Saturday, October 3, 2009

செக்ஸ் ஜோக் + மனோதத்துவம் ‍: 2

செக்ஸ் ஜோக் + மனோதத்துவம் ‍: 2
முதலில் ஜோக் :
ஒரு இளம் மனைவி முதிய கணவன். மனைவி டாக்டரை பார்த்து அந்த விஷயத்தில் கணவன் சுறுசுறுப்பு பெறுவதற்காக மருந்து எழுதி வாங்கிப்போகிறாள். நள்ளிரவு டாக்டருக்கு போன் வந்தது.
"என்னம்மா பிரச்சினை ?"
"டாக்டர் நீங்க ஒரு மாசத்துக்கு எழுதிக்கொடுத்த மருந்த ஒரே ராத்திரில குடிச்சுட்டார்"
"அய்யய்யோ ..அப்புறம் ?"
"சவப்பெட்டிய மூட முடியலை "
(பழைய ட்ரங்க் பெட்டிய திறந்தே வச்சு எதையாவது தேடனும்னா பெட்டியோட கதவுக்கு குச்சி எதையாவது முட்டுக்கொடுத்து வச்சுட்டு தேடுவாங்கல்ல.. அங்க குச்சி இந்த கேஸுல ..ஆங் அதேதான்)

இதன் பின்னுள்ள மனோதத்துவம் :
செக்ஸுக்கான தூண்டுதல் என்பது பல வழிகளில் கிட்ட வேண்டியுள்ளது. இதில் தலையாயது மனம். மனம் தயாரானால் அன்றி உடல் தயாராகாது. மேலும் துணையின் குரலொலி, அவள் வாசனை, உடை, புன்னகை, வெளிச்சம் (அரை குறையே ஸ்ரேஷ்டம்) என்று ஆயிரம் தேவைகள் உண்டு. ஆனால் முக்கால் வாசி ஆண்கள் ஆண்மை என்றால் "எத்தனை முறை" என்ற அளவுகோலில் தான் பார்க்கிறார்கள்.

அல்லது உறுப்பின் அளவை கொண்டு நிர்ணயிக்கிறார்கள். நீ எத்தனை முறை செய்தாலும் 7 அசைவுகளில் ஃபணால் ஆகி என்ன லாபம். ஒரே முறை என்றாலும் 23 அசைவுகள் தாக்கு பிடித்தாலும் தூள். அதே போல் உறுப்பின் நீளம். பெண்ணின் இன உறுப்பின் முகப்பில் தான் க்ளிட்டோரிஸ் உள்ளது. புழையின் துவக்கத்தில்தான் உணர்ச்சி நரம்புகள் உள்ளன. பருமன் என்பதும் முக்கியமில்லை. " காலை கொஞ்சம் கிட்டக்க சேர்த்து வச்சுக்க என்றால் போதுமானது.

மேலும் செக்ஸ் என்பது பெட் மெட்டின் 100 சத ஒத்துழைப்புடன் நடந்தாக வேண்டியுள்ளது. கதவுக்கு அந்த பக்கம் எஸ்.ஐ. அரெஸ்ட் வாரண்டுடன் காத்திருக்கும் போதோ , பக்கத்து அறையில் ஸ்வேன் ஃப்ளூ நோயாளி இருக்கும்போதோ செக்ஸில் ஈடுபட்டால் தோல்வி நிச்சயம் தானே. இவனுக்கு விறைப்பு தன்மை ஏற்படாது. அவளுக்கோ அச்சத்தில் யோனி வறண்டு, ரிஜிட் ஆகி , இன்செர்ஷனை எதிர்க்கும் மிஞ்சுவது வலியும் எரிச்சலும்தான்.

அந்த விஷயத்தில் திறமையை கூட்ட மருந்து மாயங்கள் தேவையில்லை என்பது என் கருத்து. பிஞ்சில் பழுத்து (அதாங்க சுய இன்பம் , ஸ்வப்ன ஸ்கலிதம், கள்ள உறவு இத்யாதி) நாறி, நலிந்து, நொந்து போயிருந்தாலும் மனக்கட்டுப்பாட்டுடன், சாதாரண ஆரோக்கிய சூத்திரங்களை 3 மாதம் பின்பற்றினால் போதும் மாமூல் வாழ்க்கை திரும்பி விடும்.

மருந்து மாயங்கள் என்பவை விளக்கிலான திரியை தூண்டலாமே தவிர எண்ணைய் சேர்க்க முடியாது. எண்ணெய் இல்லாத விளக்கில் வெறுமனே திரியை தூண்டுவது எத்தனை ஆபத்து என்பதை உணரவும். மேலும் எந்த பெண்ணும் தன் கணவன் மதன காமராஜனாக இருக்க வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பதில்லை. "போகுது போ.." " ஒழிஞ்சு போவட்டும்" " நான் கொடுத்து வச்சது அவ்ளதான் " என்று அட்ஜஸ்ட் செய்து கொள்கிறார்கள். தமக்கு கிடைக்கும் அன்பை உண்டு வாழ்கிறார்கள்.