Showing posts with label இன உறுப்பு. Show all posts
Showing posts with label இன உறுப்பு. Show all posts

Sunday, July 31, 2011

தொலை தொடர்பு : ஆண் பெண் வித்யாசம்


சாதாரணமா ஆண் பெண் ஜாதகத்துக்கு என்ன வித்யாசம்னு ஆரையாச்சும் கேட்டா ( அட சோசியர்களை சொன்னேன்) ஆணுக்கு எட்டாமிடம் ஆயுளை காட்டும் பெண்ணுக்கு மாங்கலியத்தை காட்டும் - நாலாமிடம் பெண்ணுக்கு கற்பை காட்டும் - ஆணுக்கு கல்வியை காட்டும்னு தேன் சொல்வாய்ங்க.

ஆனா இந்த தொடரை படிச்சுட்டு வர்ர உங்களுக்கு நிறைய வித்யாசங்களை சொல்லிட்டே வந்தேன். லக்ன பாவத்துலருந்து 9 ஆம் பாவம் வரை வந்திருக்கம். இன்னைய தேதிக்கு நீங்க ஆணா இருந்தா பெண்,பெண்ணா இருந்தா ஆணோட பேஸ்மென்டையே மைண்ட்ல ஏத்தியிருப்பிங்க.

இந்த அளவுக்கு நாம மெனக்கெட காரணம் ஒன்னிருக்கு. அது இன்னாடான்னா இந்த வித்யாசம் புரியாம -ஆண் பெண் மத்தியில புரிதல் இல்லாம சனம் செத்துப்போயிர்ராய்ங்கண்ணே. தப்பித்தவறி நம்ம நாட்ல ஜனாதிபதி ஜன நாயகம் உருவாகி -நாம ஜனாதிபதியே ஆனாலும் ஆள சனம் வேணம்லியா.

அதனாலதேன் இப்படி ஆண் பெண் வித்யாசத்தை லிஸ்ட் போட்டு காட்டிக்கிட்டிருக்கம். இப்பம் 9 ஆம் பாவத்தை பொருத்தவரை இந்த அத்யாயத்துல தொலை தொடர்புங்கற அம்சத்தை எடுத்துக்கிட்டம். இந்த தொலை தொடர்பு அம்சத்துல தொலை தூர பயணங்கள், தூர தேச தொடர்பு ,சுற்றுப்பயணம், பேனா நண்பர்கள் ,ஆன் லை நட்பு , பத்திரிக்கைகளுக்கு படைப்புகள் அனுப்பறது எல்லாம் அடங்குதுங்க.

இந்த விசயங்கள்ள ஆண் பெண்ணுக்கிடையில் என்ன வித்யாசம்னு பார்ப்போம்.இந்த இடத்துல அனாவசியமா செக்ஸை நுழைக்கிறான்னு குறை சொல்லாம இருக்கிறதா இருந்தா அசலான மேட்டரை சொல்லலாம். ஆனால் அனுபவஜோதிடம் இப்பம் அய்யர் ஓட்டல் மாதிரி ஆயிருச்சு ( ஜா.ரா எப்படியாவது நான் வெஜ்ஜா மாத்திர்ரது தவிக்கிறாரு அது வேற விஷயம்) அதனால ஒரு பழைய பதிவோட சுட்டியை மட்டும் தரேன் ஒரு ஓட்டு ஓட்டிருங்க.

பதிவோட சாரம் ஆண் பெண் இன உறுப்புகளே -அவற்றின் அமைப்பே அவிகளோட பேசிக்கல் கேரக்டரை காட்டிருதுங்கறதுதேன். பதிவின் சுட்டி இங்கே

பெண் தன்னுள் ஒரு வித வெற்றிடத்தை உணர்ந்து அதை நிரப்ப பார்க்கிறா. அந்த வெற்றிடத்தை நிரப்ப வல்லது அன்பு..அன்பு..அன்பு . அன்பு மட்டும்தேன். அதை நிரப்பிருமோங்கற நப்பாசையில அன்பு கிடைக்காத பெண் நகை ,நட்டு,போல்ட்டு,கலர் டிவி,டிவிடி ப்ளேயர்,ஃப்ரிட்ஜ்,வாஷிங் மெஷினுன்னு வாங்கி குவிக்க நினைக்கிறா.

ஆண் நிலை வேற அவன் எதையாவது நிரப்ப துடிக்கிறான். அது தான் ஈட்டும் செல்வத்தால சாத்தியமோங்கற நப்பாசையில சம்பாதிக்கிறான். திரைக்கடலோடி திரவியம் தேடனும்னு தவிக்கிறான். அவனுக்கு தெரியாத மேட்டர் என்னடான்னா அவன் நிரப்ப துடிக்கிறது அன்பால. அது அவனுக்குள்ள பொங்கி புரளுது.

இப்படி பார்த்தா பெண் அன்புக்கு ஏங்கறா. ஆண் கொட்டிக்கவிழ்க்க துடிக்கிறான். ஆனால் சமூக சதிகளின் காரணமா பெண் ஆணை சந்தேகிக்க ,ஆண் பெண்ணை சந்தேகிக்க ரெண்டு பேரும் அன்புக்கு ஆல்ட்டர்னேட்டிவை தேட ஆரம்பிச்சுர்ராய்ங்க.

பெண் ஸ்தூலமான பொருட்களை ஆல்ட்டர்னேட்டிவா உபயோகிக்க ஆண் தன் விந்தை ஆல்ட்டர்னேட்டிவா உபயோக்கிறான். எவ்ள பெரிய உத்தமனா இருந்தாலும் அவன் தொலை தொடர்பு -தூர தேச பயணம்னு போகும்போது அவனோட அடி மனசுல எங்கயோ இந்த ஆசை ஒளிஞ்சிருக்கும். புதுசா எதுனா கிடைச்சா கொட்டிக்கவிழ்த்துரலாம்.

