்க. அந்த செக்ஸ் பவர் தன்னை கம்யூனிகேஷன் ஸ்கில்ஸா வெளிப்படுத்திக்குது. ( ஒன்னு ரெண்டு பட்லி மாட்டாதாங்கற ஹிடன் அஜெண்டாதான் சோஷியல் நெட் ஒர்க்கிங் சைட்ஸை சக்கை போடு போடவைக்குது.
ஆக புத பலம் இருந்தாதான் கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ் இருக்கும். அந்த ஸ்கில்ஸ் வெளிப்பட்டாதான் நமக்குள்ள பவர் ஸ்டோர் (செக்ஸ் பவர்) ஆயிருக்குனு அர்த்தம். கம்யூனிகேஷனோட நோக்கமே கில்மாதேன்.
போஸ்டலை விடுங்க. அது அவுட் டேட்டட் ஆயிருச்சு. எத்தனை பேரு இதர மோட்ஸ் ஆஃப் கம்யூனிகேஷனை உபயோகிக்கிறாய்ங்க? எத்தனை பேருக்கு இதையெல்லாம் முழுக்க உபயோகிக்கதெரியும்? உங்க வீட்டு BSNL லேண்ட் ஃபோன்ல எத்தீனி விதமான ஃபெசிலிட்டி இருக்கு தெரியுமா? எழுப்பி கூட விடறாய்ங்களாம் ( தூக்கத்துலருந்துங்கண்ணா)
இந்த வித்தையெல்லாம் தெரிஞ்சவனை பெண்கள் அதிகம் விரும்புவாய்ங்க.(அவிக வீக்கர் செக்ஸுங்கறதால தங்களை தாங்கள் சுருக்கிக்கதான் பார்ப்பாய்ங்க - செவ்ரல் மோட்ஸ் ஆஃப் கம்யூனிகேஷன் மூலம் தன்னை விரிவு படுத்திக்கற /பரவும் ஆணை நேச்சுரலாவே லைக் பண்ணுவாய்ங்க. இதான் கில்மாவுக்கும் புதனுக்கும் உள்ள தொடர்பு.
ஜோதிடம்:
ஜோதிடத்துக்கும் கில்மாவுக்கும் என்ன சம்பந்தம்னு கேப்பிக சொல்றேன். ஜோதிஷம்ங்கறது என்ன? நவகிரகங்களோட காரகத்வங்கள் என்ன?, ராசி சக்கரத்தின் 12 பாவங்களோட தன்மைகள் என்ன? குறிப்பிட்ட கிரகம் குறிப்பிட்ட ராசிலருந்து என்ன ஆகும்? குறிப்பிட்ட கிரகம் குறிப்பிட்ட கிரகத்தோட சேர்ந்தா என்னாகும்னு கணிச்சு /கெஸ் பண்ணி சொல்றதுதான். ஆக ஜோதிடம்ங்கறது என்ன? தனிப்பட்ட தகவல்களை தனித்தனியா ஸ்டோர் பண்ணிக்கிட்டு - க்ளப் பண்ணி - பிரிச்சு மேஞ்சு - கூட்டி கழிச்சு -தர்கம் அப்ளை பண்ணி சொல்றதுதான் . இந்த கெப்பாசிட்டியத்தான் கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ்ங்கறாய்ங்க.
உங்களுக்கு ஜோதிஷம் தெரிஞ்சிருந்தாதான் கில்மானு சொல்லவரலே.ஒரு ஜோதிடனுக்குரிய தகவல் சேகரிப்பு -ஸ்டோரிங் -ப்ராசசிங் -கேல்குலேட்டிங் -கெஸ்ஸிங் -வே ஆஃப் ப்ரசண்டேஷன் எல்லாம் இருக்கனும். அப்பத்தான் ப்ரப்போசிங் - மோட்டிவேடிங் எல்லாம் பாசிபிள்.
உபரியா கொஞ்சமே கொஞ்சம் நியூமராலஜி -பாம் ஹிஸ்டரி-கனவுகளுக்கு பலன் - சகுன சாஸ்திரம் தெரிஞ்சா யதேஷ்டம்.உதாரணமா உங்க மனைவிக்கு விடியல்ல அவிக தம்பி செத்துப்போறாப்ல கனா வந்திருக்கும். நாள் முழுக்க மூடியா இருப்பாய்ங்க. நீங்க என்ன ஏதுனு விஜாரிச்சு " தத் இதுக்கா ஃபீல் பண்றே .. கண்ணாலம் ஆகாதவுக செத்துப்போறாப்ல கனவு வந்தா அவிகளுக்கு கண்ணாலம் நடக்கபோகுதுனு அர்த்தம்" - னுட்டு சொன்னா அவிக மூட் உடனே மாறும்.
மனிதர்களின் தோல்:
உடல் ரீதியான காரணங்களால் வர்ர தோல் வியாதிகளும் உண்டுதான். ஆனால் மன ரீதியா பாதிக்கப்பட்டா கூட சில பிரச்சினைகள் வர்ரதுண்டு. எண்ணங்களை மனசுக்குள்ள பூட்டி வச்சுக்கிட்டு, யாரோடயும் பகிர்ந்துக்காம தங்களுக்கு விருப்பமில்லாத வேலைகளை பயத்தாலயோ/வேற வழியில்லாமயோ செய்துட்டு இருக்கிறவுகளுக்கு சில ஸ்கின் ப்ராப்ளம்ஸ் எல்லாம் வருது.
இவிக என்ன வைத்தியம் பார்த்தாலும் பே பே தான். பாருங்க ..புத பலம் இல்லேன்னா - கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ் இருக்காது -கம்யூனிக்கேட் பண்ணலைன்னா - ஸ்ட்ரெஸ் வரும் -ஸ்ட் ரெஸ் காரணமா ஸ்கின் ப்ராப்ளம் வரும் - அந்த ஸ்கின் ப்ராப்ளமே தாழ்வு மனப்பான்மைய தரலாம் -அதுவே அவிகளை லோன்லியாக்கிரலாம். ஸ்ட் ரெஸ் அதிகமாகலாம்.புத்திக்குழப்பம்- சித்தப்பிரமையில கூட கொண்டு விடலாம். இதுக்கெல்லாம் புத பலம் இல்லாமைதான் காரணம்.
இந்த மாதிரி கிராக்கிங்களுக்கு லவ் எப்படி வரும்?வந்தாலும் அதை எப்படி ப்ரப்போஸ் பண்ணுவாய்ங்க? இவிகளுக்கு எதிர்காலத்துல கண்ணாலம் ஆனாலும் இதே இழவுதேன்.
ஆண்களுக்கு விரைகள், பெண்களுக்கு சினைப்பைகள்:
இதெல்லாம் கரீட்டா ஃபங்சன் ஆகனும்னா ஹார்மோன்கள் சரியான அளவுல சுரக்கனும் . பெண்களுக்கு ஆண்ட்ரோஜன் சரி வர சுரந்தா தான் சினைப்பைகள் நல்லா ஃபங்சன் ஆகும். இந்த ஃபங்சனிங் கரீட்டா நடந்தாதான் பெண்மை மிளிரும். மென்மையான , தன்மையான பேச்சு இருக்கும். பசங்க ஜொள்ளுவாய்ங்க.
ஆண்கள்ள டெஸ்டோ ஸ்டீரான் கரீட்டா சுரந்தா தான் அவனுக்குள்ள ஆண்மை மிளிரும். கட்டுடல் இத்யாதி அமையும். அப்பத்தேன் பெண் குட்டிகள் ஜொள்ளும். இதை இன்னொரு ஆங்கிள்ள பாருங்க. புத பலம் இருந்தா கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ் நல்லாருக்கும். அது இருந்தா எதிர்பாலினரோட பேச.பழக வாய்ப்பு கிடைக்கும். அப்பத்தேன் டெஸ்டோ ஸ்டீரான் கரீட்டா சுரக்கும்.
இயற்கையோட அஜெண்டா -அதன் அமலாக்கத்தை புரிஞ்சிக்கிட்டா தான் இதெல்லாம் புரியும்.சில உயிர்கள்ள பாப்புலேஷன்ல ஆண் பெண் ரேஷோ வேறுபடறதை பொருத்து ஆண் பெண்ணா -பெண் ஆணா மாறிப்போகுதாம். ஏன் இனப்பெருக்கம் நடக்கனும். அதுக்கு ஆண் பெண் தேவை. இதான் இயற்கையோட அஜெண்டா அமலாக்கம்.
கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ் இல்லாம எதிர்பாலினரிடம் பேசவே பயப்படற நீ என்னைக்கு அஜால் குஜால் வேலையில இறங்கறது -என்னைக்கு உனக்கு குழந்தை பிறக்கிறது போடாங்கோனுட்டு இயற்கை தன் இருகையை பின்னால் வைத்து கோர்த்துக்குது. அப்பால கைனகாலஜிஸ்டை பார்க்க வேண்டியதுதான்.
( புதனுடைய காரகத்வங்களையும் -கில்மாவில் அவற்றின் முக்கியத்துவத்தையும் அடுத்த பதிவுலயும் தொடரலாம்)

Sunday, February 6, 2011

கில்மாவும் சந்திரபலமும்:2

கடந்த பதிவுல சந்திரன் இல்லாட்டி கில்மாவே இல்லேங்கற ரேஞ்சுக்கு எஸ்டாப்ளிஷ் பண்ணியிருந்தேன். அதுக்கு முந்தின பதிவு சூரியபலமும் கில்மாவும். அதுல சூரியன் இல்லாட்டி கில்மாவே இல்லைனு எஸ்டாப்ளிஷ் பண்ணியிருந்தேன். எல்லா ஜாதகர்களோட வாழ்க்கையிலயும் சூரிய,சந்திரர்களோட பலம் இல்லைன்னா இழந்த சக்தி வைத்தியர்களை அணுக வேண்டிவரும்தான் இல்லேங்கலை. அதுலயும் மனிதர்களில் சூரிய மனிதர்கள் ,சந்திர மனிதர்கள்னு ரெண்டு கேட்டகிரி இருக்கு. சூரிய மனிதன் ஜாதகத்துலயோ அ அவனுக்கு கோசாரத்துலயோ சூரியபலம் இல்லேன்னா நாஸ்திதேன். இன் தி சேம் வே சந்திர மனிதனோட ஜாதகத்துலயோ அ அவனுக்கு கோசாரத்துலயோ சந்திர பலம் இல்லேன்னா டங்குவார் அறுந்துரும்.

மொதல்ல சந்திர மனிதர்களோட கேரக்டரிஸ்டிக்ஸை பார்த்துருவம்.

ஒருவித குளுமை ( இவிக மனசுலயும் இருக்கும் -இவிக கிட்ட கொஞ்ச நேரம் பேசினா அது நமக்குள்ளயும் பரவும்) , தன்னம்பிக்கை, புன்சிரிப்பு தவழும் முகம் ( மாதத்தில் ஒரு 15 நாள் தான் இப்படி. அடுத்த 15 நாள் இன்ஃபிரியாரிட்டி காம்ப்ளெக்ஸ், சட்ட விரோத செயல்பாடுகளில் ஆர்வம் ,சதிச்செயல்களில் ஈடுபடுதல் கூட இருக்கும்)

தவறு செய்தவர்களுக்கு ஆறுதல் வழங்குதல். ஒரு கனவுலகத்தை காட்டி மக்களை நம்பச்செய்தல், ஸ்தூல பிரச்சினைகளை விட மானசீக பிரச்சினைகளுக்கு அதிக முக்கியத்துவம் தருதல், கற்பனை,கவிதை, மனதை தாலாட்டும் பேச்சு., சீதள நோய்கள் ( அலர்ஜி, ஆஸ்மா, ப்ராங்கடைஸ்). சதா தன்னிலும் கீழான நிலையில் உள்ளவர்களை நோக்கி பாயும் மனம். தடைகள் எதிர்பட்ட போது உடைந்து போனாலும் தம்மை அறியாமலே அவற்றை தகர்த்து முன்னேறும் தன்மை. டென்ஷனில் உள்ளவர்களை கூல் செய்தல், மானசிக திருப்தியை தருதல். உடனடி லாட்டரிதனமான வழிகளே கவரும்.

எவரேனும் ஏற்கெனவே போட்டு வைத்த பாதையை சற்றே செப்பனிட்டு பயணம் செய்தால் போதும் என்ற மனோதத்துவம். எவரேனும் ஒரு ரோல் மாடலை ஆதர்சமாக கொண்டு அவர்களது இன்ஸ்பிரேஷனில் தம்மை தாம் மோல்ட் செய்து கொண்டால் இவர்களும் உயரிய குண நலன் கொண்டவர்களாக மாறலாம். சாதனைகள் புரியலாம்.

பெரிய பிரச்சினை வந்துவிட்டால் நம்பியவரை கைவிட்டு தப்பித்துக்கொள்ளுதல் இந்த சந்திரமனிதர்களின் இயல்பு. சிக்கனம். இன் செக்யூரிட்டி , சந்தேகம் இவர்களுடன் பிறந்தவையாகும். குடும்பபாசம், க்ஷணிக காதல்கள் (கண்டதும் காதல்?). பெரிய மனிதர் வீட்டு பெண்கள் இவர்களால் சீக்கிரம் கவரப்படுவார்கள். சுருக்கமாய் சொன்னால் பெண்மை நிரம்பிய குணம். மதர்லி நேச்சர்.

இவிக விருச்சிக ராசில பிறந்து தொலைச்சா (அங்கன சந்திரன் நீசம்) அல்லது சந்திரனொட ராகு,கேது,சனி, அல்லது 6,8,12 அதிபதிகள் சேர்ந்த ஜாதகத்தில் பிறந்தா என்ன ஆகும். டப்பா டான்ஸ் ஆடும்.

சூரிய மனிதர்கள்:
முகத்தில் சீரியஸ் நெஸ், படபடப்பு, ஒளிவு மறைவற்ற தன்மை, தம்மிலும் கீழ்படியில் உள்ளவர்கள் பால் ஒரு வித அலட்சியம்+ கருணை. தான குணம், தனக்கென்று புதுப்பாதை அமைத்து முன்னேறவேண்டுமென்ற துடிப்பு, பாதிக்கப்பட்டவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தல், பிரதி பலன் எதிர்பாராது சேவை செய்தல்.

பெயர் புகழுக்கு ஆசைப்படுதல்.தவறுகளை தட்டி கேட்டல், தலையில் சொட்டை, பவர் க்ளாஸ் அணிதல், தூக்கமின்மை, ஒற்றை தலைவலி. மாலையானால் ஒரு வித பலவீனம். சுற்றி சுற்றி செய்யும் தொழிலில் இருத்தல். தன்னவரை மோட்டிவேட் செய்தல். லீடர் ஷிப் க்வாலிட்டீஸ், டிசிப்ளின், நியாயம் தீர்த்தல், தவறுகளுக்கு தண்டனை வழங்குதல்.

தன்னவர்கள் மீது மனதில் எல்லையற்ற பாசமிருந்தாலும் அதையும் எரிச்சலாகவே வெளிப்படுத்தும் தன்மை. இவர்கள் யாரை கண்ட படி திட்டுகிறார்களோ அவர்கள் மீது உண்மையான பாசம் வைத்திருக்கிறார்கள் என்று பொருள். லாங்க் டெர்ம் ப்ராஜக்டுகளை கலங்காது கை கொண்டு முடிக்கும் உற்சாகம். நம்பியவர்களுக்காக எத்துணை பெரிய தியாகத்துக்கும் தயாராகும் தீரம். சுருக்கமாய் சொன்னால் ஆண்மை நிரம்பிய குணம். ஃபாதர்லி நேச்சர்.

இதுல நீங்க எந்த கேட்டகிரில வர்ரிங்கனு பாருங்க. சூரிய மனிதனா இருந்தா சூரியன் சுப பலமா இருக்கனும். சந்திர மனிதனா இருந்தா சந்திரன் சுபபலமா இருக்கனும். ஜாதகத்துல மட்டும் இப்படி ஒரு அமைப்பு இருந்துட்டா போதாது.

முக்கிய முயற்சிகள்ள ஈடுபடும்போது கோசாரத்துலயும் அந்த கிரகங்கள் நல்ல நிலையில இருக்கனும்ங்கறதை மறந்துராதிங்க.

கோசாரத்துல சந்திர பலம் இல்லைன்னா ரெண்டேகால் நாள்ள வந்துரும் .இவிக பலான மேட்டரை விட்டு விலகியிருக்கலாம்.

சூரிய பலம் இல்லேன்னா அது வர மாசக்கணக்குல ஆகுமே அப்ப என்ன செய்ய? பகல்ல ஈடுபடறதை தவிர்க்கலாம். ஓவர் கான்ஃபிடன்ஸ் இல்லாம, கிரேட் எக்ஸ்பெக்டேஷன்ஸ் இல்லாம ஈடுபடலாம். ஐ மீன் சைக்கலாஜிக்கலா ப்ரிப்பேர் ஆயிரனும்.

Thursday, January 20, 2011

உடலுறவு விருப்பமும் கிரக நிலையும் (தொடருக்குள் தொடர்)

உடலுறவு விருப்பமும் - கிரக நிலையும்
இந்த தொடருக்குள் தொடரிலான தொடர்ல ஒன் டு ஃபிஃப்த் பாவங்கள் வரை சுபர்கள்,சுபபலம் பெற்றுன்னு ரொட்டீனா வந்திருக்கும். ஆனால் ஆறாம் பாவம் மேட்டர்ல மட்டும் இந்த பருப்பு வேகாது. இந்த பாவம் காலியாயிருந்து ,இந்த பாவாதிபதி 8 அல்லது 12ல இருந்தாதான் பிழைச்சிங்க. இல்லைன்னா என்னாகும்ங்கறிங்களா? சத்ரு ரோக ருண உபாதைகள் கழுத்தை பிடிக்கும். இதுக்கும் கில்மாவுக்கும் என்ன சம்பந்தங்கறிங்க? சொல்றேன்.

