காப்பி பேஸ்ட் கிராக்கிகளுக்காக இந்த சுத்தியடிக்கிற மெத்தடை ஃபாலோ பண்ணிக்கிட்டிருக்கேன். உடலுறவும் கிரக நிலையுங்கற தொடரை தற்காலிகமா நிறுத்தி உடலுறவு முறைகள்+மனோதத்துவம் ங்கற தலைப்பிலான தொடரை ரீ ஸ்டார்ட் பண்றேன். சிரமத்துக்கு மன்னிக்கனும்.
ஆண் மேல் முறைகள்,பெண் மேல் முறைகள் சிட்,ஸ்டாண்ட்,லேன்னு மெத்தட்ஸ் சொன்னேன். இதுல ஸ்டாண்ட் லே மெத்தட்ஸை ஓரளவுக்கு கவர் பண்ணிட்டம். இப்ப சிட் (உட்கார்ந்தே வேலை பார்க்கலாம் பாஸு)
படுத்தவாக்குல மூளைக்கு நிறைய ரத்தம் பாயும், ப்ரி மெச்சூர்ட் எஜாகுலேஷனுக்கு வாய்ப்பிருக்கு.
நின்ன வாக்குல இன உறுப்புக்கு நிறைய ரத்த பாயும் இந்த மெத்தட்லயும் ப்ரி மெச்சூர்ட் எஜாகுலேஷனுக்கு வாய்ப்பிருக்கு.
உட்கார்ந்த வாக்குல புவியீர்ப்பு சக்தியை எதிர்த்து பாய வேண்டியிருக்குங்கறதால மூளைக்கு பாயற ரத்தம் குறையும்.
மேலும் வட்டத்துக்கு உள்ள சக்தியே தனி. எந்த நேர் கோடும் ஒரு முற்றுப்பெறாத வட்டத்தின் பகுதியேனு ஒரு ப்ரின்ஸிப்பிள் இருக்கு.
ஆஃப்டரால் எலக்ட்ரிக் வயர் நீளவாக்குல போவுதுனு வைங்க அது ஒரு ரகம் .அதே ஒயர் பின்னி பிணைஞ்சு போகுதுனு வைங்க அதுவழியா பாயற பவருக்குள்ள பவரே வேற.
உட்கார்ந்து வேலை பார்க்கும்போது வட்டம் ஓரளவு பூர்த்தியாகுது.இந்த பொசிஷன்ல ஆணும் பெண்ணும் தங்களோட உள்ளங்கைகளையும் பாதங்களையும்
ஒன்றோடு ஒன்றை இணைத்துக்கொண்டால் இந்த வட்டம் இன்னம் கொஞ்சம் பவர் ஃபுல்லா வேலை செய்யும்.
ஒவ்வொரு உடலிலும் உள்ள சக்தி உள்ளங்கைகள், பாதங்கள் வழியா செலவழிஞ்சுட்டே இருக்கும். டபுள் ட்யூட்டி பண்ணி டயர்டாயிட்டவுக ரெண்டு உள்ளங்கைகளையும், பாதங்களையும் சேர்த்துக்கிட்டு கொஞ்ச நாழி கண்ணை மூடிக்கிட்டா நல்லாவே ரெஃப்ரஷ் ஆயிருவாய்ங்க. ( டெஸ்ட் யுவர் செல்ஃப் அண்ட் ரிப்போர்ட் ப்ளீஸ்!)
உட்கார்ந்த நிலையில், பாதங்களை உள்ளங்கைகளை இணைத்த நிலையில் உறவில் ஈடுபடும்போது சிந்தனைகள் வெளி உலகத்தை நோக்கி சிதறாது . (பக்கத்து வீட்டு வாண்டுகளின் கூச்சல், தூரத்து நாய் குரைப்பு ) நல்ல கான்சன்ட்ரேஷன் கிடைக்கும். கான்சன்ட்ரேஷன் இருந்தா அப்சர்வேஷன் நல்லா இருக்கும். நல்ல அப்சர்வேஷன் இருக்கும்போது ப்ராசஸ் ஆட்டோமெட்டிக்கா பாஸ் ஆகும் ( ஐ மீன் Pause..இதனால உச்சம் தள்ளிப்போகும்)
படுத்த நிலையில உறவை விரும்பறவுக வாழ்க்கையில சாதிச்சவுகளாவோ அ தோத்துப்போனவுகளாவோ இருப்பாய்ங்க.
நின்ற நிலையில் உறவை விரும்பறவுக வாழ்க்கை போராட்டத்தின் உச்சக்கட்டத்துல இருப்பாய்ங்க.
உட்கார்ந்த நிலையிலான உறவை விரும்பறவுக ? போராட்டத்தின் இடையில ஒரு ரிலாக்சேஷனை விரும்பறவுகளா இருப்பாய்ங்க. இதுக்கான படங்களையும் தந்திருக்கேன் ஒரு ஓட்டு ஓட்டுப்பாருங்க.
இதுல செக்ஸுவல் பார்ட்னர்ஸ்ல ஒருத்தர் உட்கார்ந்த நிலையை அடுத்தவுக வேற நிலையை ஆப்ட் பண்ணினா அதுக்குண்டான முறைகளும் இருக்கு. இங்கே பாருங்க.
Showing posts with label psychology. Show all posts
Showing posts with label psychology. Show all posts
Monday, January 17, 2011
Tuesday, January 11, 2011
உடலுறவு முறைகளும் மனோதத்துவமும்:6
மேஜர் டிவிஷன்ங்கற தலைப்புல ஆண் மேல் முறை,பெண் மேல் முறைன்னு பார்த்தோம்.
ஃபிசிக்கல் ட்ரெய்னிங் க்ளாஸ்ல சிட்,ஸ்டாண்ட் பார்த்திருப்பிங்க இத்தோட லே (படு)ங்கறதையும் சேர்த்துக்கிட்டா முறைகள் ஓவர். எல்லா உடலுறவு முறைகளையும் இந்த 3 பிரிவுல அடக்கிரலாம்.
ஆண் மேல் முறை,பெண் மேல் முறையை நோண்டி நுங்கெடுத்தாச்சு. அதை ஆப்ட் பண்றவுக சைக்காலஜி,ப்ளஸ்,மைனஸ் எல்லாத்தையும் பார்த்தோம். மேற்சொன்ன மேஜர் க்ளாஸ்ல உள்ள சப் டிவிஷனை எல்லாம் டீட்டெய்ல்டா பார்க்கத்தான் போறோம். அதுக்கு முன்னாடி பொதுவான சில மேட்டர்ஸை க்ளியர் பண்ணிரனும்
( எந்த புண்ணியவானும் தடை கோராம இருந்தா- எதுக்குனா நல்லது கவிதை07 ஐ புக் மார்க் பண்ணிவச்சுக்கங்க. அல்லது ஃபாலோயர் ஆயிருங்க)
முறை எதுவா இருந்தாலும் அதில் ஈடுபடறவுக தம்பதிகளா இருக்கனும். ஒருத்தர் மேல அடுத்தவருக்கு அன்பும் காதலும் இருக்கனும் .அப்பத்தான் எந்த முறையா இருந்தாலும் ஒர்க் அவுட் ஆகும்.
செக்ஸில் வெற்றிக்கான சூட்சுமமே ஆண் தன் உணர்வுகளை கட்டுப்படுத்தனும், பெண் செக்ஸ் குறித்த தன் மித்ஸ், ஹிண்டரன்ஸ் எல்லாத்தையும் விட்டுட்டு ஓப்பன் மைண்டடா இதையும் தான் பார்த்துருவமே..ங்கற மைண்ட் செட்டோட கோ ஆப்பரேட் பண்ணனும்.
செக்ஸுங்கறது ஏதோ ஜன்ய பாகங்களுக்கு மட்டும் சம்பந்தப்பட்டதுனு நினைச்சா அது பெருந்தவறு. உடல்,மனம்,புத்தி எல்லாமே இதுல ஈடுபடுது. ஒரு புள்ளியில குவியுது.
இதெல்லாம் அப்படி கான்சன்ட்ரேட் ஆகும்போது கொஞ்சம் போல முக்கினா ஆன்மாவையே உணரமுடியும். பேசிக்கலா ஆத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் வித்யாசமே கிடையாது. அதுவும் தன்னை ஆத்மாவா உணர்ந்த ஆத்மாவுக்கு பரமாத்மாவை விட மதிப்பு அதிகம்.
என்னதான் ஜன்ய பாகங்களுக்கு மட்டும் தொடர்புள்ளதல்லனு சொன்னாலும் இந்த காரியத்துல அதுகளோட ரோலும் இருக்கு. அதனால நீங்க பயணிக்கிறது சிக்ஸ் ட்ராக் ரோடா, ஹைவேவா, சி.சி ரோடா , ஒத்தையடிப்பாதையான்னு தெரிஞ்சுக்கிடவேண்டியிருக்கு.
எல்லாரும் எல்லா முறைகளையும் ட்ரை பண்ணி பார்க்கலாம் தப்பில்லை. ஆனால் சந்தானத்துக்காக இதுல ஈடுபடறவுக ஆண்மேல் முறை அதுவும் லேயிங் (படு) பொசிஷனையே தேர்வு பண்ணிக்கிறது நல்லது.
அதே போல கன்சீவ் ஆனவுக தங்களோட ஃபேமிலி டாக்டர் சிபாரிசு செய்த முறைய மட்டும் பின்பற்றனும்.
பல தடவை சொல்லியிருக்கேன். நான் மருத்துவனோ பிரச்சினைகளை தீர்ப்பவனோ அல்லன். பிரச்சினை வராம தடுக்க சில யோசனைகளை முன் வைப்பவன். பிரச்சினை வந்தா டிலே பண்ணாம ஸ்பெஷலி்ஸ்டுகளை கன்சல்ட் பண்ண மோட்டிவேட் பண்றவன்.
நான் ஆரோக்கியன். என் கருத்துக்களும் ஆரோக்கியர்களுக்கானதே. இதய நோய் இத்யாதி வில்லங்கம் உள்ளவர்கள் என் பதிவிலான விசயங்களை பரீட்சை பண்ணாதிங்க. விளைவுகளுக்கு அடியேன் பொறுப்பல்ல . வேணம்னா நான் எழுதற மேட்டரை பத்தி அதுக்கான ஸ்பெஷலிஸ்ட் அ குடும்ப டாக்டர் அ லேடி டாக்டரை கன்சல்ட் பண்ணுங்க. அதுக்கப்பாறம் அவிக சொல்படி நடந்துக்கோங்க.
(ஸ்..அப்பாடா )
முறைகளோட ப்ளஸ் மைனஸ் அப்பாறம் கதை. முதல் கோணல் முற்றும் கோணல்ங்கற மாதிரி ஆயிராம இருக்க சில விஷயங்களை மொதல்ல நோட்பண்ணிக்கங்க.
இடம்,பொருள்,ஏவல் முக்கியம். ஹோட்டல் அறையிலயோ , வெளியூர் போன நேரத்துலயே இந்த மாதிரி பரீட்சையில இறங்கினா இயல்பாவே பெண்ணுக்குள்ள எச்சரிக்கை உணர்வால அவிக சம்மதிக்காம போயிரலாம். அல்லது ரிஜிடிட்டி வந்துரலாம்.
விளக்கை அணைக்கிறதா வேணாமா ,மொத்தமா துகிலுரியனுமா கூடாதா மாதிரி மேட்டர்லல்லாம் முரட்டுப்பிடிவாதம் பிடிச்சா அசலான மேட்டர்ல காந்தி தாத்தா மாதிரி நான் கோ ஆப்பரேஷன் மூவ்மென்ட் ஆரம்பமாயிரும். அப்பால என்னை திட்டிக்கிட வேண்டி வந்துரும்.
கீழ் காணும் படங்களை பாருங்க. குறைஞ்ச ரிஸ்க் நிறைய்ய புதுமை .
படம்:1
பாம்பே சர்க்கஸ் கணக்கா இந்த அளவுக்கெல்லாம் சிரமம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் ஒத்தையடி பாதையில போக உசிதமான முறை இது. .
படம்:2இதுவும் அதுவே. ஆனால் சிக்ஸ் ட்ராக் ரோட்ல இந்த முறைய பின்பற்றினா யூஸ்லெஸ்.
ஃபோர் ப்ளேக்கு பிறகு மோக வெறி தலைக்கேறின பிறகுன்னா பெட்டர். ஆரம்பத்துலயே இந்த ரூட்ல போனா கெமிஸ்ட் ரி ஒர்க் அவுட் ஆகாது. என்னமோ ஏரியல் அட்டாக் மாதிரி தான் இருக்கும்.
இந்த முறைய பின்பற்றனும்னா முதுகெலும்பு ஐரன் ஆர் ஸ்டீல்ல ஆகியிருக்கனும்போல. ஆனா உபரியா தலையணைகள் இருந்தா ட்ரை பண்ணலாம்.
படம்:5
இதுவும் பிற்போக்குத்தனம்தான். ஆனால் ஆசனவழி புணர்ச்சி அல்ல. பார்ட்னரோட காலை உங்க காலைக்கொண்டு ஆங்கில வி கணக்கா பண்ணிட்டா பாய்ண்ட் டு பாய்ண்ட் தான்
படம்:6
இந்த பொசிஷனும் ஆஃப்டர் ஃபோர் ப்ளே மீட்டர் டபுள் ஸ்பீட்ல ஓடறப்ப அப்ளை பண்ண உகந்தது. இது ப்ரிமெச்சூர்ட் எஜாகுலேஷனை தவிர்க்கவும் உபயோகப்படும் (காண்டாக்ட் குறையுதுங்கோ)
படம்:7
இது சிக்ஸ் ட்ராக் ரோட்ல புகுந்துவர ஏற்ற பொசிஷன். என்ட்ரி முடிஞ்ச பிறவு காலை கொஞ்சம் சேர்த்துவச்சிக்கனும் தட்ஸால்
Monday, January 10, 2011
உடலுறவு முறைகளும் மனோதத்துவமும்: 5



மனிதன் நாலுகால்ல நடந்தப்ப பிற்போக்கு வாதியா இருந்தான், ரெண்டு கால்ல நடக்க ஆரம்பிச்ச பிறவு பரிணாம மாற்றத்துல பெண்ணின் கர்ப்பப்பை முகம் ரூட்டை மாத்த ஜஸ்ட் உள்ளுணர்வு காரணமா முற்போக்குவாதியா மாறினான். அதுவும் படுத்த வாக்குலதான் இன்செமினேஷன் சக்ஸஸ்ஃபுல்லா இருந்ததுன்னு பார்த்தோம். உடலுறவு முறைகளோட எண்ணிக்கை கச்சா முச்சானு இருக்கு. இதை மொதல்ல நாலு வகையா பிரிச்சுக்கலாம்.
1.ஆண் மேல் முறைகள்
2.பெண் மேல் முறைகள்
3.நின்றவாக்கிலான முறைகள்
5.படிக்க மட்டும் முடிந்த முறைகள்
(யோகாசனத்துல /சர்க்கஸ் வித்தையில சக்ஸஸ் ஆனவுக மட்டும் ட்ரைபண்ணலாம்)
இதுல ஆண் பெண்ணை அவிக உறுப்புகளோட நீளம்,ஆழத்தை வச்சு வகை பிரிச்சு இதுக்கு அது பொருத்தம் அதுக்கு இது பொருத்தம்னுல்லாம் இருக்கு. ஆனால் கிடைச்சதை வச்சு எப்படி மேனேஜ் பண்றதுங்கறதுதான் நம்ம நோக்கமா இருக்கனும்.ஆமா சொல்டேன்.
பெண்ணோடது ஃப்ரீ சைஸா இருந்தா காலை கொஞ்சம் சேர்த்து வச்சிக்கம்மா. ஆணோடது ஃப்ரீ சைஸா இருந்தா காலை கொஞ்சம் அகட்டி வச்சுக்கம்மா மேட்டர் ஓவர்.
( இந்த மாதிரி ஃபர்னிச்சர் கில்மாவுக்கு நிரந்தர ஆப்பா மாறிரும். அதனால சாய்மானம் உள்ள ஐரன் அ உடன் சேரை மட்டும் யூஸ் பண்ணுங்கண்ணா. புத்தூர் செலவுக்கெல்லாம் சப்சிடி கூட கிடைக்காதுங்கோ)
அப்படியே ஆணுக்கு நீளம் பத்தலைன்னாலும் பிரச்சினை இல்லை. யோனியில உணர்ச்சி நரம்புகள் இருக்கிறதே மூணு அங்குலம் வரைதானாம். மேலும் உணர்ச்சி பிழம்பான க்ளிட்டோரிஸ் இருக்கும்போது நாக்கு,மூக்குல்லாம் இருக்கும்போது ஆர்கன் டெவலப்பர் எல்லாம் வீண் வேலை.
( நோ பிளாஸ்டிக் .. )
ஜஸ்ட் மூணு அங்குல நீளமுள்ள உறுப்பு இருந்தா போதும் விளையாடலாம். பை தி பை இந்த தொடர்ல ஆண் மேல் முறையை தீர விசாரிச்சுட்டோம். (இதிலான உட்பிரிவுகளை அடுத்தடுத்து பார்ப்போம்) .ஆனால் பெண் மேல் முறைய பத்தி விஜாரிக்கறதுக்குள்ள ஒரு சில ஃபோன் கால்ஸ்,பர்சனல் மெயில்ஸ், எனக்குள்ள ஓடற பியூராக்ரட் ரத்த எல்லாமா சேர்ந்து நாலாவது அத்யாயம் "சிந்தன் பைட்டக்" மாதிரி ஆயிருச்சு.
(ஆர்த்தரைட்டிஸ் உள்ளவுக, கீல்வாயு உள்ளவுக அம்பேலாயிர்ரது பெட்டர்)
இந்த தொடரை படிக்கிறச்ச அசூயையா கூட இருக்கலாம். இதுல சொல்லியிருக்கிற, சொல்லப்போற சின்ன சின்ன சூட்சுமம் தெரியாம எத்தீனி பார்ட்டி கொலையாயிருச்சு,தற்கொலையாயிருச்சு, கோர்ட்டுல,மஹிளா ஸ்டேஷன்ல குடியிருக்குன்னெல்லாம் டேட்டா கொடுத்தா ரெம்ப பர்சனலா போயிரும். ஸ்டேஷனுக்கு போயி மூணாவது மன்சன் மின்னாடி "அவரு என்னை பொம்பளையாவே நடத்தலை"ங்கறதும் , "அவள் பொஞ்சாதியாவே நடந்துக்கலை எஜமான்"ங்கறதும் இதவிட அசிங்கமா இருக்கும்.
(இதுக்கு டீக்கடை பெஞ்ச் கணக்கா ஃபர்னிச்சர் வேற ப்ரிப்பேர் பண்ணனும் போல)
ஓகே பஞ்சாயத்து ஓவர் இப்ப பெண் மேல் முறை பத்தி விஜாரிச்சுருவமா? உடு ஜூட்...
இந்த முறைய ப்ரப்போஸ் பண்ற ஆணோட மனோதத்துவம்:
1.தன் முக்கியத்துவத்தின் மேல் எவ்வித சந்தேகமும் இல்லாதவனா இருப்பான்
2.பெண் தன்மை மிகுந்தவனாவும் இருக்கலாம்.
3.பூனை எந்த நிறமா இருந்தா என்ன எலியை பிடிச்சா சரின்னு நினைக்கிற பார்ட்டி ( ப்ரி மெச்சூர்ட் எஜாகுலேஷன்/விந்து முந்துதலை தவிர்த்தா போதும்ங்கற எண்ணம்)
4.பெண்ணுக்கு குறைந்த வயதா இருக்கலாம்.அல்லது அப்படிப்போன்ற தோற்றமிருக்கலாம். இவனுக்குள்ள மனைவியில மகளை பார்க்கிற விருப்பமும் இதுல நிறைவேறுதுல்லயா?)
5.மாற்றத்தை விரும்பற ஜாதி - ஃப்ளெக்சிபிள் பர்சன்
6.இன்டலிஜென்டா இருக்கலாம். இவிகளுக்குத்தான் ரொட்டீன் சீக்கிரம் அலுத்துரும்
7.மனைவியின் பால் குற்ற மனப்பான்மை இருக்கலாம்.
8.சைனஸ் போன்ற சுவாச தொல்லைகள் இல்லாதவனா இருக்கலாம்.
9.பகல்ல பெண்ணை ரெம்ப இன்சல்ட் பண்ற பார்ட்டியா இருக்கலாம்
10.பிற்போக்காளனா இருக்கலாம் ( நம்ம அகராதி பிடிச்ச அகராதிப்படிங்கோ) பின்னழகை தட்டி தடவி கிள்ளி அனுபவிக்கலாம்ல
இதுக்கு அங்கீகரிக்கிற பெண்ணோட மனோதத்துவம்:
1.தன் முக்கியத்துவத்தின் மேல் சந்தேகம் கொண்டவளா இருப்பாள்
2.ஆண் தன்மை மிகுந்தவளா இருக்கலாம்.
3.ஹிப்பாக்ரசி குறைவு
4.குறைந்த வயதா இருக்கலாம்.அல்லது அப்படிப்போன்ற தோற்றமிருக்கலாம். (இவளுக்குள்ள கணவனில் தந்தையை பார்க்கிற விருப்பமும் இதுல நிறைவேறுதுல்லயா?)
5.மாற்றத்தை விரும்பற ஜாதி - ஃப்ளெக்சிபிள் பர்சன்
6.இன்டலிஜென்டா இருக்கலாம். இவிகளுக்குத்தான் ரொட்டீன் சீக்கிரம் அலுத்துரும்
7.கணவனின் பால் பழிவாங்கும் எண்ணம் இருக்கலாம்.
8.பகல்ல கணவனால ரெம்ப இன்சல்ட் ஆன பார்ட்டியா இருக்கலாம்
9.பொத்தி பொத்தி வளர்க்கப்பட்ட பெண்ணா இருக்கலாம். "கங்கை வெள்ளம் பொங்கும்போது விலங்குகள் ஏது?"
10.படிப்பு,அழகு,கவர்ச்சி,பணம் இத்யாதியில் குறைந்தவளா இருக்கலாம். பாவம் இதை கூட செய்யலைன்னா எப்படிங்கற எண்ணத்துல அங்கீகரிக்கலாம்னு சொல்றேன்
(இதுக்கு பேஸ்மென்டும் ஸ்ட்ராங்கா இருக்கனுங்கோ)
பெண் மேல் முறையில் எத்தனை சப்டிவிஷன் இருக்குனு சில படங்களையும் வச்சிருக்கேன். அல்லாரும் பார்த்தாச்சுன்னா படக்கு படக்குனு நீக்கிரலாம். சின்னப்புள்ளைக பார்த்தா கெட்டுருவாய்ங்கல்ல.
தங்கள் கவனத்திற்கு:
அலெக்ஸா தரும் ரிப்போர்ட்டின் படி நம்ம வலைப்பூவை படிக்கிறவுகல்லாம் ஃபார்ட்டி அபவ் தானாம். அப்போ ரெண்டாவது தேனிலவு துவங்கப்போகுதுங்கோ
Saturday, January 8, 2011
உடலுறவு முறைகளும் மனோதத்துவமும்:3
உடலுறவு முறைகளும் சைக்காலஜியும் தொடர் ஆரம்பிச்சு ரெண்டு அத்யாயம் ஓவர். இது தேர்ட் ஒன். இன்னைக்கு பெண் மேல் முறைய பத்தி பார்ப்போம்.
உடலுறவின் போது பெண் மெலிருந்து இயங்குவதையே பெண் மேல் முறை ங்கறாய்ங்க.
அட என்ன பாஸ் அதுக்குள்ள இப்படி தாவறிங்கனு கோச்சுக்காதிங்க. ஆண் மேல் முறையிலயே எத்தனையோ சப் டிவிஷன் இருக்கு. அதையெல்லாம் அப்பாறம் டீட்டெய்ல்டா பார்ப்போமில்லை. இன்னைக்கு பெண் மேல் முறை.
இதைப்பத்தி பார்க்கறதுக்கு மிந்தி சின்ன பஞ்சாயத்து . அம்பது பேராச்சும் ஓட்டுப்போடலைன்னா தொடர் தொடராதுன்னு குறிப்பிட்டும் ரெண்டே பேர்தான் ஓட்டுப்போட்டிருக்காய்ங்க.
சனம் என்னதான் நினைக்குது நம்மை பத்தி? ( நம்ம முருகேசு .. ரெம்ப நல்ல மாதிரிப்பா.. சொம்மா சொம்மா டகுலு விடுவாரு.ஆனால் எழுதிக்கிட்டே இருப்பாருனு ஒரு நம்பிக்கையா என்ன தெரியலை) அட 500 பேருக்கு மேல படிக்கறச்ச பத்துல ஒரு பார்ட்டி ஒரு ஓட்டு போட்டா என்ன பாஸு..
பதிவு பிரபலமான இன்னம் மஸ்தா பேரு படிப்பாய்ங்கல்ல. உலகத்துல நாம மட்டும் அறிவாளியா இருக்கிறது ஆபத்தான மேட்டரு. அய்யரு மாருங்க இப்படி நினைச்சுத்தான் இன்னைக்கு முட்டாளாயிட்டாய்ங்க.
நாம சேஃபா இருக்கனும்னா "விஞ்ஞானத்தை வளர்க்கனும்" :பகிரனும்,பரப்பனும். இல்லாட்டி நாம காட்டுமிராண்டியாயிருவம்.
நிர்வாணமா திரியற ஊர்ல கோவணம் கட்டினவன் பைத்தியம். ஆமாம் சொல்ட்டன்.அப்பாறம் உங்க இஷ்டம்.
இனி மேட்டருக்கு வருவோம். உடு ஜூட்..........
சகஜமாக 100 க்கு 90 தம்பதிகள் விஷயத்துல ஆண் தான் மேலிருந்து இயங்குறான். மத்த எல்லா விஷயங்களிலும் தன் ஆதிக்கத்தை நிலை நாட்டதுடிக்கும் ஆண் அந்த விஷயத்திலும் தானே ஆதிக்கம் செலுத்த விரும்பி ஆண் மேல் முறையையே விரும்புறான்.
