Friday, April 30, 2010

தொழிலாளர் இழி நிலையும் பார்ப்பனீயமும்

முன் குறிப்பு:
என்னங்கண்ணா தலைப்புக்கும் ,விஷயத்துக்கும் சம்பந்தமே இல்லேனு அவசரப்பட்டு கமெண்ட் போட்ராதிங்க. கடைசில வருது விஷயம்

உலக தொழிலாளர்களே ஒன்று படுங்கள் போராடினால் இழப்பதற்கு ஏதுமில்லை அடிமைச்சங்கிலிகளை தவிர - என்றார் .காரல் மார்க்ஸ். எல்லா தொழிலாளர்களையும் ஒரே பிரிவில் அடக்கி இன்னமும் தொழிலாளர் நலன், தொழிலாளர் மேம்பாடு என்று கதைப்பது (இலங்கைத்தமிழ்) உண்மையிலேயே கதைப்பதாகிவிடும்.( தமிழகத்தமிழ் - இதற்கு கதை விடறதுனு அர்த்தம்).

முதற்கண் தொழிலாளி வர்கத்தை இரண்டு பிரிவாக பிரிக்கவேண்டும்.பிரிட்டீஷ் காரன் பிரிச்சது பிரிச்சு ஆள. நான் பிரிக்க சொல்றது உண்மையிலயே சுரண்டலுக்குள்ளாகற தொழிலாளி நலம் பெற .

அரசு நிறுவனங்கள், அரசு சார் நிறுவங்கள், கார்ப்பரேஷன்கள் (தமிழகத்தை பொருத்தவரை கழகங்கள்) இத்யாதியில் பணியிலிருந்து  பணிப்பாதுகாப்பு,
கு.ப.கூலி இத்யாதி பெற்றிருப்போரை  நிறைவு பெற்ற பிரிவினராக அறிவிக்கவேண்டும்.  (எங்கோ ஓரிரண்டு உண்மை பிரச்சினைகள், சுரண்டல்கள் இருக்கலாம்.அவற்றை அவ்வப்போது தீர்த்து ஒழிப்பது  நிர்வாகத்துக்கு  பெரிய விஷயமே இல்லை)அதாவது இவர்கள் டாட்டா,பிர்லாக்களாகிவிட்டார்கள் என்பதற்காக அல்ல அவர்கள் ஏழ்மை நிலையில் தொடர உள்ள காரணங்கள் வேறு. அவர்களின் தேவை வேறு.

அவர்களுக்கு சொந்த  வீடு, நோய்கள் விஷயத்தில் வருமுன் காப்பது, நோய் வந்தால் எதிர்கொள்வது, மணி மேனேஜ்மென்ட், பர்சனாலிட்டி டெவலப்மெண்ட், ஃபிட் நெஸ் மெயின்டெயினென்ஸ், வழக்குவிவகாரங்களை எதிர்கொள்ளுதல், தனிப்பட்ட பலவீனங்களை  (ஜரிதா,பான்,பீடா,சிகரட்,தண்ணி.ஊசி இத்யாதி) ஓவர் கம் செய்தல் இத்யாதி விஷயங்களுக்கு அரசு உலகத்தரம் வாய்ந்த கன்சல்டன்சி, சிகிச்சை, லோனிங் போன்று ஏதாவது செய்யலாம்.


இதையெல்லாம் செய்வதோடு அவர்கள் பணிபுரியும் நிறுவனத்தின் லாப நஷ்டங்களுக்கு பொறுப்பேற்கவும்  வைக்க வேண்டும். இதென்னங்க அ நியாயம் யாரோ முடிவெடுக்கிற ஸ்டேஜ்ல இருக்கிற நிறுவனத்து லாப நஷ்டங்களுக்கு தொழிலாளிய எப்படி பொறுப்பாக்கறதுனு நீங்க கேட்கலாம்.  மேற்படி அரசு நிறுவனங்கள், அரசு சார் நிறுவங்கள், கார்ப்பரேஷன்களின்  (தமிழகத்தை பொருத்தவரை கழகங்கள்)  ப்ராஃபிட்டபிலிட்டியை என்ஷ்யூர் செய்யும் விதமாக மானில அளவில் சிட்டிங் ஜட்ஜ் தலைமையில் ஒரு கமிட்டியை போட வேண்டும்.