இவளா இவளுக்குள்ளே வெற்றிடத்தோட இருக்காள்.அதை நிரப்ப வல்லது ஜஸ்ட் அன்புதான். இடை அவள் உணர்ந்தே இருக்கா. அதுக்காக ஏங்கவும் செய்றா.

ஆனால் ஆண்களோட நிலைமை என்னடான்னா தன்னில் பொங்கி பிரவிகிக்கிறது அன்புதான். தன் மனசு கொட்ட நினைக்கிறது அன்பைத்தாங்கற உணர்வு இல்லே. ஒரு சில ஆசீர்வதிக்கப்பட ஜென்மங்களுக்கு அப்படி ஒரு உணர்வு இருந்தாலும் சக ஆண்களே "தூத்தேறி ..அன்பு இன்னாடா அன்பு. கோழி கிடைச்சா அடிச்சு குருமா வச்சு சாப்டமா கைய கழுவினோமான்னு இல்லாம அன்பாமில்லை அன்பு"ன்னு மொக்கை பண்ணிர்ராய்ங்க. இவனோட ஆண்மையையே சந்தேகப்பட ஆரம்பிச்சுர்ராய்ங்க.

இதனால இவனோட அன்பு பின்னடைந்து உடலுறவு இச்சையா வெளிப்படுது. ஆணுக்குள்ளான காமம் பால் மாதிரி பொங்கி வழிஞ்சுரும். ஆணா பெண்ணோட காமம் அரிசி உலை மாதிரி கொதிச்சிட்டே இருக்கும் .அவளோட காமத்தை ஃபேஸ் பண்ற சக்தி எந்த பிக்காலிக்கும் இல்லேன்னு அவளுடைய உள்ளுணர்வுக்கு தெரிஞ்சிருந்தாலும் அன்புக்காக செக்ஸை சகிச்சுக்கவும் தயாராயிர்ரா.

என்ன ஒரு சோகம்னா அன்புக்காக செக்ஸை சகிச்சுக்க சித்தமாயிட்ட பெண்ணை ஆணே "லோலு"ன்னிர்ரான். சமூகம் வேற மாதிரி அட்ரஸ் பண்ண ஆரம்பிச்சுருது. ஆண் தன் உந்துதல் அன்பை கொட்டங்கறதை மறந்து விந்தை கொட்ட தயாராயிர்ரான்.

பெண்ணோ தனக்கு தேவை அன்புங்கறதை உணர்ந்து அதை பெற செக்ஸை சகிச்சுக்கவும் ஒரு கட்டத்துல ப்ரிப்பேர் ஆயிர்ரா. ஆணோ அதை காமம்னு மிஸ் அண்டர்ஸ்டாண்ட் பண்ணிக்கிறான். வெறுமனே காமத்தை கொடுத்து காமத்தை பெற முனையறான். இதனால பெண் தன் உள்ளுணர்வை புறக்கணிச்சு தன்னுள்ளான வெற்றிடத்தை - அன்பால் மட்டுமே நிரம்ப கூடிய வெற்றிடத்தை ஸ்தூல வஸ்துக்களால் நிரப்ப கட்டாயப்படுத்தப்படறாள்.

காமம் எங்கவேணா கிடைக்கும். கிடைச்சது தரமற்றதா இருந்தாலும் உடல்தான் பாதிக்கப்படுமே தவிர மனசு ? ஊஹூம்.

ஆனால் அன்பை பொருத்தவரை அது அரிதிலும் அரிது. அதை முன் பெண் தெரியாத தேசத்துல - முன் பின் தெரியாத ஆட்கள் கிட்டே எதிர்ப்பார்க்க முடியாது. இவளா வீக்கர் செக்ஸ்.எதுனா ஏத்தக்குறைச்சலாயிட்டா எதிர்காலமே ஃபணால். முக்கியமா இவள் மனசு அன்பின் மேலயே நம்பிக்கை இழந்துரும். இனி எந்த காலத்துலயும் இவள் அன்புக்காக ஏங்க கூட முடியாது.

அதனாலதான் பெண்கள்ள இந்த தொலை தொடர்பு, தூரதேசபயணம், சுற்றுப்பயணம், பேனா நண்பர்கள் ,ஆன் லை நட்பு , பத்திரிக்கைகளுக்கு படைப்புகள் அனுப்பறது இத்யாதியில ஆர்வம் இருக்கிறதில்லை. அவள் இருக்கறதை விட்டு பறக்க விடறது தன் கற்பனை பறவையை மட்டும்தேன். சைக்கலாஜிக்கலா
ஸ்ட்ராங்காச்சே. ஆனால் பிராக்டிக்கல் லைஃபுன்னு வரும்போது ஒரு குறுகிய வட்டத்தைதான் தன் பாதுகாப்பு வளையமா நினைக்கிறா.

அகல உழுவதை விட ஆழ உழுவது மேல்ங்கறாப்ல நல்ல ஆன்டிவைரஸ் நிறுவப்பட்ட கம்ப்யூட்டர் எப்படி ஒவ்வொரு சின்னை ஃபைலையும் ஸ்கான் பண்ண பிறகே அனுமதிக்குதோ அப்படி அனுமதிக்கத்தான் பெண் மனம் விரும்புது.

இது மேக்ரோ லெவல்ல சாத்தியமில்லை. ஒரு சிறு அளவுல பெண்கள் மேற்சொன்ன ஜூரிஸ்டிக்சன்ல வந்திருக்கலாம். ஆனால் அவிக மைண்ட் மட்டும் ஒரு குறுகியவட்டத்துல மட்டும் - தங்களுக்கு அன்பை தரக்கூடியவுக ஆருன்னு ஸ்கான் பண்ணிக்கிட்டே இருக்கும்.