மன்சன் இன்னா வேலை செய்தாலும் அதுக்கு பின்னாடி இருந்து அவனை ஆண் நாய் மாதிரி முன்னுக்கு தள்றது கொல்லும் இச்சை அ கொல்லப்படும் இச்சைங்கற ரெண்டுதான்.

ஆறாமிடத்துல சுபர்கள் நின்னு  அந்த பாவம் சுபபலமா இருந்ததுனு வைங்க பார்ட்டி கச்சா முச்சானு கடன் வாங்கிட்டே போவான் (எதுக்குன்னா சுபகாரியங்கள் செய்யத்தான், எம்ஜிஆர் வேலைகள் செய்யத்தான்..). இங்கே சுப கிரகம் இருக்கிறதால கடன் அதும்பாட்டுக்கு வளர்ந்துக்கிட்டே போவும்.

கடன் வாங்கி தனக்கு தானே ஆப்பு வச்சிக்கிறதால கொல்லப்படும் இச்சை நிறைவேறுது. கடன் வாங்கியாவது எம்.ஜி.ஆர் வேலைகள் செய்றதால கொல்லும் இச்சையும் நிறைவேறுது. ( ஆயிரம் பேருக்கு அன்னதானம்ன உடனே ஊர்காரங்க செத்துட்டானுங்களே)  மேலும் உயிரோட அடிப்படை இச்சையான உருவாக்குதல்,பரவுதல் இத்யாதி நோக்கங்களூம் இதுலயே நிறைவேறிரும்.

ஆக்சுவலா மேற்படி சகல இச்சைகளும்  நிறைவேற செக்ஸ் ஒரு களமா உபயோகப்படுது. பார்ட்டிக்கு கடன் மூலமா மேற்படி சகல இச்சைகளும் நிறைவேறிர்ரதால கில்மாவுல இன்டரஸ்ட் குறைஞ்சிட்டே வரும்.

ஒரு வேளை கில்மால தாளிக்கனும்னு கடன் வாங்க ஆரம்பிச்சிருந்தாலும் (அதான் பாஸ் ..ரோஸ் உட்ல டபுள் காட், குர்ல் ஆன் பெட், ஏ.சி எட்செட்ரா.. ) போக போக கில்மாவை விட கடன் வாங்கறதுலயும், கடன் காரனுக்கு பாய்லா காட்டறதுலயும் ருசி ஏற்பட்டுரும்.

அடுத்தது நோய். நோய் வருதுன்னா உங்க பாடி ஆரோக்கியமா இருக்கு. அதுல உள்ள இம்யூன் சிஸ்டம் பர்ஃபெக்டா வேலை செய்யுதுன்னு அர்த்தம்.இப்படியா கொத்த பாடில செக்ஸுவல் பார்ட்ஸும் ஒரு ரிதத்தோட , அஜெண்டாவோட வேலை செய்யும்.

ஒருத்தருக்கு நோயே வரலைன்னு வைங்க ஒன்னு அவர் நம்மள மாதிரி உசார் பார்ட்டியா இருந்து காலை டிஃபன் கட் பண்ணி ராத்திரி கஞ்சி குடிச்சுக்கிட்டு, பான்,மாவா,லாலா ,மசாலால்லாம் டச் பண்ணாம அல்லாரும் நல்லாருந்தா சரின்னுட்டு நடராஜா சர்வீஸையே யூஸ் பண்றாருன்னு அர்த்தம். அல்லது அவர் பாடியே காட்பாடி ஆயிருச்சு, இம்யூன் சிஸ்டம் டோட்டல் ஃபெயில்யூர் ஆயிருச்சு அவருக்கு  எதோ பெருசா நோய் வரப்போகுதுன்னு அர்த்தம்.

பலவீனமே எல்லா பாவங்களுக்கும் கங்கோத்ரி .பலவீனன் தன் பலத்தை நிரூபிக்க புது புதுக்களங்களா தேடிட்டே இருப்பான். அப்பாறம் குட்டிகளோட முரட்டு மாமன் களும், அசல் மாமன்களும் (போலீஸ் காரவுகளை சொல்றேன் இவனை தேட ஆரம்பிச்சுருவாய்ங்க.

இவன் பாட்டுக்கு இஷ்டத்துக்கு கலர் கலரா பார்க்க எவளுக்காச்சும் மிலிட்டரி அண்ணன், போலீஸ் தம்பி இருந்தா ரெட் மார்க்கும் கிடைக்கலாம். மேலும் பலவீனன் அதிகம் கோபப்படுவான். கோபத்துலயே இவன் சக்தியெல்லாம் சக் (Suck) ஆயிர்ரதால நாளடைவுல பேட்டரி வீக் .ஷாட் கட் பண்ணா இழந்த சக்தி வைத்தியர்கள் தான்.

இங்கன சுபகிரகம் இருந்தா வர்ர நோய் ரெம்ப நாள் படுத்தாம படக்குனு டிக்கெட்டை கொடுத்துரும். பாபகிரகமிருந்தாலாச்சும் நீங்க நொந்து நூடுல்ஸானாலும் நித்ய கண்டம் பூர்ணாயுசுன்னு காலத்தை ஓட்டலாம்.

இங்கன சுபகிரகம் இருந்தா சமுதாயத்துல யார் எல்லாம் நல்லவுகனு பேர் வாங்கியிருக்காய்ங்களோ அவிகளோட எல்லாம் இவனுக்கு விரோதம் வந்துரும்.

கெட்டவுகளோட விவகாரம் வச்சிக்கிட்டாலும் அவன் மிஞ்சிப்போனா கூலிப்படைய அனுப்புவான். நாமளும் ஒரு கூலிப்படைய வச்சு சமாளிக்கலாம் (சூரிய போட்டுத்தள்ளினது அவனோட படையில தளபதிதானுங்கோ). ஆனா நல்லவுக கிட்ட விவகாரம் வச்சிக்கிட்டா மாத்திரம்  ..இருங்க ஒரு தாட்டி தலையை சிலிர்த்துக்கறேன்.

சாமானியமா அவிகளுக்கு விரோதினு ஆரும் இருக்கமாட்டாய்ங்க. தங்களை விரோதியா நினைக்க கூட ஆளிருக்குன்னு அவிகளூக்கு தெரிஞ்சா 24 மணி நேரம்,365 நாள் இதே நினைப்பாத்தான் இருப்பாய்ங்க.

அவிக எண்ண அலைகள் காத்துல மிதந்து வந்து நம்மை முற்றுக்கையிட ஆரம்பிக்கும். நம்ம உயிர் காத்துல பறக்கிறவரை தாளி நம்ம விடாது விடாது விடாது.

உங்க சர்க்கிள்ள யாரோ நல்லவருக்கு (?) எவனோ பிக்காலி கெட்டது பண்ணியிருப்பான். ஆனால் நல்லாவே இருப்பான். அதை கமெண்ட்ல போட்டு என்னை குடைய நினைக்காதிங்க. ப்ராக்கெட்ல போட்ட கேள்விக்குறிய பாருங்க அதுவே பதில் சொல்லும்.

இதே கெட்டவனுக்கு கெட்டது பண்ணா அந்த கெட்டவன் பண்ண கெட்டதுல மாட்டி முழிச்சவுக வாழ்த்துவாய்ங்க. அந்த கெட்டவனோட வைப்ரேஷன்ஸ் ஆல் இண்டியா ரேடியோ மாதிரி கொரகொரங்கும். (இன்னைக்கு செல்ஃபோன்,டிவில்லாம் வந்த பிற்பாடு இன்னம் மோசமுங்கோ)

அதனாலதான் ஆறாம் பாவத்துல பாவிகள் இருந்தாலும் பரவால்லைனு விதி வச்சிருக்காய்ங்க.

ஆக மத்த பாவங்கள் ( 6,8,12 தவிர ) சுபபலமானா சுபம். இந்த 6,8,12 மட்டும் கெட்டு குட்டிசுவரானாதான் சுபம். இந்த 6,8,12 அதிபதிகள் இந்த பாவங்களிலேயே மாறிமாறி உட்கார்ந்தா தூள்.

ஓகே பாஸ்.. நாளைக்கு ஃப்ரண்ட்,லவர்,பார்ட்னர்,வைஃப்,வப்பாட்டி எல்லாத்தையும் காட்டற 7 ஆமிடத்தை ஸ்கான் பண்ணுவோம் .தற்சமயத்துக்கு உடு ஜூட்

Monday, January 17, 2011

உடலுறவு முறைகள்+மனோதத்துவம் (தொடர்ச்சி)..

காப்பி பேஸ்ட் கிராக்கிகளுக்காக இந்த சுத்தியடிக்கிற மெத்தடை ஃபாலோ பண்ணிக்கிட்டிருக்கேன். உடலுறவும் கிரக நிலையுங்கற தொடரை தற்காலிகமா நிறுத்தி உடலுறவு முறைகள்+மனோதத்துவம் ங்கற தலைப்பிலான தொடரை ரீ ஸ்டார்ட் பண்றேன். சிரமத்துக்கு மன்னிக்கனும்.

ஆண் மேல் முறைகள்,பெண் மேல் முறைகள் சிட்,ஸ்டாண்ட்,லேன்னு மெத்தட்ஸ் சொன்னேன். இதுல ஸ்டாண்ட் லே மெத்தட்ஸை ஓரளவுக்கு கவர் பண்ணிட்டம். இப்ப சிட் (உட்கார்ந்தே வேலை பார்க்கலாம் பாஸு)

படுத்தவாக்குல மூளைக்கு நிறைய ரத்தம் பாயும், ப்ரி மெச்சூர்ட் எஜாகுலேஷனுக்கு வாய்ப்பிருக்கு.

நின்ன வாக்குல இன உறுப்புக்கு நிறைய ரத்த பாயும் இந்த மெத்தட்லயும் ப்ரி மெச்சூர்ட் எஜாகுலேஷனுக்கு வாய்ப்பிருக்கு.

உட்கார்ந்த வாக்குல புவியீர்ப்பு சக்தியை எதிர்த்து பாய வேண்டியிருக்குங்கறதால மூளைக்கு பாயற ரத்தம் குறையும்.

மேலும் வட்டத்துக்கு உள்ள சக்தியே தனி. எந்த நேர் கோடும் ஒரு முற்றுப்பெறாத வட்டத்தின் பகுதியேனு ஒரு ப்ரின்ஸிப்பிள் இருக்கு.

ஆஃப்டரால் எலக்ட்ரிக் வயர் நீளவாக்குல போவுதுனு வைங்க அது ஒரு ரகம் .அதே ஒயர் பின்னி பிணைஞ்சு போகுதுனு வைங்க அதுவழியா பாயற பவருக்குள்ள பவரே வேற.

உட்கார்ந்து வேலை பார்க்கும்போது வட்டம் ஓரளவு பூர்த்தியாகுது.இந்த பொசிஷன்ல ஆணும் பெண்ணும் தங்களோட உள்ளங்கைகளையும் பாதங்களையும்
ஒன்றோடு ஒன்றை இணைத்துக்கொண்டால் இந்த வட்டம் இன்னம் கொஞ்சம் பவர் ஃபுல்லா வேலை செய்யும்.

ஒவ்வொரு உடலிலும் உள்ள சக்தி உள்ளங்கைகள், பாதங்கள் வழியா செலவழிஞ்சுட்டே இருக்கும்.  டபுள் ட்யூட்டி பண்ணி டயர்டாயிட்டவுக ரெண்டு உள்ளங்கைகளையும், பாதங்களையும்  சேர்த்துக்கிட்டு கொஞ்ச நாழி கண்ணை மூடிக்கிட்டா  நல்லாவே  ரெஃப்ரஷ் ஆயிருவாய்ங்க. ( டெஸ்ட் யுவர் செல்ஃப்  அண்ட் ரிப்போர்ட் ப்ளீஸ்!)

உட்கார்ந்த நிலையில், பாதங்களை உள்ளங்கைகளை இணைத்த நிலையில் உறவில் ஈடுபடும்போது சிந்தனைகள் வெளி உலகத்தை நோக்கி சிதறாது . (பக்கத்து வீட்டு வாண்டுகளின் கூச்சல், தூரத்து நாய் குரைப்பு ) நல்ல கான்சன்ட்ரேஷன் கிடைக்கும். கான்சன்ட்ரேஷன் இருந்தா அப்சர்வேஷன் நல்லா இருக்கும்.  நல்ல அப்சர்வேஷன் இருக்கும்போது ப்ராசஸ் ஆட்டோமெட்டிக்கா பாஸ் ஆகும் ( ஐ மீன் Pause..இதனால உச்சம் தள்ளிப்போகும்)

படுத்த நிலையில உறவை விரும்பறவுக வாழ்க்கையில சாதிச்சவுகளாவோ அ தோத்துப்போனவுகளாவோ இருப்பாய்ங்க.

நின்ற நிலையில் உறவை விரும்பறவுக வாழ்க்கை போராட்டத்தின் உச்சக்கட்டத்துல இருப்பாய்ங்க.

உட்கார்ந்த நிலையிலான உறவை விரும்பறவுக ? போராட்டத்தின் இடையில ஒரு ரிலாக்சேஷனை விரும்பறவுகளா இருப்பாய்ங்க. இதுக்கான படங்களையும் தந்திருக்கேன் ஒரு ஓட்டு ஓட்டுப்பாருங்க.


இதுல செக்ஸுவல் பார்ட்னர்ஸ்ல ஒருத்தர் உட்கார்ந்த நிலையை அடுத்தவுக வேற நிலையை ஆப்ட் பண்ணினா அதுக்குண்டான முறைகளும் இருக்கு. இங்கே பாருங்க.











Sunday, January 16, 2011

உடலுறவு விருப்பமும் கிரக நிலையும் (தொடருக்குள் தொடர்)

இந்த தலைப்புல லக்னம்,தனபாவம்,சகோதர பாவம் வரை பார்த்தோம். இப்ப நாலாவது இடமான சுக பாவத்தை பார்ப்போம். சுகம்னா ஜஸ்ட் கில்மா மட்டுமில்லிங்கோ. தாய் தாய் வழி உறவு, வீடு , நில புலம்,  வாகனம் ,கல்வி,இதயம் எல்லாத்தையும் காட்டற இடம் இது. இதுக்கும் கில்மாவுக்கும் என்ன தொடர்புனு கேப்பிக சொல்றேன்.


தாய்:
ஒரு பையன் வளர்ந்த பிறவு  கண்ட குட்டிகள் பின்னாடி அலையறான். எதுக்கு? அவன் தன் தாயை தேடறான். அவன் இந்த பூமிக்கு வந்ததும் பார்த்த முதல் பெண் தாய். அவள் தான் இவனுக்கு  எல்லாமா இருந்தா. இவன் கொஞ்சம்போல வளர்ந்ததும் "தத்.. எருமை மாதிரி மேல விழாதடா"ங்கறாள் . இவன் உள்ளுக்குள்ள சுருங்கிப்போறான். அம்மா சுகத்தை அவன் அடி மனசு தேடுது.அந்த தேடல் தான் இவனோட அலையலுக்கு காரணம்.

தாய்வழி உறவு:
சாதாரணமா அப்பா வழி  உறவுக்காரவுக (சித்தப்பா,பெரியப்பா) அப்பாவை போட்டியா நினைச்சிருப்பாய்ங்க. அப்பாவோட நிழலான உங்களையும் போட்டியா நினைக்க வாய்ப்பிருக்கு அ தங்கள் வாரிசுகளோட நிலையோட உங்க நிலையை கம்பேர் பண்ணிக்கவும் வாய்ப்பிருக்கு. ( ஆனால் ஒன்னு ஒம்பதாமிடம் பர்ஃபெக்டா இருந்தா இந்த பிரச்சினைகள் வராது தலை ..டோன்ட் ஒர்ரி)

ஆனா சித்தி,பெரியம்மா  கேசெல்லாம் இப்படி இல்லை. உங்க மேல பாசத்தை பொழிய வாய்ப்பிருக்கு. சொத்து தகராறு ,பங்கு தகராறுல்லாம் இருக்காதில்லையா அதுனால.

வீடு:
கண்ணாலத்துக்கு பையனை தேடும்போது சனம் விஜாரிக்கிற மொத பாய்ண்டு சொந்த வீடு இருக்குதா? சொந்த வீடுங்கறது பலவகையில வசதி. கெட்டாலும் வசதிதான். வெறும் தண்ணிய குடிச்சுட்டு படுத்துக்கிடக்கலாம். எடுப்பு சோறு கொண்டாந்து திங்கலாம். நேரம் நல்லாருந்து க்ளிக் ஆனாலும் சடை நாய் வளர்க்க தடை இத்யாதி லொள்ளெல்லாம் இருக்காதுல்ல. வேலைக்கு ஆப்பு வந்துருச்சுன்னா வீட்டோட தொழில் செய்யலாம். இதெல்லாம் தாம்பத்ய வாழ்வுக்கு ப்ளஸ் பாய்ண்டுதானே.

