Friday, October 16, 2009

சொல்லக்கூடாத ஜோக்குகள் : 2


1.மாணவர் விடுதி. வார்டனோரொம்ப கண்டிப்பானவர்.காம்பசுக்குள்ளவே குவார்டர்ஸ்ல தங்கியிருப்பவர். மாணவர்களுக்கோ பொழுது போகனும் . சுய இன்பம் மூலம் யார் தொலை தூர டார்கெட்டை நனைக்கறாங்கனு ஒரு போட்டி . ரீடிங் ஹால்ல பேச் பேச்சா நின்னு சுய இன்பத்துல ஈடுபட்டாங்க . ஒரே ஒரு மாணவரோட வெளிப்படுத்தல் மட்டும் காணவே இல்லை. க்வார்ட்டர்ஸ் தோட்டத்துல புக் படிச்சிட்டிருந்த வார்டன் பெண்டாட்டிகிட்ட சத்தம் போட்டுட்டு இருந்தார். "அடியே சீக்கிரமா தண்ணி கொண்டுவா .. எந்த சனியன் பிடிச்ச பறவையோ தலைமேலயே நெம்பர் 2 போயிருச்சு"

2.நாளிதழில் ஒரு விளம்பரம் வெளிவந்திருந்தது. ஊர் சுற்றாத , கை நீட்டி அடிக்காத ஆண்மை நிறைந்த மணமகன் தேவை. விளம்பரம் கொடுத்த ஸ்ரீலேகா வீட்டு அழைப்பு மணி ஒலித்தது. வந்து கதவை திறந்தவளுக்கு கை ,கால் இல்லாத ஒருவன் காட்சியளித்தான்.
"என்ன வேணும் "
"விளம்பரத்தை பார்த்து வந்திருக்கேன்"
"ஷிட் கை,கால் இல்ல சரி. ஆண்மை ?"
"கை இல்லாத நான் அழைப்பு மணிய எப்படி அழுத்தியிருப்பேன் யோசிச்சு பார்"

3.பட்டேல் பெரிய பணக்காரர். காட்டுக்கு போகும் வயதில் பதினெட்டு வயது பெண் ஒருத்தியை மணந்து கொண்டார். அவசரமாக வெளியூர் போக வேண்டி வந்தது. மனைவியை அழைத்து செல்ல முடியாத சந்தர்ப்பம். வயசுப்பெண் . வீட் நிறைய வேலைக்காரர்கள். என்ன செய்ய கடைசியில் புல்லெட் ப்ரூஃப் தனமான பேண்டீசை வாங்கினார். ஆத்திரம் அவசரத்துக்கு திறக்க ஒரு பூட்டும் சாவியும் அமைந்த ஐரன் பேண்டீஸ் அது. மனைவிக்கு அதை அணிவித்து பூட்டினார் சாவியை தன் வீட்டிலிருந்த வேலைக்காரர்களிலேயே தொண்டு கிழமானவனிடம் அதன் சாவியை கொடுத்து பத்திரமா பார்த்துக்க என்று சொல்லி வெளியே நடந்தார். கார் கதவை திறக்கும் முன்னே கிழட்டு வேலைக்காரனின் கூக்குரல்" எஜமான் தப்பான சாவிய கொடுத்துட்டு போறிங்களே "

4.திருமணமாகாத நண்பர்கள் இருவர் மற்றொரு நண்பனின் வீட்டில் ப்ளூ ஃபில்ம் பார்த்தனர். பி.எஃப்.முடியும் நேரம். வீட்டுக்கு போய் ரெண்டாவதா என்ன செய்யபோறே என்றான் ஒருவன் மற்ற இருவரின் முகத்திலும் அசடு வழிந்தது