இயற்கை மனித உயிர்கள் கிட்டேருந்து எதிர்பார்க்கிறது ஒரு சில தகுதிகளைத்தான்.
1.உயிர் வாழ்தல் :
(பெண்கள்ள தற்கொலை ரேட் கம்மி - ஹார்ட் அட்டாக் கம்மி ஆயுசும் அதிகம் )
2.இனப்பெருக்கம்:
(இதுல ஆணோட பாத்திரம் ரெம்ப மைனர்)
3.இனத்தை பரப்புவது:
(இதுல மட்டும் ஆண்கள் புலிகள் - என்ன ஒரு இம்சைன்னா இலவச இணைப்பா எயிட்ஸையும் பரப்பிர்ராய்ங்க)
4.எதிர்கால சந்ததியை வளர்த்தெடுப்பது
(இதுலயும் பெண்ணோட ரோல் தான் மேஜர்
வலி தாங்கும் சக்தி,உடலுறவில் ஒரே இரவில் பல முறை உச்சம் பெறும் சக்தி இப்படி பெண்ணுக்கு பல சலுகைகள் இருக்கு.வலிமைகள் இருக்கு.இதனால ஆணுக்கு பெண் குறித்த அச்சமே உண்டு. அதை சப்ரெஸ் பண்ணிக்கத்தான் அவளை அடக்கியாள முட்டி மோதறான். இந்த அலைக்கழிப்பில் ஒரு பாகம் தான் ஆண் மேல் முறை.
எனி ஹவ் ..குழந்தை பிறப்புக்கான செக்ஸுக்கு இதுதான் சூட்டபிள். ப்ரிஃபரபிள். ரெக்கமண்டபிள்.
ஆனா மத்த சந்தர்ப்பத்துலயும் இதை அவனும் மாத்த விரும்புறதில்லை. அவனே விரும்பினாலும் பெண் பெருசா ஆர்வம் காட்டறதில்லை. ( மேற்சொன்ன காரணங்களால் 1-4 தான் தான் சுப்பீரியருனு அவளோட சப் கான்ஷியஸுக்கு தெரிஞ்சுருக்கு அதனாலதான் ஆதிக்கம் செலுத்த விரும்பறதில்லை. மேலும் அதிக சதவீத பெண்கள் இதை அறிந்திருக்கவே வாய்ப்பு குறைவு)
பொதுவாவே உடலுறவில் ஈடுபடும் தம்பதிகள் சகஜமாக "மொட்டை தாத்தன் குட்டையில் விழுந்தான் கதையா" அதை முடிச்சுக்கறதுதான் வழக்கமாக இருக்கு.
இப்படியாக உப்பு சப்பில்லாமல் போகும் உறவு ஏதோ ஒரு நாள் அலுக்கலாம்.சலிக்கலாம்.
"விதவிதமா" சாப்பிடறவனே ஏதோ ஒரு காரணத்தை வச்சி உண்ணாவிரதம் இருந்து விருந்துக்கு தயாராக வேண்டி வருது. ஒரே விதமான சோத்தை தினசரி திங்கறவனுக்கு 90 நாள்ள சலிப்பு வந்துரலாம். (ஆசை 60+ மோகம் 30).
மனித மனம் ,உடல் ரெண்டுத்துக்குமே ஒரு பெக்யூலியர் ஃப்யூச்சர் உண்டு. அதென்னடான்னா மாற்றமற்ற தொடர்ச்சியான சமாசாரங்களை நெக்லெக்ட் பண்ணிர்ரது. அண்டர் எஸ்டிமேட் பண்ணி ரெஸ்பாண்ட் ஆகிற வேகத்தை குறைச்சுக்கறது.
மொதமொத கம்ப்யூட்டரை கொண்டு வந்து வச்சு டைப் பண்ண ஆரம்பிச்சப்ப கீ பேடில் விரல்கள் புரியும் நடனத்தின் ஓசை இசையா இருந்தது..போகப்போக.. அந்த ஒலிய ஒரு அஞ்சு நிமிசம் ஒலியன்கள் கிரகிக்கும்.அப்பாறம் அட இது ரொட்டீனுப்பான்னுட்டு விட்டுரும்.
லைஃப்ல ஜான்சன் பட்ஸே உபயோகிக்காதவனுக்கு அதை காதண்டை கொண்டு போனாலே சிலிர்க்கும்.போகப்போக?
இதே மேட்டர் உடலுறவுலயும் நடக்க ஆரம்பிச்சுட்டா என்ன ஆகும்?
வைஃப்: நீ எந்த வேலைக்கும் லாயக்கில்லை
வேலைக்காரி: யார் சொன்னது?
வைஃப்: ஆங்......இந்த காலனியே சொல்லுது
வேலைக்காரி: நீ பலான வேலைக்கு கூட லாயக்கில்லையாம்
வைஃப்:யார் சொன்னது?
வேலைக்காரி: உங்க புருஷன் தான் சொன்னாரு
* * *
கணவன்: என்னடீ உன் ப்ரா கார்ஷெட்ல கிடக்கு
மனைவி: இப்பத்தான் ஜட்டிய கொண்டுவந்தேன்.ப்ராவ மறந்துட்டாப்ல இருக்கு
* * *
இதையெல்லாம் படிக்க அருவறுப்பா இருக்கலாம். ஆனால் இப்படியும் நடக்குது. மனிதர்கள்ள பல விதம். உடலளவுலயே வாழ்ந்துட்டிருக்கிறவுகளும் உண்டு. மனசு,புத்தின்னு அந்த வேவ் லெங்த்ல வாழுறவுகளும் உண்டு.
பெண் உடலளவுல சிந்திக்க ஆரம்பிச்சா டப்பா டான்ஸ் ஆடிரும். ஆண் உடலளவுல மட்டும் சிந்த்ச்சா பிரச்சினையில்லை. மன அளவுல சிந்திக்க ஆரம்பிச்சா ? மேய ஆரம்பிச்சுர்ரான்.
அவன் புத்திங்கற வேவ் லெங்த்ல ரோசிக்கனும். பெண் உடலளவுலயும் சிந்திக்க கத்துக்கனும். என்னதான் மனதிருப்தி போதும்னு வாழ்ந்தாலும் ஒரு நா மனசு அலைபாய ஆரம்பிச்சுரும்.
அரசனுக்குண்டானதை அரசனுக்கு - தேவனுக்குண்டானதை தேவனுக்கு தரனும்.அதே போல உடலுக்குண்டானது உடலுக்கு ( செக்ஸில் உச்சம்) ,மனசுக்குண்டானது மனசுக்கு ( கண் நிறைஞ்ச கனவன் - பிள்ளை குட்டி).
இல்லைன்னா படக்குனு அரியர்ஸ்,வட்டி,வட்டிக்கு வட்டியோட செட்டில் பண்ணவேண்டி வந்துரும்.
இதெல்லாம் சொன்னது எதுக்குன்னா பலான மேட்டர்ல சேஞ்ச், வெரைட்டி, புதுமை அவசியத்துலயும் அவசியம்னு ஸ்தாபிக்கத்தான்.
சரி மேட்டருக்கு போவம்.
ஜோதிஷப்படி பலான விஷயத்துக்கு அதிபதியான சுக்கிரன் வருடத்தின் 10 மாதங்களுக்கு அனுகூலமாக சஞ்சரிச்சாலும் அது ஏனோ தெரியலை .அந்த மேட்டர்ல கணவர்களும் அப்படியே. மனைவியரும் அப்படியே இருக்காய்ங்க.
( அப்படியே = அசமஞ்சமா,அசால்டா)
இந்திய பெண்ணாவது இளமையிலருந்து அடிமையாவே பழக்கப்படுத்தப்பட்டு யாரேனும் தன்னை வழி நடத்தட்டும்னு இருக்கிறவள் ஆணுக்கென்ன கேடு. மாற்றி யோசிக்கலாம் அல்லவா ? அந்த காலத்திலேயே வாத்சாயனர் தொகுத்து எழுதின காம சூத்திரம் சகட்டு மேனிக்கு உடலுறவு பொசிஷன் களை விவரிக்குது.
அதெல்லாம் எதுக்கு? பொஞ்சாதி ஊர்ல இல்லாதப்ப படிச்சு அசந்தர்ப்பமா வேலைக்காரி மேல பாயவா?
இல்லை பாஸ் ! இடம்,பொருள்,ஏவல் ,காலதேச வர்த்தமானங்களை அனுசரிச்சு அப்ளை பண்ணத்தான்.
ஆண்களில் கற்பனைகள் வேணம்னா சிறகடிக்கலாம் .ஆனால் ப்ராக்டிக்கல்னு வரும்போது இங்கு நடப்பதென்னவோ பழைய குருடி கதவை திறடி தான்.
உடலுறவின் போது பிரதான பிரச்சினை .. அவளுக்கு 23 இவனுக்கு 7. என்ன புரியலிங்களா ? ஆணுறுப்பு புழைக்குள் நுழைந்த பிறகு 7 அசைவுகளிலேயே இவனுக்கு வீர்யம் நழுவி விடும். நாக் அவுட். அவளுக்கோ 23 முறை அசைக்கப்படவேண்டும் இவன் காமம் பால் கொதிப்பது போன்றது. அவள் காமமோ அரிசிக்கு உலை கொதிப்பது போன்றது. இதை எப்படி தீர்த்து வைக்க ?
இதற்கும் பெண் மேல் முறைக்கும் தொடர்பிருக்கு. ஆண் மேலிருந்து இயங்கும்போது விந்து விரைவில் நழுவ வாய்ப்பிருக்கிறது. (புவியீர்ப்பு சக்தி காரணமா) இதுவே பெண் மேலிருந்து இயங்கும்போது அந்த வாய்ப்பு வெகுவாக குறைகிறது.(புவியீர்ப்பு சக்திக்கு எதிரா விந்து பம்ப் ஆகனும்)
மேலும் ஆண்களை விட பெண்ணுக்கு மன உறுதி அதிகம். அவள் மேலிருந்து இயங்கும்போது ஆண் "ஏய் கொஞ்சம் இரு. முடிஞ்சுர்ராப்ல இருக்கு" என்றால் அப்படியே ஸ்விட்ச் ஆஃப் பண்ண மாதிரி நிற்பாள்.
இவனால் அது முடியாது. வீரியம் நழுவும் நொடியை உணர்ந்து அதற்கு சில வினாடிகள் முன்பே இயக்கத்தை நிறுத்திவிட்டால் பேக் டு தி பெவிலியன் . உறவு நேரம் அதிகரிக்கும் . 7: 23 விகிதம் வொர்க் அவுட் ஆகிவிடும்.
இதற்கு பெண் ஒப்புவாளா ? நிச்சயம். என் என்றால் அவளும் ஒரு மனித பிறவி. அவளுக்குள்ளும் ஈகோ , ஆதிக்கம் செலுத்தும் அவா இருக்கும். அதற்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும்போது நிச்சயம் அதை உபயோகித்துக்கொள்வாள்.
இந்த முறை வொர்க் அவுட் ஆகிவிட்டால் பின் அவள் கண்ட கண்ட விஷயங்களில் ஆதிக்கம் செலுத்த விரும்ப மாட்டாள். மேலும் அவளுக்குள்ளீருக்கும் வன்முறை, தற்கொலை எண்ணங்கள், செல்ஃப் பிட்டி எல்லாம் போயே போச்
இந்த முறைய ஆப்ட் பண்ற ஆண் பெண்ணோட சைக்காலஜி என்ன? இதில் உள்ள ப்ளஸ் மைனஸ் என்னனு நாளைக்கு பார்ப்போம்.
Labels:
intercourse,
methods,
psychology,
sex,
உச்சம்,
உடலுறவு,
முறைகள்
Friday, January 7, 2011
உடலுறவு முறைகளும் மனோதத்துவமும்: 2
இந்த பதிவுக்கு அம்பது ஓட்டாச்சு விழலைன்னா இந்த தொடர் உங்களுக்கு பிடிக்கலேனு அர்த்தம்.தொடர் அற்பாயுசுல முடிஞ்சுரும். டேக் கேர்
மன்சன் 4 கால்ல நடந்துக்கிட்டிருந்தான். (இப்பயும் சில பேரு ஃபுல் மப்புல அப்படி நடக்கிறதுண்டு. தன்னோட உடல்,மனம்,புத்தி,ஆத்மாக்களை உணராம கண்டதே காட்சி கொண்டதே கோலம்னு வாழ்ந்தா 40 வயசுலயே அப்படி நடக்கவேண்டி வந்தாலும் வரலாம்.
இன்னைக்கு சின்னவயசுலருந்தே டிவி,கம்ப்யூட்டர் முன்னாடி தவமா கிடக்க ஆரம்பிச்சா தாளி உடம்பு தேவாங்கா மாறி, தலை வீங்கி கண் எல்லாம் பிதுங்கி 30 வயசுலயே நாலு கால்ல நடந்தா நான் ஆச்சரிய படமாட்டேன்.
மேட்டருக்கு வருவம். மன்சன் 4கால்ல நடந்துக்கிட்டிருந்தான்.(மன்சியும்தான்) . அப்ப பெண்ணோட கருப்பை வாய் அதுக்கேத்த பொசிஷன்ல இருந்தது. அதனால அந்த காலத்துல சகஜமான உடலுறவு முறையே பின்னிருந்து புணரும் முறைதான்.
மன்சன் நிமிர்ந்து நடக்க ஆரம்பிச்சான்.(மன்சியும் தான்) புவியீர்ப்பு காரணமா பரிணாமத்துல கருப்பை வாயோட பொசிஷன் மாறிப்போச்சு.(கீழ் நோக்கி)
எனவே படுக்கப்போட்டுத்தான் காரியத்தை முடிக்கவேண்டிய நிலைமை. அந்த காலத்துல எக்ஸ்ரே,அனாட்டமி க்ளாஸ் எல்லாம் இல்லை பாஸ். ஜஸ்ட் ஒரு உள்ளுணர்வுதேன். அப்பல்லாம் மனுசங்க இயற்கைக்கு நெருக்கமா இயற்கையோட மடியில வாழ்ந்துக்கிட்டிருந்ததால இதெல்லாம் சாத்தியமாச்சு. இப்ப என்னாட்டம் கேடு கெட்ட பார்ட்டி தொடர் எழுதவேண்டியதா இருக்கு. ( இதுகுறித்த மேலதிக விவரங்களுக்கு பார்க்க: விகடன் உயிர் தொடர்)
ஆனாலும் சிலர் இப்பயும் "அதே மெத்தடை" (பின்னிருந்து புணரும் முறை) ஃபாலோ பண்ண காரணம் என்ன? அவிக சைக்காலஜி என்னனு இந்த அத்யாயத்துல பார்ப்போம்.
இதுலயும் ரெண்டு விதம் ஆனல் ,வெஜினல் ( ஆசன துவாரம், பிறப்புறுப்பு) ஆனல் இண்டர் கோர்ஸ் மேல ஆர்வம் ஏன் பிறக்குதுன்னு நிறையதாட்டி சொல்லியாச்சு. இருந்தாலும் புதுவாசகர்களோட வசதிக்காக ரிப்பீட்டு.
யோக சாஸ்திரப்படி பார்த்தா மனிதனிலான குண்டலி சக்தி ஆசனதுவாரத்துக்கு சற்று மேலே நிலை கொண்டிருக்கு. தன் வாலை தானே கவ்விக்கிட்டிருக்கிற பாம்பு வடிவத்துல (மூலாதார சக்ரம்) சாதனைகள் காரணமா இது விழிப்படைஞ்சு மேனோக்கி நகர ஆரம்பிக்கனும்.
சைக்காலஜிப்படி பார்த்தா எல்லா குழந்தைக்கும் ஆரம்பத்துல தன் ஆசனத்து மேல கவர்ச்சி அதிகமா இருக்கும். இதனாலதான் குழந்தை "கக்கா"போக அதிக சமயம் எடுத்துக்கும். சிலதுக கக்கா கையில எடுத்து பிசையவும் செய்யும்.
காலப்போக்குல இந்த ஆர்வம் தன் இன உறுப்பு மேலுக்கு மாறும். உடனே சனம் "ஆயி" "டர்ட்டி" "ச்சீச்சீ சீசீ" ன்னு கட்டுப்படுத்த ஆரம்பிப்பாய்ங்க. அப்ப அதனோட ஆர்வம் மறுபடி ஆசனதுவாரத்துக்கே மாறிருது. இவிக தான் ஆனல் இண்டர் கோர்ஸ்ல ஆர்வம் கொண்டிருப்பாய்ங்க.
இதுலயே ஓரளவு மெச்சூரிட்டி கொண்ட பார்ட்டிங்க பின் புறமிருந்து பிறப்புறுப்பு வழியிலான உடலுறவை விரும்புவாய்ங்க. இதுல எது ஹெல்த்தின்னா வெஜினல் தான்.
பின்னது ஒன்லி ஃபார் அவுட் கோயிங் இயற்கை படைச்சிருக்கு. எப்பயாச்சும் மண்ணென்னை, ஃபினாயிலுனு குடிக்ககூடாததை குடிச்சிட்டா எனிமா கொடுக்க உபயோகப்படும்.
இது சைலன்சர் மாதிரி. இஞ்சின் கண்டிஷன், போட்ட பெட்ரோலோட குவாலிட்டிய சைலன்சர்ல இருந்து வர்ர புகைய வச்சு மெக்கானிக் கேல்க்குலேட் பண்றாப்ல இதை வச்சு உங்க உணவோட தரம், டைஜஸ்டிங் கப்பாசிட்டி எல்லாத்தயும் கண்டுக்கலாம்.
வெளி மூலம்,உள் மூலம், ஆதி மூலத்துக்கெல்லாம் காரணம் உணவோட தரம் குறையறது , டைஜஸ்டிங் கப்பாசிட்டி குறையறதுதான். ஆக மொத்தத்துல இவ்வழி வெளியேறும் வழி.
குழந்தைகளுக்கு கக்கா வரலைன்னா ஒரு வெத்தலை காம்பை எடுத்து செருகுவாய்ங்க. உடனே அடிச்சிக்கிட்டு வெளிய வரும் . இது ரெம்ப ரிசர்வ்ட் ஸ்பாட். அன்னிய பொருட்களை இது அனுமதிக்கவே அனுமதிக்காது. ஆணுறுப்பாவே இருந்தாலும். மேலும் இங்கன உணர்ச்சி நரம்புகளோ, கருப்பைக்கான பைபாஸோ கிடையாது. எனவே இதுவழியா புணர விரும்பறது அவிங்க சைக்கலாஜிக்கல் டிசைர் தானே தவிர ஒரு ம...........ரும் கிடையாது. இவிக சைக்காலஜி என்னன்னு சொல்லியாச்சு.
இப்ப பின் புற உறவை (வெஜினல்) விரும்பறவுக கதைய பார்ப்போம் :
1.நல்ல ஞா சக்தி கொண்டவுகளா இருக்கனும் ( நாலு கால்ல நடந்த நாள் எல்லாம் ஞா இருக்கும்னா சொம்மாவா?)
2.இயற்கை பிரியர்களா இருக்கலாம்.
3.லைஃப்ல ஹிப்பாக்ரடிக்கா இருந்து இருந்து அலுத்துப்போனவுகளா இருக்கலாம்
4.தாழ்வு மனப்பான்மை கொண்டவுகளா இருக்கலாம்.
5.ஆதிக்க பிரியர்களா இருக்கலாம்.
6.சுய நலமிகளா இருக்கலாம். ஏன்னா இந்த முறையில பெண் உச்சம் பெற வாய்ப்புகள் மிக குறைவு. உணர்வுகள் தூண்டப்படும்போது அல்மட்டி டாமை திறந்துவிட்ட மாதிரி ரத்தம் பிறப்புறுப்புக்கு பாயனும். இந்த முறையில இது சிரமமாயிரும். ( இதயத்துக்கும் பிறப்புறுப்புக்கும் இடையில இடுப்பண்டை ஒரு மடிப்பு விழுதுல்ல) லூப்ரிகண்ட்ஸ் கூட குறையும்.
7.மாற்றத்தை விரும்பாதவுகளா, பழைய நினைவுகளை போற்றி பாதுகாக்கறவுகளா இருக்கலாம்.
8.பார்ஷல் ஹோமோவா இருக்கலாம்.
எச்சரிக்கைகள்:
பெண் தொந்தி பார்ட்டியா இருந்தா பெட்டர் சாய்ஸ். பெண் ஃப்ரீ சைஸ்டா இருந்தா இது ஓரளவு உபயோகப்படலாம். ஆனால் ஃபோர்ப்ளேல்லாம் படுக்கையிலயே நடத்தறது பெட்டர். மேலும் உறவின் போது ஆண் தன்னில் தான் லயிச்சுராம கைக்கு எட்டினதையெல்லாம் வருடுவதும்,தடவறதும், தழுவறதும், பரவறதும், முத்தமழை பொழியறதுமா இருக்கனும். குழந்தைக்காக கூடுறவுக வீரியஸ்கலித சமயம் மறுபடி படுக்கைக்கு வந்துர்ரது பெஸ்ட்.
மனிதர்களில் மிருக நிலையில உள்ளவுகளும் உண்டு, மனித நிலைக்கு உயர்ந்துட்டவுகளும் உண்டு. ஆண் பெண் இருவருமே மிருக நிலையில இருந்தா இந்த முறை பெஸ்ட் சாய்ஸ். ஒரு வேளை பெண்ணுக்கு இதுல விருப்பமில்லைனு வைங்க ரிஜிட் ஆயிருவாய்ங்க. சுரப்பு இருக்காது. உறுப்பு விரிஞ்சு தராது. மேலும் இயற்கையிலயே சைஸ் சின்னதா இருந்தா ரணம் தான் ஆகும். வாழ்க்கை ரணகளாமாயிரும். டேக் கேர். இவிக இன்ன பிற உபாயங்களை பின்பற்றலாம். லேடி டாக்டர் ப்ரிஸ்க்ரிப்ஷனோட செயற்கை லூபிரிகண்ட்ஸ் உபயோகிக்கறது, காலை கொஞ்சம் அகட்டி வச்சுக்கம்மா எட்செட்ரா
Labels:
methods,
psychology,
sex,
உடலுறவு,
உடல் உறவு,
மனோதத்துவம்,
முறைகள்
Saturday, January 1, 2011
கில்மா சிறுகதை: 3
நான் சந்து திரும்பியபோது பண்டரி பஜனை கோவில் திண்ணையில் உட்கார்ந்து காற்றில் வேகமாக கைகளை அசைத்தபடி வாதம் புரிந்து கொண்டிருந்தார். நேரம் இரவு பத்து இருக்கலாம். நகராட்சி புண்ணியத்தில் கும்மிருட்டு. இருட்டுக்கு கண்கள் பழக்கபட்டபிறகு யாருடன் அப்படி பேசிக்கொண்டிருக்கிறார் என்று பார்த்தேன். சுற்று வட்டாரத்தில் ஈ காக்கையில்லை. எனக்கு திக் என்றது.
ரொட்டீனாக "சார் வணக்கம்" என்றேன். அவரோ தன் வாதத்தில் குறியாக இருந்தார். மெல்ல அருகில் சென்று தோளை தொட்டு "சார்" என்றேன். அவர் உடலை ஒரு உலுக்கு உலுக்கி எழுப்பியது போல் மலங்க மலங்க விழித்தார்.
அந்த 50 வயதுக்கும் கரு கருவென்று தலைமுடி. மீசையில் மட்டும் நாலைந்து நரை. "என்ன சார் ! சாப்டாச்சா.. "என்றேன். "உம்..உம்.." என்றார் பலவீனமாக.
50 வயது பண்டரிக்கும், 28 வயது கூட நிரம்பாத எனக்கும் உள்ள தொடர்பு தர்கமற்றது. அவர் ஒரு எலக்ட்ரீஷியன். நமக்கு ஊரெல்லாம் "பெத்த பேரு" . அப்பனுடன் வெட்டுப்பழி குத்துப்பழி. பண்டரி ஏஜ் க்ரூப்ல உள்ள எல்லா கிழவாடிகளும் "அப்பன் பேச்சை கேட்டு நடடா" என்று உபதேச மஞ்சரி கணக்காய் அறுத்து தள்ள பண்டரி மட்டும் நாளைக்கு கடைப்பக்கம் வா உன் கிட்டே வேலையிருக்கு என்றார்.
போனேன். "பாரு ..முகேசு.. வேலை என்னவோ நிறைய வருது. ஆளை வச்சுதான் செய்யனும். எவனும் நிக்கமாட்டேங்கிறான். நின்னா பின்னாடி வரவனை எல்லாம் விரட்டிர்ரான். நீ ஜிம்மு கிம்மு போயி உடம்பை கும்முனு வச்சிருக்கிறே. அங்கே போனா நீ காசு தரனும். நம்ம வேலை செய்யி உனக்கு நான் காசு தரேன். ஒரு பிலிடிங்குக்கு காடி எடுத்தா ஒரு மாசம் எக்ஸர்சைஸ் பண்ண எஃபெக்டு வரும்" என்றார்.
அந்த வயசுக்கு அப்பன் கொடுக்கும் பாக்கெட் மணி எந்த மூலைக்கு. உடனே சம்மதித்தேன். இதோ 1 வருசம் முன்னாடி இந்த பத்திரிக்கைல வேலை கிடைக்கிற வரை பண்டரிதான் எனக்கு பாஸ்.
"பழம் சாப்ட்டுட்டு அப்படியே சூடா பால் சாப்டுட்டு வரலாம். பஸ் ஸ்டாண்ட் வரை போகலாமா" என்று கூப்பிட்டேன்.
அவர் உடனே சரிப்பா.. உன் கிட்டே பேசி கூட ரொம்ப நாளாச்சு ..என்றார். ஏறக்குறைய ஒரு மணி நேரம் என்னுடன் பேசிக்கொண்டிருந்தார். வீடு திரும்பிய போது மணி நள்ளிரவு 12 ஐ தாண்டி விட்டிருந்தது.
