Saturday, October 3, 2009

செக்ஸ் ஜோக் + மனோதத்துவம்




முதலில் ஒரு ஜோக் பார்ப்போம் !
ஒரு அரசி அவளுக்கு அந்த விஷயத்தில் ரொம்ப நேரம் விளையாடக்கூடிய இளவ‌ரசனை தேர்வு செய்ய ஆசை. சுயம்வரம் ஏற்பாடானது. இளவரசர்கள் அனைவரும் நிர்வாணமாக நிற்க ,அவர்களிடையே இளவரசியும் நிர்வாணமாக நடைபோடுகிறாள். அவனவனுக்கு ஆகாசத்தை ஒட்ட‌டை அடிக்கும் எண்ணம் வந்து ஒட்டடை குச்சிகளாய் நீண்டு கிடக்க ஒருவனுடையது மட்டும் அடக்கம் ஆயிரம் பொன் தரும் என்ற எண்ணத்தில் நிலத்தை பார்த்து இருந்தது. இளவரசி அவன் அருகில் செல்ல முயன்றாள் வழுக்கி விழுந்தாள். பாவம் அந்த இளவரசன் கதை ஏற்கெனவே முடிந்துவிட்டது போலும்.

இந்த ஜோக்கில் ஆணின் துரித ஸ்கலனம் கிண்டலடிக்கப்படுகிறது. உண்மையிலேயே இது சீரியஸ் பிரச்சினைதான். பெண்ணுக்கு 23 ஆணுக்கு 7 இது உச்சவரம்பு. ஆணுறுப்பு இன்செர்ட் ஆனபின்னான அசைவுகள் குறித்த கணக்கு இது. இந்த அழகில் 99 சதம் ஆண்கள் துரித ஸ்கலித அன்பர்கள் தான்.

அதை எப்படி ஓவர்கம் செய்வதென்பதில் தான் அந்தரங்க வாழ்வு மட்டுமல்ல , மணவாழ்வும் அடங்கியுள்ளது. இந்த குறையை ஓவர்கம் செய்ய வாழ்க்கை துணையின் கூட்டுறவும் அவசியம். பெண் மேல் முறையை முயற்சி செய்யலாம். அல்லது விந்து முந்தும்போது அசைவை நிறுத்தலாம் அ பேக் டு தி பெவிலியன் மாதிரி வெளியே எடுத்தும் விடலாம். உதடு,விரல், நாக்கு ஆகியவற்றின் துணையுடன் பெண்ணுக்கு தேவையான அசைவுகளை ஈடு செய்யலாம். இடையில் ஒரு முறை ஐஸ் வாட்டரில் முக்கலாம். எதை என்பது புரியாதவர்கள் இந்த பதிவை படிக்குமத்தனை வயது அற்றவர்கள் என்று பொருள். அவர்கள் உடனே விலகவும்.


மற்றொரு ஜோக் :
ஒரு ராஜா. அவருக்கு ராணி மேல் சந்தேகம். எனவே அவள் உறுப்பில் ஒரு ப்ளேடு பொறுத்தி விட்டு வேட்டைக்கு போகிறார். திரும்பி வந்து அரண்மனையில் உள்ள ஆண்கள் அனைவரையும் நிர்வாணமாக நிற்க வைக்கிறார். எல்லாம் காலும் அரைக்காலுமாய் நிற்கிறார்கள். ஒருவனுடையது மட்டும் முழுதாக இருக்கிறது. "அடடா ராஜ விஸ்வாசி என்றால் நீதான். உன் பேர் என்ன என்றார்" அரசர். அவன் "பே பே பே " என்றான்.

இதன் பொருள் என்ன ? அவன் ராணியிடம் சுரபானம் செய்துள்ளான். (காமசூத்திரத்தில் இது குறிப்பிடப்பட்டுள்ளது. ஓரல் செக்ஸுக்கு இப்படி ஒரு பெயர்) இது ஜோக் !

அதாவது ஆண் ஓரல் செக்ஸ் செய்து பெண் உச்சம் எய்த உதவுவது ஜோக். நாம் செக்ஸ் ஜோக்குகளை கெட்ட ஜோக் என்று ஒதுக்கி விட்டாலும் அவை தொடர்ந்து பரவிக்கொண்டே வருகின்றன. ஆனால் அவற்றின் பின்னான மனோதத்துவம்தான் மாறவில்லை. சமூகத்தில் உள்ள மூட நம்பிக்கைகள், பெண் துவேஷம், ஆண் அகங்காரம் ஆகியன இவற்றிலும் பிரதிபலிக்கின்றன.

குறிப்பு:
ஆண் பெண்கள் செக்ஸ் குறித்த விழிப்புணர்ச்சியை பெற்று அதில் திருப்தியை காண வேண்டும். அதனால் வன்முறை எண்ணங்கள் குறையும். மேலும் காலப்போக்கில் அந்த இன்பம் தற்காலிகம் என்பதை உணர்வார்கள். பேரின்பத்துக்கு முயல்வார்கள் என்ற நல்லெண்ணத்தில் தான் இந்த மாதிரி பதிவுகளை போட்டு வருகிறேன். புரிஞ்சுக்கோங்க !