Showing posts with label Sexual scenario. Show all posts
Showing posts with label Sexual scenario. Show all posts

Saturday, September 18, 2010

மாமியாருக்கு மருமவ சக்களத்திதான்

அண்ணே வணக்கம்ணே,

மனைவி அமைவதெல்லாம் தொடரோட 7 ஆம் அத்யாயம் தான் இந்த வில்லங்க தலைப்போட வெளியாகுது. இது மட்டுமல்லாது மசூதி மந்திர் பிரச்சினைக்கு ஒரு தீர்வையும் கொடுத்திருக்கேன்.படிங்க. இதை பத்தி ஒரு ஆரோக்கியமான சர்ச்சை நடந்தா நல்லதுன்னு நினைக்கிறேன் .



இப்போ ...............மாமியாருக்கு மருமவ சக்களத்திதான் பதிவுக்கு போயிருவமா?



மனைவி அமைவதெல்லாம்ங்கற டைட்டில்ல பல விஷயங்களை பார்த்தோம். இப்போ இந்த பதிவுல அம்மா, மனைவி அரசியலை பார்ப்போம். ஆனாலும் இந்த சக்களத்திங்கற வார்த்தை எப்படி உருவாச்சோ தெரியலை. காதலி, சகி, காமக்கிழத்தி மாதிரி வார்த்தைகளை விட இதுல ஒரு கவர்ச்சி இருக்கு. நம்ம மனசுல சுகமான பிம்பங்களை உருவாக்குது. அது ஏன்னு தெரியலை.



ஒரு காலத்துல அழகாபுரி அழகப்பன் "சக்களத்தி"ங்கற தலைப்புல ஒரு நாவல் எழுதினாரு. ( இது படமா கூட வெளிவந்ததா ஞா.. இன்று நீ நாளை நான்?) சக்களத்திங்கற வார்த்தை இத்தனை ஈர்ப்பை கொடுக்க காரணம் இது திருமண அமைப்புக்கு முரணா இருக்கிறதுதானோ என்னமோ?



திருமண வாழ்க்கைல உள்ள கமிட்மென்ட்டோட காட்டம் சக்களத்தி மேட்டர்ல நீர்த்து போகுது. பெரிய வீடுங்கறது கடமை. அதனாலயே கசக்குதோ என்னமோ? சக்களத்திங்கறது கடமையில்லே. சரிங்கண்ணா மொக்கை போதும் மேட்டருக்கு வந்துர்ரன்.



ஆனந்த விகடன்ல டாக்டர் ஷாலினியோட "உயிர் மொழி"ங்கற தொடர் " ஆண்,பெண் ஊஞ்சல் தொடர்"ங்கற ஸ்லோகனோட வெளி வந்துக்கிட்டிருக்கு. அவிகளும் பாவம் அங்கன இங்கன படிச்சதையெல்லாம் கோர்த்து புராண,சரித்திர ரெஃபரன்ஸ் எல்லாம் கொடுத்து எழுதிக்கிட்டிருக்காய்ங்க. ஒரு வெகுஜன பத்திரிக்கையில டாக்டருங்கற ஹோதாவுல பெண் என்ற சிறைக்குள்ளருந்து இவ்ள மாத்திரம் அரை உண்மைகளையாச்சும் எழுதறாய்ங்க ( ஹேட்ஸ் ஆஃப்!) அவிக எழுத முடியுது, விகடன் வெளியிடுதுன்னா விகடன் அந்த அளவுக்கு காஞ்சு கிடக்குனு அர்த்தம்.



ஒரு பத்திரிக்கையோட விலை கூடுதுன்னாலே அதுக்கு வாசகர் ஆதரவு குறைஞ்சுக்கிட்டே வருதுன்னுதான் அர்த்தம். பக்கம் பக்கமா வண்ணப்படம் போட்டு ஃபிலிம் காட்டறாய்ங்கன்னா விஷுவல் மீடியா ஆப்பு வச்சிருச்சு, அதோட போட்டி போடறாய்ங்கனு அர்த்தம், இன்டர் நெட் சம்பந்தப்பட்ட மேட்டர் மஸ்தா வருதுன்னா நெட்டிஜன்ஸ் எல்லாம் கழண்டுகிட்டாய்ங்கனு அர்த்தம். அவிகளை மீண்டும் இழுத்தே ஆகனுங்கற கட்டாயத்துல பத்திரிக்கை இருக்குனு அர்த்தம்.