தனியே புலம்பும் நிலைக்கு அவரை தள்ளி விட்ட விஷயம் என்னவோ சின்னத்தான். அவருடைய இரண்டாவது மகள் மமதா இன்னும் வயதுக்கு வரவில்லை என்பதோடு அவள் பெண்தான் என்பதற்கான மேலோட்டமான அடையாளங்கள் கூட இல்லாமல் ஏறக்குறைய ஆண் போலவே பிஹேவ் செய்வதுதான்.
மற்றபடி டீ கடையில் நின்ற படி டீ சாப்பிடுவது, அண்ணன் பாண்ட் சட்டையை அணிந்து பார்ப்பது, ஐடெக்சில் மீசை வரைந்து பார்ப்பது இத்யாதி..
அவர் ஒரு மணி நேரம் தம்மை மறந்து தம் மனதில் இருந்தவற்றையெல்லாம் கொட்டி கவிழ்த்ததிலேயே இதற்கான விடை இருப்பதாக ஒரு சம்சயம். எனக்கென்னவோ மமதாவின் நடவடிக்கைகளுக்கான காரணங்களில் பயாலஜிக்கல் காசஸை விட சைக்காலஜிதான் காசஸ் தான் அதிகம் என்று தோன்றியது.
எனவே என் ஆதர்ச புருஷரான சைக்கியாட் ரிஸ்ட் ஜெயதேவை சந்திக்க முடிவு செய்துகொண்டு படுத்தேன்..
ரொட்டீனாக "சார் வணக்கம்" என்றேன். அவரோ தன் வாதத்தில் குறியாக இருந்தார். மெல்ல அருகில் சென்று தோளை தொட்டு "சார்" என்றேன். அவர் உடலை ஒரு உலுக்கு உலுக்கி எழுப்பியது போல் மலங்க மலங்க விழித்தார்.
அந்த 50 வயதுக்கும் கரு கருவென்று தலைமுடி. மீசையில் மட்டும் நாலைந்து நரை. "என்ன சார் ! சாப்டாச்சா.. "என்றேன். "உம்..உம்.." என்றார் பலவீனமாக.
50 வயது பண்டரிக்கும், 28 வயது கூட நிரம்பாத எனக்கும் உள்ள தொடர்பு தர்கமற்றது. அவர் ஒரு எலக்ட்ரீஷியன். நமக்கு ஊரெல்லாம் "பெத்த பேரு" . அப்பனுடன் வெட்டுப்பழி குத்துப்பழி. பண்டரி ஏஜ் க்ரூப்ல உள்ள எல்லா கிழவாடிகளும் "அப்பன் பேச்சை கேட்டு நடடா" என்று உபதேச மஞ்சரி கணக்காய் அறுத்து தள்ள பண்டரி மட்டும் நாளைக்கு கடைப்பக்கம் வா உன் கிட்டே வேலையிருக்கு என்றார்.
போனேன். "பாரு ..முகேசு.. வேலை என்னவோ நிறைய வருது. ஆளை வச்சுதான் செய்யனும். எவனும் நிக்கமாட்டேங்கிறான். நின்னா பின்னாடி வரவனை எல்லாம் விரட்டிர்ரான். நீ ஜிம்மு கிம்மு போயி உடம்பை கும்முனு வச்சிருக்கிறே. அங்கே போனா நீ காசு தரனும். நம்ம வேலை செய்யி உனக்கு நான் காசு தரேன். ஒரு பிலிடிங்குக்கு காடி எடுத்தா ஒரு மாசம் எக்ஸர்சைஸ் பண்ண எஃபெக்டு வரும்" என்றார்.
அந்த வயசுக்கு அப்பன் கொடுக்கும் பாக்கெட் மணி எந்த மூலைக்கு. உடனே சம்மதித்தேன். இதோ 1 வருசம் முன்னாடி இந்த பத்திரிக்கைல வேலை கிடைக்கிற வரை பண்டரிதான் எனக்கு பாஸ்.
"பழம் சாப்ட்டுட்டு அப்படியே சூடா பால் சாப்டுட்டு வரலாம். பஸ் ஸ்டாண்ட் வரை போகலாமா" என்று கூப்பிட்டேன்.
அவர் உடனே சரிப்பா.. உன் கிட்டே பேசி கூட ரொம்ப நாளாச்சு ..என்றார். ஏறக்குறைய ஒரு மணி நேரம் என்னுடன் பேசிக்கொண்டிருந்தார். வீடு திரும்பிய போது மணி நள்ளிரவு 12 ஐ தாண்டி விட்டிருந்தது.
தனியே புலம்பும் நிலைக்கு அவரை தள்ளி விட்ட விஷயம் என்னவோ சின்னத்தான். அவருடைய இரண்டாவது மகள் மமதா இன்னும் வயதுக்கு வரவில்லை என்பதோடு அவள் பெண்தான் என்பதற்கான மேலோட்டமான அடையாளங்கள் கூட இல்லாமல் ஏறக்குறைய ஆண் போலவே பிஹேவ் செய்வதுதான்.
மற்றபடி டீ கடையில் நின்ற படி டீ சாப்பிடுவது, அண்ணன் பாண்ட் சட்டையை அணிந்து பார்ப்பது, ஐடெக்சில் மீசை வரைந்து பார்ப்பது இத்யாதி..
அவர் ஒரு மணி நேரம் தம்மை மறந்து தம் மனதில் இருந்தவற்றையெல்லாம் கொட்டி கவிழ்த்ததிலேயே இதற்கான விடை இருப்பதாக ஒரு சம்சயம். எனக்கென்னவோ மமதாவின் நடவடிக்கைகளுக்கான காரணங்களில் பயாலஜிக்கல் காசஸை விட சைக்காலஜிதான் காசஸ் தான் அதிகம் என்று தோன்றியது.
எனவே என் ஆதர்ச புருஷரான சைக்கியாட் ரிஸ்ட் ஜெயதேவை சந்திக்க முடிவு செய்துகொண்டு படுத்தேன்..
Wednesday, November 10, 2010
மம்மி ! ஐ லவ் யு - 2
வால்மீகி ராமாயணம் எழுதிக்கிட்டிருக்காரு. அப்போ ஒரு காண்டத்துக்கு ஆஞ்சனேயர் பேரை வைக்கனும்னு ஒரு தாட் வந்தது. நேர அவர்கிட்டே போய் மேட்டரை சொன்னாரு. ஆஞ்சனேயர் பில் குல் ஒத்துக்கல. (தன்னடக்கத்தின் மறு உருவமில்லையா?).
வால்மீகிக்கு படா பேஜாரா போச்சு. சரிப்பா "சுந்தர காண்டம்னே வச்சுக்கறேன்"னுட்டு கழண்டுக்கினாரு.
இந்த பஞ்சாயத்தை முடிச்சுட்டு அனுமாரு அம்மாவை பார்க்க போயஸ் கார்டனுக்கு சாரி.. வீட்டுக்கு போனாரு. அஞ்சனாதேவி - அம்மா - "சுந்தரா! வந்தியா.. என்னப்பா..களைச்சுபோயிருக்கே.. இந்த பாலையாச்சும் குடின்"னாய்ங்க. ஆஞ்சனேயருக்கு கண்ணை கட்டுது..
சுந்தரான்னா "அழகா"ன்னு அர்த்தம் .அஞ்சனாதேவியோட கண்ணுக்கு அனுமார் கூட அழகுதான்.
இதே போல ஒரு மகனோட கண்ணுக்கு தாய் அழகுதான். அவள் பரட்டைதலையோட இருந்தாலும் சரி, சொறி சிரங்கோட இருந்தாலும் சரி.
என் அம்மா. மாநிறம்தான். ஆனால் நல்ல களையான முகம். இதுக்கு எதுக்காகவும் மூக்கை சிந்தினதில்லைங்கறது தான் காரணம்னு நினைக்கிறேன். குடம் குடமா கண்ணீர் வடிப்பதற்கான அவகாசம் நிறைந்த லைஃப் தான். ஆனால் கலங்கினதில்லை.
பிறந்த வீட்லயே நிறைய கஷ்டப்பட்டு இதயமே காச்சுப்போயிருக்கும்னு நினைப்பிக. அதான் இல்லை.
அந்த காலத்திலேயே எஸ்.எஸ்.சி படிச்சு டீச்சராகவும் வேலைப் பார்த்திருக்காய்ங்க. மணியக்காரரின் மகள். என் அம்மாவுக்கான சீர் வரிசைகள் மாட்டு வண்டிகளில் வந்து இறங்கியதை இன்றைக்கும் கதை கதையாக சொல்ல ஆளிருக்கிறது.
அவிக பேக் கிரவுண்டே வேற . வேலூர் முன்னாள் எம்.எல்.ஏ வி.எம் தேவராஜ் கூட தூரத்து சொந்தம்னு கேள்வி. அண்ணன் மிலிட்டரி. அக்கா ரயில்வே ஊழியர் மனைவி. ஒரு தங்கை திருப்பதியில் வாழ்க்கைப்பட்டு வாழ்வாங்கு வாழ்ந்தவள்.
இந்த பேக்கிரவுண்டோட ஒப்பிட்டா எங்கப்பன், எங்கப்பன் சைடு சொந்தம்லாம் பிக்காலிங்க. என் அப்பாவைப் பெற்ற தாத்தா எல்லா வியாபாரங்களையும் 6 மாதங்களுக்கு அதிகமில்லாமல் செய்துப் பார்த்து விட்ட பார்ட்டி.
எங்க பாட்டி இட்டிலி சுட்டுத்தான் என் அப்பாவை படிக்க வைத்தாளாம். மணியக்காரரின் மகள்,இட்டிலி கடைக் காரியின் மகளை மணந்தது எப்படி என்று நாளிது வரை யோசிக்கிறேன். ஏதும் ஸ்ட்ரைக் ஆக மாட்டேங்குது. இத்தனைக்கும் காதல் கீதல்லாம் கிடையாது.
அந்த காலத்துல கவர்மென்டு உத்யோகத்துக்கு அம்மாத்தம் மதிப்பு போல. அல்லது பெண்ணை பெத்தவுக சொத்து,பணம்,சம்பளம் இத்யாதியெல்லாம் பார்க்காம ஸ்பார்க் இருக்கா,பையன் துடியா இருக்கானா முன்னுக்கு வருவானா கட்டிவை பொண்ணைனு ரோசிச்சிருக்கனும். கண்ணாலத்தின் போது எங்கப்பாவோட போஸ்ட் என்னங்கறிங்க. அட்..டெ...ண்டர்.
எங்கம்மா கொண்டு வந்த சீர் வரிசைகளோட பிரம்மாண்டத்தை சொல்லனும்னா தத்தாரியா திரிஞ்ச காலத்துல அவிக பீரோல அடுக்கி வச்சிருந்த வெள்ளி தம்ளர்களை ஒவ்வொன்னா வித்தே என் தனிப்பட்ட செலவுகளை சமாளிச்சிருக்கேன். ( 1984 டு 1986)
1986 ல பிரம்மச்சரியத்துல குதிச்சப்ப மதிய நேரத்து மயக்கங்களை சமாளிக்க பரண்ல இருந்த அத்தனை பித்தளை ,செம்பு பாத்திரங்களையும் துலக்க ஆரம்பிச்சவன் மொத்தத்தையும் துலக்கி முடிக்க 6 மாசமாச்சு.
இந்த ரேஞ்சு ஃபேமிலிலருந்து வந்த பொம்பளை என் பாட்டியின் அக்காள் மகனின் ('குடி' மகன்) தெரு நடையிலான மூத்திரத்தைக் கூட கழுவித் தள்ளியிருக்கிறாள்.
பக்கத்து மைதானத்துல நடைபாதை வேர்கடலை வியாபாரிகள் குடிசைகள் போட்டு குடியேற எலிகள் (ஒவ்வொன்னும் நமீதா சைஸு) சுரங்கம்லாம் வெட்டிவச்சது உண்டு. ஓட்டு வீடுதான். ஃப்ளோரிங் எந்த அழகுல இருக்கும்னா ஒரு தம்ளரை கூட அசால்ட்டா நிக்கவைக்க முடியாது.
மைத்துனர்கள்,நாத்தனார் கல்யாணங்களுக்கெல்லாம் என் அப்பா வாரிவிட்ட போதெல்லாம் ஒரு பேச்சு கூட தடை சொன்னதில்லை. மைத்துனர்கள் தனிக்குடித்தனம் போனார்களே தவிர என் அம்மா என்னவோ அதே வீட்டில் வாழ்ந்து செத்தாள்.
என் அப்பாவின் பெரியப்பா மகன் வந்தாலும் எங்கள் வீட்டில் தான் தங்கல். ஆரணி நில தகராறு விஷயமாக ஆண்டு கணக்கில் லாட்ஜு வைத்தியர் போல் வந்து போய் கொண்டிருந்தார். கடைசியில் கோர்ட்டு கேஸ் ஜெயித்து என் அப்பாவின் பங்கு வந்த போது அதை கூட தன் தங்கைக்குத் தான் தாரை வார்த்தார். அம்மா மட்டும் மூச்.
என் அப்பா தாய் சொல்லைத் தட்டாத தனயன். என் பாட்டி சரியான அரசியல் வாதி. இன்னும் கேட்க வேண்டுமா? கிடக்கிறது கிடக்கட்டும் கிழவியை தூக்கி மணையில வையின்னு ஒரே கூத்துதான்.
வாடகை வீடு சொந்த வீடாறதுக்குள்ள மெனோஃபஸே வந்துருச்சு. அதுக்கும் காரணம் எங்கப்பன் வெளியூர்ல வெட்டி முறிச்சிக்கிட்டிருந்ததுதான். நாங்க குடியிருந்த வீட்டை ஓனர் விக்கப்போறதா சொன்னான்.
மேட்டர் அப்பாவுக்கு கன்வே ஆக அந்த ஆளு சிம்பிளா "காலி பண்ணிருங்க"ன்னு இண்லன்ட் லெட்டர் எழுதிட்டான்.
நண்டும்,சிண்டுமா, நாலு பசங்க,எட்டு வண்டி சாமான் செட்டு,ஒரு மாமியார்கிழவியை வச்சுக்கிட்டு எப்படி சட்டியை தூக்கிக்கிட்டு அலையறதுன்னு
அப்பாவின் நண்பர்கள்தான் ஆளுக்கு கொஞ்சம் பணம் போட்டு அந்த வீட்டை எங்கம்மா பேருக்கு பதிவு பண்ணிவச்சாய்ங்க. இதுக்கும் ஊர்லருந்து வந்ததும் நண்பர்கள் மேல எகிறி லந்து பண்ணிய கேரக்டர் எங்கப்பனோடது.
தாளி அந்த வீட்டை பத்தி சொல்லனும்னா தனிப்பதிவே போடனும். ஓட்டு வீடு, உத்தரமெல்லாம் செதிலடிச்சு, மண்ணும்,செதிலும் கொட்டிக்கிட்டு, ஓட்டுசந்துலருந்து அப்ப்போ தேள்,பூரானெல்லாம் கொட்டிக்கிட்டு கிடக்கும்.
ஒரு தாட்டி லேசான மழையில் இடிந்து வீழ்ந்தது. ஒரு மாவட்ட கருவூல அதிகாரியின் வீடு மழைக்கு இடிந்து வீழ்ந்தது இந்திய சரித்திரத்திலேயே முதலும் கடைசியும் இதுவாகத்தானிருக்க வேண்டும். என் அப்பாவின் நேர்மை அப்படிப் பட்டது.
இடிந்த வீட்டுக்கு கோழிப் பண்ணைக்கு கூட போட தயங்கும் லைட் ரூஃப் போட்டு சாதனை படைத்தார் என் தந்தை. சில வருடங்கள் கழித்து வீடு கட்ட ஆரம்பித்தார். அது ஒரு கூத்து. சுவரை(மண்) இடிக்கக் கூடாது,ப்ளான் மாத்தக்கூடாது என்று ஆயிரத்தெட்டு நிபந்தனைகள். சிமெண்டு த்ராய்கள் போட்டு,அதன் மேல் சிமெண்டு பலகைகள் போட்டு கட்டினார். ஒரே நாளில் கூரை போட்ட கின்னஸ் சாதனையும் என் அப்பாவுக்கே சொந்தமானது. ஏ.சி நாயக்கர் மொசைக் உபயம் செய்ய, தாசில்தார் ஓஞ்சு போவட்டும்னு சிமெண்ட் கோட்டா ரிலீஸ் செய்ய, இதெல்லாம் நடந்து முடியறதுக்குள்ள தாவு தீர்ந்து போச்சு.
அப்பாவுக்கு 53 வயசு. ரெண்டுவருசத்துல ரிட்டையர்மென்ட். இந்த பீரியட்ல எப்படியோ கொஞ்சம் போல மேல் மாடி (மூளை) வேலை செய்து அம்மாவோட எல்.டி.சில சின்னதா ஒரு டூர் போய் வந்தாப்ல.
திஷ்டி ஆயிப்போயி அப்பனை ஹைதராபாதுக்கு தூக்கி போட்டுட்டாய்ங்க. மாசாமாசம் ஊருக்கு வரச்ச அங்கனருந்து காட்டன் புடவை, கேன் சேர், டின்னர் செட்டுனு வாங்கிட்டு வருவாப்டி. ( எல்லாமே பிளாட்ஃபார ஐட்டம்தான்)
இதற்கிடையில என் அம்மாவின் மார்பில் கட்டி கிளம்பி, நான் அது கேன்ஸராக இருக்கலாம் என்று கூறி நான் வில்லனானதும், அவளது கருப்பையிலான கேன்ஸர்,வயிற்றுக்கு பரவி பரிதாபமாக செத்ததும் தனிப்பட்ட சோகங்கள்.
ஆள் போனாலும் என் அம்மாவுக்கும் எனக்கும் இருந்த கம்யூனிகேஷன் மட்டும் சாகாம சிரஞ்சீவியா கிடக்கு. மாடியில துணி காயப்போட்டுக்கிட்டே என் கவிதையை கேட்டு கருத்து சொன்னது, பலான புஸ்தவத்துல நான் அண்டர்லைன் பண்ணி வச்ச லைன்ஸை படிச்சுட்டு "என்னடா கருமம் ..இது"ன்னு தலையில அடிச்சிக்கிட்டது.
முந்தானை முடிச்சு சினிமாவுல "கண்ணை தொறக்கனும் சாமீ' பாட்டுக்கு அப்பாறம் பாக்யராஜ் ஏன் தலைக்கு குளிக்கிறாருனு சந்தேகம் கேட்டது. நான் அந்த நாள்ளயே மாத்ருபூதம் ரேஞ்சுல விளக்கம் சொன்னதுல்லாம் இன்னம் ஞா இருக்கு.
நம்முது கடகராசியாச்சா (ரெண்டே கால் நாளைக்கொருதரம் மைண்ட் செட்டே மாறிரும்) ஒரு மூட் இருந்தா வீட்டு பின்னாடி இருக்கிற தோட்டத்து மல்லிப்பூ கொடி,நுரை பீர்க்கன்,கனகாம்பரம் இத்யாதி இத்யாதி செடிகளுக்கெல்லாம் ட்ரிம்மிங் பண்ணி , சமையல் பாத்திரம்லாம் கழுவி , சமையல் மேடை,அலமாரி,கேஸ் ஸ்டவ்,சமையலறை எல்லாத்தையும் புரட்டுப்போட்டு ,துடைச்சு ,ஸ்டீல் குடம்லாம் விம் பவுடர் போட்டு கழுவி,துணி போட்டு பள பளக்க வைப்பேன்.
மூட் இல்லைன்னா " டே முருகா.. முருகம்மா ..வெள்ளை .. வெள்ளையம்மா ! அந்த டம்ளரை எடுத்துக்கொடுத்துட்டு போடி"ன்னா சவுண்ட் பாக்ஸ் ஒயரை பிடுங்கிட்டு போயிட்டே இருப்பேன்.
இதென்ன முருகம்மா?
நான் வயித்துல இருந்தப்ப மொதல் 3ம் கடா குட்டியா போச்சே அட்லீஸ்ட் இதுவாச்சும் பெட்டையா பிறக்காதானு ஒரு ஜொள்ளு,பிறந்துட்டா என்னபண்றதுனு ஒரு பதைப்பு, கலர் கிலர் குறைஞ்சுட்டா நாஸ்தியாச்சேன்னு குங்குமப்பூ, காஷ்மீர் ஆப்பீளனு என்னென்னவோ தகிடுதத்தம்லாம் பண்ணியிருக்காய்ங்க.
அப்பாவோட கால்ஷீட் கிடைக்காம குல தெய்வத்துக்கு முடியிறக்கனு முடிய வளரவிட்டு கொண்டையெல்லாம் போட்டு அழகுப்படுத்தியிருக்காய்ங்க. அதனாலதான் முருகம்மா.
அதுசரி.. அதென்ன வெள்ளையம்மா?
அம்மா சாப்பிட்ட காஷ்மீர் ஆப்பிள், குங்குமப்பூ உபயத்துல அப்படி ஒரு கலர்ல பிறந்துட்டனில்லை. அதான் இந்த டைட்டில்.
அம்மா ஆரம்பத்துல பசி ஷோபா மாதிரி இருந்தாலும் போக போக பண்டரிபாய், புஷ்பலதா மாதிரி அக்மார்க் அம்மா ஃபிசிக்கு வந்துருச்சு. ஏதாச்சும் ஃபங்க்சனுக்கு கிளம்பறச்ச " தா.. செத்த இரு" ன்னுட்டு அம்மா முன்னாடி முழங்காலிட்டு புடவை கொசுவத்தை நீவி விட்ட சந்தர்ப்பங்களை இப்ப நினைச்சாலும் இயற்கையின் பிரதியா - இயற்கையின் நிதியா - இயற்கையின் பிரதி நிதியா இருக்கிற பெண்ணின் பால், இயற்கையின் பால் நன்றி உணர்வு பொங்குது.
ஓகே ஓகே.. உணர்வு வழி பகிரல் போதும். சைன்டிஃபிக் அனலைஸ் ப்ளீஸ்னு நீங்க கேட்பிக. அதையும் பார்த்துருவம்.
அன்னையை போல் ஒரு தெய்வமில்லை, தாயிற்சிறந்ததொரு கோவிலுமில்லை, சொர்கம் தாயின் காலடியில் - அம்மாவை பத்தி இத்தனை பொன்மொழிகள் உதிக்க காரணம் நாம ஒரு காலத்துல தாய்வழி சமுதாயத்துல வாழ்ந்திருக்கனும். ( அதாவது இன்னைக்கு அப்பாக்கள் பண்ற வேலையையெல்லாம் அம்மாக்கள் செய்திருக்கனும். உ.ம்: வேட்டையாடுதல் - ஐ மீன் பொருளீட்டுதல் .)
எம்.ஜி.ஆர் தாய்க்கு தலைவணங்கு,தாய் சொல்லை தட்டாதேனு புலம்ப காரணம் அவர் வளர்ந்தது கேரளத்துல. அங்கன ஆண்கள் எல்லாம் - அப்பாக்கள் - பொருள் தேட பக்கத்து மானிலம் முதல் வெளி நாடு வரை போறது சாஸ்தி. இதனால குடும்பத்துல மதுரை ஆட்சி கொடிகட்டும் போல.
இன்னைக்கு ஆல் ஓவர் இந்தியாவுல காசு பொறுக்க வெளி நாட்டுக்கு போற ஆண்கள் அதிகமாயிட்டாய்ங்க. இங்கன உள்ள அந்த குடும்பங்கள்ள மதுரை ஆட்சி கொடி கட்டி பறக்குது. இதனோட விளைவு என்னன்னா ..
தாயின் ஓவர் ஆல் கண்ட்ரோல்ல வளர்ர ஆண் குழந்தைகள் முக்கியமா அப்பங்காரனின் தர்கமற்ற,பொருளற்ற, பொறுப்பற்ற அமெரிக்காதனமான வீட்டோ பவரை பற்றி அறியாது தாயின் "வானளாவிய அதிகாரத்துக்கு" தலைவணங்கி வளரும் ஆண் குழந்தைகளின் பெண் குறித்த பார்வை சற்று மாறுபட வாய்ப்பிருக்குங்கண்ணா..
ஆனால் 43 வருசத்துக்கு முந்தியே அப்பங்காரன் மாவட்டம் மாவட்டமா பந்தாடப்பட தாயின் ஓவர் ஆல் கண்ட்ரோல்ல வாழக்கூடிய ஒரு கொடுப்பினை நமக்கு அமைஞ்சதுங்கண்ணா.. பெண் குறித்த உணர்ச்சி வசப்படாத அறிவுப்பூர்வமான என் பார்வைக்கு இதுவும் ஒரு காரணம்னு நான் நம்பறேன்.
உடலளவுலயோ , மன அளவுலயோ தாயை விட்டு விலகி, அப்பனோட கமாண்ட்ல வாழற ஆண்குழந்தைகளின் மனம் தாயை தெரு முனை பிள்ளையார் மாதிரி ஆக்கிரும்போல. அவளை ஒரு சூப்பர்ஸ்டிஷியஸ் மித் ஆக்கிரும்போல. இவன் என்னவோ அப்பனை இம்மிட்டேட் பண்ண ஆரம்பிச்சுருவான். தன் மனைவி தன்னோட தாயின் ரோலை ப்ளே பண்ணனும்னு எதிர்பார்க்க ஆரம்பிச்சுருவான்.
இந்த உணர்வுகள் இதர பெண்கள் விஷயத்தில் வரும்போது ஜஸ்ட் ஒரு க்யூரியாசிட்டியாக , உறித்து பார்க்கும் மனோபாவமாக மாறும்போல.
என்ன பாஸ்.. பதிவின் இந்த பகுதி ரெம்ப ..ஹார்டாயிட்டாப்ல இருக்கா.. மனசை லேசாக்கிக்க அம்மாவுக்கு முட்டி வலி இருந்தா ஐயோடெக்ஸ் தேச்சு விடுங்க. பாதத்துல சேத்துப்புண் இருந்தா கடுக்காய் உரசிபோடுங்க.. அட அவிக மனசு குளுர்ராப்ல எதாச்சும் செய்ங்க தலை..