ஏற்கெனவே பல தடவை சொன்னாப்ல எந்த பாவமும் எந்த ஜாதகத்துலயும் 100% ஃப்ரூட் ஃபுல் கிடையாது. 100% ஹார்ம் ஃபுல்லும் கிடையாது. இந்த விதிப்படி பெண்ணின் ஜாதகத்தில் அப்பா,அப்பா வழி உறவு -சொத்து -சேமிப்பு - கணவன் -கணவன் வழி உறவு - சொத்து எல்லாம் ஃபணாலாகியிருந்தா அப்பம் அந்த பாவத்தின் கடைசி காரகங்களான தொலை தொடர்பு -தூர தேச பயணம் இத்யாதியில ஆர்வம் -அனுகூலம் ஏற்படுது.

ஆணை பொருத்தவரை அவன் கொட்டனும் (அன்பை சொன்னேங்க) கொட்ட நினைக்கிறவன் பறந்து பறந்து திரிஞ்சுதேன் ஆகனும். ஆனா பெண்ணை பொருத்தவரை அவள் தன்னை நிரப்பிக்க நினைக்கிறவள் .(அன்பைத்தாங்க சொல்றேன்) அதனால அவள் பறக்காம பொறுமையா காத்திருக்கத்தான் செய்யனும்.

ஆணோட ஈகோ வல்லியது (ஸ்ட்ராங்குனு சொல்லவரேன்).. இதை வளர்க்கிறதும் பேரன்ட்ஸ் & சொசைட்டிதேன். ஒனக்கென்னடா ஆம்பள சிங்கம். அதனால அவனுக்குள்ள ஒரு தொலை நோக்கு வந்ததும் சொத்து சுகம்னு செட்டில் ஆற துடிப்பு வந்ததும் தானறிந்த வட்டங்கள் விட்டு விலகி ,தன்னையறியா வட்டங்களில் புழங்க துடிக்கிறான். ஏன்னா ஈகோவை கழட்டி வச்சாத்தானே சில்லறை தேறும்.

ஆனா பெண்ணோட ஈகோ ரெம்ப மெல்லியது. ஆக்சிடென்டலா இதுக்கும் காரணம் பேரன்ட்ஸ் அண்ட் சொசைட்டிதான்.பொம்பளை சிரிச்சா போச்சு எட்செட்ரா.இதனால அவள் தானறிந்த வட்டங்களிலேயே -தன்னை அறிந்த வட்டங்களிலேயே புழங்க முடிகிறது.

குறிப்பு: தொலை தொடர்பு துறையில நிறைய பெண்கள் வேலை செய்றாய்ங்களேன்னு கட்டைய போட பார்க்காதிங்க. அவிக அந்த துறையில யாருக்காகவோ பல்லாயிரம் பேரை தொடர்பு கொள்ளலாம். ஆனால் தங்களுக்கே தங்களுக்குன்னு தொடர்பு கொள்றவுக நெம்பர் சிங்கிள் டிஜிட்டா இருக்கவே அதிகம் வாய்ப்பு.


ஒன்பதாம் பாவத்தை பொருத்தவரை வித்யாசம் முடிந்தது. அடுத்த பதிவுல 10 ஆம் பாவத்தை பார்ப்போம்.

Wednesday, January 26, 2011

எட்டாம் பாவமும் இன உறுப்பும்

இந்த தலைப்புல  1 முதல் 7 பாவங்களை அனலைஸ் பண்ணியாச்சு. இன்னைக்கு எட்டாம் பாவம்.இது  ஜாதகரோட ஆயுள்,கொலை,தற்கொலை விருப்பம், விபத்துகள்,செயிலுக்கு போறதை ,ஐபி போடறதை காட்டற இடம். இதுக்கும் கில்மாவுக்கும் என்ன சம்பந்தம்னு கேப்பிக. சொல்றேன். படத்துல உள்ள ராசி சக்கரத்தை பாருங்க. 12 டப்பா இருக்கு.இதை இதை அப்படியே ரைட் டாப்ல ஒரு டப்பாவை விட்டுட்டு கட் பண்ணி படுக்கப்போடுங்க. படுக்கப்போட்டதை அப்படியே நிமிர்த்துங்க. பக்கத்துல ஒரு மனிதனை நிற்க வைங்க. 12 டப்பாக்களுக்கு நேர மனிதனோட எந்த அங்கம் வருது பாருங்க. இந்த கணக்குல பார்த்தா எட்டாம் பாவம் "பலான" பார்ட்டை காட்டும்.

இன்னாங்கடா இது ஒரே பாவம் லுல்லாவையும் காட்டுது, ஆயுளையும் காட்டுது. இது ரெண்டுத்துக்கும் இன்னா சம்பந்தம்னு  ஒரு வேளை கில்மாவால அல்பாயுசாயிருவமோ? பொட்டுன்னு போயிருவமோனு டர்ராயிராதிங்க.

காந்தியோட மூணு குரங்கு பொம்மைகளுக்கு ஃபோஸ் கொடுத்த கமல் நாலாவதா ஒரு ஃபோசை சேர்த்தாரு. ஞா இருக்கா?

வள்ளுவர் "யாகாவாராயினும் நா காக்க"ன்னாரு. ( நா - நாக்கு) நாக்கை மட்டுமே இல்லிங்கண்ணா எல்லாத்தையும் காக்க வேண்டியதுதான். சிலருக்கு செல்ஃப் கண்ட்ரோல் பை பர்த் வந்துருது. அல்லாரும் அப்டமன் கார்ட் போட்டுக்கிட்டா வெளிய வராய்ங்க.யாருக்கு எட்டாமிடம் வீக்கோ அவிகளுக்கு மட்டும் பல்பு பெருசாயிருது.