வாகனம்:
"பையன் கார் மெய்ன்டெய்ன் பண்றான் தெரியுமில்லை"ங்கற பாய்ண்டு ப்ளஸ்தானே. மேலும் விக்கிற விலைவாசில (முக்கியமா பெட்ரோல்,டீசல் ) வாகனம் வச்சிருக்கிறவனுக்கு பக்காவா ப்ளான் பண்ற கப்பாசிட்டி வந்துரும். (ரூட் மேப்புங்கண்ணா) மேலும் வாகனத்தை மெயின்டெய்ன்பண்றது பொஞ்சாதிய மெயின்டெய்ன் பண்ற மாதிரி. வாகனத்தை பக்காவா மெயின்டெய்ன் பண்றவன் பொஞ்சாதியை கூட கரீட்டா வச்சிக்குவான்னு ஒரு கணக்கு. வாகனம் காலம்,தூரத்தை செயிக்க உதவற சமாசாரம்.சிட்டி பஸ்ல நாறிப்போயி வர்ரவன் பொஞ்சாதி மேல எரிஞ்சுதான் விழுவான். மேலும் பந்த்,ஊர்வலம் இத்யாதி காரணமா எப்ப வீடு வந்து சேருவான்னே தெரியாது. இந்த நிலைல கில்மாவுல எங்கருந்து புகுந்து விளையாடறது?

கல்வி:
இதைப்பத்தியும் சொல்லனுமா என்ன? படிச்சா (சரியான படிப்பா -  வெறுமனே கதை பண்ணாம - நெஜமாலுமே படிச்சிருந்தா) வேலை நிச்சயம்.கடந்த பத்துவருஷத்துல சிவில் இஞ்சினீரிங் பண்ணவுகள்ள 80% டுபாகூருங்கன்னு ஒரு கணக்கு.  வேலை கிடைச்சா பைசா புரளும், மல்லிகை பூ,அல்வாவுக்கெல்லாம் சில்லறை வேணும்ல

இதயம்:
இதான் பம்பிங் ஸ்டேசன். ரத்தத்தை ஒழுங்கா பம்ப் பண்ண இதயம் வலிமையா இருக்கனும். அப்பத்தான் சவுண்ட் பாடி. அப்பத்தான் சவுண்ட் மைண்ட்.அப்பத்தான் கில்மாவோ கில்மா. மேலும் இது ஸ்தூலமான இதயத்தை மட்டும் காட்டலிங்கண்ணா உங்க மனசையும் காட்டுது.பொஞ்சாதிக்கு பெட்ல மட்டும் இடம் கொடுத்தா அது விபச்சாரம். மனசுலயும் இடம் கொடுத்தாதான் அது சம்சாரம். அப்பத்தான் கில்மா மீட்டர் எகிறும். ஆன்மீகத்தையும் டச் பண்ணிரலாம்.

சரிங்கண்ணா. இந்த இடத்துல எந்த கிரகமிருந்தா நல்லது , எது இருந்தா நல்லதில்லைனு ஒரு க்ளான்ஸ் பார்ப்போம்.

இது கேந்திரஸ்தானம். இங்கன கோணஸ்தானாதிபதிகள் இருந்தா ஸ்ரேஷ்டம். கேந்திராதிபதியே இருந்தாலும் நாட் பேட். 6,8,12 அதிபதிகள் இருந்தா நாசம். மத்தவுக இருந்தாலும் பரவால்லை.

கேந்திரஸ்தானங்கள்:
லக்னம் முதலா லக்னத்தையும் சேர்த்து க்ளாக் வைஸா எண்ணும்போது 4,7,10 ஆமிடங்கள் தான் கேந்திர ஸ்தானங்கள்.

கோண ஸ்தானங்கள்:
லக்னம் முதலா லக்னத்தையும் சேர்த்து க்ளாக் வைஸா எண்ணும்போது 5,9 ஆவதா வர்ர இடங்கள் தான் கோண  ஸ்தானங்கள்.

சுபர்கள் இருந்தா ஸ்ரேஷ்டம். பாவிகள் இருந்தாலும் பரவால்லைனு ஒரு விதி. இதென்னடா அநியாயம் பாவகிரகமிருந்தா மேற்சொன்ன  தாய் தாய் வழி உறவு, வீடு , நில புலம்,  வாகனம் ,கல்வி,இதயம்லாம் அடி வாங்கிருமேனு பதறாதிங்க.

மேற்சொன்ன எல்லா ஐட்டமும் அடிவாங்கிராதுங்கோ. எதுனா ஒன்னு ரெண்டு பிடுங்கிக்கும் தட்ஸால்.  நான் ஏற்கெனவே சொன்னாப்ல 4ங்கறது சுகஸ்தானம். சுகங்கள் வளர்ச்சியை தடுக்கும்,ஆயுளை குறைக்கும். டூ மச் ஈஸ் ஆல்வேஸ் டேஞ்சர் ரெம்ப சுகம்மா வாழ்ந்துட்டா அப்பால கஷ்டம் வரும்போது நாறிருவம்.

மேலும் அரைகுடம் தான் தளும்புங்கற மாதிரி மேற்படி சுகங்கள்ள ஒன்னு ரெண்டு பத்தாக்குறையா இருந்தாதான் வளரனும்,சம்பாதிக்கனும்ங்கற துடிப்பே வரும். ரெம்ப துடிச்சா இதய நோய் வந்துரும் ( 4: இதயத்தை காட்டுமிடம்).

சரிங்கண்ணா அடுத்த பதிவுல கில்மாவுல விளையாடனும்னா புத்தி,புத்திர ,பூர்வ புண்ணியஸ்தானமா அஞ்சாவதுஇடம் எப்படி இருக்கனும்னு பார்ப்போம்.

Saturday, January 15, 2011

சங்கீதமும் சம்போகமும்



சங்கீதம்ங்கறது அவாளோட ஜூரிஸ்டிக்சனுங்கற மாதிரி சனத்துக்கு ஒரு ஃபீலிங் இருக்கு. ஆனால் மரணத்தை -சம்போகத்தை நினைவுப்படுத்தற எந்த சங்கீதமும் நல்ல சங்கீதம்தான்.

ஒரு காலகட்டத்துல சம்போக காலத்து முக்கல் முனகலையெல்லாம் சங்கீதத்துல கொண்டுவந்தாய்ங்களே அவிக அது என்னவோ தங்களோட மார்க்கெட்டிங் உத்தின்னு நினைச்சுருக்கலாம். ஆனால் சங்கீதத்தோட இலக்கே அதான். இவிக லேட்.

செக்ஸுக்கும் சங்கீதத்துக்கும் நெருக்கமான ஒற்றுமை இருக்கு.மனித உடலுக்கும் -இசைக்கருவிகளுக்கும் இடையில  ஒரு ஒத்திசைவு  ஒற்றுமை இருக்கு. இன்னம் சொல்லப்போனா நிறைய இசைக்கருவிகள் செக்ஸுவல் பார்ட்ஸ் போலவே இருக்கும். உடலுறவு விருப்பத்துக்கும் சங்கீத ரசனை இசைக்கருவிகளை இயக்கறதுக்கும் நிறைய தொடர்பிருக்கு. அதனாலதான் அந்த காலத்துல பெண் பார்க்க போற பார்ட்டிங்க பெண்ணை பாடச்சொல்லி, வீணை வாசிக்க சொல்லி பார்த்தாய்ங்களோ என்னவோ?

அந்த பொண்ணு வீணைய எப்படி ஹேண்டில் பண்றாளோ அப்படி கணவனை ஹேண்டில் பண்ணாள்னா அவன் அலியாவே இருந்தாலும் ஆண்மையின் சிகரமாயிருவான்.

சம்போகத்துக்கு மட்டுமில்லே சங்கீதத்துக்கும் செக்ஸ் பவர் தேவை. அது உச்சத்துல உள்ள இசை அமைப்பாளன் ஆன்மீகத்துக்கு வந்தே ஆகனும். இதெல்லாம் பக்கத்து பக்கத்து பஸ் ஸ்டாப்புங்கப்பு.

என்னங்கடா இது சித்தூர் முருகேசன் படக்குனு சித்தார் முருகேசனாயிடாருனு மலைக்காதிங்க. நான் என்ன ராமதாஸா படக்கு படக்குனு ஸ்டாண்ட் மாத்திக்கறதுக்கு.

பிணத்தை கட்டி அழும்போதும் தாண்டவக்கோனே பணப்பெட்டி மீது கண்வையடா தாண்டவக்கோனேன்னுட்டு "உடலுறவு விருப்பமும் கிரக நிலையும்"ங்கற நம்ம சப்ஜெக்ட்லருந்து டீவியேட் ஆகாம இருக்கம்லே.

லக்னம் , இரண்டாம் பாவம் கெட்டா என்னெல்லாம் நடக்கும் -கில்மா மேட்டர்ல மேற்படி பாவ காரகத்வத்தோட முக்கியத்துவம் என்னனு பார்த்தோம். அடுத்தது மூன்றாமிடம்.மூன்றாமிடம் தேன் சங்கீதத்தையும் காட்டுதுங்கண்ணா.

அரசியல்ல வேணம்னா மூன்றாவது அணி மொக்கையா இருந்திருக்கலாம். ஆனால் ஜாதகத்துல 3 ஆவது பாவமும் ரெம்ப முக்கியங்கண்ணா. மூன்றாவது இடம் இளைய சோதரஸ்தானம், தைரிய ஸ்தானம், கர்ண ஸ்தானம், ஷார்ட் டிஸ்டன்ஸ்ட் ஜர்னீஸை சங்கீத ரசனையை காட்டற இடம்.சவுண்ட் சிஸ்டத்தை காட்டற இடம்.

இங்கே பாவ கிரகம் இருக்கனும்ங்கறது ஒரு முக்கியமான விதி.  அதுசரி இங்கன சுபகிரகங்கள் இருந்தாதானே ரசனை நல்லாருக்கும்னு கேப்பிக.

நல்ல சங்கீதம் சம்போகத்துக்கு பின்னான அமைதிய தந்துருங்கண்ணா. கெட்ட சங்கீதம் சம்போகத்துக்கு தூண்டும்ங்கண்ணா..

அது சரி மூன்றாவது இடத்துல பாவகிரகங்கள்  இருந்தா இன்னம் எப்படியெல்லாம் அது கில்மாவுக்கு உதவும்னு இப்ப பார்ப்போம்.

இளைய சோதரஸ்தானம்:
உங்களுக்கப்புறம் குழந்தையே பிறக்காம போகலாம். அ ஆண் குழந்தைகளே பிறக்காம போயிரலாம். (தம்பிக இருக்கமாட்டாய்ங்க - தங்கைகள் மட்டுமே இருக்க வாய்ப்பு)

ஒரு வீட்ல ரெண்டாவது குழந்தை பிறந்தப்பறம் மொதல் குழந்தைக்கு அடிக்கடி உடம்பு நல்லால்லாம போயிரும் அ அது அடம் பிடிக்கிறது சாஸ்தியாயிரும். இன்னாபா மேட்டருன்னா ஊட்ல உள்ள சனம்லாம் "புதிய பிரஜைக்கு" அதிக முக்கியத்துவம் தர ஆரம்பிச்சுருவாய்ங்க, மொத குழந்தைக்கு தான் புறக்கணிக்கப்படறோம்ங்கற ஃபீலிங் வந்துரும். அப்ப அது பெற்றோரோட கவனம் தன் மேல திரும்பனும்னு தவிக்கும்.

இந்த எண்ணம் மூளைக்கு போயி அங்கன ஒரு சில கெமிஸ்ட்ரி எல்லாம் ஒர்க் அவுட் ஆகி நிஜமாலுமே ஜுரம்,வயித்துப்போக்குனு ஆரம்பிக்கும். அப்ப பெற்றோரோட கவனம் மூத்த வாரிசு மேல திரும்பும். இது சப்கான்ஷியஸா பெரியவனோட  மன அமைப்பு  மேல ஒரு  நிரந்தர பாதிப்பை ஏற்படுத்திரும்.

முக்கியத்துவத்துக்காக ஏங்கறது ஒரு மன நோய். இத விசாலமான படைப்புல நம்மை சுத்தி இருக்கிற 4 பேர் மத்தில முக்கியத்துவம் கிடைச்சுட்டா போதுமா? அதனால நமக்கென்ன கொம்பா முளைச்சுரப்போவுது.

ஆனா இந்த குழந்தை முக்கியத்துவத்துக்காக ஏங்கறதோட ,அந்த எண்ணம் பலமா இருந்து ,அது அதனோட பாடி மேல ஒர்க் ஆகி நோய் வர்ர ரேஞ்சுக்கு இருந்தா போட்டிகள் நிறைஞ்ச உலகத்துல எப்படி ஓவர் கம் ஆகமுடியும்? முடியாது.

அதனாலதான் 3 ஆவது இடத்துல பாவ கிரகம் இருக்கனும்னு விதிய வச்சாய்ங்க. தங்கச்சி பாப்பான்னா பெருசா பிரச்சினை இருக்காதுங்கறது  விதியை உருவாக்கினவுக எண்ணம்.

அன்னைக்கு சொசைட்டில இருந்த  மேல்சேவனிசத்தால இது ஒர்க் அவுட் ஆகியிருக்கும்.இன்னைக்கும் அப்பர் மிடில் க்ளாஸ்/மிடில் க்ளாஸ்/லோயர் மிடில் க்ளாஸ் ஃபேமிலீஸ்ல மேல் சேவனிசம் இருக்கு. ஏழைக்குடும்பங்கள்ள, BC,SC குடும்பங்கள்ள  கூட மேல் சேவனிசம் இருக்கு. "ஹும் பொட்டை குட்டியா பொறந்துவச்சிருக்கு .. நீ கொடுத்துவச்சது இவ்ளதான்"ங்கற ரேஞ்சுல கமெண்ட்ஸ் வரும்.

ஆனால் ஹை க்ளாஸ் ஃபேமிலீஸ்ல இந்த பிரச்சினை இருக்காது. அப்ப மூத்ததுக்கு இளைய சகோதரத்தின் வரவால/அது பெண் குழந்தையாவே இருந்தாலும்  முக்கியத்துவம் குறையறதுக்கு வாய்ப்பிருக்கு.

ஆக மூன்றாமிடம் எந்த அளவுக்கு கெட்டா அந்த அளவுக்கு நல்லதுங்கோ.. இதனால ஃபேமிலில நீங்களே எவர் க்ரீனா இருப்பிங்க - இன்ஃபிரியாரிட்டி காம்ப்ளெக்ஸ் -முக்கியத்துவத்துக்கு ஏங்கறது இத்யாதிக்கெல்லாம் வாய்ப்பிருக்காது.  இந்த என்விரான்மென்ட் உங்களை கான்ஃபிடென்டா வளர உதவும்.

கில்மாவுல முத தேவையே செல்ஃப் கான்ஃபிடன்ஸுதேன்.  மூன்றாவது இடத்துல வச வசனு சுபகிரகங்கள் இருந்து ,கிண்டர் கார்டன் மாதிரி உங்க கீழே நிறைய தம்பி தங்கைகள் இருந்து -அதுல யாராச்சும் மேன் ஆஃப் தி மேச் கணக்கா கொண்டாடப்பட்டா உங்க சைக்கலாஜிக்கல் செட்டப்பே நாறிப்போயிரும். இதனோட இம்பாக்ட் உங்களோட மேரீட் லைஃப், செக்ஸ் லைஃப் மேலயும் இருக்கும்.

மூன்றாம் பாவ காரகத்வங்களுக்கும் கில்மாவுக்கு என்ன சம்பந்தமுன்னு பார்க்கற சீக்வென்ஸ்ல இளைய சகோதரம் மேட்டரைதான் பைசல் பண்ணோம்.அடுத்தடுத்த காரகத்வங்களுக்கும் கில்மாவுக்கும் உள்ள தொடர்பை இப்ப பார்ப்போம்.

தைரிய ஸ்தானம்:
தைர்யே சாஹசே லக்ஷ்மீ. துணிஞ்சவனுக்கு துக்கமில்லை, துணிவே துணை,வீரன் இறப்பதே இல்லை,கோழை வாழ்வதே இல்லை - இந்த மாதிரி மேட்டர்லாம் நிறைய கேள்விப்பட்டிருப்பிங்க.

கில்மா மேட்டருக்கும் தைரியத்துக்கும் என்ன சம்பந்தம்னு கேப்பிக. சொல்றேன். பையன் டிகிரி படிச்சிருப்பான். பத்தாங்கிளாஸ் அ இண்டர் படிச்ச பெண்ணையே தேடுவான். ஏன்னா பயம்.

நாய் எல்லாரையும் கடிக்காது. எவனுக்கு நாயை பார்த்ததுமே பேதியாகி வேர்வை குபுக்குனு பொங்குதோ அவனைத்தான் கடிக்கும். ஓடற நாயை கண்டா துறத்தற நாய்க்கு இளப்பம். பல வீடுகள்ள புருசனை பெஞ்ச் மேல ஏத்தி நிக்கவைக்காத குறையா புருசங்களை குறுக்கு விசாரணை பண்ணுவாய்ங்க. இந்த விசாரணையிலயே சப்த நாடியும் ஒடுங்கிரும். இவன் எங்கன கில்மால சாதனை படைக்கிறது. காலப்போக்குல இழந்த சக்தி வைத்தியர்களை பார்க்க வேண்டியதுதேன்.

தைரியம் பத்தாத பார்ட்டிங்க செக்ஸ் தொடர்பான மன நோய்களுக்கு இலக்காக நிறைய வாய்ப்பிருக்கு. ( நிர்வாணத்தை ரகசியமா ரசிக்கிறது -குழந்தைகள் மேல செக்ஸ் பவரை பிரயோகம் பண்றது -பெண்களோட உள்ளாடைகள் திருடி அதை முகத்துல உரசி இன்பம் அனுபவிக்கிறது )   சுய இன்ப பிரியர்களா மாறிரலாம்.