ஒரு வேளை அவிக உசுரோட இல்லையா .. அந்த உறவுல ஆரிருந்தாலும் சரி,அதுவும் இல்லியா அந்த வயசுல ஒரு பெண் போதும் அவிகளை போய் பாருங்க அவிக வழியா உங்க தாய்க்கு நன்றி சொல்லுங்க.
எச்சரிக்கை:
மதர் சென்டிமென்ட் சினிமால்லாம் சூப்பர் ஹிட் ஆக காரணம் என்ன தெரியுமா? நாம அம்மா உசுரா இருக்கிறச்ச அவிகளை அலட்சியப்படுத்திர்ரதான். அவிக போய் சேர்ந்த பிற்பாடு சினிமா அம்மா இடத்துல நம்ம அம்மாவையும், ஹீரோ இடத்துல நம்மையும் கற்பனை பண்ணிக்கிட்டு உதவாக்கரை சினிமாவ எல்லாம் ஹிட் ஆக்கறோம்.
வால்மீகிக்கு படா பேஜாரா போச்சு. சரிப்பா "சுந்தர காண்டம்னே வச்சுக்கறேன்"னுட்டு கழண்டுக்கினாரு.
இந்த பஞ்சாயத்தை முடிச்சுட்டு அனுமாரு அம்மாவை பார்க்க போயஸ் கார்டனுக்கு சாரி.. வீட்டுக்கு போனாரு. அஞ்சனாதேவி - அம்மா - "சுந்தரா! வந்தியா.. என்னப்பா..களைச்சுபோயிருக்கே.. இந்த பாலையாச்சும் குடின்"னாய்ங்க. ஆஞ்சனேயருக்கு கண்ணை கட்டுது..
சுந்தரான்னா "அழகா"ன்னு அர்த்தம் .அஞ்சனாதேவியோட கண்ணுக்கு அனுமார் கூட அழகுதான்.
இதே போல ஒரு மகனோட கண்ணுக்கு தாய் அழகுதான். அவள் பரட்டைதலையோட இருந்தாலும் சரி, சொறி சிரங்கோட இருந்தாலும் சரி.
என் அம்மா. மாநிறம்தான். ஆனால் நல்ல களையான முகம். இதுக்கு எதுக்காகவும் மூக்கை சிந்தினதில்லைங்கறது தான் காரணம்னு நினைக்கிறேன். குடம் குடமா கண்ணீர் வடிப்பதற்கான அவகாசம் நிறைந்த லைஃப் தான். ஆனால் கலங்கினதில்லை.
பிறந்த வீட்லயே நிறைய கஷ்டப்பட்டு இதயமே காச்சுப்போயிருக்கும்னு நினைப்பிக. அதான் இல்லை.
அந்த காலத்திலேயே எஸ்.எஸ்.சி படிச்சு டீச்சராகவும் வேலைப் பார்த்திருக்காய்ங்க. மணியக்காரரின் மகள். என் அம்மாவுக்கான சீர் வரிசைகள் மாட்டு வண்டிகளில் வந்து இறங்கியதை இன்றைக்கும் கதை கதையாக சொல்ல ஆளிருக்கிறது.
அவிக பேக் கிரவுண்டே வேற . வேலூர் முன்னாள் எம்.எல்.ஏ வி.எம் தேவராஜ் கூட தூரத்து சொந்தம்னு கேள்வி. அண்ணன் மிலிட்டரி. அக்கா ரயில்வே ஊழியர் மனைவி. ஒரு தங்கை திருப்பதியில் வாழ்க்கைப்பட்டு வாழ்வாங்கு வாழ்ந்தவள்.
இந்த பேக்கிரவுண்டோட ஒப்பிட்டா எங்கப்பன், எங்கப்பன் சைடு சொந்தம்லாம் பிக்காலிங்க. என் அப்பாவைப் பெற்ற தாத்தா எல்லா வியாபாரங்களையும் 6 மாதங்களுக்கு அதிகமில்லாமல் செய்துப் பார்த்து விட்ட பார்ட்டி.
எங்க பாட்டி இட்டிலி சுட்டுத்தான் என் அப்பாவை படிக்க வைத்தாளாம். மணியக்காரரின் மகள்,இட்டிலி கடைக் காரியின் மகளை மணந்தது எப்படி என்று நாளிது வரை யோசிக்கிறேன். ஏதும் ஸ்ட்ரைக் ஆக மாட்டேங்குது. இத்தனைக்கும் காதல் கீதல்லாம் கிடையாது.
அந்த காலத்துல கவர்மென்டு உத்யோகத்துக்கு அம்மாத்தம் மதிப்பு போல. அல்லது பெண்ணை பெத்தவுக சொத்து,பணம்,சம்பளம் இத்யாதியெல்லாம் பார்க்காம ஸ்பார்க் இருக்கா,பையன் துடியா இருக்கானா முன்னுக்கு வருவானா கட்டிவை பொண்ணைனு ரோசிச்சிருக்கனும். கண்ணாலத்தின் போது எங்கப்பாவோட போஸ்ட் என்னங்கறிங்க. அட்..டெ...ண்டர்.
எங்கம்மா கொண்டு வந்த சீர் வரிசைகளோட பிரம்மாண்டத்தை சொல்லனும்னா தத்தாரியா திரிஞ்ச காலத்துல அவிக பீரோல அடுக்கி வச்சிருந்த வெள்ளி தம்ளர்களை ஒவ்வொன்னா வித்தே என் தனிப்பட்ட செலவுகளை சமாளிச்சிருக்கேன். ( 1984 டு 1986)
1986 ல பிரம்மச்சரியத்துல குதிச்சப்ப மதிய நேரத்து மயக்கங்களை சமாளிக்க பரண்ல இருந்த அத்தனை பித்தளை ,செம்பு பாத்திரங்களையும் துலக்க ஆரம்பிச்சவன் மொத்தத்தையும் துலக்கி முடிக்க 6 மாசமாச்சு.
இந்த ரேஞ்சு ஃபேமிலிலருந்து வந்த பொம்பளை என் பாட்டியின் அக்காள் மகனின் ('குடி' மகன்) தெரு நடையிலான மூத்திரத்தைக் கூட கழுவித் தள்ளியிருக்கிறாள்.
பக்கத்து மைதானத்துல நடைபாதை வேர்கடலை வியாபாரிகள் குடிசைகள் போட்டு குடியேற எலிகள் (ஒவ்வொன்னும் நமீதா சைஸு) சுரங்கம்லாம் வெட்டிவச்சது உண்டு. ஓட்டு வீடுதான். ஃப்ளோரிங் எந்த அழகுல இருக்கும்னா ஒரு தம்ளரை கூட அசால்ட்டா நிக்கவைக்க முடியாது.
மைத்துனர்கள்,நாத்தனார் கல்யாணங்களுக்கெல்லாம் என் அப்பா வாரிவிட்ட போதெல்லாம் ஒரு பேச்சு கூட தடை சொன்னதில்லை. மைத்துனர்கள் தனிக்குடித்தனம் போனார்களே தவிர என் அம்மா என்னவோ அதே வீட்டில் வாழ்ந்து செத்தாள்.
என் அப்பாவின் பெரியப்பா மகன் வந்தாலும் எங்கள் வீட்டில் தான் தங்கல். ஆரணி நில தகராறு விஷயமாக ஆண்டு கணக்கில் லாட்ஜு வைத்தியர் போல் வந்து போய் கொண்டிருந்தார். கடைசியில் கோர்ட்டு கேஸ் ஜெயித்து என் அப்பாவின் பங்கு வந்த போது அதை கூட தன் தங்கைக்குத் தான் தாரை வார்த்தார். அம்மா மட்டும் மூச்.
என் அப்பா தாய் சொல்லைத் தட்டாத தனயன். என் பாட்டி சரியான அரசியல் வாதி. இன்னும் கேட்க வேண்டுமா? கிடக்கிறது கிடக்கட்டும் கிழவியை தூக்கி மணையில வையின்னு ஒரே கூத்துதான்.
வாடகை வீடு சொந்த வீடாறதுக்குள்ள மெனோஃபஸே வந்துருச்சு. அதுக்கும் காரணம் எங்கப்பன் வெளியூர்ல வெட்டி முறிச்சிக்கிட்டிருந்ததுதான். நாங்க குடியிருந்த வீட்டை ஓனர் விக்கப்போறதா சொன்னான்.
மேட்டர் அப்பாவுக்கு கன்வே ஆக அந்த ஆளு சிம்பிளா "காலி பண்ணிருங்க"ன்னு இண்லன்ட் லெட்டர் எழுதிட்டான்.
நண்டும்,சிண்டுமா, நாலு பசங்க,எட்டு வண்டி சாமான் செட்டு,ஒரு மாமியார்கிழவியை வச்சுக்கிட்டு எப்படி சட்டியை தூக்கிக்கிட்டு அலையறதுன்னு
அப்பாவின் நண்பர்கள்தான் ஆளுக்கு கொஞ்சம் பணம் போட்டு அந்த வீட்டை எங்கம்மா பேருக்கு பதிவு பண்ணிவச்சாய்ங்க. இதுக்கும் ஊர்லருந்து வந்ததும் நண்பர்கள் மேல எகிறி லந்து பண்ணிய கேரக்டர் எங்கப்பனோடது.
தாளி அந்த வீட்டை பத்தி சொல்லனும்னா தனிப்பதிவே போடனும். ஓட்டு வீடு, உத்தரமெல்லாம் செதிலடிச்சு, மண்ணும்,செதிலும் கொட்டிக்கிட்டு, ஓட்டுசந்துலருந்து அப்ப்போ தேள்,பூரானெல்லாம் கொட்டிக்கிட்டு கிடக்கும்.
ஒரு தாட்டி லேசான மழையில் இடிந்து வீழ்ந்தது. ஒரு மாவட்ட கருவூல அதிகாரியின் வீடு மழைக்கு இடிந்து வீழ்ந்தது இந்திய சரித்திரத்திலேயே முதலும் கடைசியும் இதுவாகத்தானிருக்க வேண்டும். என் அப்பாவின் நேர்மை அப்படிப் பட்டது.
இடிந்த வீட்டுக்கு கோழிப் பண்ணைக்கு கூட போட தயங்கும் லைட் ரூஃப் போட்டு சாதனை படைத்தார் என் தந்தை. சில வருடங்கள் கழித்து வீடு கட்ட ஆரம்பித்தார். அது ஒரு கூத்து. சுவரை(மண்) இடிக்கக் கூடாது,ப்ளான் மாத்தக்கூடாது என்று ஆயிரத்தெட்டு நிபந்தனைகள். சிமெண்டு த்ராய்கள் போட்டு,அதன் மேல் சிமெண்டு பலகைகள் போட்டு கட்டினார். ஒரே நாளில் கூரை போட்ட கின்னஸ் சாதனையும் என் அப்பாவுக்கே சொந்தமானது. ஏ.சி நாயக்கர் மொசைக் உபயம் செய்ய, தாசில்தார் ஓஞ்சு போவட்டும்னு சிமெண்ட் கோட்டா ரிலீஸ் செய்ய, இதெல்லாம் நடந்து முடியறதுக்குள்ள தாவு தீர்ந்து போச்சு.
அப்பாவுக்கு 53 வயசு. ரெண்டுவருசத்துல ரிட்டையர்மென்ட். இந்த பீரியட்ல எப்படியோ கொஞ்சம் போல மேல் மாடி (மூளை) வேலை செய்து அம்மாவோட எல்.டி.சில சின்னதா ஒரு டூர் போய் வந்தாப்ல.
திஷ்டி ஆயிப்போயி அப்பனை ஹைதராபாதுக்கு தூக்கி போட்டுட்டாய்ங்க. மாசாமாசம் ஊருக்கு வரச்ச அங்கனருந்து காட்டன் புடவை, கேன் சேர், டின்னர் செட்டுனு வாங்கிட்டு வருவாப்டி. ( எல்லாமே பிளாட்ஃபார ஐட்டம்தான்)
இதற்கிடையில என் அம்மாவின் மார்பில் கட்டி கிளம்பி, நான் அது கேன்ஸராக இருக்கலாம் என்று கூறி நான் வில்லனானதும், அவளது கருப்பையிலான கேன்ஸர்,வயிற்றுக்கு பரவி பரிதாபமாக செத்ததும் தனிப்பட்ட சோகங்கள்.
ஆள் போனாலும் என் அம்மாவுக்கும் எனக்கும் இருந்த கம்யூனிகேஷன் மட்டும் சாகாம சிரஞ்சீவியா கிடக்கு. மாடியில துணி காயப்போட்டுக்கிட்டே என் கவிதையை கேட்டு கருத்து சொன்னது, பலான புஸ்தவத்துல நான் அண்டர்லைன் பண்ணி வச்ச லைன்ஸை படிச்சுட்டு "என்னடா கருமம் ..இது"ன்னு தலையில அடிச்சிக்கிட்டது.
முந்தானை முடிச்சு சினிமாவுல "கண்ணை தொறக்கனும் சாமீ' பாட்டுக்கு அப்பாறம் பாக்யராஜ் ஏன் தலைக்கு குளிக்கிறாருனு சந்தேகம் கேட்டது. நான் அந்த நாள்ளயே மாத்ருபூதம் ரேஞ்சுல விளக்கம் சொன்னதுல்லாம் இன்னம் ஞா இருக்கு.
நம்முது கடகராசியாச்சா (ரெண்டே கால் நாளைக்கொருதரம் மைண்ட் செட்டே மாறிரும்) ஒரு மூட் இருந்தா வீட்டு பின்னாடி இருக்கிற தோட்டத்து மல்லிப்பூ கொடி,நுரை பீர்க்கன்,கனகாம்பரம் இத்யாதி இத்யாதி செடிகளுக்கெல்லாம் ட்ரிம்மிங் பண்ணி , சமையல் பாத்திரம்லாம் கழுவி , சமையல் மேடை,அலமாரி,கேஸ் ஸ்டவ்,சமையலறை எல்லாத்தையும் புரட்டுப்போட்டு ,துடைச்சு ,ஸ்டீல் குடம்லாம் விம் பவுடர் போட்டு கழுவி,துணி போட்டு பள பளக்க வைப்பேன்.
மூட் இல்லைன்னா " டே முருகா.. முருகம்மா ..வெள்ளை .. வெள்ளையம்மா ! அந்த டம்ளரை எடுத்துக்கொடுத்துட்டு போடி"ன்னா சவுண்ட் பாக்ஸ் ஒயரை பிடுங்கிட்டு போயிட்டே இருப்பேன்.
இதென்ன முருகம்மா?
நான் வயித்துல இருந்தப்ப மொதல் 3ம் கடா குட்டியா போச்சே அட்லீஸ்ட் இதுவாச்சும் பெட்டையா பிறக்காதானு ஒரு ஜொள்ளு,பிறந்துட்டா என்னபண்றதுனு ஒரு பதைப்பு, கலர் கிலர் குறைஞ்சுட்டா நாஸ்தியாச்சேன்னு குங்குமப்பூ, காஷ்மீர் ஆப்பீளனு என்னென்னவோ தகிடுதத்தம்லாம் பண்ணியிருக்காய்ங்க.
அப்பாவோட கால்ஷீட் கிடைக்காம குல தெய்வத்துக்கு முடியிறக்கனு முடிய வளரவிட்டு கொண்டையெல்லாம் போட்டு அழகுப்படுத்தியிருக்காய்ங்க. அதனாலதான் முருகம்மா.
அதுசரி.. அதென்ன வெள்ளையம்மா?
அம்மா சாப்பிட்ட காஷ்மீர் ஆப்பிள், குங்குமப்பூ உபயத்துல அப்படி ஒரு கலர்ல பிறந்துட்டனில்லை. அதான் இந்த டைட்டில்.
அம்மா ஆரம்பத்துல பசி ஷோபா மாதிரி இருந்தாலும் போக போக பண்டரிபாய், புஷ்பலதா மாதிரி அக்மார்க் அம்மா ஃபிசிக்கு வந்துருச்சு. ஏதாச்சும் ஃபங்க்சனுக்கு கிளம்பறச்ச " தா.. செத்த இரு" ன்னுட்டு அம்மா முன்னாடி முழங்காலிட்டு புடவை கொசுவத்தை நீவி விட்ட சந்தர்ப்பங்களை இப்ப நினைச்சாலும் இயற்கையின் பிரதியா - இயற்கையின் நிதியா - இயற்கையின் பிரதி நிதியா இருக்கிற பெண்ணின் பால், இயற்கையின் பால் நன்றி உணர்வு பொங்குது.
ஓகே ஓகே.. உணர்வு வழி பகிரல் போதும். சைன்டிஃபிக் அனலைஸ் ப்ளீஸ்னு நீங்க கேட்பிக. அதையும் பார்த்துருவம்.
அன்னையை போல் ஒரு தெய்வமில்லை, தாயிற்சிறந்ததொரு கோவிலுமில்லை, சொர்கம் தாயின் காலடியில் - அம்மாவை பத்தி இத்தனை பொன்மொழிகள் உதிக்க காரணம் நாம ஒரு காலத்துல தாய்வழி சமுதாயத்துல வாழ்ந்திருக்கனும். ( அதாவது இன்னைக்கு அப்பாக்கள் பண்ற வேலையையெல்லாம் அம்மாக்கள் செய்திருக்கனும். உ.ம்: வேட்டையாடுதல் - ஐ மீன் பொருளீட்டுதல் .)
எம்.ஜி.ஆர் தாய்க்கு தலைவணங்கு,தாய் சொல்லை தட்டாதேனு புலம்ப காரணம் அவர் வளர்ந்தது கேரளத்துல. அங்கன ஆண்கள் எல்லாம் - அப்பாக்கள் - பொருள் தேட பக்கத்து மானிலம் முதல் வெளி நாடு வரை போறது சாஸ்தி. இதனால குடும்பத்துல மதுரை ஆட்சி கொடிகட்டும் போல.
இன்னைக்கு ஆல் ஓவர் இந்தியாவுல காசு பொறுக்க வெளி நாட்டுக்கு போற ஆண்கள் அதிகமாயிட்டாய்ங்க. இங்கன உள்ள அந்த குடும்பங்கள்ள மதுரை ஆட்சி கொடி கட்டி பறக்குது. இதனோட விளைவு என்னன்னா ..
தாயின் ஓவர் ஆல் கண்ட்ரோல்ல வளர்ர ஆண் குழந்தைகள் முக்கியமா அப்பங்காரனின் தர்கமற்ற,பொருளற்ற, பொறுப்பற்ற அமெரிக்காதனமான வீட்டோ பவரை பற்றி அறியாது தாயின் "வானளாவிய அதிகாரத்துக்கு" தலைவணங்கி வளரும் ஆண் குழந்தைகளின் பெண் குறித்த பார்வை சற்று மாறுபட வாய்ப்பிருக்குங்கண்ணா..
ஆனால் 43 வருசத்துக்கு முந்தியே அப்பங்காரன் மாவட்டம் மாவட்டமா பந்தாடப்பட தாயின் ஓவர் ஆல் கண்ட்ரோல்ல வாழக்கூடிய ஒரு கொடுப்பினை நமக்கு அமைஞ்சதுங்கண்ணா.. பெண் குறித்த உணர்ச்சி வசப்படாத அறிவுப்பூர்வமான என் பார்வைக்கு இதுவும் ஒரு காரணம்னு நான் நம்பறேன்.
உடலளவுலயோ , மன அளவுலயோ தாயை விட்டு விலகி, அப்பனோட கமாண்ட்ல வாழற ஆண்குழந்தைகளின் மனம் தாயை தெரு முனை பிள்ளையார் மாதிரி ஆக்கிரும்போல. அவளை ஒரு சூப்பர்ஸ்டிஷியஸ் மித் ஆக்கிரும்போல. இவன் என்னவோ அப்பனை இம்மிட்டேட் பண்ண ஆரம்பிச்சுருவான். தன் மனைவி தன்னோட தாயின் ரோலை ப்ளே பண்ணனும்னு எதிர்பார்க்க ஆரம்பிச்சுருவான்.
இந்த உணர்வுகள் இதர பெண்கள் விஷயத்தில் வரும்போது ஜஸ்ட் ஒரு க்யூரியாசிட்டியாக , உறித்து பார்க்கும் மனோபாவமாக மாறும்போல.
என்ன பாஸ்.. பதிவின் இந்த பகுதி ரெம்ப ..ஹார்டாயிட்டாப்ல இருக்கா.. மனசை லேசாக்கிக்க அம்மாவுக்கு முட்டி வலி இருந்தா ஐயோடெக்ஸ் தேச்சு விடுங்க. பாதத்துல சேத்துப்புண் இருந்தா கடுக்காய் உரசிபோடுங்க.. அட அவிக மனசு குளுர்ராப்ல எதாச்சும் செய்ங்க தலை..
ஒரு வேளை அவிக உசுரோட இல்லையா .. அந்த உறவுல ஆரிருந்தாலும் சரி,அதுவும் இல்லியா அந்த வயசுல ஒரு பெண் போதும் அவிகளை போய் பாருங்க அவிக வழியா உங்க தாய்க்கு நன்றி சொல்லுங்க.
எச்சரிக்கை:
மதர் சென்டிமென்ட் சினிமால்லாம் சூப்பர் ஹிட் ஆக காரணம் என்ன தெரியுமா? நாம அம்மா உசுரா இருக்கிறச்ச அவிகளை அலட்சியப்படுத்திர்ரதான். அவிக போய் சேர்ந்த பிற்பாடு சினிமா அம்மா இடத்துல நம்ம அம்மாவையும், ஹீரோ இடத்துல நம்மையும் கற்பனை பண்ணிக்கிட்டு உதவாக்கரை சினிமாவ எல்லாம் ஹிட் ஆக்கறோம்.
Tuesday, September 14, 2010
மனைவி அமைவதெல்லாம் - 3
கடந்த பதிவுல நீங்க சுவர்.( கண்ணாலம் பண்ணிட்டா குட்டிச்சுவர்னு சில பேர் சொல்வாய்ங்க.அது முழு உண்மையில்லை) மனைவி சித்திரம்னு சொல்லியிருந்தேன்.
ஆமாங்கண்ணா உங்க மனைவியோட கேரக்டரை நீங்க தான் முடிவு பண்றிங்க.
பல்லாயிரம் ஆண்டுகளா பெண்ணினம் வாழ்ந்த அடிமை வாழ்க்கை வாழையடி வாழையா ஜீன்கள் வழியா அப்படியே தலை முறை தலை முறையா வருது. உயிர்மைல எஸ்.ராம கிருஷ்ணன் தரமணியில் கரப்பான்பூச்சிகள்னு ஒரு சிறுகதைல சொல்றாரு." நாய்கள் மனிதர்களுடன் பழகி அவர்கள் சுபாவத்தையே கொண்டிருக்கின்றன. ஒரு நாய் கூட நாய் போல் நடந்துகொள்வதில்லை.
இந்த வரில நாய்களுக்கு பதில் பெண்கள். மனிதர்களுக்கு பதில் கணவர்னு மாத்திப்போட்டிங்கனா மேட்டர் ஓவர். ஒரு வீட்ல கணவன் ஸ்தூலமா இருக்கானா இல்லையாங்கறதோட சம்பந்தமில்லாம அவனோட இன்ஃப்ளுயன்ஸ் ஒவ்வொரு அங்குலத்துலயும் பரவியிருக்கும்.
"ஏய் யார்ரீ அது சோஃபா மேல ஈர டவலை போட்டது? உங்கப்பன் பார்த்தா செருப்பால அடிப்பான்"
"டேய் யார்ரா அது செருப்பை நடைல விட்டது. அதுக்குனு ஒரு அலமாரி இருக்குல்ல அதுல விட வேண்டியதுதானே உங்கப்பா வந்தா அர்ச்சனைதான்"
இதுலருந்து என்ன தெரியுது உங்க மனைவிய மட்டுமில்லை குழந்தைகளை கூட செதுக்கற சிற்பி நீங்க தான். அட்லீஸ்ட் நீங்க சுவர் அவிக ஓவியம். அண்டர்ஸ்டாண்ட்?
அது என்ன இழவோ தெரியலை. ஒவ்வொரு வீடும் சர்க்கஸ் மாதிரியும் கணவங்க எல்லாம் ரிங் மாஸ்டர் மாதிரியும் தான் இருக்காய்ங்க.
அப்போ தாய்குலமெல்லாம் பொறுப்பில்லாதவுகளா? மேட்டர் அப்படியில்லை. பொறுப்புங்கறது ஒரு பிணம் மாதிரி. யாரோ ஒருத்தரு சுமக்க வேண்டியதுதான். புதைக்க வேண்டியதுதான் இல்லாட்டி நாறிடும். அதை ஒரு தாட்டி லிஃப்ட் பண்ணிட்டா தாளி லைஃப் லாங் இறக்கி வைக்க முடியாது. புருசங்காரங்க விவரம் புரியாம கமாண்ட் பண்றேன் பேர்வழி அந்த பிணத்தை தூக்கி தலை மேல வச்சுக்கிட்டு அல்லாடறாய்ங்க.
அதுலயும் குடும்ப வாழ்க்கைல நாயடி படறவன் எவன்டான்னா எவன் பொறுப்பா இருக்கானோ அவனுக்கு தான் ஆப்பு. வேணம்னா பாருங்க குடிகாரன், கூத்திக்கள்ளன், பெண்டாட்டியெல்லாம் பொறுப்பா டெயிலரிங் எல்லாம் கத்துக்கிட்டு குடும்பத்தை போஷிக்க ஆரம்பிச்சுர்ரா. ஆனால் பொறுப்பானவன் பெண்டாட்டிங்கதான் எம்.எல்.எம்லயும் , சீட்டுலயும், விமன்ஸ் க்ளப்லயும் சேர்ந்து லந்து பண்றாய்ங்க.
( சில கேஸ்ல புருசங்காரன் ஹேங் ஓவர்ல பெட் ரூம்ல படுத்துக்கிடந்தா கேபிள் டிவிகாரனோட அரட்டை அடிக்கறதும் உண்டு. ஆனால் இது எக்செப்ஷன் தான்)
புருசன் பொஞ்சாதில யாரு கமாண்ட் பண்றாய்ங்களோ அவிகளுக்கு ஆரோக்கிய குறைவு , ஆயுசு குறைவுல்லாம் சகஜம். நெம்பர் ஒன் , கமாண்டர் ஆஃப் தி ஃபேமிலிங்கறதெல்லாம் விருதுல்ல .. பொறுப்பு. பொறுப்புங்கறது ஆப்பு.