நாக்கை விடுங்க .அது ஸ்தூலமான வஸ்து . வள்ளுவர் கூட "தீயினாற்சுட்டபுண் உள்ளாறும். ஆறாதே நாவினாற்சுட்ட வடு"ன்னு சொல்லி வச்சாரு. ஜஸ்ட் பார்வைய எடுத்துக்கங்க.

நீங்க விஜய் மாதிரி யூத்தான ஃபிசிக். ஒரு ஆன்டிய கேஷுவலா பார்க்கிறிங்க. என்னடா.. அபுதாபில இருக்கிற நம்ம கசின் மாதிரியிருக்கேன்னு கூட பார்த்திருக்கலாம். ஒரு வேளை அந்த ஆன்டியோட செக்ஸ் லைஃப்ல எதுனா பிரச்சினை இருந்து, புருசங்காரனுக்கு தன் கப்பாசிட்டில சந்தேகம் இருந்து, அதுவே சந்தேக புத்தியாகி புகைஞ்சுக்கிட்டு கிடக்குனு வைங்க.

ஆன்டி ஒரு அரை செகண்ட் யோசிப்பா. இந்த பையன் பார்க்கிறதை ஆத்துக்காரரு பார்த்துட்டா வம்பு நாமளே முந்திக்கிட்டு சொல்லிருவம்னு " என்னங்க ..அந்த பனியன் போட்ட பையன்  குறு குறுன்னு பார்த்துக்கிட்டிருக்கானு என்னனு விஜாரிங்க" ன்னிட்டா மேட்டர் ஓவர்.

ஆக எல்லா பார்ர்ட்டையும் போல ஜனனேந்திரியத்தையும் காக்கவேண்டிய அவசியம் இருக்கு. காக்க காக்கன்னா அஜால் குஜால் வேலையில இறங்காம இருக்கிறதே இல்லை. சுத்தம்,சுகாதாரம்,காண்டம் எல்லாமே வருது.

பெண்குட்டிகள் மேட்டர்ல (மலையாள பாஷைங்கோ) இது ரெம்ப முக்கியம்.(பேட் உபயோகிக்கிறது - அல்ப சங்கியைக்கு பிறகு கழுவறது - கால் கழுவறச்ச கீழ் நோக்கி கழுவறது -உபயம்: ஆ.வி.ல ஞானி சார்.

ஒரு பையன் ரெம்ப உத்தமன். குளிக்கிறச்ச சாஸ்திரப்படி இடது கையால கூட தொட மாட்டான். ( எட்டாம்பு படிக்கிற சமயம் நடந்தசம்பவம் இது)

திடீர்னு கின்னஸ் சாதனைக்கு போல ஒரு வாரமா  தொடர்ந்து கிட்டார் வாசிக்க ஆரம்பிச்சான். "தத் என்னடா இது"ன்னா  பயங்கர நமைச்சல் வலி வீக்கம்னான். படக்குனு டாக்டர்(?) பண்டரிக்கிட்ட கூட்டிப்போனோம். அவர் தோரகா பண்ணி உறிச்சு (பிரசவ அலறல்) வென்னீர்ல அலம்ப சொன்னாரு.


இப்படி காக்க காக்கன்னா 108 மேட்டர் இருக்கு. கில்மா கூடாதுங்கறது மட்டும் பாதுகாப்பு முறை கிடையாது. அணை நிரம்பினா ஒன்னு சானலை திறந்துவிடனும். இல்லாட்டி அதுவே வழிஞ்சுரும். தெலுகு கங்கா கால்வாய்ல கண்டவன் பைப் போட்டு உறிஞ்சிர மாதிரி உறிஞ்சினா சென்னைக்கு குடி  நீர் வந்து சேராதில்லை.

மேலும் இன்னொரு உபகதை. ஒரு பழைய தோஸ்த். எதிர் வீட்டு பெண்ணை பிக் அப் பண்ண என்ன செய்தான் தெரியுமா? அவனோடது ஓவர் சைஸாம். விடியல்ல அந்த பொண்ணு மாடிக்கு வர்ர நேரமா பார்த்து தூக்கத்துல போல கண்காட்சி ஏற்பாடு பண்ணுவானாம். காக்கா கொத்தி விதைய எடுத்துட்டு போயிட்டா என்னடா பண்ணுவேன்ன பிறவுதான் அடங்கினான்.

மேலும் ஐ.பி போடறது, சிறை ,கொலை தற்கொலைக்கெல்லாம் இவனோட ஜனனேந்திரியம் காரணமாகிற சம்பவங்கள் நிறைய இருக்கு.

ஐ.பி: (மஞ்ச கடுதாசிங்கோ)

ஒரு எலக்ட்ரிக்கல் வைர் மேன். அவனுக்கு கண்ணாலமாகி பொஞ்சாதி,புள்ளை குட்டி எல்லாம் இருக்கு. வயசு முப்பது சில்லறை.  கோ டெனன்டோட மகள் ஒருத்தியோட படிப்பை ( மாசத்துக்கு சில ஆயிரம் ரூபாதேன்) ஸ்பான்சர் பண்ணாரு. அஞ்சு வருசம்.  நல்ல எண்ணத்தோட பண்ணினா தனக்கு மிஞ்சி தர்மங்கற சூத்திரமெல்லாம் ஃபாலோ பண்ணியிருப்பாரு. "கெட்ட' எண்ணத்தோட பண்ண ஆரம்பிச்சு அந்த குட்டியும் "வடை"உனக்குத்தேன்னு சொல்லி (இவர் ஜொள்ளி) சொல்லியே (இவர் ஜொள்ளி ஜொள்ளியே) அஞ்சு வருசம் ஓடிப்போச்சு.