தாளி இந்த விகடன்,குமுதம்லாம் இன்னம் பத்து வருஷம்தான்.அடுத்த ஜெனரேஷன் ஃபேமிலி பட்ஜெட் போடற இடத்துக்கு வரச்ச பட்ஜெட்ல இதுக்கெல்லாம் இடமே இருக்காது. நாங்க மல்ட்டி கலர்ல போட்டு இலவசமா தரோமே இண்டியன் பொலிட்டிக்கல் க்ளோசப் பத்திரிக்கை அந்த கதிதான்.



நான் இந்த பத்திரிக்கை காரவுகளுக்கு சொல்றது என்னன்னா விஷுவல் மீடியாவ ஈர்க்கறதோ, நெட்டிஜன்ஸை இழுக்கறதோ சொம்மா வேலை. இதே மாதிரி விஷ பரீட்சைகள் செய்துக்கிட்டிருந்தா என்னை மாதிரி கிழவாடிகளை கூட இழந்துருவிங்க சொல்ட்டேன்.



சரி சரி.. மேட்டருக்கு வந்துர்ரன். மாமியா ,மருமவ /அம்மா - மனைவி அரசியலை புரிஞ்சிக்கிடனும்னா சில அடிப்படை உண்மைகளை தெரிஞ்சிக்கிடனும்.அதுக்கு உங்க மனசை திடப்படுத்திக்கனும்.



தாய் - சேய் உறவு:

குழந்தை,ஆணோ பெண்ணோ அது வேற கதை அது பால் குடிக்கும்போது தாய் செக்ஸ் இன்பத்தை உணர்ரா. கருப்பை சுருங்குது. ( அதாவது அடுத்த குழந்தை பிறப்புக்கு உடம்பை தயாராக்குது) அதுலயும் குழந்தை ஆண்குழந்தைன்னா லிப் டு லிப் எல்லாம் சகஜம். சில தாய்மார்ன்னா ஓரல் செக்ஸே பண்ணிர்ராய்ங்க. தாய் -சேய் மேட்டர்ல மட்டுமில்லை ஒரு ஆண் பெண் அவிக தந்தை மகளா இருக்கட்டும், அண்ணன் தங்கையா இருக்கட்டும், இன்னைக்கு சொல்ற ஜஸ்ட் ஃப்ரெண்ட்ஸா இருக்கட்டும் அவிக என்ன வேணா செய்துட்டு போவட்டும் அண்டர் கரெண்ட்ல இருக்கிறது செக்ஸ்தான். ஸ்தூலமா அவிக என்ன செய்தாலும் சூட்சுமத்துல ஓடறது செக்ஸ் தான். பச்சையா சொன்னா புருஷனோட மீனியேச்சர் தான் மகன். செக்ஸை தவிர அதுக்கு முந்தின ஃபோர் ப்ளே மொத்தமும் தாய் மகனுக்கிடையில நடக்குது .



சில மாமியா காரிங்க மருமகளை வந்தாளே சக்காளத்திம்பாய்ங்க. இது ஏதோ வாய் தவறி வந்துர்ர வார்த்தையில்லை அவிக அடி மனசுல இருக்கிற மேட்டர்தான். புருசன் இருபது வருஷத்துக்கு முந்தின பதிப்புன்னா மகன் லேட்டஸ்ட் பதிப்பு. அதுலயும் அம்மாக்காரி படாத பாடு பட்டு திருத்தினதா நினைச்சிருக்கிற பதிப்பு.



பையனோட மனசுல பதியற முதல் பெண்ணோட பிம்பம் அவனோட அம்மாவுதுதான். அதனாலதான் நிறைய பசங்க ஐஸ் க்ரீம் பேபிஸை லவ் பண்ணுவாய்ங்க. குஷ்பு எல்லாம் க்ளிக் ஆக இந்த உணர்வும் ஒரு காரணம்.



பையன் தன்னோட டீன் ஏஜ்ல அக்கம்பக்கத்து ஆன்டிங்க,அக்காவுங்க மேலுக்கு டைவர்ட் ஆயிட்டா பிரச்சினை இல்லை. இல்லே அம்மாவுக்கு அறிவிக்கப்படாத ,முடியாத உள் மனவெளியிலான கள்ளக்காதலன் ஆயிர்ரான். அப்போ அவனோட மனைவி அவளுக்கு சக்களத்திதானே.



மேலும் இந்த மேட்டர்ல அம்மாவோட செக்ஸ் லைஃப், மேரீட் லைஃப், இன் செக்யூரிட்டி இத்யாதியோட இம்பாக்டும் உண்டு,



எப்படியா கொத்த நாதாரியா இருந்தாலும் தாய்பாசம்னு அட்லீஸ்ட் பம்மாத்து காட்ட காரணம் இந்த உறவுல அடி நாதமா இருக்கிற, வெளிய சொல்ல முடியாத உணர்வுகள் தான். எங்கே இந்த மேட்டர்லாம் லீக் ஆயிருமோன்னுதான் தெய்வத்தாய், குடியிருந்த கோயில் அது இதுன்னு ஏகத்துக்கு பில்டப் பண்றாய்ங்க.