கிராமப்புறங்கள்ள பச்சையா சொல்வாய்ங்க " .........க்கற நாயை பார்த்தா பார்க்கிற நாய்க்கு கேவலம்" ஏற்கெனவே சொன்ன மாதிரி பொறுப்புங்கறது அதிகாரத்தை தந்தாலும், ஈகோ சேடிஸ்ஃபேக்சனை தந்தாலும் அது பிணத்தை தூக்கிட்டு போறமாதிரிதான். தோள் மாத்தினா மட்டும் போதாது ஆளும் மாத்தனும்.
இதை சொன்னதும் தாய்குலம் " அவருக்கு ஒன்னும் தெரியாது சாமி ..எல்லாம் நான் தான் பார்த்து பார்த்து செய்யனும்பாய்ங்க"
உங்களுக்கு சொன்னா நீங்க " அவளுக்கா பொறுப்பையா மாத்தி கொடுக்கிறதா.. கிழிஞ்சுது போங்க. டப்பா டான்ஸ் ஆடிரும்"னு சொல்விங்க.
வாழ்க்கைல மாறாதது மாற்றம் ஒன்னுதான்.மனிதனோட அடிமனசு எதிர்க்கிறதும் மாற்றம் ஒன்னைத்தான். அந்த மாற்றம் இல்லேன்னா தற்கொலைக்கு தூண்டறதும் மாற்றம் இல்லேங்கற ஏமாற்றம்தான்.
அரசியல்ல எதிர்கட்சிக்காரவுக ஆளுங்கட்சிக்காரவுகளை சொல்வாய்ங்களே" முரண்பாடுகளின் மொத்த உருவம்"னு அது நம்ம எல்லாருக்கும் 100 % பொருந்தும்.
வேணும், வேணான்னு நம்ம எண்ணங்களின் அடுக்கு மாறி மாறி அமைஞ்சிருக்கு. இதுல எதுவுமே பக்கா கிடையாது. இந்த இயற்கையோட அடி நாதமே உயிர்ப்பே ஃப்ளெக்சிபிளிட்டியும் ,மாற்றமும் தான். அதுக்கு நம்ம வாழ்க்கையில இடமில்லைன்னா உயிர்ப்பு போயிரும்.
வாழ்க்கையில உயிர்ப்பு போயிட்டா எதிராளியோட ஈகோவை கொன்னு தான் உசுரோட இருக்கிறதை எதிராளிக்கு நிரூபிக்க வேண்டி வந்துரும் (கையோட கையா தனக்கும் நிரூபிச்சுக்கிறது - தான் உசுரா இருக்கிறதை) நாறிரும்.
ஷாட் கட் பண்ணா அடி,கடி ,உதை, ரத்தக்களறி , ரணக்களறி, ஆஸ்பத்திரி , ஹால் பஞ்சாயத்து, மகளிர் காவல் நிலையம், ஃபேமிலி கோர்ட்டு... ஆக தாம்பத்யம் செழிக்கனும்னா மாற்றத்துக்கு இடம் தரனும். மாற்றத்துக்கு தயாரா இருக்கனும்.
வாழ்க்கைல உயிர்ப்பு இருக்கனும். அது எந்த இழவால கிடைச்சாலும் சரி. என் பெண்டாட்டி நாலணாவுக்கு பூ வாங்கி முக்காமணி நேரம் கட்டிக்கிட்டு கிடப்பா. அப்பாறம் இடுப்பு வலிக்கு முக்காலணா தைலம் தேச்சுப்போ. அதுல தான் அவளோட வாழ்க்கைக்கு உயிர்ப்பு வருதுன்னா வந்துட்டு போவட்டுமே.
தேவையோ இல்லையோ நீங்க ஃப்ரெஞ்ச் கத்துக்கங்க. ஜெர்மனி மொழி கத்துக்கங்க. உங்களுது டேபிள் ஒர்க்குன்னா ஃபீல்ட் ஒர்க் கத்துக்கிடுங்க. உங்களுது ஃபீல்ட் ஒர்க்குன்னா மொழி,ஓவியம் , இண்டோர் கேம்ஸ் இத்யாதில கான்சன்ட் ரேட் பண்ணுங்க.
ஒவ்வொரு மனசுலயும் ஒரு ரணம் இருக்கு. உங்க பார்வை,பேச்சு , நடவடிக்கைகளை வச்சு அந்த ரணத்தை கீறலாம், பெருசாக்கலாம். அல்லது மயிலிறகால தடவி விடலாம். நீங்க அவிக ரணத்தை கீறினா அவிக உங்க ரணத்தை கீறிவிடுவாய்ங்க.
உங்களுக்கு வீடுங்கறது சின்னதாவும், உறவுகள்,அக்கம் பக்கம் எல்லாம் ப்ளர்ராவும் தெரியும். தொழில்,வியாபாரம், ஆஃபீஸ்,ஃப்ரெண்ட்ஸ் , வெளியுலகம் லாம் பெருசாவும் தெரியும். இதுக்கு உங்க உடல் பலமும் அது தர்ர தன்னம்பிக்கையும் ஒரு காரணம்.
ஆனா அவிகளூக்கு வீடு, உறவுகள்,அக்கம்பக்கம் பெருசாவும் , தொழில்,வியாபாரம், ஆஃபீஸ்,ஃப்ரெண்ட்ஸ் , வெளியுலகம்லாம் சின்னதாவும் தெரியும்.
இதுக்கு அவிக உடல் ரீதியிலான பலவீனம், இன் செக்யூரிட்டி ஃபீலிங்ஸும் ஒரு காரணம். மந்திரி சபைல உள் துறை, அயல் நாட்டுத்துறைன்னு ரெண்டிருக்கில்லா.. அதே போல நீங்க பொறுப்பை பிரிச்சிக்கிடனும். உள் துறைய அவிக பார்க்கட்டும், அயல் நாட்டுத்துறைய நீங்க பாருங்க. ஏன்னா வாழ்க்கைல ரெண்டுமே முக்கியம்.
சின்ன சின்ன பொறுப்புகளை மாத்திப்பாருங்க. உங்க ஆஃபீஸ் அட்டெண்டர் வீட்டு கண்ணாலத்துக்கு அவிகளை அனுப்புங்க. அவிக ஒன்னு விட்ட விரோதமாயிட்ட தம்பி கண்ணாலத்துக்கு நீங்க போய் வாங்க. மாற்றம் தான் உறவுகளுக்கு புத்துயிர் தரும்.
இடையில ஒரு கில்மா டிப்:
ஆண்களுக்கு ஆண்மையின்மை, பெண்களுக்கு செக்ஸ் குறித்த ஆர்வமின்மை பிரச்சினை வர காரணமே பலான மேட்டருக்குனு ஒரு அறையை, நேரத்தை ஒதுக்கினதுதான்னு நான் நினைக்கிறேன். இந்த சிஸ்டத்தை ப்ளாஸ்ட் பண்ணாலே வயாக்ரா இல்லாமயே ஆண்மை பொங்கும்.
திருமண வாழ்க்கை சீக்கிரமே கசக்க பல காரணங்கள் இருந்தாலும் அதீத எதிர்பார்ப்புகள் தான் முத காரணம். தி.வா இனிக்க எதிராளி என்னெல்லாம் செய்யனும்னு கற்பனை பண்ற மனசு அதுக்கு தான் என்ன பண்ணனும் நினைச்சுக்கூட பார்க்காது.
பொஞ்சாதி காலங்கார்த்தால எந்திரிச்சி குளிச்சுட்டு துளசி மாடத்துக்கு பூஜையெல்லாம் பண்ணிட்டு சன் ரைஸ் காஃபியோட எழுப்பனும்னா அதுக்கு எத்தனையோ தடைகள் இருக்கு. அந்த தடைகளை தகர்க்க வேண்டிய கடமை புருசங்காரனுக்கு இருக்கு. உ.ம் பாடி ராத்திரி வரை டிவில சேனலுக்கு சேனல் தாவி அலுத்த பிற்பாடு விடியல் 3 மணிக்கு மட்டுமே பெண்டாட்டிய சீண்டறது கூடாது. பொஞ்சாதிக்கு செல் ஃபோன்ல அலாரம் வைக்க கத்துக்கொடுத்திருக்கனும். காலங்கார்த்தால பச்ச தண்ணில குளிச்சா தலை பாரம், தலைவலி, மண்டை பீனிசம், கண்ணு மூக்குல நீர் வழியறது, வீசிங் இத்யாதிக்கெல்லாம் வாய்ப்பிருக்கு. இதையெல்லாம் அவாய்ட் பண்ண ஒரு கெய்சரோ, ஷாக் அடிக்காத எலக்ட்ரிக் ஸ்டவ்வோ வாங்கி வச்சிருக்கனும். மாசக்கடைசில கரண்ட் பில் வந்தா அதிர்ச்சியோ, எரிச்சலோ ஏற்படாத அளவுக்கு சம்பாதனை இருக்கனும்.
ஒன் வே ட்ராஃபிக் எல்லாம் சிட்டி போக்குவரத்து போலீசுக்குத்தான் தகும். குடும்ப வாழ்க்கைக்கு அல்ல.
அதீத எதிர்பார்ப்புகள் இல்லாம, மாற்றத்துக்கு சித்தமா, ஃப்ளெக்சிபிளா மேரீட் லைஃபுக்குள்ள என்டர் ஆனா வெற்றி நிச்சயம்னு சொல்ல முடியாட்டாலும் நாறாம இருக்கும்.
இன்னொன்னு தன்னையே மையப்புள்ளியா வச்சு ரோசிக்கிறது. தாளி எதிராளிக்குன்னு ஒரு கோணம் இருக்குமில்லையா?
"மதியத்துல என்ன பண்றே பன்னி மாதிரி ஹால்ல உருண்டுக்கிட்டு டிவி தானே பார்க்கிறே" இது உங்க கோணம்.
ஆனா அவிக கோணத்துல பாருங்க.. காலைல இருந்து காஃபிய குடிச்சு வயித்த ரொப்பிக்கிட்டு உங்களையும்,பசங்களையும் எழுப்பி, ரெடி பண்ணி, உங்களுக்கு டிஃபன் , குடிக்க தண்ணி,குளிக்க தண்ணி ப்ரிப்பேர் பண்ணி ஷூ, ஷூ லேஸ்லருந்து லைட்டர் வரை தேடிக்கொடுத்து, எல்லாரும் புறப்பட்டு போன பிற்பாடுதான் ஞா வரும் தான் கக்கூஸுக்கு கூட போகலைன்னு.
காதல் மண தம்பதிகள்:
லவ் பண்ற கேசெல்லாம் செவ்வாய் இன்ஃப்ளுயன்ஸ்லதான் பண்றாய்ங்க. செவ்வாய் யுத்த கிரகம். அவரு கமாண்டர் ஆஃப் தி ப்ளானெட்ஸ். எதிரி நாட்டுக்குள்ள நுழையறச்ச தன் படை பாலத்தை கடந்ததும் அதை வெடி வச்சு தகர்க்க சொல்லிர்ர பார்ட்டி. அதனால தான் நிறைய லவ்ஸ் எல்லாம் ராங் செலக்சனாவே இழவெடுக்குது.
லவ் பண்ற பார்ட்டிகளுக்கு என் சஜசன் " எவளை பார்த்தா இவ இல்லாம ஒரு நொடி கூட வாழ முடியாதுன்னு தோணுதோ அவளை அவாய்ட் பண்ணிருங்க. இது ரிவர்ஸ் எஃபெக்ட் "
நீங்க லவ் பண்ற பொண்ணை பார்த்து ஜொள்ளு விட்டுர்ரதில்லை அவளோட அம்மாவையும் பாருங்க ( தப்பா நினைச்சுராத துரை - அவிக ஃபிசிக், பர்சனாலிட்டி, பேச்சு, நடவடிக்கை )
ஏன்னா உங்க லவரும் அவிக அம்மா வயசுல அவிக அம்மாவ போலத்தான் இருப்பா.
இதை படிக்கிற நீங்க தாய்குலமா இருந்தா உங்க லவரோட டாடியையும் ஒரு தாட்டி பாருங்க. ஃபிசிக், பர்சனாலிட்டி, பேச்சு, நடவடிக்கை எல்லாத்தயும் அப்சர்வ் பண்ணுங்க. இன்னைக்கு விஜய் மாதிரி இருக்கிற உங்க லவர் அவனோட அப்பா வயசுல அவனோட அப்பனை போலவே மாறிட 100 சதம் வாய்ப்பிருக்கு.
அப்பாறம் முக்கியமான மேட்டர் பார்ட்டி அழகா இருக்கான்/க்காள்னு ஜொள்ளு விட்டுராதிங்க. இந்த அழகான பார்ட்டிகளோட சைக்காலஜி என்னடானா அழகா இருக்கிறதே தங்களோட பெரிய தகுதிங்கற நினைப்புல வேறெந்த நல்ல குணத்தையும் வளர்த்துக்கிட்டிருக்கமாட்டாய்ங்க.
ஜோதிஷ சாஸ்திரப்படி பார்த்தா லக்னம்தான் ஜாதகரோட உடல்,உள்ளம் ரெண்டையும் காட்டுது. லக்னத்துல உள்ள பாபகிரகம் ஜாதகரோட உடல் மேல வேலை செய்யலைன்னா மனசை கூவம் மாதிரி நாற வச்சிருக்கும். சப்போஸ் பார்ட்டி கருப்பா,கட்டையா,குட்டையா , சாதாரண முகத்தோட இருந்தா அவர் ஜாதகத்துல லக்னத்துல உள்ள பாபகிரகங்கள் அவரோட உடலழகை மட்டும் கெடுத்து உள்ள அழகை விட்டு வைச்சிருக்க வாய்ப்பிருக்குங்கோ.
(அதே நேரத்துல அவலட்சணமா இருக்கிறவனெல்லாம்/ளெல்லாம் உத்தமன் உத்தமின்னு சொல்லலை. ஒரு சான்ஸ்.. ஒரு சாய்ஸ் இருக்குன்னு சொல்லவரேன். ஒருவேளை லக்னம் 100% டேமேஜ் ஆகியிருந்தா உடல் உள்ளம் ரெண்டுமே நாறியிருக்கலாம்)
ஒரு நா நானும் ஒரு முதிய நண்பரும் கிளி போல பெண்டாட்டி ,குரங்கு போல கூத்தியாரை பத்தி பேசிக்கிட்டிருந்தம். இப்படி அழகான பொஞ்சாதி இருந்தும், அவலட்சணமான கூத்திய வச்சு கூத்தடிக்கிற பார்ட்டிகளோட சைக்காலஜி பத்தி டிஸ்கஷன். அப்போ அவர் சொன்னாரு..
"அதெல்லாம் ஒன்னுமில்லிங்க முருகேசன்.. இவன் பெண்டாட்டி அழகு. அவள் இவனை பண்ண டார்ச்சருக்கு அய்யய்யோ அழகான பொம்பளையெல்லாம் இப்படித்தான் இருப்பாள் போலன்னு அரண்டு போயி ..அவலட்சணத்தை வச்சிக்கிறான்னாரு"
நெஜம் தான் போல.
அப்பன் ஆயி மேட்டர்ல இன்னொரு மேட்டரையும் நீங்க அப்சர்வ் பண்ணனும் அ என்கொய்ரி பண்ணனும். அது என்னடான்னா அவிக கண்ணாலம் எப்படி நடந்தது? லவ்வா? அரேஞ்ஜ்டா? எந்த இழவா இருந்தாலும் சுமுகமா நடந்ததா கத்தி குத்து எதாச்சும் நடந்ததா? இந்த டேட்டா எதுக்குன்னா உங்க கண்ணாலமும் அந்த கதியா நடக்க சான்ஸ் அதிகம்.
வமிச விருட்சம் பத்தி தெரியுமில்லை. கொய்யாமரத்துல கொய்யாதான் காய்க்குமுங்கோ.. பை தி பை அது மொத கண்ணாலம் தானா? அவிக வமிசத்துல எவனாச்சும், எவளாச்சும் கண்ணாலத்துக்கு முந்தியே செத்திருக்கானா/ளா? பிள்ளையில்லாதவுக, குழந்தையே இல்லாதவுக ஆராச்சும் இருந்திருக்காய்ங்களா? அவிக வம்சத்துல துர்மரணம் ( தற்கொலை,கொலை, விபத்து) ஏதாவது நடந்திருக்கா? அகால மரணம் ( நாற்பது வயசுக்குள்ள செத்து போயிர்ரது) ஏதாச்சும் நடந்திருக்கா? இதையெல்லாம் டாலி பண்ணுங்க. அவிக சைட்ல மட்டுமில்லை..உங்க சைட்லயும் டேட்டா கலெக்ட் பண்ணி அனலைஸ் பண்ணுங்க.
ஏன்னா ஹிஸ்டரி ரிப்பீட்ஸுங்கற மாதிரி மேற்படி சம்பவங்கள் உங்க தலைமுறையிலயும் நடக்கலாமுங்கோ.. ரெண்டு பக்கமும் ஒரே ரேஞ்சுல இழவெடுத்திருந்தா நோ ப்ராப்ளம். யாருக்கும் புதுசா வர்ர பிரச்சினை ஒன்னும் கிடையாது. ஒரு சைட் மட்டுமிருந்தா ரோசிங்க. உங்க சைட்ல மட்டுமிருந்து கண்ணாலம் கட்டினா அது துரோகம். அவிக சைடு மட்டுமிருந்து கட்டினா அது தியாகம் - நீங்க வேற யாரையாச்சும் கண்ணாலம் கட்டினா இந்த இழவையெல்லாம் தவிர்க்கலாமே.
அடுத்து அவிக வீட்டை பாருங்க. வீடுங்கறது உயிரில்லாத பொருள் இல்லே. அதுல வாழற மனிதர்களோட ஃபிசிக்கல், சைக்கலாஜிக்கல் எக்ஸ்டென்சன். அவிக மைண்ட் செட்டை காட்டற சைக்கியாட்ரி ரிப்போர்ட். குப்பையும்,கூளத்தையும் வச்சிருக்கிறவன் மைண்டும் குப்பையா தான் இருக்கும். அதை விட்டுட்டு நான் போனா எல்லாத்தயும் மாத்திருவன்னு கனவு காணாதிங்க.
சனங்க எல்லாம் போஸ்ட் கார்ட் மாதிரி கடவுள் விலாசத்தை ப்ரிண்ட் பண்ணிட்டாரு. அவனவன் போய் சேர வேண்டிய விலாசத்துக்கு கரீட்டா போய் சேர்ந்துர்ரான்.
ஓஷோ சொல்வாரு :
சரியான ஆளு தப்பான வழில போனாலும் சரியான இடத்தை அடைஞ்சுர்ரான்.
தப்பான ஆளு சரியான வழில போனாலும் கோட்டை விட்டுர்ரான்.
ஆன்மீகத்துக்கு மட்டுமில்லை எல்லா இழவுக்கும் இதான் அடிப்படை விதி. நீங்க எப்படிப்பட்ட ஆளுன்னு அடுத்த பதிவுல பார்ப்போம். ஏன்னா நீங்க தானே, உங்க கேரக்டர்தானே உங்க மனைவி கேரக்டரையும் டிசைன், பண்ணுது டிசைட் பண்ணுது
உடு ஜூட்.
(தொடரும்)
ஆமாங்கண்ணா உங்க மனைவியோட கேரக்டரை நீங்க தான் முடிவு பண்றிங்க.
பல்லாயிரம் ஆண்டுகளா பெண்ணினம் வாழ்ந்த அடிமை வாழ்க்கை வாழையடி வாழையா ஜீன்கள் வழியா அப்படியே தலை முறை தலை முறையா வருது. உயிர்மைல எஸ்.ராம கிருஷ்ணன் தரமணியில் கரப்பான்பூச்சிகள்னு ஒரு சிறுகதைல சொல்றாரு." நாய்கள் மனிதர்களுடன் பழகி அவர்கள் சுபாவத்தையே கொண்டிருக்கின்றன. ஒரு நாய் கூட நாய் போல் நடந்துகொள்வதில்லை.
இந்த வரில நாய்களுக்கு பதில் பெண்கள். மனிதர்களுக்கு பதில் கணவர்னு மாத்திப்போட்டிங்கனா மேட்டர் ஓவர். ஒரு வீட்ல கணவன் ஸ்தூலமா இருக்கானா இல்லையாங்கறதோட சம்பந்தமில்லாம அவனோட இன்ஃப்ளுயன்ஸ் ஒவ்வொரு அங்குலத்துலயும் பரவியிருக்கும்.
"ஏய் யார்ரீ அது சோஃபா மேல ஈர டவலை போட்டது? உங்கப்பன் பார்த்தா செருப்பால அடிப்பான்"
"டேய் யார்ரா அது செருப்பை நடைல விட்டது. அதுக்குனு ஒரு அலமாரி இருக்குல்ல அதுல விட வேண்டியதுதானே உங்கப்பா வந்தா அர்ச்சனைதான்"
இதுலருந்து என்ன தெரியுது உங்க மனைவிய மட்டுமில்லை குழந்தைகளை கூட செதுக்கற சிற்பி நீங்க தான். அட்லீஸ்ட் நீங்க சுவர் அவிக ஓவியம். அண்டர்ஸ்டாண்ட்?
அது என்ன இழவோ தெரியலை. ஒவ்வொரு வீடும் சர்க்கஸ் மாதிரியும் கணவங்க எல்லாம் ரிங் மாஸ்டர் மாதிரியும் தான் இருக்காய்ங்க.
அப்போ தாய்குலமெல்லாம் பொறுப்பில்லாதவுகளா? மேட்டர் அப்படியில்லை. பொறுப்புங்கறது ஒரு பிணம் மாதிரி. யாரோ ஒருத்தரு சுமக்க வேண்டியதுதான். புதைக்க வேண்டியதுதான் இல்லாட்டி நாறிடும். அதை ஒரு தாட்டி லிஃப்ட் பண்ணிட்டா தாளி லைஃப் லாங் இறக்கி வைக்க முடியாது. புருசங்காரங்க விவரம் புரியாம கமாண்ட் பண்றேன் பேர்வழி அந்த பிணத்தை தூக்கி தலை மேல வச்சுக்கிட்டு அல்லாடறாய்ங்க.
அதுலயும் குடும்ப வாழ்க்கைல நாயடி படறவன் எவன்டான்னா எவன் பொறுப்பா இருக்கானோ அவனுக்கு தான் ஆப்பு. வேணம்னா பாருங்க குடிகாரன், கூத்திக்கள்ளன், பெண்டாட்டியெல்லாம் பொறுப்பா டெயிலரிங் எல்லாம் கத்துக்கிட்டு குடும்பத்தை போஷிக்க ஆரம்பிச்சுர்ரா. ஆனால் பொறுப்பானவன் பெண்டாட்டிங்கதான் எம்.எல்.எம்லயும் , சீட்டுலயும், விமன்ஸ் க்ளப்லயும் சேர்ந்து லந்து பண்றாய்ங்க.
( சில கேஸ்ல புருசங்காரன் ஹேங் ஓவர்ல பெட் ரூம்ல படுத்துக்கிடந்தா கேபிள் டிவிகாரனோட அரட்டை அடிக்கறதும் உண்டு. ஆனால் இது எக்செப்ஷன் தான்)
புருசன் பொஞ்சாதில யாரு கமாண்ட் பண்றாய்ங்களோ அவிகளுக்கு ஆரோக்கிய குறைவு , ஆயுசு குறைவுல்லாம் சகஜம். நெம்பர் ஒன் , கமாண்டர் ஆஃப் தி ஃபேமிலிங்கறதெல்லாம் விருதுல்ல .. பொறுப்பு. பொறுப்புங்கறது ஆப்பு.
கிராமப்புறங்கள்ள பச்சையா சொல்வாய்ங்க " .........க்கற நாயை பார்த்தா பார்க்கிற நாய்க்கு கேவலம்" ஏற்கெனவே சொன்ன மாதிரி பொறுப்புங்கறது அதிகாரத்தை தந்தாலும், ஈகோ சேடிஸ்ஃபேக்சனை தந்தாலும் அது பிணத்தை தூக்கிட்டு போறமாதிரிதான். தோள் மாத்தினா மட்டும் போதாது ஆளும் மாத்தனும்.
இதை சொன்னதும் தாய்குலம் " அவருக்கு ஒன்னும் தெரியாது சாமி ..எல்லாம் நான் தான் பார்த்து பார்த்து செய்யனும்பாய்ங்க"
உங்களுக்கு சொன்னா நீங்க " அவளுக்கா பொறுப்பையா மாத்தி கொடுக்கிறதா.. கிழிஞ்சுது போங்க. டப்பா டான்ஸ் ஆடிரும்"னு சொல்விங்க.
வாழ்க்கைல மாறாதது மாற்றம் ஒன்னுதான்.மனிதனோட அடிமனசு எதிர்க்கிறதும் மாற்றம் ஒன்னைத்தான். அந்த மாற்றம் இல்லேன்னா தற்கொலைக்கு தூண்டறதும் மாற்றம் இல்லேங்கற ஏமாற்றம்தான்.
அரசியல்ல எதிர்கட்சிக்காரவுக ஆளுங்கட்சிக்காரவுகளை சொல்வாய்ங்களே" முரண்பாடுகளின் மொத்த உருவம்"னு அது நம்ம எல்லாருக்கும் 100 % பொருந்தும்.
வேணும், வேணான்னு நம்ம எண்ணங்களின் அடுக்கு மாறி மாறி அமைஞ்சிருக்கு. இதுல எதுவுமே பக்கா கிடையாது. இந்த இயற்கையோட அடி நாதமே உயிர்ப்பே ஃப்ளெக்சிபிளிட்டியும் ,மாற்றமும் தான். அதுக்கு நம்ம வாழ்க்கையில இடமில்லைன்னா உயிர்ப்பு போயிரும்.