நம்மாளு ஆட்டை தூக்கி மாட்ல போட்டு மாட்டை தூக்கி ஆட்ல போட்டு (வடை நமக்குத்தேங்கற நம்பகத்துல)  அஞ்சு வ்ருசத்தை ஓட்டிட்டாரு. செக்சுவல் எதிர்பார்ப்புகளோட கமர்ஷியல் எதிர்பார்ப்புகளும் இருந்தது.

வடைய காக்கா தூக்கிட்டு போயிருச்சு. நம்மாளு மஞ்ச கடிதாசி கொடுத்துட்டு  ..வரை தாடி வளர்த்துக்கிட்டிருக்காரு.

சிறை:

ஒரு சகோதர பத்திரிக்கையாளர் ( ரெஃபர் டு: பாண்டவர் & கௌரவர்)  ரெண்டு பொஞ்சாதி. தினசரி எப்படியாச்சும் ரூ ஆயிரம் பண்ணிருவாரு. (இத்தனைக்கும் பத்திரிக்கை நிர்வாகம் தர வேண்டிய சம்பள மேட்டர்  லேபர் கமிஷன் டேபிள்ள பெண்டிங்)   ராயலா ஓடிக்கிட்டிருந்தது. ஒரு சமயம் ஏதோ அசந்தர்ப்பமா? இவரோட ஆதாயம் இவரோட லாலா -மசாலாவுக்கே போதலியா தெரியலை. பெரிய வீட்டுக்கு அரிசி மூட்டை அனுப்பலை. தாளி அந்த மாராஜி இவன் மேல டவுரி அட்ராசிட்டி  கேஸை கொடுத்துருச்சு. பார்ட்டி கம்பி எண்ண வேண்டியதாயிருச்சு.

கொலை,தற்கொலைல்லாம் பேட்டைக்கு எட்டு  நடந்திருக்கும் . ஒரு தாட்டி கொசுவர்த்தி சுருளை உங்க முன்னாடி வச்சு சுத்திப்பாருங்க.

இதான் கில்மாவுக்கு எட்டாமிடத்துக்கும் உள்ள லிங்க். இந்த இடம் காலியாயிருக்கிறது பெஸ்ட். இதனோட அதிபதி கூட 6 அ 12 ஆமிடத்துல நின்னாதான் சேஃப். அப்படி ஏதேனும் கிரகமிருந்தா அது பாபகிரகமா இருந்தா பெட்டர். (பாபர்கள் ஆயுளை கொடுத்து இம்சை +நோயையும் கொடுப்பாய்ங்க. ஸ்டேஷனுக்கே போனாலும் லாக்கப் டெத் நடக்காது - சிறைக்கு கூட்டிப்போறச்ச என்கவுண்டர் நடக்காது .ஒரு மாதிரியா  சமாளிச்சுரலாம்)

ஆனாஇங்கன சுபர்கள் இருந்தா  ரெம்ப லொள்ளு பண்ணமாட்டாய்ங்க.ஆனா திடீர் மரணத்துக்கு  வாய்ப்புண்டு.கில்மாவை பொருத்தவரை இங்கன சுக்கிரன் இருந்தா நல்லதுன்னு ஒரு விதி. எட்டுங்கறது மரணத்தை காட்டுது. சுக்கிரன் கில்மாவுக்குரிய கிரகம். ஆக இந்த அமைப்புல பிறந்தா தெலுங்கு பழமொழி சொல்றாப்ல ( எத்தய்தே துன்னி சாவாலா -மொகவாடைதே ....சாவாலா)  கதை சுபமா ச்சீ சுகம்மா முடியும்.

ஆனால் ஜாதகர் சுக்கிரனோட இதர காரகங்கள்ள ( வீடு வாகனம்) இறங்கிட்டா ஆட்டோ மெட்டிக்கா பேட்டரி வீக் ஆயிரும்.

ஆனால் இந்த அஷ்டம சுக்கிரன் ரிஷப,துலா லக்னத்துக்கு மாட்டினா ஷாமியானாமேல ப்ரேக் டான்ஸ் ஆடின கதையாயிரும்.

இங்கன லக்னாதிபதி மாட்டினா அதீத சுய இன்பங்கள்/ விந்து ஊறுமுன் புணர்ந்து காஞ்ச கருவாடாயிர்ரது/தற்கொலை நடக்கலாம்

இங்கன தனபாவாதிபதி மாட்டினா பிச்சையெடுக்கனும், வீட்டுக்காரி விரட்டிவிட்டுருவா.( இப்படி ஒரு கேஸு இன்னைக்கும் ஒரு  புதையல்  மேட்டரா மந்திரவாதிகளை விரட்டிக்கிட்டிருக்கு), கண் டப்ஸ். ஊமையாகலாம்

சோதராதிபதி இங்கே மாட்டினா சவுண்ட் பாக்ஸ் அவுட். உடன் பிறப்புகளுக்கு டிக்கெட்.அ அவிகளால இவருக்கு டிக்கெட், விபத்து

மாத்ருபாவாதிபதி மாட்டினா: தாய்,வீடு,வாகனம்,கல்வி காலி. ஹார்ட் ட்ரபுள் வரலாம்

புத்ராதிபர் மாட்டினா: மலடாகலாம் . வாரிசுகள் உயிரிழக்கலாம். பெருத்த அவமானம்

ரோகாதிபர் மாட்டினா: சத்ரு ஜயம்,ரோக நிவர்த்தி, ருண விமுக்தி, விவகார ஜெயம்

களத்ராதிபர் மாட்டினா: மனைவிக்கு மரணம், மனைவியால் மரணம், அ மனைவியை கொல்லலாம்

அஷ்டமாதிபர் இருந்தா ( தன் பாவத்துல பாவாதிபதி ஆட்சி பெறுவது)  அதிக வேதனையில்லாத தற்கொலை. அ தன் சொத்தை தானே அழிச்சுர்ரது