மேற்படி நிறுவங்களில் பணி புரிவோர் தங்கள் நிறுவனங்கள் லாபகரமாக இயங்க தடையாக உள்ள அம்சங்கள் எவை, லாபத்தை கூட்ட இன்னும் என்ன செய்யலாம் போன்ற விஷயங்களை நேரடியாக கமிட்டிக்கு எழுத்து மூலம் வழங்க ஏற்பாடு செய்யவேண்டும். ஒரு தவறான முடிவு எடுக்கப்போகிறார்கள், நிறுவனத்துக்கு நஷ்டம் வரப்போகிறதென்றால் பர்ட்டிக்குலர் ட்ரேட் யூனியன் மட்டுமல்ல  தனிப்பட்ட தொழிலாளியும் மேற்சொன்ன கமிட்டிக்கு புகார் தர உரிமை வழங்கப்படவேண்டும்.
புகாரை பரிசீலிக்கும் கமிட்டி உடனடியாக அந்த தவறான முடிவை தடுத்து நிறுத்தவேண்டும். அம்முடிவை எடுக்க முயன்ற நிர்வாகியை தூக்கில் போட வேண்டும் (அதாவது அடையாள அட்டைய பிடுங்கி கிட்டு வீட்டுக்கு அனுப்பிட்டா மத்த வேலைய அவிக பெண்டாட்டி பசங்களே முடிச்சுருவாங்கண்ணே)

இதையடுத்து மேற்படி நிறுவனங்களிலேயே தினக்கூலி,தொகுப்பூதியம் எட்செட்ரா,
எட்செட்ரா, கேட்டகிரிலவச்சிருக்கிற தொழிலாளியையெல்லாம் நிரந்தரமாக்கிவிட்டுரனும். இவிகளையும் மேற்சொன்ன தன்னிறைவு கேட்டகிரில சேர்த்துரனும்.

இப்படி மேல இருந்து இறங்கி வந்தா அடியை பிடிக்க லேட்டாயிரும் போல இருக்கு. தொடரும்னு போட்டுட்டு டீல்ல விட்டுட்டா தொழிலாளர் வர்கம் சொம்மா விடாதுங்கறதால் வராக ஸ்வாமி மாதிரி பாதாளத்துக்கு பாஞ்சிருவம்.

அமைப்பு சாரா தொழிலாளிகள்னு சொல்றாங்களே ( பீடித்தொழிலாளர்களுக்கு கூட அமைப்பு இருக்குனு நினைக்கிறேன்) அவிகளை விட கேடு கெட்ட நிலைல உள்ள தொழிலாளர்கள் கூட இருக்காய்ங்க.

எங்க தொகுதில சிரஞ்சீவி கட்சி சார்பா எம்.எல்.ஏ டிக்கெட் வாங்கின ஒரு பார்ட்டி அஞ்சு வருஷத்துல 40 கோடி ரூபா செலவழிச்சாரு. அவரு ஏ ஒன் காண்ட்ராக்டர். கார்ல் மார்க்ஸ் சொன்னாரு முதலாளி லாபம் சம்பாதிக்கனும்னா அவன் தொழிலாளி வயித்த அடிச்சாதான் உண்டுன்னு. அது நிஜம்.

மேற்படி பார்ட்டி ரோட் காண்ட்ராக்ட் பிடிச்சாருனு வைங்க. மொத்தமா வாங்கறதால சிமெண்ட் மூட்டை மேலை அஞ்சு,பத்து குறையலாம், கான் க்ரீட் மிக்சர் மிஷன் சொந்தமா வச்சிருந்தா (அதுமேல வட்டி என்னாச்சு) இன்னொருபத்து ரூபா குறையலாம் இப்படி எந்த வழில மிச்சம் பண்ணாலும் 10% மிச்சமாகலாம்.  இவன் காண்ட் ராக்ட் பிடிக்க செலவழிச்சது, பிடிச்ச பிறகு கொடுத்து கமிஷன், பில்லாகற வரைக்கும் வச்ச முதலுக்கு வட்டி,இவன் ஆஃபீஸ் மெயிண்டெயினென்ஸ், கார்,பங்களா வெட்டி செலவு எல்லாம் போக என்னத்த மிச்சமாகுங்கறிங்க.