பெண்ணே சதா இன்செக்யூரிட்டில -டைலம்மா - குழப்பத்துல இருக்கிற பார்ட்டி . அவளுக்கு தில்லு துரைகளைத்தான் பிடிக்கும். தொடை நடுங்கிகளை நல்ல "தோழியா" ஏத்துக்கலாமே தவிர.. காதல் கீதல் எல்லாம் ப்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

வேணம்னா ஒரு தடவை காதலிச்சு -கர்பம் அதுஇதுன்னு நாறிப்போன குட்டிங்க சூடுகண்ட பூனைக்கணக்கா "பேதி"கேஸுகளை சூஸ் பண்ணிக்கலாம்.


கர்ண ஸ்தானம்:
இங்கன சுபகிரகங்கள் இருந்தா கெட்ட ஒலிகளை கேட்கிற "பாக்கியமே" கிடைக்காது. ( ஆஃப்டர் ஆல் முத்த சத்தம் உட்பட)  குழந்தைய முழு ஆண்மகனாவோ, பெண் மகளாவோ (?) மோல்ட் பண்றதுல ஒலிகளுக்கும் முக்கியபங்கிருக்குங்கோ. பாவகிரகங்கள் இருந்தா "கண்ட" சத்தங்களையும் கேட்டு கேட்டு  கில்மாவுல சூப்பர் ப்ளேயரா மாறலாமே கண்டி  டபுள் ட்யூட்டி பார்த்ததால  நடுவயசுலயே சவுண்ட் பாக்ஸ் அவுட் ஆயிரும்.

ஷார்ட் டிஸ்டன்ஸ்ட் ஜர்னீஸ்:

தெலுங்குல ஒரு பழமொழி. "திரிகி செடிந்தி ஆடதி -திரக்க செட்டாடு மகவாடு"  (ஊர்)சுத்தி கெட்டா பொம்பளை, சுத்தாம கெட்டான் ஆம்பளை. ஆம்பளை மட்டுமில்லை,பொம்பளை கூட சுத்தனும் - ஒரு மனித உடல்ல தன் தினசரி உணவை தேடவே  11 கிமீ சுத்தற அளவுக்கு சக்திய வச்சிருக்காம் இயற்கை. உங்க வீட்ல ரீடிங் ரூமுக்கும், டைனிங் டேபிளுக்கு எவ்ளோ தூரம் இருக்கு தலைவா? இதுல சில பார்ட்டிங்க மேகிய வச்சுக்கிட்டு ரீடிங் ரூம்லயே கொறிச்சுர்ராய்ங்க.ஏன்யா வராது ஷுகரு.. ஏன்யா வராது ஆண்மைகுறைவு

மூன்றாமிடத்துல பாவகிரகம் இருந்தா "பாவம்" நிறைஞ்ச இடத்துக்கெல்லாம் கூட போகவேண்டிவரலாம். ஒரு வேலைக்கே நாலு தாட்டி அலைய வேண்டி வரலாம்.
இந்த பயணங்கள் திட்டமிட்டு செயல்படும் டெக்னிக்கை தரும். எதிர்பாரா திருப்பங்களை சமாளிக்கிற தந்திரத்தை தரும், உங்க அறிவை விசாலப்படுத்தும். பங்க்சுவலாக்கும், தன்னம்பிக்கைய வளர்க்கும்.

இதெல்லாம் கில்மாவுலயும் ஒர்க் அவுட் ஆகி உங்களை காமக்கலையரசனாக்கும்..

எச்சரிக்கை:
டூ மச் ஈஸ் ஆல்வேஸ் பேட் ங்கற மாதிரி 3ஆமிடம் பாவகிரகங்களால ஹவுஸ் ஃபுல் ஆகியிருந்தா கச்சா முச்சான்னு பயணம் போக ஆரம்பிச்சு -இன்னபிற கிரகங்களும் ,பாவங்களும் வீக்காயிருந்து கச முசால்லாம் பண்ண ஆரம்பிச்சா எய்ட்ஸுல கொண்டு விட்டுருங்கோ.

மேலும் மனித உடலின் டெம்பரேச்சர் 98.4 டிகிரீஸ். இந்த வெப்பத்துல உயிரணுக்கள் உயிர் வாழமுடியாதுன்னுதான் விதைகளை உடலுக்கு வெளியவச்சிருக்கு இயற்கை. நீங்க கச்சா முச்சானு பயணம் போயிட்டே இருந்திங்கன்னா பாடி டெம்பரேச்சரே விதைகளுக்கும் பரவி கவுண்ட் குறைஞ்சுப்போயிரும். ஜாதகத்துல சந்திரன் வீக்காயிருந்தா நுரையீரல் தொடர்பான பிரச்சினைகள் வரும்.

Friday, January 14, 2011

உடலுறவு விருப்பமும் கிரக நிலையும்

ஒரு தம்பி ரெம்ப அக்கறையா மேற்படி தலைப்பை விரும்பி கேட்டு மெயில் அனுப்பியிருந்தது. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்புனு நம்பறவன் நானு. (ஆனா இன்னைக்கு வர்ர தீர்ப்பெல்லாம் டுபாகூர் தீர்ப்பு. தாளி ! நேரிடை ஜன நாயகம் வரனும். சோனியாவா - கட்காரியா இன்னொரு ஆசாமியான்னு சனம் டிசைட் பண்ணனும். இன்னைக்கு சோனியா காந்தி வந்து கடப்பாவுல  எம்பியா நின்னா டிப்பாசிட் கூட வராது. ஆந்திர எம்பி எல்லாம் ஒய்.எஸ்.ஆர் போட்ட பிச்சை. நிற்க மேட்டருக்கு வந்துர்ரன்.

கிரக நிலையில ரெண்டு விதமிருக்கு. ஜாதகத்துல உள்ள கிரக நிலை , தற்சமயம் உள்ள கிரக நிலை. இதுல ஜாதகத்துல உள்ள கிரக நிலைதான் ரெம்ப முக்கியம். ஜாதகத்துல முக்கியமான விஷயம் லக்னம். இந்த லக்னாதிபதி பர்ஃபெக்டா உட்கார்ந்துட்டா தாளி நெருப்பாற்றுல நீந்தி வரலாம்.இவர் நீசம்/ 6,8,12ல  நிக்கறது ,இந்த அதிபதிகளோட சேர்ந்துர்ரது.

ஹஸ்தங்கதம் (சூரியனோட சேர்ரது -இந்த மைனஸ் பாய்ண்ட் மிதுனம்,கன்னி லக்ன காரவுகளுக்கு அஜீஸ் மென்ட் ஆஃப் இண்டியா ஏன்னா சூரியனோட சேர்ந்தா புதன் டம்மியாகமாட்டாரு. என்னடா ஒரு லொள்ளுன்னா இவிகளுக்கு சூரியன் விரயாதிபதி விரயாதிபதியோட சேர்ந்தா நாஸ்திதான். ஷாமியான மேல நடந்த மாதிரியான லைஃப்.

இப்படி லக்னாதிபதி மொக்கையாக நிறைய அமைப்புகள் இருக்கு. ராகு,கேதுவோட சேர்ந்துர்ரது. சனி ,செவ்வாயோட மாட்டறது,அல்லது அவிகளால பார்க்கப்படறது. இப்படி மஸ்தா கீது.அதெல்லாத்தையும் இங்கன லிஸ்ட் போட்டா தம்பிங்கல்லாம் ஆல்ட் எஃப் ஃபோர் கொடுத்துட்டு அடுத்த சைட்டுக்கு போயிருவாய்ங்க. எனவே அம்பேல்.

லக்னாதிபதிக்கு ஏன் இந்த அளவுக்கு முக்கியத்துவம்னா மனிதனோட உடல்,மனம்,புத்தி,ஆத்மா எல்லாமும் இதுல அடங்கிருது. உடலுறவு குறித்த பதிவுக்கு கேணத்தனமான பதிவுனு சனம் கமெண்ட் போட்டாலும் மன்சனோட உடல்,மனம்,புத்தி மூணும் ஒரே பாய்ண்ட்ல கான்சன்ட்ரேட்  ஆறது உடலுறவுலதான்.அது ஆழமா, ஒரு அரைமணி நேரம் போல நீடிச்சா ஆத்மா கூட கண்ணடிக்கும். லக்னாதிபதி டம்மியாயிட்டா  உடலுறவுல கூட கான்சன்ட்ரேட்   ஆகாத உடல்,மனம்,புத்தி அமையும். இதை வச்சுக்கிட்டு "என்னா பண்றது?"

மேலும் இங்கன சனியிருந்தா ( துலா,மகர,கும்ப லக்னம் எக்செப்டட்) கிழவாடியைத்தான் காதலிப்பாய்ங்க. ராகு,கேது இருந்தா கள்ள உறவுக்கு சாய்ஸ் அதிகம். இல்லாட்டி வத்தல் தொத்தலா/ பிந்துகோஷ் கணக்கா  பிடிப்பாய்ங்க/ இதர கிரகங்களின் (உ.ம் ஏழாமிடத்ததிபதி)  பலத்தால  நல்ல துணைகிடைச்சாலும் ஒன்னரை வருசத்துல மேற்சொன்ன மாதிரி ஆயிருவாய்ங்க. இல்லாட்டி பிரிஞ்சுருவாய்ங்க. முக்கியமா சந்தேகப்பேய்களா இருப்பாய்ங்க.

சந்திரன் நின்னா எவளை பார்த்தாலும் ஒரு நிமிஷம் கற்பனையிலயாவது அவளோட வாழ்ந்துருவாய்ங்க.(ரிஷப,கடக லக்னங்களுக்கு எக்ஸெப்ஷன்)

செவ்வாய் நின்னா (விருச்சிக,மேஷ ,மகர லக்னத்துக்கு எக்செப்ஷன்) ரத்தக்களறி ரணகளறிக்கு பிறவுதான் காதலோ கண்ணாலமோ செட்டாகும். கில்மாவுல  முக்கியமான சந்தர்ப்பத்துல கூட தகராறுவந்துரலாம்.



அடுத்து தன, வாக்கு,குடும்ப நேத்திர ஸ்தானம். இதுக்கும் உடலுறவுக்கும் என்ன தொடர்புனு கேப்பிக சொல்றேன்.

தனம்:
பயில்வான் ரங்க நாதன் குத்துச்சண்டைல மெடல் வாங்கிட்டு வீட்டுக்கு வருவார். பொஞ்சாதி அந்த பாக்கி இந்த பாக்கின்னு லிஸ்டை எடுத்துவிடும். உடனே பார்ட்டிக்கு பேட்டரி வீக்காயிரும். இது காமெடி இல்லிங்கண்ணா ட்ராஜடி.

பண மேட்டர்ல தோத்துப்போனப்ப , ஜெயிக்க முடியாதப்ப அதை மரணமா உணர்ரான் ஆண். மரணம் -மைதுனம் -தனம் எல்லாம் ஒன்னுதானு நிறைய பதிவுகள்ள ஸ்தாபிச்சிருக்கேன். நல்ல காலம் யாரும் கேணத்தனமான பதிவுன்னு மறுமொழி போடலை. அந்த நேரத்துக்கு வேணம்னா ஜஸ்ட் ஒரு தற்கொலை முயற்சி மாதிரி -இவன் என்னவோ டைவர்ஷனுக்குனு நினைப்பான் - உடலுறவுல ஈடுபடலாம். இதுவே தொடர்ந்தா என்ன ஆகும்?

ஒரு உயிரோட அடிப்படை உந்துதல் இனப்பெருக்கம்தான். இல்லேங்கலை. இது இயற்கையோட அஜெண்டா . இயற்கை எப்படியாச்சும் தன் தேவைய நிறைவேத்திக்கிது. இல்லைன்னா தண்டச்சோத்து தடிராமனெல்லாம் எப்படி பொஞ்சாதிய கர்பமாக்கிறாய்ங்க.ஆனால் இன்னைக்கு கு.க அமல்ல இருக்கிறதால இயற்கையும் மனிதனை கைவிட்டுருச்சு. ஆஸ் லாங் ஆஸ் யுவார் ஃபிட் ஃபார் செக்ஸ் எல்லாமே பர்ஃபெக்டா ஓடும். இது பயாலஜி+சைக்காலஜி. ஆனால் ஒரு மனிதன் எதுவரை குழந்தை பெறும் தகுதியை பெற்றிருக்கிறானோ அதுவரைதான் இயற்கை அவனுக்கு ஒத்துழைக்கும். இல்லாட்டி போடா பொங்கி என்று கைவிட்டுவிடும்.

ஏற்கெனவே சொன்னபடி ஒரு உயிரோட அடிப்படை உந்துதல் இனப்பெருக்கம் என்ற காரணத்தால் ஒன்னு ரெண்டு பெத்து இறக்கிற வரை வேணம்னா பணம் -மைதுனத்துக்கு சம்பந்தமில்லாமயே காலத்தை ஓட்டிரலாம். ஆனால் அப்பாறம்?

போர்த்திக்கினு படுக்கிறதாருந்தாலும்,படுத்துக்கினு போர்த்திக்கிறதா இருந்தாலும் ஒரு வீடு தேவை/பெட் ரூம் தேவை/சின்ன வீடா இருந்தாலும் கு.ப தனிமை தேவை /கட்டிலோ பாயோ தேவை. இதுக்கெல்லாம் பணம் தேவை. அதனால ரெண்டாவது இடமும் சுப பலமா இருக்கனும். சுபபலம்னா சுபகிரகங்கள் இருக்கனும் (லக்னாத் சுபர்கள் சில நேரம் நைசர்கிக பாபர்களா இருப்பாய்ங்க - இந்த பார்ட்டிங்களோட தாம்பத்ய வாழ்வு ரெண்டாந்தரமா தான் இருக்கும்.

நைசர்கிக பாபத்வ சுபத்வம்.  லக்னாத் .பாபத்வ சுபத்வம்னு பயங்காட்டியிருந்தேன் அதை ஒரு குன்ஸா பார்ப்போம்.

நைசர்கிக சுபத்வம்:
இந்த விதிப்படி வளர்பிறை சந்திரன், குரு,இந்த விதிப்படி பாவிகளான கிரகங்களோட சேராத புதன், சுக்கிரன் இவிக சுபகிரகங்கள். டெக்னிக்கலா சொன்னா நைசர்கிக சுபர்கள்

சூரியன், தேய்பிறை சந்திரன், செவ்வாய்,ராகு,சனி, பாவிகளோட சேர்ந்த புதன் ,கேது இவிகல்லாம் பாபிகள்.

லக்னாத் சுபத்வ பாபத்வம்:
இது ஒவ்வொரு லக்னத்துக்கும் மாறும். ஆற்காடு வே.சீதாராமய்யர் பஞ்சாங்கம்னு கிடைச்சா வாங்கிப்பாருங்க.விவரமா இருக்கும்.

லக்னத்துக்கு சுபனா இருக்கிற கிரகம் நைசர்கிக பாவியா இருந்தா என்னாகும்? கட்டாய கல்யாணம், எதிரி குடும்பத்துல பெண்ணெடுத்து மாட்டிக்கிறது, பெண்டாட்டிய விரோதியா நடத்தறது,அவிகளுக்கு விருப்பமில்லாத சமயத்துல லொள்ளு பண்றது. கிளியாட்டம் பொஞ்சாதி இருந்தாலும் குரங்காட்டம் ஒரு வப்பாட்டிய வச்சுக்கறதுல்லாம் நடக்கலாம்.


வாக்கு:
உடலுறவுங்கறது ஜஸ்ட் ஜனனேந்திரியங்களுக்கு மட்டும் சம்பந்தப்பட்ட மேட்டரில்லிங்கண்ணா. ஒவ்வொரு அணுவும் கோ ஆப்பரேட் பண்ணனும் அப்பத்தேன் எல்லாம் நல்லபடியா நடக்கும். பஞ்சேந்திரியங்கள்னா தெரியுமில்லையா மெய்,வாய்,கண்,மூக்கு செவி இதெல்லாமே கரீட்டா வேலை செய்தாதான் ஒர்க் அவுட் ஆகும். அதுலயும் வாக்குங்கறது ரெம்ப பவர்ஃபுல். பேட்டரிக்கு சூப்பர் சார்ஜும்  கொடுக்கும், படக்குனு எரிக்கவும் எரிச்சுரும்.

மொத ராத்திரில பொஞ்சாதி "இவ்ளதானா"ன்னுட்டு ஒரு பேச்சு சொல்ட்டா தாளி அவன் எப்படியா கொத்த ஆம்பளை சிங்கமா இருந்தாலும் ஷெட் தான்.

குடும்பம்:
நல்லதொரு குடும்பம் பல்கலை கழகம்னு சொல்லுறாய்ங்க. சைக்காலஜி என்விரான்மென்டல் ஃபேக்டர்னு சொல்லுது. ஒரு பையனோட குடும்பம் செக்ஸையே " நாஸ்டி திங்"கா பார்க்குதுனு வைங்க இவன் நிலைமை என்ன?

நேத்திரம்:
பஞ்சேந்திரியங்கள்ள ஒன்னான கண்ணு நைனா. கில்மாவுல இதுக்கு உள்ள ரோல் ரெம்ப முக்கியம். ஒரு ஃப்ரெண்டுக்கு நைட் பல்புக்கு ஒரு சில கலர்ஸ் ரெக்கமெண்ட் பண்ணேன்.மாமே ! எங்க ஹனி மூன் கூட இப்படி இருந்ததில்லேடான்னு நனைச்சுட்டான்(பாராட்டு மழையிலங்கோ)

ஆக கில்மாவுல தூள் கிளப்பனும்னா ஜாதகத்துல உள்ள ரெண்டாவது இடம் சுபபலமா இருக்கனும்.