இந்த மாமியா மருமவ பஞ்சாயத்தை தீர்க்கனும்னா இந்த கசப்பான, நெருப்பான நிஜத்தை மொதல்ல விழுங்கித்தான் ஆகனும். அடுத்த பதிவுல இந்த பஞ்சாயத்தை தீர்க்கிறதுக்கான வழி முறைகளை பார்ப்போம்.

Friday, February 19, 2010

விலை வாசி உயர்வை தடுக்க

முதலில் அரசு தன் செலவினங்களை பாதியாக குறைக்க வேண்டும்.
அதில் தலையாயது ராணுவசெலவு. அதையடுத்தது காவல்துறைக்கான நிதி ஒதுக்கீடு. இவற்றை குறைப்பதற்கான வழிகள்:
1.சீனா ,மற்றும் பாக்கிஸ்தானுடன் எல்லைதகராறு உள்ள நிலப்பகுதிகளை ஐ.நா சபைக்கு ஒப்படைக்க வேண்டும். சீனா மற்றும் பாக்கிஸ்தானும் அப்படியே செய்ய நிர்பந்திக்க வேண்டும். மேற்படி நிலப்பகுதியின் பாதுகாப்பை சர்வதேச ராணுவமும், நிர்வாகத்தை ஐ.நா சபையும் மேற்கொள்ள ஏற்பாடு செய்யவேண்டும்.

2.நாட்டில் உள்ள தீவிர வாத குழுக்களின் கோரிக்கை எதுவாக இருந்தாலும் சிவில் நிர்வாகத்தில் பங்கு கொள்ள அழைப்பு விடுக்க வேண்டும். அதை அவை ஏற்றால் திறந்த மனதுடன் அரசு வளர்ச்சிப்பணிகளில் அவற்றை பங்கேற்க அனுமதிக்க வேண்டும். தனி நாடு கேட்கும் குழுக்களுக்கும் இந்த வாய்ப்பு தரப்படவேண்டும். (தனி நாடு தானப்பா எல்லாம் இதற்கு அவை சம்மதிக்காவிட்டால் மனித உரிமைகள் பெயரில் மேற்படி தீவிர வாத குழுக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் என்.ஜி.ஓக்கள் மற்றும் அமைப்புகளுக்கு அந்த வாய்ப்பை வழங்க வேண்டும்.

3.ஒவ்வொரு காவல் நிலையத்துக்கும் 3 செட்ஸ் ஆஃப் ஸ்டாஃபை கொடுக்க வேண்டும். ஒவ்வொரு செட்டும் ஒரு நாளைக்கு 8 மணி நேரமே வேலை செய்யும்படி ஏற்பாடு செய்யவேண்டும். இதனால் ஒவ்வொரு நடவடிக்கையும் ஸ்டேஷன் டைரியில் எழுதப்பட வேண்டி வரும். குற்றத்தடுப்பு, முதற்கட்ட விசாரணை மற்றும் வழக்குபதிவு செய்வதோடு காவல் துறையின் கடமை முடியவேண்டும். வழக்கை நடத்துவது, தண்டனை வாங்கித்தருவதெல்லாம் வேறொரு சுதந்திர அமைப்பு மேற்கொள்ள வேண்டும். இதனால் குற்றத்தடுப்பு, முதற்கட்ட விசாரணை மற்றும் வழக்குபதிவு செய்தல், தண்டனை வாங்கித்தருதல் வேகம் பெறும். தவறு செய்பவன் யோசிக்க ஆரம்பிப்பான்.குற்றங்கள் குறையும்

4. நாடெங்கிலும் உள்ள நிலதகராறுகளை பைசல் செய்ய விரைவு நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும். (அதற்குமுன் நீதித்துறையில் உள்ள காலியிடங்களை போர்கால அடிப்படையில் நிரப்ப வேண்டும்). லேண்ட் ரிக்கார்ட்ஸை டிஜிட்டலைஸ் செய்து கணிணி மயமாக்க வேண்டும்.

5. வசதிபடைத்த குடும்பங்களுக்கு தம் வாரிசுகளுக்கு பால்ய விவாகம் செய்ய அனுமதி தர வேண்டும். , விபச்சாரத்துக்கு சட்ட அங்கீகாரம் வழங்க வேண்டும். பாலியல் தொழிலாளிகளுக்கு செக்ஸ் எஜுகேஷன் & நோய் தடுப்பு விழிப்புணர்ச்சி வழங்க வேண்டும். ஓரின புணர்ச்சிக்கும் சட்ட அங்கீகாரம் வழங்க வேண்டும்.