அப்போ அஞ்சு வருஷத்துல கேவலம் ஒரு எம்.எல்.ஏ டிக்கெட்டுக்காகவும், தேர்தல் செலவுக்கும் மட்டும் 40 கோடி ரூபா செலவழிச்சான்னா இவன் பெண்டாட்டி  நகைய வித்தா செலவழிச்சிருப்பான் இல்லே. டவுன்ல ஒரு மேஸ்திரிக்கு கூலி 300 ரூ. சித்தாளுக்கு 150 ரூ. இந்த கூலி கொடுத்து ரோடு போட்டா 40 கோடி மிச்சமாகுமா? ஒரு ...........ரும் ஆகாது. பின்னே என்னதான் பண்றாய்ங்க ?

சுதந்திரம் வந்து 63 வருஷம் ஆகியும் நிறைய மாவட்டங்கள்ள வறுமை (இது ரொம்ப சாஃப்டா இருக்குதுய்யா) தரித்திரம் தலைவிரிச்சாடுது. வானம் பார்த்த பூமி, மைக்ரேட் (வலசை போறதா) ஆனாதான் பிழைப்பு, கிரைம் ரேட் உச்சத்துல இருக்கும், விபச்சாரம் டாப்புல இருக்கும். சாராயம்,கஞ்சா எல்லாம் சகஜம். பொறுப்பில்லாத ஆம்பளைங்க எல்லாம் ஒன்னு  போதைல கிடப்பாய்ங்க. இல்லே ஜெயில்ல கிடப்பாய்ங்க . கணவனை இந்த, அப்பனை இழந்த,பொம்பளதான் சம்பாதிக்கனும். இப்படியா கொத்த பொம்பளைகளுக்கும் , கொஞ்சமே போல பொறுப்புள்ள ஆம்பளைகளுக்கும் ஆயிரம்,ரெண்டாயிரம் அட்வான்ஸ் கொடுத்தா கடனை கிடனை தீர்த்துட்டு ரயிலேறி கும்பலா வந்துர்ராய்ங்க. இவிகளுக்கு ரோட் சைட்ல பன்னி குடிசை மாதிரி போட்டு, அங்கனயே ஆக்கி துன்னச்சொல்லி  பிழிஞ்சு எடுக்கிறான். கூலி ?

அவனோ அவளோ பிழைச்சு கிடந்தா , காண்ட் ராக்ட் முடிஞ்சா அஞ்சோ பத்தோ கொடுத்து அனுப்பிருவான் போல. இப்படி வந்தது தான் 40 கோடி. இந்த மாதிரி ஏதோ எங்க ஸ்டேட்ல தான் நடக்குனு நினைச்சுராதிக. ஆல் ஓவர் இண்டியா இதான் நிலமை. அந்த ஆணும்,பொண்ணும் அந்த பன்னி குடிசைலயே தங்கி ஆக்கி துன்னு கர்பமாயி நடுவுல நோய் நொடி வந்து செத்தா ரோட்டு பக்கமே புதைச்சிட்டு போய்ட்டே இருப்பானுவ. கணக்கா வழக்கா ? இவனா பிழைச்சு போனாதான் உண்டு. எவன் தேடிட்டு வரப்போறான்.

இந்த சனம் தான் உண்மை தொழிலாளி. இவுகளை ஸ்டேட் கவர்ண்மென்ட் காண்ட் ராக்டருகதான் சுரண்டறாங்கனு இல்லே சென்ட் ரல் கவர்ண்மென்ட் காண்ட் ராக்டருங்க கூட அம்புட்டுதான். 

நான்  1967லபிறந்தவன்  எங்க வீட்டு பக்கத்துலயே முனிசிபாலிட்டி தெருக்குழாய் இருந்தது.  ரெண்டு "ப" வை கவிழ்த்துப்போட்டு, மத்தில ஒரு பெரிய "ப" வை ஒன்னரை ஆள் உசரத்துக்கு கவிழ்த்து போட்டு சென்டர் "ப"  கீழே  கீபேட் வைக்கற மாதிரி ஒரு கருங்கல் நீட்டல். அதுல குழி வேற (குடம் வச்சா நிக்கறமாதிரி) மாதிரி இருக்கும். ரெண்டு பக்கமும் உள்ள "ப" வுலயும் ஒரு குழியல் குடம் வைக்கிற மாதிரி. தாளி இதை எந்த யுகத்துல கட்டினானுவளோ தெரியாது செக்கு செதிராம அப்படியே கிடந்தது.