இங்கன ராகு கேது இருந்தா ஒருத்தருக்கொருத்தர் விஷம் வைச்சுக்கவும் தயங்கமாட்டாய்ங்க. அல்லது தங்கள் பேச்சையே விஷம் தோய்ச்சு விடுவாய்ங்க. குடும்பத்துல  பாகப்பிரிவினை, பிரிவுகள் சகஜம். சீக்கிரம் பணக்காரர்களாகனும்னு பிச்சையெடுக்கிற நிலைமைக்கும் வந்துரலாம்.

சூரியன் இருந்தா உண்மைய போட்டு உடைப்பாய்ங்க ( ஏன் இப்படி மூச்சு வாங்குது, உட்கார்ந்து எந்திரிக்கிறப்ப ஏன் முகத்தை சுளிக்கிறிக -முட்டி வலிக்குதா -இப்படி ஒரு மனைவி நாளெல்லாம் பேசிட்டிருந்தா இதை கேட்டுக்கிட்டிருக்கிறவன் கதி என்ன? இன்ஃபிரியாரிட்டி காம்ப்ளெக்ஸ் வந்து பேட்டரியே ஜீரோ பேலன்ஸுக்கு வந்துரும்.

லக்னத்துக்கு சூரியன் சுபனா இருந்து நின்னது சிம்மம்,மேச ராசிலன்னா சமாளிக்கலாம்.

செவ்வாய் இருந்தா ஒவ்வொரு வார்த்தையும் யுத்தத்துக்கான அழைப்பாவே இருக்கும்

லக்னத்துக்கு செவ் சுபனா இருந்து அவர் நின்னது விருச்சிகம், மேஷம்,மகரமா இருந்தா சமாளிக்கலாம்.

(இதுல நான் போற போக்குல சொல்லிட்டு போற பலனையெல்லாம் வேத வாக்கா எடுத்துக்கிடாதிங்க பாஸு.. இந்த விதிகளுக்கெல்லாம் ஆயிரம் துணைவிதிகள் இருக்கு.அதையெல்லாம் பார்த்துத்தேன் டிசைட் பண்ணனும்)

(தொடரும்)

உடலுறவு முறைகளும் மனோதத்துவமும் :8

இது வரை பல முறைகளை (ஹி ஹி சில) பார்த்தோம். இதுல எது பெஸ்டுன்னு சிண்டை பிச்சுக்குது சனம். இதை தெரிஞ்சுக்கனும்னா உடலுறவோட நோக்கம் என்னனு தெரிஞ்சிக்கிடனும். நோக்கத்தை பொறுத்துதானே முறைய தேர்வு செய்யனும்.

என்னங்கடா இது முறைகளை பத்தி சொல்லிக்கிட்டிருந்த பார்ட்டி படக்குனு நோக்கத்துக்கு டைவர்ட் ஆயிட்டாருனு கன்ஃப்யூஸ் ஆகாதிங்க. ஆக்சுவலா நோக்கத்தை மொதல்ல சொல்லியிருக்கனும். சில பிக்காலிங்க நோகாம காபி பேஸ்ட் பண்ணிர்ரதால அவிகளை சிண்டை பிச்சுக்கவைக்கத்தேன் இப்படி ( படா சால்ஜாப்பு பா!)

உடலுறவின் நோக்கங்கள்:

உடலுறவின் நோக்கம் சந்தானம்ங்கறது ஜல்லியாயிரும். எவனும்,எவளும் பெத்துக்கறதுக்காக படுத்துக்கறதில்லை.படுத்துக்கறாய்ங்க. எதிர்பாராவிதமா கர்பமாயிருது. ஆனால் இவிகளை உடலுறவுக்கு தூண்டறதே இயற்கையின் இனப்பெருக்கம் குறித்த உந்துதல்தான். இயற்கை தன் அஜெண்டாவை நிறைவேத்திக்க என்னென்னமோ பிரமைகளை மனுச மனசுக்குள்ள விதைச்சுருது. அதுல ஒன்னுதான் " எனக்கொரு மகன் பிறப்பான். அவன் என்னைப்போலவே இருப்பான்" எட்செட்ரா. லைஃப்ல நினைச்சதை  சாதிக்க நினைக்கிறவன், அதுக்கான முயற்சில இருக்கிறவன், தன் முயற்சி மேல முழு நம்பிக்கை வச்சிருக்கிறவன் எவனும் மகன் சாதிக்கனும்னு நினைக்கவே மாட்டான். மகன்/மகள் சாதிக்கிறதுங்கறது அடுத்தவன் விளையாடற  மேட்ச் மாதிரி. நீங்க பார்வையாளராயிருவிக. மிஞ்சிப்போனா கோச். அதே நேரம் சாதிச்சுக்கிட்டிருக்கிறவனுக்கு மரண பயம் வந்துருது அவன் தன் நிழலா/ நகலா தன் வாரிசை கனவு காண ஆரம்பிச்சுர்ரான்.

1.எல்லா உயிரும் ஒரு செல் அங்கஜீவியான  அமீபாலருந்து  பிரிஞ்சுவந்த கதை ஞா  இருக்கும்னு நினைக்கிறேன். ஓருடல் ஓருயிரா இருந்தப்ப நிச்சிந்தையா இருந்தோம். பிரிஞ்ச பிற்பாடு பல பிரச்சினை . மறுபடி ஓருடல் ஓருயிரா மாற விருப்பம். இது உடலுறவுல சாத்தியமாகுது. (சாதாரணமான்னா நிமிடக்கணக்கு -சில கில்மா டிப்ஸ் தெரிஞ்சா இதை அரைமணி ஒரு மணி நேரத்துக்கும் நீட்டிக்கலாம்.

2.ஓருயிரா மாற தடை இந்த உடல்ங்கற தப்பான எண்ணம் (பிரமை) நமக்குள்ள இருக்கு.அதனாலதான் மனிதன் பண்ற ஒவ்வொரு செயலுக்கு பின்னாடியும் கொலை அ தற்கொலை எண்ணம் இருக்கு. (இதை சைக்காலஜியே சொல்லுதுங்கோ). செக்ஸ்ல கொல்லும்,கொல்லப்படும் இச்சை ரெண்டும் நிறைவேறுது.

3.செக்ஸில் ஆண் அடையும் உச்சமானது மேம்போக்கானதா இருக்கு.(உடலுறவு  நிமிசக்கணக்குல நடக்கும்போது ) ,பெண் அடையும் உச்சம் ஆழமானது,அலை அலையா தொடரக்கூடியது, நீடிக்க கூடியது. இருவரும் சிலபல டிப்ஸை ஃபாலோபண்ணி உடலுறவு நேரத்தை நீடிக்கச்செய்தா ஆணும் ஆழமான உச்சத்தை பெற முடியும். பெண்ணும் உச்சம் பெற முடியும். இன்னைய தேதிக்கு 7 முதல் பத்து சதம் பெண்கள் கூட உச்சம் பெறுவதில்லைனு ஒரு கணக்கு. ஆழமான நீடித்த உடலுறவில் ஏற்படும் ஆழமான,அலை அலையான உச்சம் உடலை மறக்கச்செய்கிறது. நம்மை இயற்கையிலருந்து பிரிச்சு வச்சிருக்கிற ஈகோ ஒரு செகண்ட் டிம் அண்ட் டிப் அடிக்குது.

4.குழந்தை ஈகோ இல்லாம வருது. ஆனால் சனம் அதனோட ஈகோவை வளர்த்து அதை இயற்கையிலருந்து சம்பூரணமா பிரிச்சுர்ராய்ங்க. அதனொட எண்ணம் தன் மேலயே மையம் கொண்டிருக்கு.  மன்சன் அடுத்தவுகளை நாடறதே /அடுத்தவுக மேல டிப்பெண்ட் ஆறதே/அடுத்தவுகளை பத்தி உண்மையா நினைக்கிறதே உடலுறவுக்கான அழைப்பு விடுக்க எண்ணும்போது தான். இவனையே மையம் கொண்டிருந்த இவனோட எண்ணங்கள் அடுத்த பார்ட்டிக்கு ட்ரான்ஸ்ஃபர் ஆகுது. ஈகோ மெலியுது. ஈகோ மெலிஞ்சப்ப அவன் இயற்கையோட இன்டராக்ட் ஆகறான். ஆக்சுவலா உடல் ரீதியான சக்தி பூத்துக்குலுங்கற இளைஞனோட மைண்ட்ல ஈகோ தலைவிரிச்சு ஆடனும். ஆடுது.ஆனால் அவன் காதல்ல விழுந்தா அவனோட எண்ணம் அடுத்தவள் மேல மையம் கொள்றதால தன்னோட ஈகோவின் அழுத்தம் குறையுது. இதனாலதான் லவ் பண்றவன் கண்கள் போதையில மிதக்குது.குரல் தழுதழுக்குது. இந்த ப்ராசஸ்  உடலுறவுல பக்காவா ஒர்க் அவுட் ஆகுது. ஆனால் நிமிசக்கணக்குல முடிஞ்சு போவுது. இதனாலதான் சிட்டுக்குருவி கணக்கான கூடலுக்கு பின்னாடி தம்பதிகள்/காதலர்கள் இடையில வெட்டுப்பழி குத்துப்பழி நடக்குது.

5.ஆணைப்பொருத்தவரை உடலுறவுங்கறது தாயின் கருப்பைக்குள் மீண்டும் நுழையும் முயற்சி. (அவன் நிச்சிந்தையா இருந்தது அங்கனதானே ) பெண்ணைப்பொருத்தவரை அவளுக்குள்ள ஒரு எம்ப்டினெஸ் இருக்கு. அது கருப்பையாவும் இருக்கலாம் அதர் தேன் கருப்பையாவும் இருக்கலாம். அதை நிரப்பிக்கனுங்கற இன்ஸ்டிங்ட் உடலுறவுல நிறைவேறுது.

6.ஜோதிடம் ஆன்மீகத்தை நோக்கிய பயணத்திலான   முதல் அடி, படின்னு அடிச்சுவிட்டது ஞா இருக்கலாம். ஜோதிடம்னா என்ன தன் மேலான கோள்களின் ஆதிக்கத்தை ஏத்துக்கறது.கோள்கள் இறைவனின் படைப்பு. கர்த்தருக்கு (படைத்தவர்) பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்னு பைபிள் சொல்லுது. படைப்புக்கும்,படைத்தவருக்கும் எந்த வித்யாசமுமில்லே. படைப்புல படைப்பாளிய பார்க்கலாம். ஒகே.. ஓகே கமிங் டு தி பாய்ண்ட். செக்ஸுங்கறது ஆன்மீகத்தை நோக்கிய பயணத்தில் இறுதிப்படி. இங்கருந்தே குகைப்பாதைக்கு அந்தப்பக்கம் உள்ள ஒளி வெள்ளத்தை தரிசிக்கமுடியுங்கண்ணா. ஆனால் பல தரம் சொன்னாப்ல உடலுறவு பெண் மனசை விட ஆழமா இருக்கனும்.அப்பத்தேன் இது ஒர்க் அவுட் ஆகும். கடவுளை சச்சிதானந்த ஸ்வரூபன்னு சொல்றாய்ங்க. சத் - நல்ல , சித் -மனசு நல்ல மனசுல ஏற்படக்கூடிய ஆனந்தம்தேன் பகவான். நாமெல்லாம் சச்சிதானந்த ஸ்வரூபனான பகவானோட சந்தானங்கள்.  நமக்குள்ள ஆனந்தம் மீதான வேட்கை இல்லைன்னா தான் தப்பு. நாம ஆனந்த வேட்டைக்கு புறப்படலைன்னாதான் தப்பு.  ஆனை வேட்டைக்கு போறவன் ஆரம்பத்துல காட்டுப்பூனைய வேட்டையாடறதில்லையா அதுமாதிரிதான் செக்ஸும். ஒவ்வொரு உயிரும் முக்திக்கான கூப்பனை கையில (மூளையின் ஏதோ ஒரு கண்ணறையில)  வச்சிருக்கு. அந்த கூப்பன் தேன் உடலுறவுக்கு தூண்டுது. இது ட்ரெய்லர். அது சினிமா தட்ஸால்.

பிரிஞ்சுப்போன உசுரு எல்லாம் சேரனும். நிம்ஃபோஸ்,செக்ஸ் மேனியாக்ஸ்குள்ள எல்லாம் இந்த தவிப்பு அதிகமா இருக்குமோனு ஒரு சம்சயம். என்னடா ஒரு இம்சைன்னா இந்த இணைப்பு புதுசா ஏற்படவேண்டிய அவசியமே இல்லை. ஆல்ரெடி நெட் கனெக்சன் இருக்கு. ஜஸ்ட் ஒரு ரீ ஸ்டார்ட் கொடுத்தா போதும்.

ஆக உடலுறவின் பல  நோக்கங்களில் சந்தானங்கறது ஜஸ்ட் ஒரு அம்சம்தான். இதுவும் உங்க அஜெண்டா இல்லை. இயற்கையோட அஜெண்டா. அதனால எந்த உடலுறவு முறை நேரத்தை நீட்டிக்க உதவுமோ அதுதான் உங்களோட ஆப்ஷனா இருக்கனும்.

வேணம்னா  ஒரே இரவுல கூட எல்லா பொசிஷனையும் ஒரு தடவை பார்த்துர்ரது நல்லது. பொசிஷன் மாறும்போது எல்லாமே அடியை பிடிடா பரதப்பட்டானு ஆயிரும். பேக் டு தி பெவிலியன்.


அனைவருக்கும் என் இனிய தமிழர் திரு நாள் வாழ்த்துக்கள். ( சொல்லலைன்னா ஒதைப்பாங்க போலிருக்கு. ஆனா பொங்கல் வாழ்த்து சொல்றதுல எனக்கு கில்ட்டி ஏதும் கிடையாது. இயற்கைக்கு நன்றி சொல்ற பண்டிகை ஆச்சே .. வசதி வாய்ப்பை பொருத்து இன்னிக்கு ஒரு நாளாச்சும் பயிர் பச்சைனு பார்த்துட்டு வாங்க பாஸு)

Monday, January 10, 2011

உடலுறவு முறைகளும் மனோதத்துவமும்: 5




மனிதன் நாலுகால்ல நடந்தப்ப பிற்போக்கு வாதியா இருந்தான், ரெண்டு கால்ல நடக்க ஆரம்பிச்ச பிறவு பரிணாம மாற்றத்துல பெண்ணின் கர்ப்பப்பை முகம் ரூட்டை மாத்த ஜஸ்ட் உள்ளுணர்வு காரணமா முற்போக்குவாதியா மாறினான். அதுவும் படுத்த வாக்குலதான் இன்செமினேஷன் சக்ஸஸ்ஃபுல்லா இருந்ததுன்னு பார்த்தோம். உடலுறவு முறைகளோட எண்ணிக்கை கச்சா முச்சானு இருக்கு. இதை மொதல்ல நாலு வகையா பிரிச்சுக்கலாம்.


1.ஆண் மேல் முறைகள்
2.பெண் மேல் முறைகள்
3.நின்றவாக்கிலான முறைகள்
5.படிக்க மட்டும் முடிந்த முறைகள்
(யோகாசனத்துல /சர்க்கஸ் வித்தையில சக்ஸஸ் ஆனவுக மட்டும் ட்ரைபண்ணலாம்)

இதுல ஆண் பெண்ணை அவிக உறுப்புகளோட நீளம்,ஆழத்தை வச்சு வகை பிரிச்சு இதுக்கு அது பொருத்தம் அதுக்கு இது பொருத்தம்னுல்லாம் இருக்கு. ஆனால் கிடைச்சதை வச்சு எப்படி மேனேஜ் பண்றதுங்கறதுதான் நம்ம நோக்கமா இருக்கனும்.ஆமா சொல்டேன்.




பெண்ணோடது ஃப்ரீ சைஸா இருந்தா காலை கொஞ்சம் சேர்த்து வச்சிக்கம்மா. ஆணோடது ஃப்ரீ சைஸா இருந்தா காலை கொஞ்சம் அகட்டி வச்சுக்கம்மா மேட்டர் ஓவர்.



( இந்த மாதிரி ஃபர்னிச்சர் கில்மாவுக்கு நிரந்தர ஆப்பா மாறிரும். அதனால சாய்மானம் உள்ள ஐரன் அ உடன் சேரை மட்டும் யூஸ் பண்ணுங்கண்ணா. புத்தூர் செலவுக்கெல்லாம் சப்சிடி கூட கிடைக்காதுங்கோ)

அப்படியே ஆணுக்கு நீளம் பத்தலைன்னாலும் பிரச்சினை இல்லை. யோனியில உணர்ச்சி நரம்புகள் இருக்கிறதே மூணு அங்குலம் வரைதானாம். மேலும் உணர்ச்சி பிழம்பான க்ளிட்டோரிஸ் இருக்கும்போது நாக்கு,மூக்குல்லாம் இருக்கும்போது ஆர்கன் டெவலப்பர் எல்லாம் வீண் வேலை.


( நோ பிளாஸ்டிக் .. )

ஜஸ்ட் மூணு அங்குல நீளமுள்ள உறுப்பு இருந்தா போதும் விளையாடலாம். பை தி பை இந்த தொடர்ல ஆண் மேல் முறையை தீர விசாரிச்சுட்டோம். (இதிலான உட்பிரிவுகளை அடுத்தடுத்து பார்ப்போம்) .ஆனால் பெண் மேல் முறைய பத்தி விஜாரிக்கறதுக்குள்ள ஒரு சில ஃபோன் கால்ஸ்,பர்சனல் மெயில்ஸ், எனக்குள்ள ஓடற பியூராக்ரட் ரத்த எல்லாமா சேர்ந்து நாலாவது அத்யாயம் "சிந்தன் பைட்டக்" மாதிரி ஆயிருச்சு.