வாழ்க்கையில உயிர்ப்பு போயிட்டா எதிராளியோட ஈகோவை கொன்னு தான் உசுரோட இருக்கிறதை எதிராளிக்கு நிரூபிக்க வேண்டி வந்துரும் (கையோட கையா தனக்கும் நிரூபிச்சுக்கிறது - தான் உசுரா இருக்கிறதை) நாறிரும்.
ஷாட் கட் பண்ணா அடி,கடி ,உதை, ரத்தக்களறி , ரணக்களறி, ஆஸ்பத்திரி , ஹால் பஞ்சாயத்து, மகளிர் காவல் நிலையம், ஃபேமிலி கோர்ட்டு... ஆக தாம்பத்யம் செழிக்கனும்னா மாற்றத்துக்கு இடம் தரனும். மாற்றத்துக்கு தயாரா இருக்கனும்.
வாழ்க்கைல உயிர்ப்பு இருக்கனும். அது எந்த இழவால கிடைச்சாலும் சரி. என் பெண்டாட்டி நாலணாவுக்கு பூ வாங்கி முக்காமணி நேரம் கட்டிக்கிட்டு கிடப்பா. அப்பாறம் இடுப்பு வலிக்கு முக்காலணா தைலம் தேச்சுப்போ. அதுல தான் அவளோட வாழ்க்கைக்கு உயிர்ப்பு வருதுன்னா வந்துட்டு போவட்டுமே.
தேவையோ இல்லையோ நீங்க ஃப்ரெஞ்ச் கத்துக்கங்க. ஜெர்மனி மொழி கத்துக்கங்க. உங்களுது டேபிள் ஒர்க்குன்னா ஃபீல்ட் ஒர்க் கத்துக்கிடுங்க. உங்களுது ஃபீல்ட் ஒர்க்குன்னா மொழி,ஓவியம் , இண்டோர் கேம்ஸ் இத்யாதில கான்சன்ட் ரேட் பண்ணுங்க.
ஒவ்வொரு மனசுலயும் ஒரு ரணம் இருக்கு. உங்க பார்வை,பேச்சு , நடவடிக்கைகளை வச்சு அந்த ரணத்தை கீறலாம், பெருசாக்கலாம். அல்லது மயிலிறகால தடவி விடலாம். நீங்க அவிக ரணத்தை கீறினா அவிக உங்க ரணத்தை கீறிவிடுவாய்ங்க.
உங்களுக்கு வீடுங்கறது சின்னதாவும், உறவுகள்,அக்கம் பக்கம் எல்லாம் ப்ளர்ராவும் தெரியும். தொழில்,வியாபாரம், ஆஃபீஸ்,ஃப்ரெண்ட்ஸ் , வெளியுலகம் லாம் பெருசாவும் தெரியும். இதுக்கு உங்க உடல் பலமும் அது தர்ர தன்னம்பிக்கையும் ஒரு காரணம்.
ஆனா அவிகளூக்கு வீடு, உறவுகள்,அக்கம்பக்கம் பெருசாவும் , தொழில்,வியாபாரம், ஆஃபீஸ்,ஃப்ரெண்ட்ஸ் , வெளியுலகம்லாம் சின்னதாவும் தெரியும்.
இதுக்கு அவிக உடல் ரீதியிலான பலவீனம், இன் செக்யூரிட்டி ஃபீலிங்ஸும் ஒரு காரணம். மந்திரி சபைல உள் துறை, அயல் நாட்டுத்துறைன்னு ரெண்டிருக்கில்லா.. அதே போல நீங்க பொறுப்பை பிரிச்சிக்கிடனும். உள் துறைய அவிக பார்க்கட்டும், அயல் நாட்டுத்துறைய நீங்க பாருங்க. ஏன்னா வாழ்க்கைல ரெண்டுமே முக்கியம்.
சின்ன சின்ன பொறுப்புகளை மாத்திப்பாருங்க. உங்க ஆஃபீஸ் அட்டெண்டர் வீட்டு கண்ணாலத்துக்கு அவிகளை அனுப்புங்க. அவிக ஒன்னு விட்ட விரோதமாயிட்ட தம்பி கண்ணாலத்துக்கு நீங்க போய் வாங்க. மாற்றம் தான் உறவுகளுக்கு புத்துயிர் தரும்.
இடையில ஒரு கில்மா டிப்:
ஆண்களுக்கு ஆண்மையின்மை, பெண்களுக்கு செக்ஸ் குறித்த ஆர்வமின்மை பிரச்சினை வர காரணமே பலான மேட்டருக்குனு ஒரு அறையை, நேரத்தை ஒதுக்கினதுதான்னு நான் நினைக்கிறேன். இந்த சிஸ்டத்தை ப்ளாஸ்ட் பண்ணாலே வயாக்ரா இல்லாமயே ஆண்மை பொங்கும்.
திருமண வாழ்க்கை சீக்கிரமே கசக்க பல காரணங்கள் இருந்தாலும் அதீத எதிர்பார்ப்புகள் தான் முத காரணம். தி.வா இனிக்க எதிராளி என்னெல்லாம் செய்யனும்னு கற்பனை பண்ற மனசு அதுக்கு தான் என்ன பண்ணனும் நினைச்சுக்கூட பார்க்காது.
பொஞ்சாதி காலங்கார்த்தால எந்திரிச்சி குளிச்சுட்டு துளசி மாடத்துக்கு பூஜையெல்லாம் பண்ணிட்டு சன் ரைஸ் காஃபியோட எழுப்பனும்னா அதுக்கு எத்தனையோ தடைகள் இருக்கு. அந்த தடைகளை தகர்க்க வேண்டிய கடமை புருசங்காரனுக்கு இருக்கு. உ.ம் பாடி ராத்திரி வரை டிவில சேனலுக்கு சேனல் தாவி அலுத்த பிற்பாடு விடியல் 3 மணிக்கு மட்டுமே பெண்டாட்டிய சீண்டறது கூடாது. பொஞ்சாதிக்கு செல் ஃபோன்ல அலாரம் வைக்க கத்துக்கொடுத்திருக்கனும். காலங்கார்த்தால பச்ச தண்ணில குளிச்சா தலை பாரம், தலைவலி, மண்டை பீனிசம், கண்ணு மூக்குல நீர் வழியறது, வீசிங் இத்யாதிக்கெல்லாம் வாய்ப்பிருக்கு. இதையெல்லாம் அவாய்ட் பண்ண ஒரு கெய்சரோ, ஷாக் அடிக்காத எலக்ட்ரிக் ஸ்டவ்வோ வாங்கி வச்சிருக்கனும். மாசக்கடைசில கரண்ட் பில் வந்தா அதிர்ச்சியோ, எரிச்சலோ ஏற்படாத அளவுக்கு சம்பாதனை இருக்கனும்.
ஒன் வே ட்ராஃபிக் எல்லாம் சிட்டி போக்குவரத்து போலீசுக்குத்தான் தகும். குடும்ப வாழ்க்கைக்கு அல்ல.
அதீத எதிர்பார்ப்புகள் இல்லாம, மாற்றத்துக்கு சித்தமா, ஃப்ளெக்சிபிளா மேரீட் லைஃபுக்குள்ள என்டர் ஆனா வெற்றி நிச்சயம்னு சொல்ல முடியாட்டாலும் நாறாம இருக்கும்.
இன்னொன்னு தன்னையே மையப்புள்ளியா வச்சு ரோசிக்கிறது. தாளி எதிராளிக்குன்னு ஒரு கோணம் இருக்குமில்லையா?
"மதியத்துல என்ன பண்றே பன்னி மாதிரி ஹால்ல உருண்டுக்கிட்டு டிவி தானே பார்க்கிறே" இது உங்க கோணம்.
ஆனா அவிக கோணத்துல பாருங்க.. காலைல இருந்து காஃபிய குடிச்சு வயித்த ரொப்பிக்கிட்டு உங்களையும்,பசங்களையும் எழுப்பி, ரெடி பண்ணி, உங்களுக்கு டிஃபன் , குடிக்க தண்ணி,குளிக்க தண்ணி ப்ரிப்பேர் பண்ணி ஷூ, ஷூ லேஸ்லருந்து லைட்டர் வரை தேடிக்கொடுத்து, எல்லாரும் புறப்பட்டு போன பிற்பாடுதான் ஞா வரும் தான் கக்கூஸுக்கு கூட போகலைன்னு.
காதல் மண தம்பதிகள்:
லவ் பண்ற கேசெல்லாம் செவ்வாய் இன்ஃப்ளுயன்ஸ்லதான் பண்றாய்ங்க. செவ்வாய் யுத்த கிரகம். அவரு கமாண்டர் ஆஃப் தி ப்ளானெட்ஸ். எதிரி நாட்டுக்குள்ள நுழையறச்ச தன் படை பாலத்தை கடந்ததும் அதை வெடி வச்சு தகர்க்க சொல்லிர்ர பார்ட்டி. அதனால தான் நிறைய லவ்ஸ் எல்லாம் ராங் செலக்சனாவே இழவெடுக்குது.
லவ் பண்ற பார்ட்டிகளுக்கு என் சஜசன் " எவளை பார்த்தா இவ இல்லாம ஒரு நொடி கூட வாழ முடியாதுன்னு தோணுதோ அவளை அவாய்ட் பண்ணிருங்க. இது ரிவர்ஸ் எஃபெக்ட் "
நீங்க லவ் பண்ற பொண்ணை பார்த்து ஜொள்ளு விட்டுர்ரதில்லை அவளோட அம்மாவையும் பாருங்க ( தப்பா நினைச்சுராத துரை - அவிக ஃபிசிக், பர்சனாலிட்டி, பேச்சு, நடவடிக்கை )
ஏன்னா உங்க லவரும் அவிக அம்மா வயசுல அவிக அம்மாவ போலத்தான் இருப்பா.
இதை படிக்கிற நீங்க தாய்குலமா இருந்தா உங்க லவரோட டாடியையும் ஒரு தாட்டி பாருங்க. ஃபிசிக், பர்சனாலிட்டி, பேச்சு, நடவடிக்கை எல்லாத்தயும் அப்சர்வ் பண்ணுங்க. இன்னைக்கு விஜய் மாதிரி இருக்கிற உங்க லவர் அவனோட அப்பா வயசுல அவனோட அப்பனை போலவே மாறிட 100 சதம் வாய்ப்பிருக்கு.
அப்பாறம் முக்கியமான மேட்டர் பார்ட்டி அழகா இருக்கான்/க்காள்னு ஜொள்ளு விட்டுராதிங்க. இந்த அழகான பார்ட்டிகளோட சைக்காலஜி என்னடானா அழகா இருக்கிறதே தங்களோட பெரிய தகுதிங்கற நினைப்புல வேறெந்த நல்ல குணத்தையும் வளர்த்துக்கிட்டிருக்கமாட்டாய்ங்க.
ஜோதிஷ சாஸ்திரப்படி பார்த்தா லக்னம்தான் ஜாதகரோட உடல்,உள்ளம் ரெண்டையும் காட்டுது. லக்னத்துல உள்ள பாபகிரகம் ஜாதகரோட உடல் மேல வேலை செய்யலைன்னா மனசை கூவம் மாதிரி நாற வச்சிருக்கும். சப்போஸ் பார்ட்டி கருப்பா,கட்டையா,குட்டையா , சாதாரண முகத்தோட இருந்தா அவர் ஜாதகத்துல லக்னத்துல உள்ள பாபகிரகங்கள் அவரோட உடலழகை மட்டும் கெடுத்து உள்ள அழகை விட்டு வைச்சிருக்க வாய்ப்பிருக்குங்கோ.
(அதே நேரத்துல அவலட்சணமா இருக்கிறவனெல்லாம்/ளெல்லாம் உத்தமன் உத்தமின்னு சொல்லலை. ஒரு சான்ஸ்.. ஒரு சாய்ஸ் இருக்குன்னு சொல்லவரேன். ஒருவேளை லக்னம் 100% டேமேஜ் ஆகியிருந்தா உடல் உள்ளம் ரெண்டுமே நாறியிருக்கலாம்)
ஒரு நா நானும் ஒரு முதிய நண்பரும் கிளி போல பெண்டாட்டி ,குரங்கு போல கூத்தியாரை பத்தி பேசிக்கிட்டிருந்தம். இப்படி அழகான பொஞ்சாதி இருந்தும், அவலட்சணமான கூத்திய வச்சு கூத்தடிக்கிற பார்ட்டிகளோட சைக்காலஜி பத்தி டிஸ்கஷன். அப்போ அவர் சொன்னாரு..
"அதெல்லாம் ஒன்னுமில்லிங்க முருகேசன்.. இவன் பெண்டாட்டி அழகு. அவள் இவனை பண்ண டார்ச்சருக்கு அய்யய்யோ அழகான பொம்பளையெல்லாம் இப்படித்தான் இருப்பாள் போலன்னு அரண்டு போயி ..அவலட்சணத்தை வச்சிக்கிறான்னாரு"
நெஜம் தான் போல.
அப்பன் ஆயி மேட்டர்ல இன்னொரு மேட்டரையும் நீங்க அப்சர்வ் பண்ணனும் அ என்கொய்ரி பண்ணனும். அது என்னடான்னா அவிக கண்ணாலம் எப்படி நடந்தது? லவ்வா? அரேஞ்ஜ்டா? எந்த இழவா இருந்தாலும் சுமுகமா நடந்ததா கத்தி குத்து எதாச்சும் நடந்ததா? இந்த டேட்டா எதுக்குன்னா உங்க கண்ணாலமும் அந்த கதியா நடக்க சான்ஸ் அதிகம்.
வமிச விருட்சம் பத்தி தெரியுமில்லை. கொய்யாமரத்துல கொய்யாதான் காய்க்குமுங்கோ.. பை தி பை அது மொத கண்ணாலம் தானா? அவிக வமிசத்துல எவனாச்சும், எவளாச்சும் கண்ணாலத்துக்கு முந்தியே செத்திருக்கானா/ளா? பிள்ளையில்லாதவுக, குழந்தையே இல்லாதவுக ஆராச்சும் இருந்திருக்காய்ங்களா? அவிக வம்சத்துல துர்மரணம் ( தற்கொலை,கொலை, விபத்து) ஏதாவது நடந்திருக்கா? அகால மரணம் ( நாற்பது வயசுக்குள்ள செத்து போயிர்ரது) ஏதாச்சும் நடந்திருக்கா? இதையெல்லாம் டாலி பண்ணுங்க. அவிக சைட்ல மட்டுமில்லை..உங்க சைட்லயும் டேட்டா கலெக்ட் பண்ணி அனலைஸ் பண்ணுங்க.
ஏன்னா ஹிஸ்டரி ரிப்பீட்ஸுங்கற மாதிரி மேற்படி சம்பவங்கள் உங்க தலைமுறையிலயும் நடக்கலாமுங்கோ.. ரெண்டு பக்கமும் ஒரே ரேஞ்சுல இழவெடுத்திருந்தா நோ ப்ராப்ளம். யாருக்கும் புதுசா வர்ர பிரச்சினை ஒன்னும் கிடையாது. ஒரு சைட் மட்டுமிருந்தா ரோசிங்க. உங்க சைட்ல மட்டுமிருந்து கண்ணாலம் கட்டினா அது துரோகம். அவிக சைடு மட்டுமிருந்து கட்டினா அது தியாகம் - நீங்க வேற யாரையாச்சும் கண்ணாலம் கட்டினா இந்த இழவையெல்லாம் தவிர்க்கலாமே.
அடுத்து அவிக வீட்டை பாருங்க. வீடுங்கறது உயிரில்லாத பொருள் இல்லே. அதுல வாழற மனிதர்களோட ஃபிசிக்கல், சைக்கலாஜிக்கல் எக்ஸ்டென்சன். அவிக மைண்ட் செட்டை காட்டற சைக்கியாட்ரி ரிப்போர்ட். குப்பையும்,கூளத்தையும் வச்சிருக்கிறவன் மைண்டும் குப்பையா தான் இருக்கும். அதை விட்டுட்டு நான் போனா எல்லாத்தயும் மாத்திருவன்னு கனவு காணாதிங்க.
சனங்க எல்லாம் போஸ்ட் கார்ட் மாதிரி கடவுள் விலாசத்தை ப்ரிண்ட் பண்ணிட்டாரு. அவனவன் போய் சேர வேண்டிய விலாசத்துக்கு கரீட்டா போய் சேர்ந்துர்ரான்.
ஓஷோ சொல்வாரு :
சரியான ஆளு தப்பான வழில போனாலும் சரியான இடத்தை அடைஞ்சுர்ரான்.
தப்பான ஆளு சரியான வழில போனாலும் கோட்டை விட்டுர்ரான்.
ஆன்மீகத்துக்கு மட்டுமில்லை எல்லா இழவுக்கும் இதான் அடிப்படை விதி. நீங்க எப்படிப்பட்ட ஆளுன்னு அடுத்த பதிவுல பார்ப்போம். ஏன்னா நீங்க தானே, உங்க கேரக்டர்தானே உங்க மனைவி கேரக்டரையும் டிசைன், பண்ணுது டிசைட் பண்ணுது
உடு ஜூட்.
(தொடரும்)
Wednesday, August 25, 2010
ஆசை 60 நாள் மோகம் 30 நாள்தானா?
அண்ணே வணக்கம்ணே ,
இந்த மேட்டர்ல ஒரு பத்து நாளைக்கு சின்னதா ஒரு தொடர் பண்ணலாம்னு உத்தேசம்.( மறுபடியுமாஆஆஆஆஆ)
கில்மா ஜோசியம் , பகவத்கீதை ஒரு உட்டாலக்கடி தொடர்களும் தொடருது.
இந்த தொடருக்கு "திருமண(ன) முறிவுகளுக்கு முறிவு "ன்னிட்டு ஒரு தலைப்பையும் வைக்கலாம் தான். ஆனால் ரீச் ஆறது கஷ்டம் அதனாலதான் ஆசை 60 நாள் மோகம் 30 நாள்தானா?ன்னு டைட்டில் வச்சிருக்கன். எவனாச்சும் கண்ணாலத்துக்கப்பறம் பெண்டாட்டியோட நெருக்கமா இருந்தா பெருசுங்க விடற டயலாக் இது தான் . உபரியா ஒரு ஹூங்காரம் வேற,
திருமணம்ங்கறதே இயற்கைக்கு விரோதமானதுதான். ஆனால் இந்த மேரேஜ் செட் மட்டும் இல்லைன்னா சர்வைவல் ஆஃப் தி ஃபிட்டஸ்ட் படி பார்த்தா சோனி, முண்டத்துக்கெல்லாம் லைஃப் பார்ட்னரே கிடைக்காம கையில பிடிச்சுக்கிட்டு அலைய வேண்டியதுதான் ( மொபைல் ஃபோனை சொன்னேன்) .
நான் அரசு நிர்வாகம் சீர்பட ஒரு சஜஷன் கொடுக்கிறது வழக்கம். மன்சனை மன்சனா நினைச்சு ப்ளான் பண்ணா எந்த ப்ளானா இருந்தாலும் அது ஃபணாலாயிரும். மன்சனை மிருகமா நினைச்சு ப்ளான் பண்ணா சூப்பர் சக்ஸஸ் கியாரண்டி.
திருமணங்கறது மன்சனை மிருகமா நினைச்சு ஏற்படுத்தின அமைப்பு அதனாலதான் இன்னைக்கும் தூள் பண்ணுது. ஆனால் காலத்தின் கோலம் திருமண கல் கோட்டைய தூள் பண்ணியே தீர்ரதுனு ஆண் பெண்கள் டிசைட் ஆயிட்டாய்ங்க இதுக்கு ஒரு தீர்வை முன் வைக்கத்தான் இந்த பதிவு.
மன்சாள்ள பல ரகம் இருக்கு பாஸ். உடல்,மனம்,புத்திங்கற 3 டைமன்ஷன்ல வாழற சனம் நாட்ல இருக்கு. உடல்ங்கறது காட்டுமிராண்டி . உடல் மட்டத்துல வாழற சனம் கண்ணால கட்டியே தீரனும். இல்லைன்னா பவர் கட்ல, சிட்டிபஸ் கூட்டத்துல பாஞ்சுருவாய்ங்க.
( இவிக நேரம் நல்லாருந்து பாலியல் தொழிலுக்கு சட்ட அங்கீகாரம் கிடைச்சுட்டா பிரச்சினையில்லை. இவிகளுக்கு கண்ணாலமும் தேவையில்லை) .
அடுத்தது மனம். மனசு சஞ்சலம் நிறைஞ்சது. மாறிக்கிட்டே இருக்கும். நான் 10 வயசுலருந்து லவ் பண்ணேன். 14 வருசத்துல நான் லவ் பண்ண குட்டிகளோட எண்ணிக்கை மட்டும் செஞ்சுரியை தாண்டிரும். ( இதை படிக்கற நீங்க மட்டும் என்னவாம். இதே கேஸுதான். நான் ஏதோ தில்லு துரைங்கறதால போட்டு உடைச்சேன் . நீங்க நகராட்சி டம்பிங் ஏரியா மாதிரி குவிச்சு வச்சிருக்கிங்க)
எதுக்கு சொல்றேன்னா மனித மனம் அந்த அளவுக்கு சஞ்சலமானது. மன மட்டத்துல வாழற சனத்துக்கும் கண்ணாலம் அவசியம். இல்லைன்னா சமூகம் நாறிப்போயிரும். நீங்க எத்தனை தாட்டி கண்ணாலம் கட்டினாலும் மனசு மாற்றத்தை தான் விரும்பும்.
அடுத்தது புத்தி. புத்தின்னா அரை குறை புத்தியெல்லாம் இருந்தா வேலைக்காதுங்கோ.சூரியன் உதிச்ச பிறவு கயிறு கயிறா,பாம்பு பாம்பா தெரியற மாதிரி பச்சக்குனு நெஜத்தை உணர்ர புத்தி இருக்கனும். அதுல ஈகோ இருக்க கூடாது. புத்திக்கு பிரமைகள் இருக்காது, இங்கன மாறாதது மாற்றம் ஒன்னுதான்னு தெரியும். மாற்றத்துக்கு சித்தமா இருக்கும். எதையும் லாஜிக்கலா தான் ரோசிக்கும். கற்பனைக்கு இடம் தராது. எதையும் இறுக்கிக்க துடிக்காது.இப்படியா கொத்த அக்மார்க் புத்தி மட்டத்துல வாழற சனம் கண்ணாலமில்லாமயே சேர்ந்து வாழலாம்.
சரிங்கண்ணா புருசன் பொஞ்சாதி பிரச்சினைக்கு தீர்வு தரேன்னிட்டு மொக்கை போட்டுக்கிட்டிருந்தா எப்படினு அவசரப்படாதிங்க.
நிலைமை எப்படினா இருக்கட்டும் - சம்சாரம் தாய் வீட்டுக்கே போயிருக்கட்டும் - விவாகரத்து கேட்டு நோட்டீஸ் கூட கொடுத்திருக்கட்டும் - வீட்டுக்கொடுமை,வரதட்சிணை வழக்கு போட்டிருக்கட்டும் - செயிலுக்கு கூட அனுப்பியிருக்கட்டும். அவிக வந்து குடும்பம் நடத்தனும் - உங்க இல்வாழ்க்கை சிறக்கனும் - தெய்வம் தொழாள் கொழுநன் தொழுதெழுவாள் மாதிரி உங்க மனைவி மாறிரனும் -இதானே உங்க கோரிக்கை.
ஓகே . நாளைலருந்து பிரச்சினை ஏன் வருது? அதை வளர்க்கறது எது? இந்த பிரச்சினைகளுக்கான கர்ப்பப்பை எது ? அதுக்கு ஒரு லூப் மாட்டறது எப்படிங்கற மேட்டரையெல்லாம் அடுத்தடுத்த பதிவுகள்ள பார்ப்போம்.
இந்த மேட்டர்ல ஒரு பத்து நாளைக்கு சின்னதா ஒரு தொடர் பண்ணலாம்னு உத்தேசம்.( மறுபடியுமாஆஆஆஆஆ)
கில்மா ஜோசியம் , பகவத்கீதை ஒரு உட்டாலக்கடி தொடர்களும் தொடருது.
இந்த தொடருக்கு "திருமண(ன) முறிவுகளுக்கு முறிவு "ன்னிட்டு ஒரு தலைப்பையும் வைக்கலாம் தான். ஆனால் ரீச் ஆறது கஷ்டம் அதனாலதான் ஆசை 60 நாள் மோகம் 30 நாள்தானா?ன்னு டைட்டில் வச்சிருக்கன். எவனாச்சும் கண்ணாலத்துக்கப்பறம் பெண்டாட்டியோட நெருக்கமா இருந்தா பெருசுங்க விடற டயலாக் இது தான் . உபரியா ஒரு ஹூங்காரம் வேற,
திருமணம்ங்கறதே இயற்கைக்கு விரோதமானதுதான். ஆனால் இந்த மேரேஜ் செட் மட்டும் இல்லைன்னா சர்வைவல் ஆஃப் தி ஃபிட்டஸ்ட் படி பார்த்தா சோனி, முண்டத்துக்கெல்லாம் லைஃப் பார்ட்னரே கிடைக்காம கையில பிடிச்சுக்கிட்டு அலைய வேண்டியதுதான் ( மொபைல் ஃபோனை சொன்னேன்) .
நான் அரசு நிர்வாகம் சீர்பட ஒரு சஜஷன் கொடுக்கிறது வழக்கம். மன்சனை மன்சனா நினைச்சு ப்ளான் பண்ணா எந்த ப்ளானா இருந்தாலும் அது ஃபணாலாயிரும். மன்சனை மிருகமா நினைச்சு ப்ளான் பண்ணா சூப்பர் சக்ஸஸ் கியாரண்டி.
திருமணங்கறது மன்சனை மிருகமா நினைச்சு ஏற்படுத்தின அமைப்பு அதனாலதான் இன்னைக்கும் தூள் பண்ணுது. ஆனால் காலத்தின் கோலம் திருமண கல் கோட்டைய தூள் பண்ணியே தீர்ரதுனு ஆண் பெண்கள் டிசைட் ஆயிட்டாய்ங்க இதுக்கு ஒரு தீர்வை முன் வைக்கத்தான் இந்த பதிவு.