என்னடா சமாசாரம்னா  பிரிட்டீஷ் கவர்ன்மென்ட்ல சம்பளத்துக்கு வேலை செய்த மேஸ்திரி கட்டினதாம் அது.

நேத்து முனிசிப்பல் காம்ப்ளெக்ஸ்ல இருக்கிற இன்டர் நெட் சென்டருக்கு போனேன். லேசா காத்து. காம்ப்ளெக்ஸ் எலிவேஷன் மேல தொங்க விட்டிருந்த டிஜிட்டல் போர்டு ஆடுச்சு. எலிவேஷன் அப்படியே பில்லை பில்லையா உதிருது. கிட்ட போய் பார்த்தா அச்சு அசல் சுண்ணாம்பு கணக்கா வெளுத்து கிடக்கு. சிமெண்ட்+ மணல் 1 க்கு பத்து போட்டானுவளா ? 16 போட்டு தொலைச்சுட்டானுவளா? இல்லே க்யூரிங்க் ஆகலையா ஒரு ம...ரும் தெரியலை.

இந்த நாட்டை ஆள்ற கிழவாடிகளுக்கு உண்மையிலயே தொழிலாளி வர்கத்துக்கு ஏதாவது செய்யனுங்கற எண்ணமிருந்தா முதல்ல மேற்சொன்ன தொழிலாளிகளை ஸ்பாட்ல பார்த்து டிஜிட்டல்ல போட்டோ பிடிச்சு ஐ.டி கொடுத்து அப்பாயிண்ட்மென்ட் கொடுக்கனும். தாளி அரசாங்கம் சாராயம் வித்தது, பார் நடத்துது, என்னென்ன இழவோ பண்ணுது. ஏன் இந்த பாவப்பட்ட ஜென்மங்களுக்காக மேன் பவர் ஏஜென்சி நடத்த கூடாது. எந்த நாதாரி காண்ட் ராக்ட் எடுக்குதோ அந்த நாதாரிக்கு அவனுக்கு தேவையான பாயிண்டுக்கு ஏன் தொழிலாளிகளை சப்ளை பண்ணி செருப்பாலடிச்சு கூலி வாங்கி இவிகளுக்கு நல்ல வழிய காட்ட கூடாது.

இது ஏதோ தர்மசெலவுனு நினைச்சுர கூடாது. இந்த ஒரு வேலைய செய்தா எத்தனையோ சட்டம்,ஒழுங்கு, சமூக, மருத்துவம்,  மனித வளம் தொடர்பான , பிரச்சினை தீரும், அரசாங்கத்துக்கு பல ஆயிரம் கோடி பணம் மிச்சமாவும், ஒப்பந்த பணிகளில் நாணயம் கூடும். எப்படினு கேட்கிறிங்களா?  கேட்காதிங்க கொஞ்சம் முக்கி யோசனை பண்ணுங்க. விஷயம் வெளிய வந்துரும்.

இவுக மட்டுமில்லே துணிக்கடைல, சோப்பு சீப்பு கடைல காலைல 7 மணிலருந்து ராத்திரி 10 மணி வரைக்கும் வேலை செய்யற ஆண் பெண்கள், வீட்டு வேலை செய்யறவுக, கிராமத்துலருந்து பிக் அப்  பண்ணி டவுன்ல சிட்டில எடுபிடியா வேலை பார்க்கிற சிறுவர் சிறுமிகள், டீக்கடை, ரோட்டோர டிஃபன் கடை, மெக்கானிக் கடைல வேலை பார்க்கிறவிக. ஓட்டல் தொழிலாளிங்க. (இதுல  நிறைய பேருக்கு குடும்ப வாழ்க்கை நாஸ்தி. டைவோர்சி அ  விடோயர்ஸ் அதிகமா இருப்பாய்ங்க. இல்லே சொந்த ஊர்ல தலைமறைவானவுக இருப்பாய்ங்க. இது என்ன சினேரியோ தெரியலை. தொழிலால குடும்பம் கெட்டதா ? குடும்ப வாழ்க்கை கெட்டதால இந்த தொழிலுக்கு வந்தாகளா ? யாராச்சு ஒரு ஆராய்ச்சி பண்ணா டாக்டரேட்டே வாங்கலாம்)