(ஆர்த்தரைட்டிஸ் உள்ளவுக, கீல்வாயு உள்ளவுக அம்பேலாயிர்ரது பெட்டர்)

இந்த தொடரை படிக்கிறச்ச அசூயையா கூட இருக்கலாம். இதுல சொல்லியிருக்கிற, சொல்லப்போற சின்ன சின்ன சூட்சுமம் தெரியாம எத்தீனி பார்ட்டி கொலையாயிருச்சு,தற்கொலையாயிருச்சு, கோர்ட்டுல,மஹிளா ஸ்டேஷன்ல குடியிருக்குன்னெல்லாம் டேட்டா கொடுத்தா ரெம்ப பர்சனலா போயிரும். ஸ்டேஷனுக்கு போயி மூணாவது மன்சன் மின்னாடி "அவரு என்னை பொம்பளையாவே நடத்தலை"ங்கறதும் , "அவள் பொஞ்சாதியாவே நடந்துக்கலை எஜமான்"ங்கறதும் இதவிட அசிங்கமா இருக்கும்.

(இதுக்கு டீக்கடை பெஞ்ச் கணக்கா ஃபர்னிச்சர் வேற ப்ரிப்பேர் பண்ணனும் போல)

ஓகே பஞ்சாயத்து ஓவர் இப்ப பெண் மேல் முறை பத்தி விஜாரிச்சுருவமா? உடு ஜூட்...

இந்த முறைய ப்ரப்போஸ் பண்ற ஆணோட மனோதத்துவம்:
1.தன் முக்கியத்துவத்தின் மேல் எவ்வித சந்தேகமும் இல்லாதவனா இருப்பான்
2.பெண் தன்மை மிகுந்தவனாவும் இருக்கலாம்.
3.பூனை எந்த நிறமா இருந்தா என்ன எலியை பிடிச்சா சரின்னு நினைக்கிற பார்ட்டி ( ப்ரி மெச்சூர்ட் எஜாகுலேஷன்/விந்து முந்துதலை தவிர்த்தா போதும்ங்கற எண்ணம்)
4.பெண்ணுக்கு குறைந்த வயதா இருக்கலாம்.அல்லது அப்படிப்போன்ற தோற்றமிருக்கலாம். இவனுக்குள்ள மனைவியில மகளை பார்க்கிற விருப்பமும் இதுல நிறைவேறுதுல்லயா?)
5.மாற்றத்தை விரும்பற ஜாதி - ஃப்ளெக்சிபிள் பர்சன்
6.இன்டலிஜென்டா இருக்கலாம். இவிகளுக்குத்தான் ரொட்டீன் சீக்கிரம் அலுத்துரும்
7.மனைவியின் பால் குற்ற மனப்பான்மை இருக்கலாம்.
8.சைனஸ் போன்ற சுவாச தொல்லைகள் இல்லாதவனா இருக்கலாம்.
9.பகல்ல பெண்ணை ரெம்ப இன்சல்ட் பண்ற பார்ட்டியா இருக்கலாம்
10.பிற்போக்காளனா இருக்கலாம் ( நம்ம அகராதி பிடிச்ச அகராதிப்படிங்கோ) பின்னழகை தட்டி தடவி கிள்ளி அனுபவிக்கலாம்ல




இதுக்கு அங்கீகரிக்கிற பெண்ணோட மனோதத்துவம்:

1.தன் முக்கியத்துவத்தின் மேல் சந்தேகம் கொண்டவளா இருப்பாள்
2.ஆண் தன்மை மிகுந்தவளா இருக்கலாம்.
3.ஹிப்பாக்ரசி குறைவு
4.குறைந்த வயதா இருக்கலாம்.அல்லது அப்படிப்போன்ற தோற்றமிருக்கலாம். (இவளுக்குள்ள கணவனில் தந்தையை பார்க்கிற விருப்பமும் இதுல நிறைவேறுதுல்லயா?)
5.மாற்றத்தை விரும்பற ஜாதி - ஃப்ளெக்சிபிள் பர்சன்
6.இன்டலிஜென்டா இருக்கலாம். இவிகளுக்குத்தான் ரொட்டீன் சீக்கிரம் அலுத்துரும்
7.கணவனின் பால் பழிவாங்கும் எண்ணம் இருக்கலாம்.
8.பகல்ல கணவனால ரெம்ப இன்சல்ட் ஆன பார்ட்டியா இருக்கலாம்
9.பொத்தி பொத்தி வளர்க்கப்பட்ட பெண்ணா இருக்கலாம். "கங்கை வெள்ளம் பொங்கும்போது விலங்குகள் ஏது?"
10.படிப்பு,அழகு,கவர்ச்சி,பணம் இத்யாதியில் குறைந்தவளா இருக்கலாம். பாவம் இதை கூட செய்யலைன்னா எப்படிங்கற எண்ணத்துல அங்கீகரிக்கலாம்னு சொல்றேன்


(இதுக்கு பேஸ்மென்டும் ஸ்ட்ராங்கா இருக்கனுங்கோ)

பெண் மேல் முறையில் எத்தனை சப்டிவிஷன் இருக்குனு சில படங்களையும் வச்சிருக்கேன். அல்லாரும் பார்த்தாச்சுன்னா படக்கு படக்குனு நீக்கிரலாம். சின்னப்புள்ளைக பார்த்தா கெட்டுருவாய்ங்கல்ல.



தங்கள் கவனத்திற்கு:
அலெக்ஸா தரும் ரிப்போர்ட்டின் படி நம்ம வலைப்பூவை படிக்கிறவுகல்லாம் ஃபார்ட்டி அபவ் தானாம். அப்போ ரெண்டாவது தேனிலவு துவங்கப்போகுதுங்கோ

Saturday, January 8, 2011

உடலுறவு முறைகளும் மனோதத்துவமும்:3


உடலுறவு முறைகளும் சைக்காலஜியும் தொடர் ஆரம்பிச்சு ரெண்டு அத்யாயம் ஓவர். இது தேர்ட் ஒன். இன்னைக்கு பெண் மேல் முறைய பத்தி பார்ப்போம்.
உடலுறவின் போது பெண் மெலிருந்து இயங்குவதையே பெண் மேல் முறை ங்கறாய்ங்க.

அட என்ன பாஸ் அதுக்குள்ள இப்படி தாவறிங்கனு  கோச்சுக்காதிங்க. ஆண் மேல் முறையிலயே எத்தனையோ சப் டிவிஷன் இருக்கு. அதையெல்லாம் அப்பாறம் டீட்டெய்ல்டா பார்ப்போமில்லை. இன்னைக்கு பெண் மேல் முறை.

இதைப்பத்தி பார்க்கறதுக்கு மிந்தி சின்ன பஞ்சாயத்து . அம்பது பேராச்சும் ஓட்டுப்போடலைன்னா தொடர் தொடராதுன்னு  குறிப்பிட்டும் ரெண்டே பேர்தான் ஓட்டுப்போட்டிருக்காய்ங்க.

சனம் என்னதான் நினைக்குது நம்மை பத்தி? ( நம்ம  முருகேசு .. ரெம்ப நல்ல மாதிரிப்பா.. சொம்மா  சொம்மா டகுலு விடுவாரு.ஆனால் எழுதிக்கிட்டே இருப்பாருனு ஒரு நம்பிக்கையா என்ன தெரியலை)  அட 500 பேருக்கு மேல படிக்கறச்ச பத்துல ஒரு பார்ட்டி ஒரு ஓட்டு போட்டா என்ன பாஸு..

பதிவு பிரபலமான இன்னம் மஸ்தா பேரு படிப்பாய்ங்கல்ல.  உலகத்துல நாம மட்டும் அறிவாளியா இருக்கிறது ஆபத்தான மேட்டரு. அய்யரு மாருங்க இப்படி நினைச்சுத்தான் இன்னைக்கு முட்டாளாயிட்டாய்ங்க.

நாம சேஃபா இருக்கனும்னா "விஞ்ஞானத்தை வளர்க்கனும்" :பகிரனும்,பரப்பனும். இல்லாட்டி நாம காட்டுமிராண்டியாயிருவம்.

நிர்வாணமா திரியற ஊர்ல கோவணம் கட்டினவன் பைத்தியம். ஆமாம் சொல்ட்டன்.அப்பாறம் உங்க இஷ்டம்.

இனி மேட்டருக்கு வருவோம். உடு ஜூட்..........

சகஜமாக 100 க்கு 90 தம்பதிகள் விஷயத்துல  ஆண் தான் மேலிருந்து இயங்குறான். மத்த எல்லா விஷ‌யங்களிலும் தன் ஆதிக்கத்தை நிலை நாட்டதுடிக்கும் ஆண் அந்த விஷயத்திலும் தானே ஆதிக்கம் செலுத்த விரும்பி ஆண் மேல் முறையையே விரும்புறான்.

இயற்கை மனித உயிர்கள் கிட்டேருந்து எதிர்பார்க்கிறது ஒரு சில தகுதிகளைத்தான்.

1.உயிர் வாழ்தல் :
(பெண்கள்ள தற்கொலை ரேட் கம்மி - ஹார்ட் அட்டாக் கம்மி ஆயுசும் அதிகம் )

2.இனப்பெருக்கம்:
(இதுல ஆணோட பாத்திரம் ரெம்ப மைனர்)

3.இனத்தை பரப்புவது:
(இதுல மட்டும் ஆண்கள் புலிகள் - என்ன ஒரு இம்சைன்னா இலவச இணைப்பா எயிட்ஸையும் பரப்பிர்ராய்ங்க)

4.எதிர்கால சந்ததியை வளர்த்தெடுப்பது
(இதுலயும் பெண்ணோட ரோல் தான் மேஜர்

வலி தாங்கும் சக்தி,உடலுறவில் ஒரே இரவில் பல முறை உச்சம் பெறும் சக்தி இப்படி பெண்ணுக்கு பல சலுகைகள் இருக்கு.வலிமைகள் இருக்கு.இதனால ஆணுக்கு பெண் குறித்த அச்சமே உண்டு. அதை சப்ரெஸ் பண்ணிக்கத்தான் அவளை அடக்கியாள முட்டி மோதறான். இந்த அலைக்கழிப்பில் ஒரு பாகம் தான் ஆண் மேல் முறை.

எனி ஹவ் ..குழந்தை பிறப்புக்கான செக்ஸுக்கு இதுதான் சூட்டபிள். ப்ரிஃபரபிள். ரெக்கமண்டபிள்.

ஆனா மத்த சந்தர்ப்பத்துலயும்   இதை அவனும் மாத்த  விரும்புறதில்லை. அவனே விரும்பினாலும் பெண்  பெருசா ஆர்வம் காட்டறதில்லை. ( மேற்சொன்ன காரணங்களால் 1-4 தான் தான் சுப்பீரியருனு அவளோட சப் கான்ஷியஸுக்கு தெரிஞ்சுருக்கு அதனாலதான் ஆதிக்கம் செலுத்த விரும்பறதில்லை. மேலும் அதிக சதவீத பெண்கள் இதை அறிந்திருக்கவே வாய்ப்பு குறைவு)

பொதுவாவே  உடலுறவில் ஈடுபடும் தம்பதிகள் சகஜமாக "மொட்டை தாத்தன் குட்டையில் விழுந்தான் கதையா" அதை முடிச்சுக்கறதுதான் வழக்கமாக இருக்கு.
இப்படியாக உப்பு சப்பில்லாமல் போகும் உறவு ஏதோ ஒரு நாள் அலுக்கலாம்.சலிக்கலாம்.

"விதவிதமா" சாப்பிடறவனே ஏதோ ஒரு காரணத்தை வச்சி உண்ணாவிரதம் இருந்து விருந்துக்கு தயாராக வேண்டி வருது. ஒரே விதமான சோத்தை தினசரி திங்கறவனுக்கு 90 நாள்ள சலிப்பு வந்துரலாம். (ஆசை 60+ மோகம் 30).

மனித மனம் ,உடல் ரெண்டுத்துக்குமே ஒரு பெக்யூலியர் ஃப்யூச்சர் உண்டு. அதென்னடான்னா மாற்றமற்ற தொடர்ச்சியான சமாசாரங்களை நெக்லெக்ட் பண்ணிர்ரது. அண்டர் எஸ்டிமேட் பண்ணி ரெஸ்பாண்ட் ஆகிற வேகத்தை குறைச்சுக்கறது.

மொதமொத கம்ப்யூட்டரை கொண்டு வந்து வச்சு டைப் பண்ண ஆரம்பிச்சப்ப கீ பேடில் விரல்கள் புரியும் நடனத்தின் ஓசை இசையா இருந்தது..போகப்போக.. அந்த ஒலிய  ஒரு அஞ்சு நிமிசம் ஒலியன்கள் கிரகிக்கும்.அப்பாறம் அட இது ரொட்டீனுப்பான்னுட்டு விட்டுரும்.

லைஃப்ல ஜான்சன் பட்ஸே உபயோகிக்காதவனுக்கு அதை காதண்டை கொண்டு போனாலே சிலிர்க்கும்.போகப்போக?

இதே மேட்டர் உடலுறவுலயும் நடக்க ஆரம்பிச்சுட்டா என்ன ஆகும்?


வைஃப்: நீ எந்த வேலைக்கும் லாயக்கில்லை
வேலைக்காரி: யார் சொன்னது?
வைஃப்: ஆங்......இந்த காலனியே சொல்லுது
வேலைக்காரி: நீ பலான வேலைக்கு கூட லாயக்கில்லையாம்
வைஃப்:யார் சொன்னது?
வேலைக்காரி: உங்க புருஷன் தான் சொன்னாரு

                       *         *          *

கணவன்: என்னடீ உன் ப்ரா கார்ஷெட்ல கிடக்கு
மனைவி: இப்பத்தான் ஜட்டிய கொண்டுவந்தேன்.ப்ராவ மறந்துட்டாப்ல இருக்கு

*        *          *

இதையெல்லாம் படிக்க அருவறுப்பா இருக்கலாம். ஆனால் இப்படியும் நடக்குது. மனிதர்கள்ள பல விதம். உடலளவுலயே வாழ்ந்துட்டிருக்கிறவுகளும் உண்டு. மனசு,புத்தின்னு அந்த வேவ் லெங்த்ல வாழுறவுகளும் உண்டு.

பெண் உடலளவுல சிந்திக்க ஆரம்பிச்சா டப்பா டான்ஸ் ஆடிரும். ஆண் உடலளவுல மட்டும் சிந்த்ச்சா பிரச்சினையில்லை. மன அளவுல சிந்திக்க ஆரம்பிச்சா ? மேய ஆரம்பிச்சுர்ரான்.

அவன் புத்திங்கற வேவ் லெங்த்ல ரோசிக்கனும். பெண் உடலளவுலயும் சிந்திக்க கத்துக்கனும். என்னதான் மனதிருப்தி போதும்னு  வாழ்ந்தாலும் ஒரு நா மனசு அலைபாய ஆரம்பிச்சுரும்.

அரசனுக்குண்டானதை அரசனுக்கு - தேவனுக்குண்டானதை தேவனுக்கு தரனும்.அதே போல உடலுக்குண்டானது உடலுக்கு ( செக்ஸில் உச்சம்) ,மனசுக்குண்டானது மனசுக்கு ( கண் நிறைஞ்ச கனவன் - பிள்ளை குட்டி).

இல்லைன்னா படக்குனு அரியர்ஸ்,வட்டி,வட்டிக்கு வட்டியோட செட்டில் பண்ணவேண்டி வந்துரும்.

இதெல்லாம் சொன்னது எதுக்குன்னா பலான மேட்டர்ல சேஞ்ச், வெரைட்டி, புதுமை அவசியத்துலயும் அவசியம்னு ஸ்தாபிக்கத்தான்.

சரி மேட்டருக்கு போவம்.

ஜோதிஷப்படி பலான விஷய‌த்துக்கு அதிபதியான சுக்கிரன் வருடத்தின் 10 மாதங்களுக்கு அனுகூலமாக சஞ்சரிச்சாலும்  அது ஏனோ தெரியலை .அந்த மேட்டர்ல கணவர்களும் அப்படியே. மனைவியரும் அப்படியே இருக்காய்ங்க.

( அப்படியே = அசமஞ்சமா,அசால்டா)

இந்திய பெண்ணாவது இளமையிலருந்து அடிமையாவே  பழக்கப்படுத்தப்பட்டு  யாரேனும் தன்னை வழி நடத்தட்டும்னு  இருக்கிறவள் ஆணுக்கென்ன கேடு. மாற்றி யோசிக்கலாம் அல்லவா ? அந்த காலத்திலேயே வாத்சாயனர் தொகுத்து எழுதின காம சூத்திரம் சகட்டு மேனிக்கு  உடலுறவு பொசிஷன் களை விவரிக்குது.

அதெல்லாம் எதுக்கு? பொஞ்சாதி ஊர்ல இல்லாதப்ப படிச்சு அசந்தர்ப்பமா வேலைக்காரி மேல பாயவா?

இல்லை பாஸ் ! இடம்,பொருள்,ஏவல் ,காலதேச வர்த்தமானங்களை அனுசரிச்சு அப்ளை பண்ணத்தான்.

ஆண்களில் கற்பனைகள் வேணம்னா சிறகடிக்கலாம் .ஆனால் ப்ராக்டிக்கல்னு வரும்போது  இங்கு நடப்பதென்னவோ பழைய குருடி கதவை திறடி தான்.