மன்சாள்ள பல ரகம் இருக்கு பாஸ். உடல்,மனம்,புத்திங்கற 3 டைமன்ஷன்ல வாழற சனம் நாட்ல இருக்கு. உடல்ங்கறது காட்டுமிராண்டி . உடல் மட்டத்துல வாழற சனம் கண்ணால கட்டியே தீரனும். இல்லைன்னா பவர் கட்ல, சிட்டிபஸ் கூட்டத்துல பாஞ்சுருவாய்ங்க.
( இவிக நேரம் நல்லாருந்து பாலியல் தொழிலுக்கு சட்ட அங்கீகாரம் கிடைச்சுட்டா பிரச்சினையில்லை. இவிகளுக்கு கண்ணாலமும் தேவையில்லை) .
அடுத்தது மனம். மனசு சஞ்சலம் நிறைஞ்சது. மாறிக்கிட்டே இருக்கும். நான் 10 வயசுலருந்து லவ் பண்ணேன். 14 வருசத்துல நான் லவ் பண்ண குட்டிகளோட எண்ணிக்கை மட்டும் செஞ்சுரியை தாண்டிரும். ( இதை படிக்கற நீங்க மட்டும் என்னவாம். இதே கேஸுதான். நான் ஏதோ தில்லு துரைங்கறதால போட்டு உடைச்சேன் . நீங்க நகராட்சி டம்பிங் ஏரியா மாதிரி குவிச்சு வச்சிருக்கிங்க)
எதுக்கு சொல்றேன்னா மனித மனம் அந்த அளவுக்கு சஞ்சலமானது. மன மட்டத்துல வாழற சனத்துக்கும் கண்ணாலம் அவசியம். இல்லைன்னா சமூகம் நாறிப்போயிரும். நீங்க எத்தனை தாட்டி கண்ணாலம் கட்டினாலும் மனசு மாற்றத்தை தான் விரும்பும்.
அடுத்தது புத்தி. புத்தின்னா அரை குறை புத்தியெல்லாம் இருந்தா வேலைக்காதுங்கோ.சூரியன் உதிச்ச பிறவு கயிறு கயிறா,பாம்பு பாம்பா தெரியற மாதிரி பச்சக்குனு நெஜத்தை உணர்ர புத்தி இருக்கனும். அதுல ஈகோ இருக்க கூடாது. புத்திக்கு பிரமைகள் இருக்காது, இங்கன மாறாதது மாற்றம் ஒன்னுதான்னு தெரியும். மாற்றத்துக்கு சித்தமா இருக்கும். எதையும் லாஜிக்கலா தான் ரோசிக்கும். கற்பனைக்கு இடம் தராது. எதையும் இறுக்கிக்க துடிக்காது.இப்படியா கொத்த அக்மார்க் புத்தி மட்டத்துல வாழற சனம் கண்ணாலமில்லாமயே சேர்ந்து வாழலாம்.
சரிங்கண்ணா புருசன் பொஞ்சாதி பிரச்சினைக்கு தீர்வு தரேன்னிட்டு மொக்கை போட்டுக்கிட்டிருந்தா எப்படினு அவசரப்படாதிங்க.
நிலைமை எப்படினா இருக்கட்டும் - சம்சாரம் தாய் வீட்டுக்கே போயிருக்கட்டும் - விவாகரத்து கேட்டு நோட்டீஸ் கூட கொடுத்திருக்கட்டும் - வீட்டுக்கொடுமை,வரதட்சிணை வழக்கு போட்டிருக்கட்டும் - செயிலுக்கு கூட அனுப்பியிருக்கட்டும். அவிக வந்து குடும்பம் நடத்தனும் - உங்க இல்வாழ்க்கை சிறக்கனும் - தெய்வம் தொழாள் கொழுநன் தொழுதெழுவாள் மாதிரி உங்க மனைவி மாறிரனும் -இதானே உங்க கோரிக்கை.
ஓகே . நாளைலருந்து பிரச்சினை ஏன் வருது? அதை வளர்க்கறது எது? இந்த பிரச்சினைகளுக்கான கர்ப்பப்பை எது ? அதுக்கு ஒரு லூப் மாட்டறது எப்படிங்கற மேட்டரையெல்லாம் அடுத்தடுத்த பதிவுகள்ள பார்ப்போம்.
Saturday, August 14, 2010
வெற்றி மீது வெற்றி
அண்ணே வணக்கம்ணே
இந்த வெற்றி மீது வெற்றி பதிவோடயே யார் அந்த தேவி ங்கற நேத்தைய பதிவை விரிவுபடுத்தி போட்டிருக்கேன். திரட்டி, இன்ட்லி மூலமா ஏற்கெனவே படிச்சிருந்தாலும் இங்கே அழுத்தி இன்னொரு தாட்டி ஸ்க்ரால் பண்ணிருங்க
ஐ.சில இருக்கிறச்ச (இன்டென்சிவ் கேர் இல்லிங்கண்ணா இன்ஃபிரியாரிட்டி காம்ப்ளெக்ஸ்)வாத்தியாரோட கொள்கை பாடல்களை கேட்டா ஒரு சக்தியே பிறக்கும் தான் இல்லேங்கலை. ஆனால் என் சாய்ஸ் மட்டும் தோல்விதான்.
வெற்றி வந்த பிறவுதான் உண்மையான யுத்தம் ஆரம்பிக்குது.அதை ஏற்று எதிர்கொள்ளவோ மறுக்கவோ நமக்கு சுதந்திரம் இருக்காது. யுவார் கமிட்டட் அண்ட் கெம்ப்ல்ட் டு ஸ்ட்ரகிள். லைஃப் ஈஸ் டு லிவ். நாட் டு ஸ்ட்ரகிள். வாழ்க்கைல யுத்தமிருக்கலாம். வாழ்க்கையே யுத்தமாயிட்டா ? எனி ஹவ் வெற்றிக்கு பின்னாடி யுத்தம் ஆரம்பமானதும் கூடவே தோல்விபயம் துவங்குது. ஜெயிச்சே ஆகனும்ங்கற கட்டாயம் ஏற்பட்டுருது. எங்கே கட்டாயத்தன்மை இருக்கோ அங்கன காதல், கில்மா கூட நரகமாயிருது. சகஜமா இருக்கக்கூடிய திறமைகள் கூட ஜெயிச்சுட்ட எம்.எல்.ஏ தொகுதி பக்கம் தலைகாட்டாத கணக்கா இந்த பக்கம் தலைவச்சு படுக்கமாட்டேங்கும்.
ஆனால் தோல்விக்கு பிறவு யுத்தமா? இல்லையாங்கறதை நாம டிசைட் பண்ணிக்கற பொசிஷனுக்கு வந்துர்ரம். இந்த வகைல பார்த்தா தோல்வியே பெட்டர் சாய்ஸ். ஆனாலும் வெற்றி மேல மனிதனுக்கு ஏனிந்த கவர்ச்சி?
இருட்டு மரணத்தின் அறிகுறி - வெற்றி வெளிச்சத்தை தருது. உங்களை வெளிச்சம் போடுது. இருட்டு தனிமையை தருது -தனிமை மரணத்தின் அறிகுறி - வெற்றி பணங்காசை தருது - ஏழ்மை மரணத்தின் அறிகுறி. ஆக வெற்றிங்கறது வாழ்வு .தோல்விங்கறது சாவு. அதனாலதான் எல்லா பார்ட்டியும் வெற்றியே நோக்கமா கூட்டு வைக்குது. இருந்தாலும் தோத்துப்போக ஒரு ஆள் தேவையாச்சே/ எவனோ ஒருத்தன் தோத்துத்தானே ஆகனும்.
இந்த 43 வயசுக்கு வெற்றி தோல்விகளோட அர்த்தங்கள் தாத்பர்யங்களே மாறிருச்சு.
( ஆடிய ஆட்டம் என்ன? - பி.ஜி.எம்ல பாட்டு கேட்குதுங்கோ ).உங்க மனச பொருத்தவரை வெற்றிங்கறது கிரீடமா இருந்தா பரவாயில்லே. அதான் தலைன்னு நீங்க அலைஞ்சு பறை சாத்தினா தலைக்கு கிரீடம் வருதோ இல்லியோ தலை நிமிர்ந்து நடக்க முடியாது.
வெற்றி வெற்றினு இந்த மனசு அலைபாயுதே தாளி இந்த வெற்றியெல்லாம் புதுசா என்னத்த தந்துரப்போவுது?
உடலுறவின் போது கோடிக்கணக்கான உயிரணுக்கள் பீய்சியடிக்கப்படுது. இருக்கிறது ஒரே முட்டைக்கரு.அதை துளைச்சா உயிரா மாறலாம், இல்லைன்னா கழிவறைலயோ, குளியலறையிலயோ கழிக்கப்படுவோம். ஜீவமரண போராட்டம்னா அதுதான்.
அந்த உயிரணுவோட சைசுக்கு அது கடக்கவேண்டிய தூரம் ரெம்ப சாஸ்தி. அந்த ஜீவமரண போராட்டத்துலயே ஜெயிச்சு வந்தவுக நாம. இந்த ஜகன் நாடகத்துல நாம இல்லேன்னா இந்த நாடகம் ரசிக்காது,ருசிக்காதுன்னு அந்த இயற்கையே அந்த ஜகன் மாதாவே நம்மை ரெகக்னைஸ் பண்ணியாச்சு.
அப்பாறம் இந்த உலகத்துல நடக்கிற உதவாக்கரை போட்டிகள்ள நாம ஜெயிச்சா என்ன தோத்தா என்ன? ஒரு தாட்டி 1987ல ஃப்ரெண்ட்ஸ் ஏதோ கொட்டேஷனை வச்சு படிச்சிட்டிருந்தய்ங்க.// லைஃப் ஈஸ் எ பஜில் சால்வ் இட் // , //லைஃப் ஈஸ் எ வார் ஃபேஸ் இட் // இந்த ரேஞ்சுல போகுது கொட்டேஷனு.
படக்குனு நான் சொன்னேன். லைஃப் ஈஸ் எ ஜோக் எஞ்சாய் இட். நெஜமாலுமே நம்ம வாழ்க்கைய மிஞ்சின ஜோக் வேற கிடையாது.கலைஞர் தாத்தா சி.எம் ஆனா அம்மா வீட்டுக்கு அதிகாரிகள் படை போகும். அம்மா சி.எம் ஆனா தாத்தா வீட்டுக்கு அதிகாரிகள் போவாய்ங்க.
மானிலத்துல ஆள்ற கட்சி மத்தில கூட்டணியில இருந்தா இங்க உள்ள கவர்னரு ஆட்டுக்கு தாடி மாதிரி பதவிசா இருப்பாரு. மேட்டர் வேற மாதிரி போனா பின்லாடன் தாடி மாதிரி ஆயிருவாரு. ஹ்யூமன் லைஃப்ல உள்ள மாதிரி ஐரனி வேற ஏதும் கிடையாது.
இயற்கையே இவனை அங்கீகரிச்சாச்சு. ஆனால் இவன் வாழ் நாள் எல்லாம் அங்கீகாரத்துக்காக அலைஞ்சிக்கிட்டே இருப்பான் . ஓருடல் ஓருயிரா இருந்தப்ப (அமீபா) ப்ளெசண்டா இருந்தான்.பல்லுயிரா பல்கி பெருகின பிற்பாடு இவனுக்குள்ள ஈகோ வந்துருச்சு. இயற்கைல இருந்து வேறுபடுத்தி பார்த்து சக உயிர்கள்கிட்டருந்தும்,இந்த இயற்கைலருந்தும் விலகிட்டான். அதனால லைஃப் லாங் சக உயிர்களை கம்யூனிக்கேட் பண்ண ட்ரை பண்ணிக்கிட்டே இருப்பான். சக உயிர்களோட இணைய மெனக்கெடுவான்.
அப்படி இணைய தன் உடல் தான் தடைனு பிரமிச்சு பல்வேறு முகமூடிகள்ளே கொல்லுவான் ,கொல்லப்பட விரும்புவான். செக்ஸ்,பணம்,பதவி,அதிகாரம் இப்படி நெம்பர் ஆஃப் ஆல்ட்டர்னேட்டிவ்ஸ்.
ஃபேக்ட் என்னன்னா இவன் ஆல்ரெடி இணைஞ்சிருக்கான். இந்த இயற்கையோட, சகமனிதர்களோட சக உயிர்களோட இணைஞ்சிருக்கான்.ஆனா ஈகோ காரணமா இதை உணர முடியறதில்லை.
இவன் என்ன வேணா பண்ணிட்டு போவட்டும். எனக்கு அப்ஜெக்ஷனில்லே. ஏன் அதை பண்றான்னு புரிஞ்சிக்கிட்டு பண்ணலாம்லியா? உன்னோட பேசிக்கல் இன்ஸ்டிங்ட் என்ன? சக உயிர்களோட இணையனும். ஆல்ரெடி இணைக்கப்பட்டிருக்கே நைனா. அதுக்கு ஏன் கொல்றது,கொல்லப்படறது.அதுக்கு ஆல்ட்டர்னேட்டிவா கெட்ட காரியம் பண்றது, அதை சொசைட்டி தடை பண்ணிவச்சிருக்கிறதால பணம் பணம்னு அலையறது,பதவி பதவின்னு பதைக்கிறது. கிடைச்சா துள்ளி குதிக்கிறது.. கிடைக்கலைன்னா துவண்டு போறது
ஆஃப்டரால் நூறு ரூபா ஃப்ளாஸ்க்.அதுல கேப் கொடுக்காம இந்த நிமிஷம் வென்னீர் அடுத்த நிமிஷம் ஐஸ் வாட்டர் ஊத்தினா அது "பொள்" அதை விட கேவலமா இந்த மனித உடல்? ஒரு தாட்டி மூச்சா போனம்னா பஸ் ஸ்டாண்ட் பொதுக்கழிவறைல ரூ 1/- குட்டிசுவத்து மேல அடிச்சு அதுவும் கிடையாது.
சிறு நீரகம் ஸ்ட்ரைக் பண்ணிருச்சுன்னா ஒரு தாட்டி டயாலிசிஸ் பண்ண ரூ 5 ஆயிரம் டாக்ஸஸ் எட்செட்ரா.ஜஸ்ட் உன்னோட ஈகோவ கழட்டி வச்சுட்டு பார்த்தா ஒழிஞ்சு போற பிரச்சினைக்கு கொலை,தற்கொலை,அஜால் குஜால், சுய இன்பம்,இழந்த சக்தி வைத்தியர்கள், நாலணா வேசிகள், கள்ளக்காதல்கள் ,வெட்டிக்கொலைகள், எயிட்ஸ்,கொனேரியா,சிஃபிலிஸ், போலீஸ் ரெய்டு, விதைகளே முழங்கால் வரை தொங்கி போற வயசு வரை படிப்பு, ஃபை டிஜிட்ல சமபளம் தரானேன்னு ஒரு நாளைக்கு 18 மணி நேரம் வேலை. பொய்,புனை,சுருட்டு,லஞ்சம் ஊழல், ஏசிபி ரெய்டு, பேட்டரி ஆஃப் ஆகிப்போய் பெண்டாட்டிக்கும் சேர்த்து ட்ரைவரை அப்பாயிண்ட் பண்றது, அடுத்த வேளை சோத்துக்கில்லாத சனத்துக்கு நோட்டு கொடுத்து ஓட்டு வாங்கி, கள்ள ஓட்டு வாங்கி , அடி தடி பண்ணி ,வெடிகுண்டு போட்டு பதவி.. தேவையா இதெல்லாம்?
வெற்றி எவனுக்கு வேணும்? எவனொருத்தன் மனசுல ஈகோ இருக்கோ எவனொருத்தன் தான் பிறக்கும்போதே, பிறக்கறதுக்கு முந்தியே இந்த இயற்கையால அங்கீகரிக்கப்படுள்ள விசயத்தை மறந்துட்டானோ எவன் தான் இந்த ஒட்டு மொத்த இயற்கையோட,சக உயிர்களோட பிணைக்கப்பட்டிருக்கிறதை உணரலையோ அவனுக்குத்தேன் வெற்றி வேணம்.
இதுவரை நம்ம வழி. இப்ப உங்க வழிக்கு வந்துர்ரன். வெற்றி தேவைனே வச்சிக்குவம். அதுக்கு என்ன வழி?
1.ஜெயிச்சுத்தான் ஆகனும்ங்கற கட்டாயம் இருக்க கூடாது
2.இப்படை தோற்கின் எப்படை வெல்லும்ங்கற ஓவர் கான்ஃபிடன்ஸ் இருக்ககூடாது
3. நம்ம பக்கம் தப்பு இருக்ககூடாது. நாம தப்பு பண்ணலைங்கற எண்ணமே ஆயிரம் யானை பலத்தை தரும்
ஹி ஹி.. இந்த 3 பாயிண்டையும் (வழக்கம் போல) அடுத்த பதிவுல நோண்டி நுங்கெடுக்கலாம்ணே உடுங்க ஜூட்
இந்த வெற்றி மீது வெற்றி பதிவோடயே யார் அந்த தேவி ங்கற நேத்தைய பதிவை விரிவுபடுத்தி போட்டிருக்கேன். திரட்டி, இன்ட்லி மூலமா ஏற்கெனவே படிச்சிருந்தாலும் இங்கே அழுத்தி இன்னொரு தாட்டி ஸ்க்ரால் பண்ணிருங்க
ஐ.சில இருக்கிறச்ச (இன்டென்சிவ் கேர் இல்லிங்கண்ணா இன்ஃபிரியாரிட்டி காம்ப்ளெக்ஸ்)வாத்தியாரோட கொள்கை பாடல்களை கேட்டா ஒரு சக்தியே பிறக்கும் தான் இல்லேங்கலை. ஆனால் என் சாய்ஸ் மட்டும் தோல்விதான்.
வெற்றி வந்த பிறவுதான் உண்மையான யுத்தம் ஆரம்பிக்குது.அதை ஏற்று எதிர்கொள்ளவோ மறுக்கவோ நமக்கு சுதந்திரம் இருக்காது. யுவார் கமிட்டட் அண்ட் கெம்ப்ல்ட் டு ஸ்ட்ரகிள். லைஃப் ஈஸ் டு லிவ். நாட் டு ஸ்ட்ரகிள். வாழ்க்கைல யுத்தமிருக்கலாம். வாழ்க்கையே யுத்தமாயிட்டா ? எனி ஹவ் வெற்றிக்கு பின்னாடி யுத்தம் ஆரம்பமானதும் கூடவே தோல்விபயம் துவங்குது. ஜெயிச்சே ஆகனும்ங்கற கட்டாயம் ஏற்பட்டுருது. எங்கே கட்டாயத்தன்மை இருக்கோ அங்கன காதல், கில்மா கூட நரகமாயிருது. சகஜமா இருக்கக்கூடிய திறமைகள் கூட ஜெயிச்சுட்ட எம்.எல்.ஏ தொகுதி பக்கம் தலைகாட்டாத கணக்கா இந்த பக்கம் தலைவச்சு படுக்கமாட்டேங்கும்.
ஆனால் தோல்விக்கு பிறவு யுத்தமா? இல்லையாங்கறதை நாம டிசைட் பண்ணிக்கற பொசிஷனுக்கு வந்துர்ரம். இந்த வகைல பார்த்தா தோல்வியே பெட்டர் சாய்ஸ். ஆனாலும் வெற்றி மேல மனிதனுக்கு ஏனிந்த கவர்ச்சி?
இருட்டு மரணத்தின் அறிகுறி - வெற்றி வெளிச்சத்தை தருது. உங்களை வெளிச்சம் போடுது. இருட்டு தனிமையை தருது -தனிமை மரணத்தின் அறிகுறி - வெற்றி பணங்காசை தருது - ஏழ்மை மரணத்தின் அறிகுறி. ஆக வெற்றிங்கறது வாழ்வு .தோல்விங்கறது சாவு. அதனாலதான் எல்லா பார்ட்டியும் வெற்றியே நோக்கமா கூட்டு வைக்குது. இருந்தாலும் தோத்துப்போக ஒரு ஆள் தேவையாச்சே/ எவனோ ஒருத்தன் தோத்துத்தானே ஆகனும்.
இந்த 43 வயசுக்கு வெற்றி தோல்விகளோட அர்த்தங்கள் தாத்பர்யங்களே மாறிருச்சு.
( ஆடிய ஆட்டம் என்ன? - பி.ஜி.எம்ல பாட்டு கேட்குதுங்கோ ).உங்க மனச பொருத்தவரை வெற்றிங்கறது கிரீடமா இருந்தா பரவாயில்லே. அதான் தலைன்னு நீங்க அலைஞ்சு பறை சாத்தினா தலைக்கு கிரீடம் வருதோ இல்லியோ தலை நிமிர்ந்து நடக்க முடியாது.
வெற்றி வெற்றினு இந்த மனசு அலைபாயுதே தாளி இந்த வெற்றியெல்லாம் புதுசா என்னத்த தந்துரப்போவுது?
உடலுறவின் போது கோடிக்கணக்கான உயிரணுக்கள் பீய்சியடிக்கப்படுது. இருக்கிறது ஒரே முட்டைக்கரு.அதை துளைச்சா உயிரா மாறலாம், இல்லைன்னா கழிவறைலயோ, குளியலறையிலயோ கழிக்கப்படுவோம். ஜீவமரண போராட்டம்னா அதுதான்.
அந்த உயிரணுவோட சைசுக்கு அது கடக்கவேண்டிய தூரம் ரெம்ப சாஸ்தி. அந்த ஜீவமரண போராட்டத்துலயே ஜெயிச்சு வந்தவுக நாம. இந்த ஜகன் நாடகத்துல நாம இல்லேன்னா இந்த நாடகம் ரசிக்காது,ருசிக்காதுன்னு அந்த இயற்கையே அந்த ஜகன் மாதாவே நம்மை ரெகக்னைஸ் பண்ணியாச்சு.
அப்பாறம் இந்த உலகத்துல நடக்கிற உதவாக்கரை போட்டிகள்ள நாம ஜெயிச்சா என்ன தோத்தா என்ன? ஒரு தாட்டி 1987ல ஃப்ரெண்ட்ஸ் ஏதோ கொட்டேஷனை வச்சு படிச்சிட்டிருந்தய்ங்க.// லைஃப் ஈஸ் எ பஜில் சால்வ் இட் // , //லைஃப் ஈஸ் எ வார் ஃபேஸ் இட் // இந்த ரேஞ்சுல போகுது கொட்டேஷனு.
படக்குனு நான் சொன்னேன். லைஃப் ஈஸ் எ ஜோக் எஞ்சாய் இட். நெஜமாலுமே நம்ம வாழ்க்கைய மிஞ்சின ஜோக் வேற கிடையாது.கலைஞர் தாத்தா சி.எம் ஆனா அம்மா வீட்டுக்கு அதிகாரிகள் படை போகும். அம்மா சி.எம் ஆனா தாத்தா வீட்டுக்கு அதிகாரிகள் போவாய்ங்க.
மானிலத்துல ஆள்ற கட்சி மத்தில கூட்டணியில இருந்தா இங்க உள்ள கவர்னரு ஆட்டுக்கு தாடி மாதிரி பதவிசா இருப்பாரு. மேட்டர் வேற மாதிரி போனா பின்லாடன் தாடி மாதிரி ஆயிருவாரு. ஹ்யூமன் லைஃப்ல உள்ள மாதிரி ஐரனி வேற ஏதும் கிடையாது.
இயற்கையே இவனை அங்கீகரிச்சாச்சு. ஆனால் இவன் வாழ் நாள் எல்லாம் அங்கீகாரத்துக்காக அலைஞ்சிக்கிட்டே இருப்பான் . ஓருடல் ஓருயிரா இருந்தப்ப (அமீபா) ப்ளெசண்டா இருந்தான்.பல்லுயிரா பல்கி பெருகின பிற்பாடு இவனுக்குள்ள ஈகோ வந்துருச்சு. இயற்கைல இருந்து வேறுபடுத்தி பார்த்து சக உயிர்கள்கிட்டருந்தும்,இந்த இயற்கைலருந்தும் விலகிட்டான். அதனால லைஃப் லாங் சக உயிர்களை கம்யூனிக்கேட் பண்ண ட்ரை பண்ணிக்கிட்டே இருப்பான். சக உயிர்களோட இணைய மெனக்கெடுவான்.
அப்படி இணைய தன் உடல் தான் தடைனு பிரமிச்சு பல்வேறு முகமூடிகள்ளே கொல்லுவான் ,கொல்லப்பட விரும்புவான். செக்ஸ்,பணம்,பதவி,அதிகாரம் இப்படி நெம்பர் ஆஃப் ஆல்ட்டர்னேட்டிவ்ஸ்.
ஃபேக்ட் என்னன்னா இவன் ஆல்ரெடி இணைஞ்சிருக்கான். இந்த இயற்கையோட, சகமனிதர்களோட சக உயிர்களோட இணைஞ்சிருக்கான்.ஆனா ஈகோ காரணமா இதை உணர முடியறதில்லை.
இவன் என்ன வேணா பண்ணிட்டு போவட்டும். எனக்கு அப்ஜெக்ஷனில்லே. ஏன் அதை பண்றான்னு புரிஞ்சிக்கிட்டு பண்ணலாம்லியா? உன்னோட பேசிக்கல் இன்ஸ்டிங்ட் என்ன? சக உயிர்களோட இணையனும். ஆல்ரெடி இணைக்கப்பட்டிருக்கே நைனா. அதுக்கு ஏன் கொல்றது,கொல்லப்படறது.அதுக்கு ஆல்ட்டர்னேட்டிவா கெட்ட காரியம் பண்றது, அதை சொசைட்டி தடை பண்ணிவச்சிருக்கிறதால பணம் பணம்னு அலையறது,பதவி பதவின்னு பதைக்கிறது. கிடைச்சா துள்ளி குதிக்கிறது.. கிடைக்கலைன்னா துவண்டு போறது
ஆஃப்டரால் நூறு ரூபா ஃப்ளாஸ்க்.அதுல கேப் கொடுக்காம இந்த நிமிஷம் வென்னீர் அடுத்த நிமிஷம் ஐஸ் வாட்டர் ஊத்தினா அது "பொள்" அதை விட கேவலமா இந்த மனித உடல்? ஒரு தாட்டி மூச்சா போனம்னா பஸ் ஸ்டாண்ட் பொதுக்கழிவறைல ரூ 1/- குட்டிசுவத்து மேல அடிச்சு அதுவும் கிடையாது.
