Friday, November 28, 2008

வருக ! வருக !

குடிபாலா மண்டலம் சித்தூர் தொகுதியில் சேர்க்கப்பட்டதையடுத்து
டாக்டர்.ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி அவர்களின்
தலைமையிலான ஆந்திர அரசு மேற்கொண்டுள்ள வளர்ச்சி மற்றும் நலத்திட்டங்களை மேலும் 5 வருடங்களுக்கு தொடர்ந்திடச்செய்ய

குடிபாலா மக்களை வளர்ச்சிப்பாதையில் நடத்திட,

2008,டிசம்பர்,3 ஆம் தேதிகுடிபாலா மண்டலம் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை திறந்து வைக்க வருகை தரும்
ஹேட்ரிக் எம்.எல்.ஏ, சித்தூர் டைகர் ,மக்கள் தலைவர்
திரு. சி.கே.பாபு அவர்களை

வருக வருக என்று வரவேற்கிறோம்!


இப்படிக்கு,

சித்தூர் தொகுதி சி.கே.யூத் & காங்கிர‌ஸ் க‌ட்சி தொண்ட‌ர்க‌ள்