பாக்யாதிபதி நின்னா: அப்பாவுக்கு டிக்கெட். அவர் சொத்தெல்லாம் காலி. கண்டம் விட்டு கண்டம் போகையில (தூரபிரயாணத்துல) கண்டம்

ஜீவனாதிபதி நின்னா: நெத்தி வேர்வை நிலத்துல ஒழுக வேலை செய்தா பிரச்சினையில்லை. ஏசி ரூம்ல இருந்தா என்னடா சத்தம்னு வெளிய வந்தா உத்தரம் சரிஞ்சு சாவு

லாபாதிபதி:அண்ணன் அக்கா காலி. அ அவிகளால ஜாதகர் காலி. எல்லாத்துலயும் நஷ்டம்

விரயாதிபதி: கஞ்சனாவார்." தேனிலவே போனாலு தனியாய் தானே போவா(னே)ரே" ரேஞ்சு

சரிங்கண்ணா நாளைக்கு மாமனார்,அப்பா,அவிக வழி சொத்து,  தூரதேச சம்பாத்தியம், சேமிப்பு, பக்தி பரவசங்கள், தீர்த்தயாத்திரைகள்,முழங்கால் எல்லாத்தயும் காட்டற 9 ஆமிடத்துக்கும் கில்மாவுக்கும் என்ன சம்பந்தம்னு பார்ப்போம்..

உடு ஜூட்

Tuesday, November 30, 2010

இன உறுப்பும் கேரக்டரும் - மீள்பதிவு

கேரக்டர்னா தெரியுமில்லியா " நம்மளோட குண நலன்கள்". இந்த பதிவுல உங்க கேரக்டரை உங்க செக்ஸ் (பால்) அதாவது ஆணா பெண்ணாங்கற ஃபேக்டர் எப்படி நிர்ணயிக்குதுனு பார்ப்போம்.

சொல்ல மறந்துட்டேங்கண்ணா இது தமிழ் மணம் தடை செய்ய மறந்த பதுவுங்கண்ணா. தாளி பிரபாகரன் சாகலைனு ஒரு ஜோதிஷ கணிப்பை போட்டதுமே பேதி புடுங்கிக்கினு நம்ம வலைப்பூவை தடை பண்ணிட்டாய்ங்க.

பாரதியார் பாரதமாதாவை "முப்பது கோடி முகமுடையாள்"னு பாடினாரு. அதாவது அப்போ இந்திய ஜனத்தொகை முப்பதுகோடி . அதனால அப்படி பாடினாரு. இப்போ 120 கோடிய தாண்டி மீட்டர் ஓடுது. மனித பிறப்பு எப்படி நிகழுதுன்னான்னுட்டு ஆரம்பிச்ச உடனே  செக்ஸை நுழைக்கிறான்பா என்று கடுப்பாகாதீர்கள். நான் என்னவோ நம்ம சொல்ற மடிசஞ்சி விஷயங்களை பத்துக்கு நூறு பேரா படிச்சா ஒருத்தர் ரெண்டு பேரு ஏத்துக்கிடு வாய்ங்களேங்கற ஆத்திரத்துல கில்மாவ நுழைக்க ஆரம்பிச்சேன். இன்னைக்கு பார்த்திங்கன்னா செக்ஸுக்காகவே செக்ஸு எழுதறாய்ங்க.இவிகளுக்கெல்லாம் நான் தான் இன்ஸ்பிரேஷனோன்னு ஒரு கு.உ.

நிற்க..இந்த பதிவு கம்ப்ளீட்டா உயிரியல். முடிஞ்சவரை சப்ஜெக்டை டைல்யூட் பண்ணி சுவாரஸ்யமாவே சொல்றேன்.

தந்தி (டெலிக்ராம்) பாஷைல சொன்னா ஆணும் பெண்ணும் சேர்வதால் மனித பிறப்பு நிகழுது. இதே ப்ராசஸ்ல நீங்க ஆணா பெண்ணா, உங்ககேரக்டர் என்னங்கறதும் நிர்ணயிக்கப்பட்டுருது.

ஆண்,பெண் உடல்களில் பல்லாயிரம் கோடிக்கணக்கான செல்கள் இருக்கின்றன.
ஒரு வீடு செங்கல்லால கட்டப்படற மாதிரி நம்ம உடல் செல்களால கட்டப்பட்டிருக்கு. ( பேசற செல் இல்லிங்கண்ணா) நம்ம உடம்புல கோடிக்கணக்குல இருக்கிற செல்கள் தேஞ்சு அழிய, அழிய அதுக்கு சமமா புதிய செல்கள் உற்பத்தியாகிறது. (ரீ ப்ளேஸ்மென்ட்?) வயசாக வயசாக அழிஞ்சு போன செல்லை விட உற்பத்தியாற செல்லோட நெம்பர் குறைஞ்சிட்டே போவும். அதுவேற விஷயம்

சரி நம்ம வீட்ல ஃப்யூஸ் போன பாத்ரூம் பல்பை மாத்தரப்பவே கலர் மாறிப்போவுது, கம்பெனி மாறிப்போவுது, ஓல்ட் மாறிப்போவுது. புது செல் உற்பத்தியாகனும்னா அது பழைய செல் மாதிரியே இருக்கனும். இல்லேன்னா வம்பாயிரும். உதாரணமா ஒரு வளர்ந்த ஆணோட உதட்டுல இருக்கிற செல் தன் சாதிய சேர்ந்த செல்லை காப்பிபண்ணிக்காம மேலுதட்டுல இருக்கிற செல்லை காப்பி பண்ணிருச்சுன்னா என்னாகும்? உதட்டுல மீசை வளரும்,கின்னஸ்ல போட்டோ வரும்.