நிர்வாக செலவுகள்:
அரசியல் சாசன திருத்தம் மூலம் நேரிடை ஜன நாயகத்துக்கு மாறவேண்டும். பாராளுமன்ற தேர்தலா ? பிரதமருக்கு ஒரு ஓட்டு, எம்.பிக்கு ஒரு ஓட்டு, சட்டமன்ற தேர்தலா? முதல்வருக்கு ஒரு ஓட்டு எம்.எல்.ஏவுக்கு ஒரு ஓட்டு.பிரதமர் & முதல்வருக்கு வீட்டோபவர் இருக்க வேண்டும். இதனால் நம்பிக்கையில்லா தீர்மானம் , ஆட்சி கவிழ்ப்பு, இடை தேர்தல் எட்செட்ரா இருக்காது.எம்.எல்.ஏ ,எம்.பி செத்தால் நோ இடை தேர்தல். ஜெயித்த கட்சியே இன்னொரு ஆளை நாமினேட் பண்ணிக்கனும். இதனால் பல கோடி ரூபாய்கள் மீதமாகும்.

சட்டமன்ற கூட்டம், பாராளுமன்ற கூட்டமெல்லாம் வீடியோ கான்ஃப்ரன்ஸிங்க் மூலமாவே நடத்தனும்.

தலைமை செயலக ஊழியர்கள் கூட தம் வேலைகளை கம்ப்யூட்டர் நெட் வொர்க்கிங் மூலம் செய்யனும்.

போக்குவரத்து கழகம் போன்ற அரசு சார் நிறுவனங்கள் ஈட்டும் லாபத்தில் அதன் ஊழியர்களுக்கு, மொத்த முதலீட்டில் அவரவர் சம்பளத்தின் அடிப்படையில் (ரேஷோ) பங்கு தரவேண்டும்.

நஷ்டம் வந்தாலும் அதே ரேஷோவில் சம்பளத்தில் பிடிக்கப்பட வேண்டும்.

அரசு, அரசு சார் நிறுவன, தனியார் கட்டிடங்களில் டைம் ஷேர் முறையில் இதர நிறுவனங்கள் செயல் படவேண்டும்.

அரசு பள்ளிகள், ஐடிஐ போன்றன தம் நிர்வாக செலவில் முதலில் 30 சதமாவது தாமே ஈட்ட வழி வகை செய்ய வேண்டும். (உம் : காற்றாலை, கமர்ஷியல் காம்ப்ளெக்ஸ், மரம் நடுதல், தோட்டம் போடுதல், பயோ கேஸ் இத்யாதி)

பஞ்சாயத்து, வார்டு அளவில் வளர்ச்சி நல திட்டங்கள் தீட்டப்பட்டு மானில அளவில் உள்ள திட்ட ஒருங்கிணைப்பு அமைப்பால் பரிசீலிக்கப்பட்டு, சேங்க்ஷனாகி பஞ்சாயத்து,வார்டு மெஷினரி மூலமே அமலாகனும். மண்டல,மாவட்ட அளவில் திட்டமிடுவதற்காக உள்ள அமைப்புகள் கலைக்கப்பட்டு திட்ட அமலுக்கான மெஷினரியில் இணைக்கப்படவேண்டும்.

இந்தியா நம்ம நாடு. நம்மை நாமேதான் ஆளனும். ஸோ ஒவ்வொரு பிரிவினருக்கும் சங்கங்கள் இருக்கனும் . அவிகளுக்கு சிவில் நிர்வாகத்துல பங்கு தரனும்.
உ.ம்:
சேம்பர் ஆஃப் காமர்ஸ் வணிக வரி வசூலுக்கு பொறுப்பேத்துக்கனும்
வேலையில்லாத இளைஞர்கள் வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கும், சிறு தொழில் வளர்ச்சி கழகத்துக்கும் பொறுப்பேத்துக்கனும்

( நிர்வாக செலவுகளை பாதியாய் குறைக்க "எக்கானமி பேக்கேஜ் " என்ற பெயரில் இன்னும் நூற்றுக்கணக்கான ப்ரபோசல்ஸ் என்னிடம் உள்ளன. எந்த மானில அரசாவது, அல்லது மத்திய அரசாவது என் மெயிலுக்கு தொடர்பு கொண்டால் "முற்றிலும் இலவசமாக" தர நான் தயார்.)