மேற்படி பட்டியல் அனுமார் வால் கணக்கா தொடருது. இவிகளையெல்லாம் ஒரு அமைப்புக்குள்ள கொண்டு வந்து அவிகளுக்கு கு.ப.கூலி, பணி பாதுகாப்புக்கு திட்டமிடலன்னா கண்ணவிஞ்சு போயிரும், கை ,கால் விழுந்துரும்னு சாபம் விட தாவலை.

அவிக பின்னாடி குடும்பங்கள் இருக்கு. ப்ளாஸ்டிக் மணியும், பஞ்சடைச்ச கண்ணும், ஒட்டடைகுச்சி தேகமும், மாதவிலக்கு கூட ஆகாத அளவுக்கு ரத்த சோகையுமா மனைவியர் இருக்காய்ங்க. அல்லாரும் பத்தினி பெண்டிரா இருந்து பட்டினி கிடந்து சாகத்தான் போறாய்ங்கனு அசால்ட்டா இருந்துர முடியாது.

கிராமப்புறங்கள்ள செக்ஸ் தொடர்பான கிரைம் ரேட் எகிற, மூட நம்பிக்கைகள் செழிக்க, இந்த கு.ப.கூ,ப.பா இல்லாமை கூட முக்கிய காரணம். தீவிர வாதம் முகிழ்க்க,, மாவோக்கள் காலூன்றவும் இது காரணமாகுது.

இன்னைக்கு ஃபேஷனாயிட்ட க்ளோபலைசேஷன், க்ளோபல் வில்லேஜ்,தனியார் மயத்துக்கு கூட இதெல்லாம் ஒதகாது. தொழில் துவங்க வர்ரவன் இதையெல்லாம் பார்த்துட்டு ஓடியே போயிருவான்.

இந்தியாவுல மனித வளம் யதேஷ்டமா இருக்கு. சோகம் என்னடான்னா கல்வியறிவின்மை, தொழிற்பயிற்சி இன்மை காரணமா நிறைய சதவீதம் நான் ஸ்கில்ட் லேபரா இருக்காய்ங்க. ஸ்கில்ட், நான் ஸ்கில்டுங்கற வித்யாசமில்லாம பொழப்பை கொடுக்கிற விவசாயத்துறை வீணா போயிட்டதால தான், நான்  ஸ்கில்ட் லேபர் எல்லாம் அடிமாட்டு கூலிக்கு வேலை செய்ய மாவட்டம் விட்டு மாவட்டம், மானிலம் விட்டு மானிலம் பறக்கறான். கு.ப கூலி அதல பாதாளத்துக்கு சரிஞ்சிட்டே வருது.

தொழிலாளர் பிரச்சினை மட்டும்னில்ல ,இந்தியாவோட எல்லா பிரச்சினைகளுக்கும் காரணம் பசி, சுரண்டல். இதுக்கு காரணம் வறுமை. வறுமையால பசி, சுரண்டல் அதிகரிக்குது.

பசியை,சுரண்டலை ஒழிச்சு கட்டணும்னா எல்லா வர்க மக்களுக்கும் உற்பத்தி நடவடிக்கைகள்ள சம வாய்ப்பு கிடைக்கனும். அப்படி சம வாய்ப்பு கிடைச்சாதான் தேசீய வருமானத்துல உண்மையான பங்கு கிடைக்கும். அப்பத்தான் உண்மையிலயே தலைவருமானம் அதிகரிக்கும்.ஏழ்மை ஒழியும். பசி,சுரண்டல் ஒழியும்.