அதுக்காக உடம்பு புது செல்களை தயாரிக்கும் போது ரொம்ப எச்சரிக்கையோட செயல்படுது. அது எப்படின்னு தெரிஞ்சுக்கனும்னா செல்லோட அமைப்பை பத்தி தெரிஞ்சுக்கனும். நமக்கு ஆதி மூலமான முதல் செல்லை பத்தியும் தெரிஞ்சுக்கனும்.

செல்லில உட்கரு இருக்கு. அதுல குரொமோட்டின் ரெட்டிகுலம்னு ( Reddy குலம் ,இல்லிங்கண்ணா Rettikulam) ஒரு வலை இருக்கு. . இந்த வலைலதான் சூட்சுமமே அடங்கியிருக்கு. (ப்ளூ ப்ரிண்ட்) இதை ஒரு ஃபிலிம் ரோலுன்னு வச்சுக்கிட்டா இதுல 46 ஷாட் ஷூட் பண்ணலாம்.

அதே நேரத்துல இந்த ஆறடி உடம்புக்கு பிள்ளையார் சுழி போட்ட ஆதி மூலமான முதல் செல்லை பத்தியும் தெரிஞ்சுக்கனும். இது நம்ம அப்பா அம்மாவோட கூட்டு முயற்சி. (இனி அப்பா அம்மானு சொல்லாம ஆண்,பெண் என்றே குறிப்பிடலாம்)


பெண்ணோட உட்கருல இருக்கிற செல்லுலயாகட்டும், ஆணோட வீரியத்துல இருக்கிற உயிரணுவுல(செல்)யாகட்டும் மேற்சொன்ன க்ரொமோட்டின் ரெட்டிக்குலம்ங்கற ஃபிலிம் ரோல்ல 46 ஷாட்டுக்கு பதில் 23 ஷாட்ஸ் தான் ஷூட் பண்ணமுடியும். (அதாங்க க்ரோமோசோம்)

உடலுறவின் போது விந்துவிலான உயிரணு விரைக்கு வந்து சேர்ந்து, இன்னும் சில திரவங்களோட சேர்ந்து ஆண் உறுப்பு வழியா புறப்பட்டு பெண்ணுறுப்பின் வாய் வழியாக அவளோட கருப்பைல இருக்கிற அண்டத்தை துளைக்குது. அப்போ 23+23 க்ரோமோ சோம் சேர்ந்து முதல் செல் உருவாகுது.

இந்த 23+23 க்ரோமோசோம்ல உடலுறவுல ஈடுபட்ட ஆண்,பெண்ணோட (அவிக முன்னோர்களோட டேட்டா கூட) கம்ப்ளீட் டேட்டா இருக்கு. தலையோட வடிவம், தலை முடியோட நிறம், நீளம், சுருட்டையா இல்லையா, கண்ணு பாப்பா கருப்பா,பிரவுனா, ப்ளூவா பராம்பரியமா வரக்கூடிய நோய்கள் இப்படி கம்ப்ளீட் டேட்டா பதிவாயிருக்கும்.

இதுல 22 ஷாட் யு சர்ட்டிஃபிகேட். 23 ஆவது ஷாட் தான் ஏ சர்ட்டிஃபிகேட். அதாவது இதுதான் உங்க பாலை (செக்ஸ்) நிர்ணயிக்குது. இது வெறும் பாலைத்தான் நிர்ணயிக்குதுன்னு நினைச்சிருந்தாங்க. (இப்போ தயிரை கூட நிர்ணயிக்குதானு கேட்டு நக்கலடிக்க கூடாது ஆமாம் சொல்ட்டேன்பா)

ஆனா இப்போ லேட்டஸ்ட் கண்டு பிடிப்பு என்னன்னா உங்க பாலை (செக்ஸ்) நிர்ணயிக்கிற அதே குரோமோஜோம் தான் உங்கள் குண் நலன் களையும் நிர்ணயிக்குது " என்பதாகும்.

அப்போ ஆண்பாலுக்கு ஒரு கேரக்டர், பெண்பாலுக்கு ஒரு கேரக்டர் இருக்கும்னுதானே அர்த்தம்? செக்ஸுவல் பிஹேவியரும், நீங்க ஆணா பெண்ணாங்கறத பொருத்து தானே அமையும்? மனிதனின் பேசிக்கல் இன்ஸ்டிங்க்ட் செக்ஸ் தான். மனித உடலின் மையம் மட்டுமில்லே மனித மனதின் மையம் கூட செக்ஸ்தான். குளத்து மத்தியில கல்லெறிஞ்சா அது எப்படி குளத்து பரப்பு முழுக்க அலைகளை ஏற்படுத்துதோ அப்படியே பாலை நிர்ணயிக்கிற அதே ஜீன் உங்க கேரக்டரையும் நிர்ணயிக்குது பாஸு !

ஆண்,பெண் சைக்காலஜிய அவிக இன உறுப்பே சொல்லிருது. ஆண் உறுப்பு ஆக்கிரமிக்க துடிக்கிற மாதிரி தோணினாலும் அது இன் செக்யூர்டா ஃபீல் பண்ணுது தஞ்சமடைய இடம் தேடுது.

அதே மாதிரி தான் ஆண் இனம் பெரிய பிஸ்தா மாதிரி பில்டப் கொடுத்தாலும் சரண்டர் ஆயிர்ராங்க. ( என்ன பெண் கொஞ்சம் மதர்லி கேரக்டரோட , அவனோட பிஸ்தா பில்டப்பை சகிச்சுக்கனும். )

பெண்ணோட இன உறுப்பு பாதுகாப்பற்றதா திறந்து வச்ச கோட்டை கதவா தோணினாலும் அது இன்னொரு சமாச்சாரத்துக்கு பாதுகாப்பு கொடுக்கிற ஸ்டேஜ்ல தான் இருக்கு. ஸ்டார்ட்டிங் ஸ்டேஜ்ல ரிவர்ஸ் எஃபெக்ட் காரணமா பெண் தன்னை அபலையா உணரலாம். தட்ஸால்.