உடலுறவின் போது பிரதான பிரச்சினை .. அவளுக்கு 23 இவனுக்கு 7. என்ன புரியலிங்களா ? ஆணுறுப்பு புழைக்குள் நுழைந்த பிறகு 7 அசைவுகளிலேயே இவனுக்கு வீர்யம் நழுவி விடும். நாக் அவுட். அவளுக்கோ 23 முறை அசைக்கப்படவேண்டும் இவன் காமம் பால் கொதிப்பது போன்றது. அவள் காமமோ அரிசிக்கு உலை கொதிப்பது போன்றது. இதை எப்படி தீர்த்து வைக்க ?

இதற்கும் பெண் மேல் முறைக்கும் தொடர்பிருக்கு. ஆண் மேலிருந்து இயங்கும்போது விந்து விரைவில் நழுவ வாய்ப்பிருக்கிறது. (புவியீர்ப்பு சக்தி காரணமா)  இதுவே பெண் மேலிருந்து இயங்கும்போது அந்த வாய்ப்பு வெகுவாக குறைகிறது.(புவியீர்ப்பு சக்திக்கு எதிரா விந்து பம்ப் ஆகனும்)

மேலும் ஆண்களை விட பெண்ணுக்கு மன உறுதி அதிகம். அவள் மேலிருந்து இயங்கும்போது ஆண் "ஏய் கொஞ்சம் இரு. முடிஞ்சுர்ராப்ல இருக்கு" என்றால் அப்ப‌டியே ஸ்விட்ச் ஆஃப் ப‌ண்ண‌ மாதிரி நிற்பாள்.

இவ‌னால் அது முடியாது. வீரிய‌ம் ந‌ழுவும் நொடியை உண‌ர்ந்து அத‌ற்கு சில‌ வினாடிக‌ள் முன்பே இய‌க்க‌த்தை நிறுத்திவிட்டால்  பேக் டு தி பெவிலியன் . உற‌வு நேர‌ம் அதிக‌ரிக்கும் . 7: 23 விகித‌ம் வொர்க் அவுட் ஆகிவிடும்.

இத‌ற்கு பெண் ஒப்புவாளா ? நிச்ச‌ய‌ம். என் என்றால் அவ‌ளும் ஒரு ம‌னித‌ பிற‌வி. அவ‌ளுக்குள்ளும் ஈகோ , ஆதிக்க‌ம் செலுத்தும் அவா இருக்கும். அத‌ற்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும்போது நிச்ச‌ய‌ம் அதை உப‌யோகித்துக்கொள்வாள்.

இந்த‌ முறை வொர்க் அவுட் ஆகிவிட்டால் பின் அவ‌ள் க‌ண்ட‌ க‌ண்ட‌ விஷ‌ய‌ங்க‌ளில் ஆதிக்க‌ம் செலுத்த‌ விரும்ப‌ மாட்டாள். மேலும் அவ‌ளுக்குள்ளீருக்கும் வ‌ன்முறை, த‌ற்கொலை எண்ண‌ங்க‌ள், செல்ஃப் பிட்டி எல்லாம் போயே போச்

இந்த முறைய ஆப்ட் பண்ற ஆண் பெண்ணோட சைக்காலஜி என்ன? இதில் உள்ள ப்ளஸ் மைனஸ் என்னனு நாளைக்கு பார்ப்போம்.

Friday, January 7, 2011

உடலுறவு முறைகளும் மனோதத்துவமும்: 2




இந்த பதிவுக்கு அம்பது ஓட்டாச்சு விழலைன்னா இந்த தொடர் உங்களுக்கு பிடிக்கலேனு அர்த்தம்.தொடர் அற்பாயுசுல முடிஞ்சுரும். டேக் கேர்

மன்சன் 4 கால்ல நடந்துக்கிட்டிருந்தான். (இப்பயும் சில பேரு ஃபுல் மப்புல அப்படி நடக்கிறதுண்டு. தன்னோட உடல்,மனம்,புத்தி,ஆத்மாக்களை உணராம கண்டதே காட்சி கொண்டதே கோலம்னு வாழ்ந்தா 40 வயசுலயே அப்படி நடக்கவேண்டி வந்தாலும் வரலாம்.

இன்னைக்கு சின்னவயசுலருந்தே டிவி,கம்ப்யூட்டர் முன்னாடி தவமா கிடக்க ஆரம்பிச்சா தாளி உடம்பு தேவாங்கா மாறி, தலை வீங்கி கண் எல்லாம் பிதுங்கி 30 வயசுலயே நாலு கால்ல நடந்தா நான் ஆச்சரிய படமாட்டேன்.

மேட்டருக்கு வருவம். மன்சன் 4கால்ல நடந்துக்கிட்டிருந்தான்.(மன்சியும்தான்) . அப்ப பெண்ணோட கருப்பை வாய் அதுக்கேத்த பொசிஷன்ல இருந்தது. அதனால அந்த காலத்துல சகஜமான உடலுறவு முறையே பின்னிருந்து புணரும் முறைதான்.

மன்சன் நிமிர்ந்து நடக்க ஆரம்பிச்சான்.(மன்சியும் தான்) புவியீர்ப்பு காரணமா பரிணாமத்துல கருப்பை வாயோட பொசிஷன் மாறிப்போச்சு.(கீழ் நோக்கி)

எனவே படுக்கப்போட்டுத்தான் காரியத்தை முடிக்கவேண்டிய நிலைமை. அந்த காலத்துல எக்ஸ்ரே,அனாட்டமி க்ளாஸ் எல்லாம் இல்லை பாஸ். ஜஸ்ட் ஒரு உள்ளுணர்வுதேன். அப்பல்லாம் மனுசங்க இயற்கைக்கு நெருக்கமா இயற்கையோட மடியில வாழ்ந்துக்கிட்டிருந்ததால இதெல்லாம் சாத்தியமாச்சு. இப்ப என்னாட்டம் கேடு கெட்ட பார்ட்டி தொடர் எழுதவேண்டியதா இருக்கு. ( இதுகுறித்த மேலதிக விவரங்களுக்கு பார்க்க: விகடன் உயிர் தொடர்)

ஆனாலும் சிலர் இப்பயும் "அதே மெத்தடை" (பின்னிருந்து புணரும் முறை) ஃபாலோ பண்ண காரணம் என்ன? அவிக சைக்காலஜி என்னனு இந்த அத்யாயத்துல பார்ப்போம்.

இதுலயும் ரெண்டு விதம் ஆனல் ,வெஜினல் ( ஆசன துவாரம், பிறப்புறுப்பு) ஆனல் இண்டர் கோர்ஸ் மேல ஆர்வம் ஏன் பிறக்குதுன்னு நிறையதாட்டி சொல்லியாச்சு. இருந்தாலும் புதுவாசகர்களோட வசதிக்காக ரிப்பீட்டு.

யோக சாஸ்திரப்படி பார்த்தா மனிதனிலான குண்டலி சக்தி ஆசனதுவாரத்துக்கு சற்று மேலே நிலை கொண்டிருக்கு. தன் வாலை தானே கவ்விக்கிட்டிருக்கிற பாம்பு வடிவத்துல (மூலாதார சக்ரம்) சாதனைகள் காரணமா இது விழிப்படைஞ்சு மேனோக்கி நகர ஆரம்பிக்கனும்.

சைக்காலஜிப்படி பார்த்தா எல்லா குழந்தைக்கும் ஆரம்பத்துல தன் ஆசனத்து மேல கவர்ச்சி அதிகமா இருக்கும். இதனாலதான் குழந்தை "கக்கா"போக அதிக சமயம் எடுத்துக்கும். சிலதுக கக்கா கையில எடுத்து பிசையவும் செய்யும்.

காலப்போக்குல இந்த ஆர்வம் தன் இன உறுப்பு மேலுக்கு மாறும். உடனே சனம் "ஆயி" "டர்ட்டி" "ச்சீச்சீ சீசீ" ன்னு கட்டுப்படுத்த ஆரம்பிப்பாய்ங்க. அப்ப அதனோட ஆர்வம் மறுபடி ஆசனதுவாரத்துக்கே மாறிருது. இவிக தான் ஆனல் இண்டர் கோர்ஸ்ல ஆர்வம் கொண்டிருப்பாய்ங்க.

இதுலயே ஓரளவு மெச்சூரிட்டி கொண்ட பார்ட்டிங்க பின் புறமிருந்து பிறப்புறுப்பு வழியிலான உடலுறவை விரும்புவாய்ங்க. இதுல எது ஹெல்த்தின்னா வெஜினல் தான்.

பின்னது ஒன்லி ஃபார் அவுட் கோயிங் இயற்கை படைச்சிருக்கு. எப்பயாச்சும் மண்ணென்னை, ஃபினாயிலுனு குடிக்ககூடாததை குடிச்சிட்டா எனிமா கொடுக்க உபயோகப்படும்.

இது சைலன்சர் மாதிரி. இஞ்சின் கண்டிஷன், போட்ட பெட்ரோலோட குவாலிட்டிய சைலன்சர்ல இருந்து வர்ர புகைய வச்சு மெக்கானிக் கேல்க்குலேட் பண்றாப்ல இதை வச்சு உங்க உணவோட தரம், டைஜஸ்டிங் கப்பாசிட்டி எல்லாத்தயும் கண்டுக்கலாம்.

வெளி மூலம்,உள் மூலம், ஆதி மூலத்துக்கெல்லாம் காரணம் உணவோட தரம் குறையறது , டைஜஸ்டிங் கப்பாசிட்டி குறையறதுதான். ஆக மொத்தத்துல இவ்வழி வெளியேறும் வழி.

குழந்தைகளுக்கு கக்கா வரலைன்னா ஒரு வெத்தலை காம்பை எடுத்து செருகுவாய்ங்க. உடனே அடிச்சிக்கிட்டு வெளிய வரும் . இது ரெம்ப ரிசர்வ்ட் ஸ்பாட். அன்னிய பொருட்களை இது அனுமதிக்கவே அனுமதிக்காது. ஆணுறுப்பாவே இருந்தாலும். மேலும் இங்கன உணர்ச்சி நரம்புகளோ, கருப்பைக்கான பைபாஸோ கிடையாது. எனவே இதுவழியா புணர விரும்பறது அவிங்க சைக்கலாஜிக்கல் டிசைர் தானே தவிர ஒரு ம...........ரும் கிடையாது. இவிக சைக்காலஜி என்னன்னு சொல்லியாச்சு.


இப்ப பின் புற உறவை (வெஜினல்) விரும்பறவுக கதைய பார்ப்போம் :

1.நல்ல ஞா சக்தி கொண்டவுகளா இருக்கனும் ( நாலு கால்ல நடந்த நாள் எல்லாம் ஞா இருக்கும்னா சொம்மாவா?)

2.இயற்கை பிரியர்களா இருக்கலாம்.

3.லைஃப்ல ஹிப்பாக்ரடிக்கா இருந்து இருந்து அலுத்துப்போனவுகளா இருக்கலாம்

4.தாழ்வு மனப்பான்மை கொண்டவுகளா இருக்கலாம்.

5.ஆதிக்க பிரியர்களா இருக்கலாம்.

6.சுய நலமிகளா இருக்கலாம். ஏன்னா இந்த முறையில பெண் உச்சம் பெற வாய்ப்புகள் மிக குறைவு. உணர்வுகள் தூண்டப்படும்போது அல்மட்டி டாமை திறந்துவிட்ட மாதிரி ரத்தம் பிறப்புறுப்புக்கு பாயனும். இந்த முறையில இது சிரமமாயிரும். ( இதயத்துக்கும் பிறப்புறுப்புக்கும் இடையில இடுப்பண்டை ஒரு மடிப்பு விழுதுல்ல) லூப்ரிகண்ட்ஸ் கூட குறையும்.

7.மாற்றத்தை விரும்பாதவுகளா, பழைய நினைவுகளை போற்றி பாதுகாக்கறவுகளா இருக்கலாம்.

8.பார்ஷல் ஹோமோவா இருக்கலாம்.


எச்சரிக்கைகள்:

பெண் தொந்தி பார்ட்டியா இருந்தா பெட்டர் சாய்ஸ். பெண் ஃப்ரீ சைஸ்டா இருந்தா இது ஓரளவு உபயோகப்படலாம். ஆனால் ஃபோர்ப்ளேல்லாம் படுக்கையிலயே நடத்தறது பெட்டர். மேலும் உறவின் போது ஆண் தன்னில் தான் லயிச்சுராம கைக்கு எட்டினதையெல்லாம் வருடுவதும்,தடவறதும், தழுவறதும், பரவறதும், முத்தமழை பொழியறதுமா இருக்கனும். குழந்தைக்காக கூடுறவுக வீரியஸ்கலித சமயம் மறுபடி படுக்கைக்கு வந்துர்ரது பெஸ்ட்.

மனிதர்களில் மிருக நிலையில உள்ளவுகளும் உண்டு, மனித நிலைக்கு உயர்ந்துட்டவுகளும் உண்டு. ஆண் பெண் இருவருமே மிருக நிலையில இருந்தா இந்த முறை பெஸ்ட் சாய்ஸ். ஒரு வேளை பெண்ணுக்கு இதுல விருப்பமில்லைனு வைங்க ரிஜிட் ஆயிருவாய்ங்க. சுரப்பு இருக்காது. உறுப்பு விரிஞ்சு தராது. மேலும் இயற்கையிலயே சைஸ் சின்னதா இருந்தா ரணம் தான் ஆகும். வாழ்க்கை ரணகளாமாயிரும். டேக் கேர். இவிக இன்ன பிற உபாயங்களை பின்பற்றலாம். லேடி டாக்டர் ப்ரிஸ்க்ரிப்ஷனோட செயற்கை லூபிரிகண்ட்ஸ் உபயோகிக்கறது, காலை கொஞ்சம் அகட்டி வச்சுக்கம்மா எட்செட்ரா



Thursday, January 6, 2011

உடலுறவு முறைகளும் மனோதத்துவமும்


"ஆகா ஆரம்பிச்சுட்டாங்கய்யா..ஆரம்பிச்சுட்டாய்ங்க"ன்னு புலம்ப ஆரம்பிச்சுராதிங்க. நாட்ல ஸ்பெக்ட்ரம், அரச குடும்பத்துல பிளவு அது இதுன்னு எத்தனையோ மேட்டர் தூள்கிளப்பிக்கிட்டிருக்கிறச்ச இந்த இழவுக்கு ஒரு தொடர்பதிவான்னும் எரிஞ்சு விழாதிங்க. என்னைக்கேட்டா நாட்டு (உலக) பிரச்சினைக்கெல்லாம் காரணம் நிறைவேறாத செக்ஸ் விருப்பங்கள்தான். (கண்டமேனிக்கு ஊழல் பண்றவுகளை அந்த காரியத்துக்கு உந்தி தள்றது கூட அவிகளொட நிறைவேறாத செக்ஸ் விருப்பங்கள்தான்னு சைக்காலஜி சொல்லுது)

எச்சரிக்கை:
இந்த தொடர்பதிவுல் கூறப்போகும் முறைகளை சகட்டுமேனிக்கு ட்ரை பண்ணி கண்ட இடத்துல சுளுக்கிக்கிட்டா நான் பொறுப்பு கிடையாது. உடனே தீனிய குறைச்சு,குனிஞ்சு நிமிர்ந்து வேலை செய்ய ஆரம்பிச்சுருங்க. யோகாசனம் பெஸ்ட் சாய்ஸ்.

மேட்டருக்கு போவமா?

மனிதன் ஏகத்துலருந்து( ஒரு செல் அங்கஜீவியான அமீபா) பிரிஞ்சுவந்தான்.மறுபடி ஏகமாக விரும்பறான் (ஏகம்னா ஒருமைனு அர்த்தம்) .இதுக்கு தன் உடலை தடையா கருதறான். இதை உதிர்க்கத்தான் கொல்றான்.கொல்லப்பட விரும்பறான். அல்லது நான் வெஜ் திங்கறான்.

கடைசி பாய்ண்டை சைக்காலஜியும் சொல்லுதுங்கண்ணா. அதுக்கு மிந்தின மேட்டர்தான் நமக்கு ஸ்பார்க் ஆனது. கொல்றது கொல்லப்படறது ரெண்டும் செக்ஸுல சாத்தியமாகுது. ஏன் எப்படின்னா நீங்க நம்ம ஊருக்கு புதுசுனு அர்த்தம்.

உங்களுக்காக சுருக்கமா சொல்றேன். ஆணுக்கு வீரியஸ்கலிதமாற வரை அவனோட கொல்லும் இச்சை நிறைவேறுது. அதுவரை பெண்ணோட கொல்லப்படும் இச்சை நிறைவேறுது

பெண்கள் விஷயத்துல இது பார்ஷியலா தான் ஒர்க் அவுட் ஆகுது -இதை நம்பாதவுக இங்கே க்ளிக் பண்ணுங்க இது 100% நிறைவேறனும்னா இவளும் உச்சம் பெறனும்.அதுக்கு ஆண் சில வித்தைகளை தெரிஞ்சிக்கிடனும் -அவிக 100% நிறைவேறாத கொல்லப்படும் இச்சைய நிறைவேத்திக்கத்தான் அவிகளுக்கே தெரியாம வன்முறைக்கு இலக்காயிர்ராய்ங்க

அவனுக்கு வீரிய ஸ்கலிதம் நடக்கும்போது அவனோட கொல்லப்படும் இச்சையும் இவளோட கொல்லும் இச்சையும் நிறைவேறுது.