கலர் டிவி தர்ரதெல்லாம் புழுத்துப்போன புண்ணுக்கு புனுகு பூசற வேலைதான். இந்த சமாசாரம்லாம் ஆள்றவுகளுக்கும்,அவிகளை வழி நடத்தற ஸ்டேஜுல இருக்கிற பார்ப்பன ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கும் தெரியாதுங்கறிங்களா? தெரியும். சின்னதா கணக்கு போட்டு இவ்ள தான் சார் செலவாகும். இத்தீனி லட்சம் ஓட்டு கிடைக்கும்னு ஜொள்ளு விட வச்சோ, பூச்சி காட்டியோ எத்தனையோ செய்யலாம்.ஆனால் பரம்பரை பரம்பரையா வந்த ஆள் காட்டி புத்தி செய்ய வைக்கிறதில்லை.

ரில்லையன்ஸ் அம்பானி கறிவேப்பிலை கொத்துமல்லி விக்க வந்தான்னா..போது போகாமயா வந்தான். அவனுக்கா ஞானோதயம் ஆகி வந்தானா? கிடையாது. இந்த ஐயரு பசங்க பூணூலுக்கு பதில்  டைய மாட்டிக்கிட்டு ஏசி ரூம்ல போட்டுக்கொடுத்தா,காட்டிக்கொடுத்தா வந்தான்.

டாட்டா தீப்பெட்டி விக்கவேண்டிய அவசியம் என்ன? உப்பு விக்கவேண்டிய அவசியம் என்ன? அவளுக்கு ஆம்பள துணையில்லே, அண்ணன் குடிகாரன், தம்பி சின்னப்பையன்னு சொல்லி  கூட்டி கொடுக்கிற புத்தி,காட்டி கொடுக்கிற புத்தியெல்லாம் சூத்திரப்பயலுவளுக்கு கிடையாது. இது  எல்லாம் இந்த பூணூலுங்க பண்ற வேலை.

இந்த நாட்டை எவன் ஆண்டாலும், எவள் ஆண்டாலும் உண்மையில ஆண்டது,ஆள்றது இந்த ஐயரு பசங்கதான். பவித்திரமான காயத்ரி  மந்திரத்தை சொல்லிக்கிட்டு இப்படி கச்சாடா வேலைங்கள செய்துகிட்டிருந்ததாலதான்  இப்பவே சூத்திரனுங்க கிட்டே ஜாதக புஸ்தவத்தை கொடுத்து பலன் கேட்டுக்கிற நிலைக்கு வந்துட்டாய்ங்க.,

இனி கொஞ்ச நாள் போனா ?  வேணாம் என் வாயால எதுக்கு சொல்றது . திருந்துங்கப்பா.. கடந்து போன காலத்தை நினைச்சு வருந்துங்கப்பா..பிராமணனை கொன்னாதான்  பிரம்ம ஹத்தினு நீங்க எழுதி வச்சுக்கிட்டிங்க. கேயாஸ் தியரி தெரியுமில்லே.

நீங்க கொடுக்கிற ஐடியாவால எவனோ திவாலாறான்.எவளோ தாலியறுக்கிறானு அசால்ட்டா இருக்காதிக.  இன்னைக்கு எவனுக்கோ,எவளுக்கோ நடக்கறது உங்களுக்கு நடக்க பல காலம் பிடிக்காது. டேக் கேர் !

நான் எல்லாத்தயும்  பார்க்கிறேன் ,பார்த்துக்கிட்டே இருக்கேன்.  ஒரு நாளில்லை ஒரு நாள் என் குரல் ஒலிக்க வேண்டிய இடத்துல ஒலிக்கும். என் வாக்கு ஸ்தானத்துல செத்தவனை உயிர் பிழைக்க செய்யக்கூடிய சஞ்சீவினி மந்திரத்தை  கைவசம் வச்சிருந்த சுக்கிரபகவான் இருக்கார். உயிர் கொடுப்பேன். பிணங்களுக்கில்லே. குத்துயிரும் குலையுயிருமா இருக்கிற மனிதத்துக்கு, ஜன நாயகத்துக்கு உயிர் கொடுப்பேன்.  நான் ஸ்பாட்டுக்கு போகனுங்கற அவசியமில்லே.  என்னை காட்டற லக்னாதிபதி வாக்குஸ்தானத்துல நின்னாரு. நான் செய்ய வேண்டிய வேலைய என் பேச்சும், எழுத்தும் செய்யும். செய்ய வைப்பேன் (லொக்... லொக்....)