செக்ஸ் குறித்த உணர்வுகள் கிளம்பறதுக்கு முன்னாடி ஆண்,பெண் குழந்தைகள் ரெண்டோட பிஹேவியரும் ஒரே மாதிரிதான் இருக்கும். பெண் குழந்தை மரமேறி மாங்காய் பறிக்கும் . ஆண் குழந்தை நொண்டி விளையாட்டு விளையாடும். உணர்வுகள் லேசா தீட்டப்பட்டதுமே பிஹேவியர்ல மாற்றம் வந்துருது. அதுவரைக்கும் பிஹேவியர் மட்டுமில்லே ஃபிசிக்கல் ஸ்ட்ரக்சர் கூட ஏறக்குறைய ஒரே மாதிரிதான் இருக்கும். (இன உறுப்பை தவிர்த்து)

பால் நிர்ணயம் கருவிலேயே நிர்ணயிக்கப்பட்டூட்டாலும் அது ஜஸ்ட் ரஸ்னா பவுடர் மாதிரி /கான்சன்ட்ரேட்டட் ஃப்ரூட் பல்ப் மாதிரி தான் இருக்கு. குறிப்பிட்ட வயசு/பருவம் வந்த பிறகுதான் அது 22 டம்ளர்ல கலந்து வச்ச மாதிரி விஸ்தரிக்கப்படுது. அப்போதான் தன் பால் குறித்த உணர்வே அந்த குழந்தைக்கு வருது. அம்மா " டேய் கண்ணா .. அந்த டீ கப்புகளை மட்டும் கழுவி கொடுரா "ன்னு கேட்டா பையன், " போ போ.. "ன்னிட்டு போய்க்கினே இருப்பான். பரணைல இருக்கிற ஸ்டீல் அண்டாவை இறக்க வீடு பையனுக்காக காத்திருக்கறப்ப அவன் ஆம்பளையாயிர்ரான்.

சரி பால் (செக்ஸ்) டிசைட் ஆயிருச்சு. உணர்வுக்கு உயிர் வந்துருச்சு. அவன் தன்னை உணர ஆரம்பிச்சுட்டான். அடுத்தது என்ன ? இயற்கையின் பிரதான விதி வழியே அவன் மதி வேலை செய்ய ஆரம்பிக்குது . அதாங்க செக்ஸ், மற்றும் இனப்பெருக்கம்.

ஆண் குழந்தை எல்லாத்தயும் ஆக்கிரமிக்க பார்க்கிறது ஒரு பார்ட்.
தஞ்சமடையறது இன்னொரு பார்ட்.

ரெண்டு பார்ட் ஆஃப் ப்ராசஸும் அதன் இன உறுப்போட செயல்பாட்டை போலவே இருக்கும்

பெண் குழந்தை எல்லா ஆக்கிரமிப்புக்கும் ஈடுகொடுத்துக்கிட்டு "தேமே"ன்னு இருக்கும் இது ஒரு பார்ட்
படிப்படியா எல்லாத்தயும் தன் கட்டுப்பாட்ல கொண்டு வந்துரும். இது செகண்ட் பார்ட்.

ரெண்டு பார்ட் ஆஃப் ப்ராசஸும் அதன் இன உறுப்போட செயல்பாட்டை போலவே இருக்கும்.

பெண்ணுரிமை வாதிகளாகட்டும், ஆணாதிக்க வாதிகளாகட்டும் யாருமே குறை சொல்லமுடியாத வகைல இயற்கை இரு பாலாரையும் பேலன்ஸ் பண்ணி வச்சிருக்கு.

பின்னே எங்கடா வருது வில்லங்கம்னா இரு பாலாருமே தங்களோட க்ரோயிங்க் ப்ராசஸ்ல முதல் பார்ட்லயே நின்னுர்ராங்க.

அதாவது ஆண் சதா சர்வ காலம் ஆக்கிரமிக்கவே பார்க்கான்.
பெண் ஆக்கிரமிக்கப்படவே விரும்பறா.

ஸோ உங்க பால் நிர்ணயிக்கப்படும்போதே அதே க்ரோமோஜோமால உங்க கேரக்டரும் நிர்ணயிக்கப்பட்டுருது . உங்க கேரக்டரை உங்க இன உறுப்பே சிம்பாலிக்கா காட்டுது. க்ரோயிங்க் ப்ராசஸ்ல ரெண்டு பார்ட் இருக்கு. பழக்க தோஷத்துல நீங்க முதல் பார்ட்லயே நின்னுர்ரிங்க.

வாழ்க்கைல ரெண்டையுமே பார்க்கனும். ரெண்டுலயுமே சுகமிருக்கு. ஆக்கிரமிக்கறதுல இருக்கிற சுகம் டெம்ப்ரரி. அதை இழக்கறது உங்க கவுண்டர் பார்ட் கைல இருக்கு. ( புரட்சி வெடிச்சு எப்பவேணா எவிக்ட் ஆயிர்ர வாய்ப்பிருக்கு)

ஆக்கிரமிக்க படறதுல இருக்கிற சுகம் பர்மனென்ட். அதை நீங்களா முயற்சி பண்ணாதான் இழக்க முடியும்.

அதனாலதான் பெண்களுக்கு இதய நோய், பி.பி.ஷுகர்,சர்க்கரை வியாதியெல்லாம் குறைவா வருது.