ஆனால் சிட்டுக்குருவிகள் கூடி பிரியறமாதிரியான சுருக்கமான செக்ஸால ரெண்டுபேருமே அதிருப்தியோட பிரியறாய்ங்க. நிறைவேறாத செக்ஸ் விருப்பங்கள் வன்முறையா வெடிக்குது. சாடிசம்,மசாக்கிசமா மாறுது.

செக்ஸ் நீடிக்கனும்.ஆழமா இருக்கனும். ஆண் பெண் இருவரும் உச்சம் பெறனும்.அப்ப இவிகளோட இச்சைகள் (கொல்லும் கொல்லப்படும்) சம்பூரணமா நிறைவேறும்.

மன முடிச்சுகள் அவிழும். இது ஏறக்குறைய தியானம் கணக்கா ஒர்க் அவுட் ஆகும். அதிர்ஷ்டம் இருந்தா சமாதி நிலையும் கூடும். இந்த சின்ன சூட்சுமம் தெரியாததாலதான் ஆடத்தெரியாத தே..யா கூடம் கோணல் என்ற கதையா ஆண்கள் ஊர்மேயப்போறாய்ங்க. பெண்கள் கள்ள உறவுக்கு துணியறாய்ங்க. தினசரி செய்தி பத்திரிக்கைகளோட பசிக்கு தீனிப்போடறாய்ங்க.

பழகப்பழக பாலும் புளிக்கும் என்பது போல உடலுறவும் சில காலத்துல அலுத்துப்போகும். அந்த சமயம் மைண்ட் ரெஃப்ரஷ் ஆக புதுமுறைகளை ட்ரை பண்றதுல தவறில்லை. (இது செக்ஸ் பார்ட்னர்கள் இருவரோட பரஸ்பர சம்மதத்தோட நிகழ்ந்தா பிரச்சினையில்லை.- செக்ஸ் என்பதே பரஸ்பர சம்மதத்தின் பேரில் நடந்தாதான் சேஃப்டி இல்லாட்டி அப்பாறம் செய்தி சேனல்ல எல்லாம் சந்தி சிரிச்சுருங்கோ)


ஆக மொத்தத்துல செக்ஸுக்கு நாம எப்படி எதிரியில்லையோ அப்படியே புதிய முறைகளை ட்ரை பண்றதுக்கும் எதிரியில்லை. அந்த புதிய முறைகளை பின்பற்றுபவர்களின் சைக்காலஜி என்னவா இருக்கும்? அதுக்கு அவிகளோட வளர்ப்பு சூழல் எப்படியா இருந்திருக்கும்னு நோண்டி நுங்கெடுக்கிற சாக்குல புதிய உடலுறவு முறைகளையும் அறிமுகப்படுத்த உத்தேசம்.

இப்பயாச்சும் குத்தோ குத்துன்னு குத்தி (ஓட்டைச்சொன்னேங்க) பதிவை பிரபலமாக்கிருங்க தலைவா!

Sunday, January 2, 2011

கில்மா சிறுகதை: 3 (பாகம்:2)

அண்ணே வணக்கம்ணே,
இது கடந்த பதிவில் எழுதிய கில்மா சிறுகதையின் பார்ட் :2 பார்ட் ஒன்னை படிக்கலைன்னா /ஞாபகமில்லேன்னா இங்கே அழுத்தி ஒரு ஓட்டு ஓட்டிருங்க .அப்பத்தேன் புரியும்.

மறு நாள் டாக்டர் ஜெயதேவுக்கு ஃபோன் செய்தேன். "வாங்க..பேசுவோம்" என்றார்.சென்றேன்.எங்களிடையில் இடம் பெற்ற உரையாடலை ( ஒரு சில வெட்டுக்களுடன்- அதாவது குசல விசாரிப்பு -பழைய கேஸ்கள் குறித்த ஃபாலோ அப்ட்ஸ் ) அப்படியே தருகிறேன்.

"டாக்டர் ! பண்டரியோட ஹெரிடட்டரி எனக்கு  நல்லா தெரியும். அவங்க ஹெரிடட்டரியிலயே இதெல்லாம் கிடையாது. எனக்கென்னமோ இது சைக்கலாஜிக்கல் ப்ராப்ளமோனு தோணுது"

" மேபி.. மொதல்ல  நீங்க அவங்க குடும்பத்தை பத்தி உங்களுக்கு தெரிஞ்சது.பண்டரி உங்க கிட்டே ஷேர் பண்ணிக்கிட்டது எல்லாத்தயும் ஒன்னு விடாம சொல்லுங்க"

"சார்.. பண்டரி முழுமையான ஆண்மகன்.அவங்க வைஃப் ஹோம்லி லுக். இந்த  நடுத்தர வயசுலயும் சின்னதா  சிவக்கக்கூடிய கன்னம். சராசரி குடும்பத்தலைவி. மொதல்ல ஒரு பெண் குழந்தை. அதுக்கு சின்னவயசுல அம்மை போட்டு அந்த தழும்புகள் நிரந்தரமா  முகத்துல தங்கிருச்சு"

" ம்...ம் மேல சொல்லுங்க"

" அடுத்து ஒரு ஆண் குழந்தை. அவனுக்கு எந்த பிரச்சினையுமில்லேன்னாலும் பக்கத்து போர்ஷன் பெண் மேல ஒருதலைகாதல் . இதே யோசனையில பத்தாம் கிளாஸ்ல 3 தாட்டி குண்டு. பண்டரியோட கூட மாட இருப்பான். ஒரு வேலை  சொந்தமா செய்யமாட்டான். காடா தாடி வளர்த்துக்கிட்டு கலங்கலா பார்த்துக்கிட்டு இருப்பான். கஞ்சா கிஞ்சா அடிக்கிறானோன்னு ஒரு சம்சயம். அடுத்து ஒரு பையன் .அடிச்சு பிடிச்சு இண்டர் வரை வந்துட்டான். அண்ணன் பொசிஷனை பார்த்தோ என்னமோ பெண்களை ஏறெடுத்து பார்க்கமாட்டான். வாரத்துக்கொரு குப்பி ஃபேஸ் க்ரீம் வாங்குவான்.தினசரி ஷேவ் பண்ணுவான்.டீக்கா ட்ரஸ் பண்ணுவான்.சினிமாபார்ப்பான் .வேலை வெட்டி எதுவும் கிடையாது.ஐ திங்க் அவன் சுய இன்ப பிரியனா இருக்கலாம்."

"ஓகே முகேஷ் வீட்டு ஆண்களை பத்தி விலாவாரியா சொல்லிட்டே பெண்கள் பத்தி இன்னம் எதுனா அடிஷ்னல் இன்ஃபர்மேஷன் இருந்தா நல்லது"

"முதல் பெண்ணுக்கு கல்யாணத்துக்கு பார்க்க ஆரம்பிச்சாரு.வந்தவனெல்லாம் அந்த பெண்ணோட முகத்துல இருக்கிற அம்மையை மட்டும் பார்த்துட்டு வாய் கூசாம லட்சக்கணக்குல வரதட்சிணை கேட்டாய்ங்க. இதுல அந்த பெண் கொஞ்சம் போல அப்செட். நம்ம பண்டரியும் தான்"

"இந்த மேட்டர்ல அந்த மதரோட நிலை என்ன?"

"உள்ளுக்குள்ள வச்சு குமைவய்ங்க போல"

"பண்டரி, மற்றும்  அவரோட வைஃபோட அதர்  ஆக்டிவிட்டீஸ்  பத்தி எதுனா தெரிஞ்சா சொல்லுங்க"

"அதர் ஆக்டிவிட்டீஸ்னா.. பண்டரி தினசரி ஏதோ ஒரு  கோவிலுக்கு விசிட் அடிப்பாரு. ரெண்டு மூணு கோவில்களுக்கு மாலை கூட போடுவார். வள்ளலார் மேல ஆர்வம் அதிகம். ஏதோ சங்கம் மாதிரி வச்சு வாரம் ஒருதடவை கூட்டம்லாம் போடுவாரு.மதருக்கும் பக்தி சாஸ்தின்னுதான் சொல்லனும். தினசரி பூஜை ரூம்ல உட்கார்ந்து சின்ன சின்னதா புஸ்தவங்கள் வச்சிக்கிட்டு முணுமுணுன்னு படிச்சுக்கிட்டிருப்பாய்ங்க"

ஜெயதேவ் , மாடிக்கு போலாம் வாங்கன்னாரு. தொடர்ந்தேன். சிகரட் பாக்கெட்டை நீட்டினார். கவர்ந்து பற்றினேன். அவருக்கும்.

சுருள் சுருளாய் புகை விட்டபடி ஜெயதேவ் பேச ஆரம்பித்தார்.

"இன்னைக்கு இங்கே  பந்த் /கர்ஃப்யூ /144 இப்படி எதுனா இருந்திருந்தா நீ புறப்பட்டிருப்பயா?"

"நோ "

"அதே வேலையதான் அந்த பெண்ணோட உடலும் செய்திருக்கு. பண்டரிக்கும் அவரோட மனைவிக்கும் இடையில  இயல்பான செக்ஸ் லைஃப் இல்லாம இருக்கும்னு  நினைக்கிறேன். இல்லாட்டி நான் ஸ்டாப்பா  இத்தனை கோவில்,பக்தி எல்லாம் சாத்தியமே இல்லை.அதுவும் இந்த 40  அ 45 ரேஞ்சு வயசுல.  அவங்களோட செக்ஸ் லைஃப் பாதிக்கப்பட பெரிய பெண்ணோட திருமண பிரச்சினையும் ஒரு காரணமா இருந்திருக்கலாம். பண்டரி ஆண் பிள்ளை .வெளிய போயிர்ராரு. ஆனால் அவரோட வைஃப் வீட்டோட தான் இருக்கனும். மிஞ்சிப்போனா கிட்டத்துல இருக்கிற கோவிலுக்கு போகலாம். தன் தாயோட நிலைய அந்த பெண்குழந்தை சூட்சுமபுத்தியோட க்ராஸ்ப் பண்ணியிருக்கலாம்.இது  பாய்ண்ட் நெம்பர் ஒன். அம்மாவோட டெப்ரஷன்,தன்னிரக்கம், சில சமயம் எரிச்சல் .

ஆனா பண்டரி ஏஸ் எ மேல் செக்ஸ் இல்லாத  குறைய மறக்க அ அதை இன்னபிற ஆக்டிவிட்டீஸால நிரப்ப வாய்ப்பிருக்கு.ஆனால் அவரோட வைஃபுக்கு அது இல்லை. ஸோ பண்டரி மே பி கூல்.  காதல் தோல்வி அண்ணன் .அவனும் ஒரு எஸ்கேப்பிஸ்ட் தான் சுகஜீவனம். அடுத்த அண்ணன் ஃபேஸ் க்ரீம் பார்ட்டி .அவன் பாடும் அவிழ்த்து விட்ட மாடு மாதிரி.

வீட்ல உள்ள பெண்கள் எல்லாம் பாதிக்கப்பட்டிருக்க ( அக்கா +அம்மா) ஆண்கள் எல்லாம் எஸ்கேப்பிஸ்டுகளாகி சொகமா இருக்க அந்த பெண்ணுக்கு தான் ஏன் பெண்ணா பிறந்தோம்ங்கற இன்ஃபிரியாரிட்டி காம்ப்ளெக்ஸ் இருந்திருக்கலாம். மைண்ட்  ஃபேண்டசிக்கு போயிருச்சு. வலுவான எண்ணங்கள் பாடி மேல வேலை செய்ய போதுமான வளர்ச்சி,அடையாளங்கள் இல்லாம போயிருக்கலாம்"

" ஓகே டாக்டர் பிரச்சினை இதுன்னு கெஸ் பண்ணிட்டிங்க.இதுக்கு என்ன சொல்யூஷன்?"

"மொதல்ல பெரிய மகளுக்கு ப்ளாஸ்டிக் சர்ஜரி எதுனா ட்ரை பண்ணி கண்ணாலம் கட்டி துரத்தச்சொல்லு"

"ஓகே"

"மொதல் அண்ணனை செருப்பாலடிச்சு கண்ணாலம் பண்ணி தனிக்குடித்தனம் வைக்க சொல்லு"

"ஓகே"

"ரெண்டாவது அண்ணனை  பண்டரி தன் வேலையில ரெய்ன் பண்ணட்டும். முடிஞ்சா அவனுக்கும் கண்ணாலம் தனிக்குடித்தனம்"

"ஹேண்ட் பை ஹேண்ட் பண்டரி கோவில் குளத்தையெல்லாம் விட்டுத்தொலைச்சுட்டு செக்ஸ் லைஃபோட செகண்ட் இன்னிங்சை துவக்கட்டும்.."

"ஓகே டாக்டர்.. இதுக்கும் அந்த பெண் மீசை வரைஞ்சுக்கறதுக்கும் என்ன சம்பந்தம்?"

"முட்டாள் ! அவள் கண் முன்னாடி எல்லா பெண்ணும் (அக்கா,தாய்)  கண்ணீர் விட்டுக்கிட்டிருக்காங்க. எல்லா ஆண்களும் (அப்பா,இரண்டு ஆண்கள்) பிரச்சினைலருந்து,வாழ்க்கையிலருந்து தப்பிச்சுக்கிட்டு சொகம்மா காலம் கழிக்கிறாங்க. அவள் மனசு சுருங்கி போச்சு. ஆமை மாதிரி தன் இயல்பான கிளர்ச்சிகளை,ஆவலை ஓட்டுக்குள்ள சுருக்கிக்கிட்டா.. ஆணா மாறிட்டா தனக்கு எந்த பிரச்சினையுமில்லைங்கற ஃபேண்டசில இறங்கிட்டா.அவளோட எண்ணம் வலிமையா இருந்ததால பாடி அதை ஒபே பண்ணிருச்சு"

Thursday, November 4, 2010

அடங்கமறு... அத்துமீறு...

அடங்கமறு... அத்துமீறு...
இதை யாரு சொன்னாங்கன்னு அப்புறம் பார்க்கலாம். இப்ப இந்த வார்த்தைகளில் இருக்கிற ஆற்றலை ஆராய்வோம். இந்த பதிவு எழுதும் நேரம் மாலை 6 மணி. இப்பொழுது கொஞ்சம் பசி இருக்கிறது. வழக்கமான இரவு உணவு நேரம் 9 மணி... சாப்பிட்ட பிறகு தூக்கம்... மறுநாள் இறைவன் எனக்கு ஒரு நாளை அளித்திருந்தால் மீண்டும் காலை 6 மணிக்கு பசிக்கும்... அப்புறம்... மதியம் 1.30 மணி.... இது ஒரு தொடர்கதை... நமக்குளிருக்கிற காமத்தைப்போலவே...

நிமிர்ந்து உட்கார்ந்தாயிற்றா?

ஃபுல் மீல்ஸ் சாப்பிட்டால்... “அப்பாடா, என்ன சுகம், அருமையான சாப்பாடு... மறக்கமுடியாத சாப்பாடு” என்றாலும் அடுத்த 5 மணி நேரத்தில் பசியெடுக்கும்...

99.9 சதவீத ஆண்களும், பெண்களும் இதிலிருந்து தப்ப நினைத்தால்... மீண்டும், மீண்டும், ஆரம்பித்த இடத்திலேயே நிற்ப்பார்க்ள். இப்பொழுது நெஞ்சில் கை வைத்து... இல்ல சும்மாவே சொல்லுங்க... திருப்தியான காமத்திற்கு பிறகும் மனம் ஏங்குகிறது தானே? உடல் தளர்ந்து போனாலும்... அப்ப இது வரையில் இயங்கியதற்கு அர்த்தம்?

காரணம்... கொலை... அல்லது கொல்லப்படுதல்... ஞாபகம் வந்தாகணுமே... திரு. முருகேசன் சொல்லியிருக்கிறாரே... அதேதான்... அது நடந்தாலன்றி நீங்கள் அடுத்த நிலை போகவே முடியாது.

காலிப்பாத்திரத்தை கீழே போட்டால்தான் சப்தம் வரும்...

உனக்குள் இருக்கிற காமத்தை கவனி... காமத்தோடு ஒன்றாகிப்போ... தடுக்கும் மனதை எதிர்கொள்... கோஷம் போடு... அடங்கமறு... அத்துமீறு...

நீ காமத்திலிருந்து விலகிச்செல்ல அது உன் கால்களை கெட்டியாக பிடித்துக்கொள்ளும். ஏற்றுகொண்டால் உன் தலையிலிருந்து படிப்படியாக கீழிறங்கிச்சென்றுவிடும்... காமத்தை கையாள சில பக்குவங்கள் உள்ளன... அவை... கூகுளாண்டவரிடம் கூட கிடைக்காது... அது உனக்குள்தான் இருக்கிறது... நீ எதிராளியை காமத்தினால், காமத்திற்க்காக நெருங்கும் போது... உன்னை கவனி... (யோவ்... ஜி.. அதுக்கெல்லாம் எங்கேய்யா நேரமிருக்க போகுது...)

முன்னறக் கரவாது தன்பிழை இழக்கியான்
பின்னூறு இரங்கி விடும்

அப்பவே சொல்லிட்டான்யா... நம்ம வள்ளுவன்...

காமத்தை பொறுத்தவரை... அவசரப்படுதல் கூடாது, தெரியுமா? இதைமட்டும் பழகிக்கொண்டால் வயகராவா... ந... தாரா கூட தேவையில்லை...

ஒருநாளில்லை ஒருநாள்... நீ காமத்தை கொல்லுவாய்... அல்லது காமத்தால் கொல்லப்படுவாய்...

இன்னமும், மீறலாமா? கோடு போடுங்கப்பு...