சிறு நீரகம் ஸ்ட்ரைக் பண்ணிருச்சுன்னா ஒரு தாட்டி டயாலிசிஸ் பண்ண ரூ 5 ஆயிரம் டாக்ஸஸ் எட்செட்ரா.ஜஸ்ட் உன்னோட ஈகோவ கழட்டி வச்சுட்டு பார்த்தா ஒழிஞ்சு போற பிரச்சினைக்கு கொலை,தற்கொலை,அஜால் குஜால், சுய இன்பம்,இழந்த சக்தி வைத்தியர்கள், நாலணா வேசிகள், கள்ளக்காதல்கள் ,வெட்டிக்கொலைகள், எயிட்ஸ்,கொனேரியா,சிஃபிலிஸ், போலீஸ் ரெய்டு, விதைகளே முழங்கால் வரை தொங்கி போற வயசு வரை படிப்பு, ஃபை டிஜிட்ல சமபளம் தரானேன்னு ஒரு நாளைக்கு 18 மணி நேரம் வேலை. பொய்,புனை,சுருட்டு,லஞ்சம் ஊழல், ஏசிபி ரெய்டு, பேட்டரி ஆஃப் ஆகிப்போய் பெண்டாட்டிக்கும் சேர்த்து ட்ரைவரை அப்பாயிண்ட் பண்றது, அடுத்த வேளை சோத்துக்கில்லாத சனத்துக்கு நோட்டு கொடுத்து ஓட்டு வாங்கி, கள்ள ஓட்டு வாங்கி , அடி தடி பண்ணி ,வெடிகுண்டு போட்டு பதவி.. தேவையா இதெல்லாம்?
வெற்றி எவனுக்கு வேணும்? எவனொருத்தன் மனசுல ஈகோ இருக்கோ எவனொருத்தன் தான் பிறக்கும்போதே, பிறக்கறதுக்கு முந்தியே இந்த இயற்கையால அங்கீகரிக்கப்படுள்ள விசயத்தை மறந்துட்டானோ எவன் தான் இந்த ஒட்டு மொத்த இயற்கையோட,சக உயிர்களோட பிணைக்கப்பட்டிருக்கிறதை உணரலையோ அவனுக்குத்தேன் வெற்றி வேணம்.
இதுவரை நம்ம வழி. இப்ப உங்க வழிக்கு வந்துர்ரன். வெற்றி தேவைனே வச்சிக்குவம். அதுக்கு என்ன வழி?
1.ஜெயிச்சுத்தான் ஆகனும்ங்கற கட்டாயம் இருக்க கூடாது
2.இப்படை தோற்கின் எப்படை வெல்லும்ங்கற ஓவர் கான்ஃபிடன்ஸ் இருக்ககூடாது
3. நம்ம பக்கம் தப்பு இருக்ககூடாது. நாம தப்பு பண்ணலைங்கற எண்ணமே ஆயிரம் யானை பலத்தை தரும்
ஹி ஹி.. இந்த 3 பாயிண்டையும் (வழக்கம் போல) அடுத்த பதிவுல நோண்டி நுங்கெடுக்கலாம்ணே உடுங்க ஜூட்
Thursday, August 12, 2010
சயனேஷு ரம்பா
கடந்த பதிவுல மனைவிங்கறவுக படுக்கைல செக்ஸ் ஒர்க்கரை போல இருக்கனும்னு சொல்ற சமஸ்கிருத ஸ்லோகம் ஒன்னை கோட் பண்ணியிருந்தேன். மனைவி மேற்படி ஸ்லோகத்துக்கிணங்க மாறனும், படுக்கையறையில் ஒத்துழைக்கனும்னா அவிகளை எப்படி மோட்டிவேட் பண்ணனும்னு இன்னொரு சந்தர்ப்பத்துல பார்க்கலாம்னு சொல்லியிருந்தேன். (வாஸ்துப்படி வாயு மூலைல படுக்கையறை அமையனும்)
நாளைக்கு நிலைமை எப்படியிருக்கும்னு சொல்ல முடியாது . ஆகஸ்டு15க்குள்ள ஒரு ஐநூறு பேராச்சும் கவிதை07 சைட்ல மெம்பராகலைன்னா புதுப்பதிவு போடறதையே நிறுத்திரலாம்னு ஒரு எண்ணம். அதனால தள்ளி போடாம இதை பைசல் பண்ணிரலாம்னு தான் இந்த பதிவு.
நானேதோ வேலை வெட்டியில்லாம இந்த மாதிரி கில்மா பதிவுகளை போட்டுக்கிட்டிருக்கேன்னு சிலர் நினைக்கலாம். எனக்கேதோ இந்த கில்மா மேட்டர்ல எல்லாம் இன்டரஸ்டுன்னும் சிலர் நினைக்கலாம். அதெல்லாம் ஒரு மண்ணுமில்லிங்கண்ணா
ஒரு பெண்ணுடனான ரிலேஷன்ல உடலுறவுக்கு பிறகு ஒரு வித மாசு கலந்துர்ரத ஒரு வித மரியாதை குறைவு வந்துர்ரதை என்னால எத்தனையோ சந்தர்ப்பங்கள்ள உணர முடிஞ்சிருக்கு. இதை உனக்கு 22 எனக்கு 32 கதைல கூட முகேஷ் பாத்திரத்தோட வாக்கு மூலமா தந்திருக்கேன்.
இன்னைக்கு ஐம் அபவ் ஆல் தீஸ் இன்ஃபாக்சுவேஷன்ஸ், காதல்ஸ்,கல்யாணம்ஸ், அஜால் குஜால்ஸ். என் வாழ்க்கையை இன்னொரு தாட்டி துவங்குற வாய்ப்பு கிடைச்சா (இதே மென்டல் மெச்சூரிட்டி இருக்கனும்) மேலே சொன்ன உருப்படியை எல்லாம் அவாய்ட் பண்ணிருவேங்கண்ணா.
என்னோட உபதேசங்களோட சாரம், சென்ட்ரல் பாயிண்ட், உத்தேசம் எல்லாமே சனம் செக்ஸை புரிஞ்சிக்கிடனும். சஜமா கடந்து வரணும். கிழவாடி ஆயிட்ட காலத்துல பேய் மறுபடி முருங்கை மரம் ஏறிடக்கூடாது (திவாரி மாதிரி), செக்ஸோட அர்த்தமற்ற தன்மையை புரிஞ்சிக்கிட்டு மெல்ல ஆன்மீகப்பயணத்தை துவக்கிரனும்ங்கறதுதான்.
இதையெல்லாம் நான் புதுசா சொல்றேன்னு பீத்திக்க விரும்பலை. " காமி கானிவாடு மோக்ஷ காமி காலேடு" னு ஆதிகாலத்துலயே நம்மாளுங்க சொல்லி வச்சிருக்காய்ங்க. முந்தா நாள் வரை ஓஷோ சொல்ட்டு போனாரு. ஆனால் திருந்தினது எத்தனை பேரு?
ஓகே ஓகே ..மொக்கை போதும். மேட்டருக்கு வந்துர்ரேன்.மனைவி மேற்படி ஸ்லோகத்துக்கிணங்க மாறனும், படுக்கையறையில் ஒத்துழைக்கனும்னா அவிகளை எப்படி மோட்டிவேட் பண்ணனும்னு இப்ப பார்ப்போம்.
நான் இங்கன சொல்ற மேட்டர் எல்லாம் மனைவிக்கு மட்டும் தான் பொருந்தும், மத்த நாலணா கிராக்கிங்க, காதலி,கள்ளக்காதலி இத்யாதி கேட்டகிரிக்கெல்லாம் பொருந்தாது.
ஏன்னா அங்கன பரஸ்பர நம்பிக்கை கிடையாது, அது தர்ம சம்மதமும் கிடையாது சட்ட சம்மதமும் கிடையாது. காதலி, கேர்ள் ஃப்ரெண்டோட உடலுறவு பாத்ரூம்ல சாப்பிடறதுன்னா, நாலணா கிராக்கி, கள்ளக்காதலி எல்லாம் கக்கூஸுல சாப்பிடற மாதிரி. (சாப்டு பார்த்துத்தான் சொல்றேங்கண்ணா)
என்னதான் தாய் குலம் சொந்தக்கால்ல நிப்போம், சம உரிமை அது இதுன்னு பீத்திக்கிட்டாலும் தே ஆர் வீக்கர் செக்ஸ் (வீக் இன் செக்ஸ் இல்லிங்கோ) , டிப்பெண்டென்ட்ஸ் அவிகளை எக்ஸ்ப்ளாயிட் பண்ணாலோ, இம்சை கொடுத்தாலோ
ஏழேழு தலை முறையும் நாறிரும். கள்ள உறவும் கர்ம சித்தாந்தமும் என்ற என் பதிவுகளை படிக்கவும்.
உபரியா நம்ம ப்ளாக்ல செக்ஸ் ,செக்ஸாலஜி, சைக்காலஜிங்கற குறி சொற்களை தேடிப்பிடிச்சு எல்லா பதிவுகளையும் ஒரு பாட்டம் படிச்சு வைங்கண்ணா. அப்பாறம் இந்த மோட்டிவேஷன் டிப்ஸை தரேன்.
இந்த மாதிரி மேட்டர் எல்லாம் கேப் ஃபில்லிங் கிடையாதுங்கோ. ரெம்ப அக்கறையா நிதானமா அடிக்கனும்.அடிச்சாகனும். அதனால் ஒரு நாள் வாய்தா வாங்கிக்கிறேன் பாஸு.
நாளைக்கு நிலைமை எப்படியிருக்கும்னு சொல்ல முடியாது . ஆகஸ்டு15க்குள்ள ஒரு ஐநூறு பேராச்சும் கவிதை07 சைட்ல மெம்பராகலைன்னா புதுப்பதிவு போடறதையே நிறுத்திரலாம்னு ஒரு எண்ணம். அதனால தள்ளி போடாம இதை பைசல் பண்ணிரலாம்னு தான் இந்த பதிவு.
நானேதோ வேலை வெட்டியில்லாம இந்த மாதிரி கில்மா பதிவுகளை போட்டுக்கிட்டிருக்கேன்னு சிலர் நினைக்கலாம். எனக்கேதோ இந்த கில்மா மேட்டர்ல எல்லாம் இன்டரஸ்டுன்னும் சிலர் நினைக்கலாம். அதெல்லாம் ஒரு மண்ணுமில்லிங்கண்ணா
ஒரு பெண்ணுடனான ரிலேஷன்ல உடலுறவுக்கு பிறகு ஒரு வித மாசு கலந்துர்ரத ஒரு வித மரியாதை குறைவு வந்துர்ரதை என்னால எத்தனையோ சந்தர்ப்பங்கள்ள உணர முடிஞ்சிருக்கு. இதை உனக்கு 22 எனக்கு 32 கதைல கூட முகேஷ் பாத்திரத்தோட வாக்கு மூலமா தந்திருக்கேன்.
இன்னைக்கு ஐம் அபவ் ஆல் தீஸ் இன்ஃபாக்சுவேஷன்ஸ், காதல்ஸ்,கல்யாணம்ஸ், அஜால் குஜால்ஸ். என் வாழ்க்கையை இன்னொரு தாட்டி துவங்குற வாய்ப்பு கிடைச்சா (இதே மென்டல் மெச்சூரிட்டி இருக்கனும்) மேலே சொன்ன உருப்படியை எல்லாம் அவாய்ட் பண்ணிருவேங்கண்ணா.
என்னோட உபதேசங்களோட சாரம், சென்ட்ரல் பாயிண்ட், உத்தேசம் எல்லாமே சனம் செக்ஸை புரிஞ்சிக்கிடனும். சஜமா கடந்து வரணும். கிழவாடி ஆயிட்ட காலத்துல பேய் மறுபடி முருங்கை மரம் ஏறிடக்கூடாது (திவாரி மாதிரி), செக்ஸோட அர்த்தமற்ற தன்மையை புரிஞ்சிக்கிட்டு மெல்ல ஆன்மீகப்பயணத்தை துவக்கிரனும்ங்கறதுதான்.
இதையெல்லாம் நான் புதுசா சொல்றேன்னு பீத்திக்க விரும்பலை. " காமி கானிவாடு மோக்ஷ காமி காலேடு" னு ஆதிகாலத்துலயே நம்மாளுங்க சொல்லி வச்சிருக்காய்ங்க. முந்தா நாள் வரை ஓஷோ சொல்ட்டு போனாரு. ஆனால் திருந்தினது எத்தனை பேரு?
ஓகே ஓகே ..மொக்கை போதும். மேட்டருக்கு வந்துர்ரேன்.மனைவி மேற்படி ஸ்லோகத்துக்கிணங்க மாறனும், படுக்கையறையில் ஒத்துழைக்கனும்னா அவிகளை எப்படி மோட்டிவேட் பண்ணனும்னு இப்ப பார்ப்போம்.
நான் இங்கன சொல்ற மேட்டர் எல்லாம் மனைவிக்கு மட்டும் தான் பொருந்தும், மத்த நாலணா கிராக்கிங்க, காதலி,கள்ளக்காதலி இத்யாதி கேட்டகிரிக்கெல்லாம் பொருந்தாது.
ஏன்னா அங்கன பரஸ்பர நம்பிக்கை கிடையாது, அது தர்ம சம்மதமும் கிடையாது சட்ட சம்மதமும் கிடையாது. காதலி, கேர்ள் ஃப்ரெண்டோட உடலுறவு பாத்ரூம்ல சாப்பிடறதுன்னா, நாலணா கிராக்கி, கள்ளக்காதலி எல்லாம் கக்கூஸுல சாப்பிடற மாதிரி. (சாப்டு பார்த்துத்தான் சொல்றேங்கண்ணா)
என்னதான் தாய் குலம் சொந்தக்கால்ல நிப்போம், சம உரிமை அது இதுன்னு பீத்திக்கிட்டாலும் தே ஆர் வீக்கர் செக்ஸ் (வீக் இன் செக்ஸ் இல்லிங்கோ) , டிப்பெண்டென்ட்ஸ் அவிகளை எக்ஸ்ப்ளாயிட் பண்ணாலோ, இம்சை கொடுத்தாலோ
ஏழேழு தலை முறையும் நாறிரும். கள்ள உறவும் கர்ம சித்தாந்தமும் என்ற என் பதிவுகளை படிக்கவும்.
உபரியா நம்ம ப்ளாக்ல செக்ஸ் ,செக்ஸாலஜி, சைக்காலஜிங்கற குறி சொற்களை தேடிப்பிடிச்சு எல்லா பதிவுகளையும் ஒரு பாட்டம் படிச்சு வைங்கண்ணா. அப்பாறம் இந்த மோட்டிவேஷன் டிப்ஸை தரேன்.
இந்த மாதிரி மேட்டர் எல்லாம் கேப் ஃபில்லிங் கிடையாதுங்கோ. ரெம்ப அக்கறையா நிதானமா அடிக்கனும்.அடிச்சாகனும். அதனால் ஒரு நாள் வாய்தா வாங்கிக்கிறேன் பாஸு.
Tuesday, July 20, 2010
உனக்கு 22 எனக்கு 32
முன்னுரை:
அண்ணே வணக்கம்ணே. இது ஒரு தொடர்கதை(அப்படி நினைச்சுத்தான் எழுதிக்கிட்டிருக்கேன்) இதை ரெண்டு பாகமா பிரிச்சுக்கனும்.
முதல் பாகம்:
1987ல ஆரம்பிக்குது. முகேஷ்(22) டவுன் பையன்.பிகாம் டிஸ்கன்டின்யூட். அப்பாவோட ஃப்ரெண்டுக்கு சொந்தமான டூர்ஸ் அண்ட் ட்ராவல்ஸ்ல வேலைக்கு சேர்ரான். வெளி வேலைல சூரன். ஆஃபீஸ் மெயிண்டெயினன்ஸ்ல வீக்கு. இதனால ஓனர் எம்.ஏ + ஓவியம் படிச்ச ஒரு கிராமத்து பெண்ணை வேலைக்கு வைக்கிறார். அவள் தான் மாயா(32) கிராமத்து பெண். குடும்ப பிரச்சினைகளால தனியா ரூம் எடுத்து தங்கறவ. முகேஷோட விடலைத்தனம் மாயாவை கவர , மாயாவோட மெச்சூரிட்டி முகேஷை கவர இவிக மத்தில லவ்ஸ் வருது. சில பல திருப்பங்களுக்கு பிறவு கண்ணாலம் கட்டிக்கிறாய்ங்க.
இரண்டாம் பாகம்:
தொகுதி எம்.எல்.ஏவோட ஆதரவோட முகேஷ் அரசியல்ல இறங்கறான். அந்த நேரம் பார்த்து எம்.எல்.ஏ முன்னாள் ஆயிர்ராரு. ஆனால் அவரோட கட்சி ஆட்சியமைக்குது. எம் .எல்.ஏ வோட அரசியல் குருவான ஒய்.எஸ்.ஆர் சி எம் ஆகிறாரு. நகராட்சி தேர்தல் வருது. முன்னளோட ஆசியோட களமிறங்கி முகேஷ் சேர்மனாகிறான். முன்னாள் எம்.எல்.ஏவாயிட்ட ஜகன் மேல துப்பாக்கி சூடு நடக்குது. ஒரு குண்டு ஜகன் இடுப்புல பாயுது. ஜகனுக்கு த்ரி கால ஞானம் ஏற்படுது. ஜகன் உளறல்கள் ஒவ்வொன்னும் நிஜமாகிட்டே வருது. அதுல ஒய்.எஸ்.ஆர் ஹெலிகாப்டர் விபத்து பத்தின ஹின்ட் வரவே கதி கலங்கி போயிர்ரான் முகேஷ். இதை எப்படி எப்படி யாருக்கு சொல்ல. எப்படி தடுக்க. சொன்னா சிரிப்பாய்ங்களா? உதைப்பாங்களா? புரியாம தவிக்கிறான். ஜகனோட பாதுகாப்பை பத்தின கவலை ஒரு பக்கம். சி.எம் உயிரை எப்படி காப்பாத்தறதுங்கற டென்சன் ஒரு பக்கம்.
ஜகன் ஒரு நகராட்சி சேர்மனா முடிஞ்சதையெல்லாம் செய்யறான். சொந்த பணத்துல செக்ஸ் ஒர்க்கர்ஸுக்கு அப்பார்ட்மெண்ட் கட்டறான். நகராட்சி பணத்துல நிறைய வளர்ச்சிபணிகள். எல்லாத்தயும் திறந்து வைக்க கேட்டு ஹைதராபாத் போய் சி.எம் ஐ பார்க்கிறான். அங்கே ஜகனை போட்டுத்தள்ள ஏற்பாடு செய்த முன்னாள் எம்.பி. செல் போன்ல கூப்பிடறான். இன்னொரு ஸ்கெச் இருக்கு. நீ மட்டும் நான் சொல்ற ஒரு வாரம் ஜஸ்ட் ஒரு வாரம் வெளியூர் போயிரு முடிச்சுர்ரம். அடுத்த எலக்சன்ல நீ எம்.எல்.ஏ நான் எம்.பிங்கறான். முகேஷ் எல்லாத்துக்கும் சரி சரின்னுட்டு சித்தூர் வரான்.
ஜகன் ஷிர்டி பாபாவுக்கு கோவில் கட்டற விஷயத்துல பிசியாயிருக்க. ..மண்டைய உடைச்சுக்கிட்டு என்னென்னமோ ப்ளான் பண்றான்.எதுவும் ஒர்க் அவுட் ஆகிற மாதிரி இல்லை.
1987ல ஆரம்பிச்ச கதைல இப்போ 18 வருசம் கடந்து போச்சு. முகேஷ்-மாயா தம்பதியோட மகனுக்கே 18 வயது. பேரு ஸ்ரீராம். அப்போ மாயாவுக்கு? 32+18 =50 வயசு. முகேஷுக்கு 22+18 = 40 வயசு. பாபாவுக்கு கோவில் கட்டிக்கிட்டிருக்கிற ஜகன் சிலை வடிப்புக்காக ஷிர்டி போறார். வளர்ச்சி பணிகளை துவக்கி வைக்க சி.எம். வர்ர தேதி நெருங்கறதால முகேஷை அவாய்ட் பண்ணிட்டு ஜகன் மட்டும் கன் மென் + விசுவாசிகளோட ஷிர்டி புறப்படறார்.
இங்கே ஜகன் சி.எம் விசிட்டுக்கான ஏற்பாடுகளை கவனிச்ச படி ஜகனையும், ஜகனோட திரிகால ஞான அருள் வாக்கின் படி எதிர்காலத்துல நடக்கப்போற ஹெலிகாப்டர் விபத்துலருந்து சி.எம் ஐயும் எப்படி காப்பாத்தறதுனு தீவிரமா யோசிச்சிக்கிட்டிருக்கான்.
ஒரு சேர்மனோட மனைவியா, அவனோட அரசியல் குரு ஜகனோட மனைவிக்கு உற்ற தோழியா ரவுண்ட் தி க்ளாக் அலுப்பில்லாம ஓடிக்கிட்டிருக்கிற மாயாவுக்கு (50) மைல்ட் ஹாட் அட்டாக் வருது. இந்த சீக்வென்ஸ்ல கதை தொடருது.
மேலே படிங்க..( வழக்கம்போல கதை தன்னிலைல - ஃபர்ஸ்ட் பர்சன்- முகேஷ் வார்த்தைகள்ள தொடருது)
மாயாவுக்கு மைல்ட் அட்டாக் வந்ததாவும் ஆஸ்பத்திரில அட்மிட் பண்ணியிருக்கிறதாவும் அப்பா ஃபோன் பண்ணப்போ முனிசிபல் ஆஃபீஸ்ல தான் இருந்தேன். என்ன பார்க்க வந்த தமிழ் வாத்தியார்ட்ட பேசி அவரை ட்ராப் பண்ண வண்டிய அனுப்பியிருந்தேன். வண்டிக்காக காத்திருந்தப்பதான் அப்பாவோட ஃபோன் வந்தது.
அந்த க்ஷணம் எனக்குள்ள ஏற்பட்ட முதல் உணர்வு " அய்யய்யோ என் லைஃப்ல மாயாவோட ரோல் முடிஞ்சு போச்சா? மடிலபோட்டு தாலாட்டற தாயாவும், தேவையான நேரத்துல என் காதை பிடிச்சி திருகி கூட அட்வைஸ் பண்ற ஒரு மூத்த சகோதிரியாவும், அதே நேரத்துல தன்னோட எல்லா மெச்சூரிட்டியையும் தூக்கி தூரப்போட்டுட்டு உப்பு ஊறுகாய்க்கு உதவாத மேட்டர்ல அடம்பிடிக்கிற மகளாவும் என் வாழ்க்கைய ஆக்கிரமிச்ச மாயாவோட ரோல் ஓவரா? அப்படி ரொம்ப காலம் கூட வாழ்ந்துரலயே . என்னங்கடா இது. இதெல்லாம் யார் முடிவு பண்றா? ஒரு வேளை செத்து கித்து போவாளோ ? இப்ப என்ன பண்றது ? ஒரு சிகரட்டை எடுத்து பத்தவச்சுக்கிட்டு விறு விறுன்னு நடந்து ரோட்டுக்கு வந்தேன். ஆட்டோ ஒன்னை பிடிச்சு ஹாஸ்பிடல்.ஐ.சி.யு வாசல்ல அப்பா. நான் வந்தது தெரிஞ்சதும் சூப்பிரனன்டு வந்துட்டாரு..
"என்னங்க என்னாச்சுங்க"
"ஒன்னும் ஆகலை . கண்டம் கழிஞ்ச மாதிரிதான்."
"எதனால இப்படி?"
" நிறைய காரணங்கள்.. இவிக ஹைட்டுக்கு வெயிட் அதிகம் . ப்ரஷர் இருக்கு. டென்சன் இருக்கு. உடலுழப்பு கம்மி. ஓவர் திங்கிங்"
"இது மறுபடி வர.."
"வரலாம். வராமயும் போகலாம். லைஃப் ஸ்டைலை மாத்துங்க.. "
கண்ணாடி கதவு வழியே மாயாவை பார்த்தா பயமா இருந்தது . டூர்ஸ் அண்ட் ட்ராவல்ஸ்ல, வீட்ல ,ஹால்ல பார்த்தா மாயா இல்லே அது. இளைச்சிருந்தா, வெளுத்திருந்தா, ஆஸ்பத்திரி கவுன்ல வேற மாதிரி இருந்தா சலைன், ஆக்சிஜன் அது இதுன்னு ட்யூப்ஸ், மானிட்டர்ஸ், ஆஸ்பிரேட்டர்.
சூப்பிரணன்ட் "உள்ளே போய் பாருங்க. அதெல்லாம் பார்த்து பயந்துராதிங்க. ஜஸ்ட் ஒரு முன்னெச்சரிக்கைக்காகத்தான் . ஷி ஈஸ் ஆல்ரைட்"னாரு. அப்பாவை அனுப்பினேன். அப்பா பாக்கெட்ல இருந்து விபூதி எடுத்து அவள் நெத்தில வச்சு ரெண்டு நிமிசம் போல எதையோ முணுமுணுத்துட்டு வந்தார்.
ஸ்ரீராம் யாரோ ரெண்டு ஃப்ரெண்ட்ஸோட வந்தான்.ரொம்பவே அலை பாஞ்சான். உதடு துடிக்குது, கண் கலங்குது. மாயாவை பார்க்கிறான். என்னை பார்க்கிறான். தோளை தட்டி "கண்ட் ரோல் யுவர் செல்ஃப்..ஒன்னும் நடந்துரலை. டாக்டர் நாளைக்கே வீட்டுக்கு கூட்டிப் போகலாம்ன்றார் "னேன். அப்பா வெளிய வந்து வீட்டுக்கு போலாம் வான்னாரு
பாட்டி எங்களைவிட டென்சனா இருந்தாள். அப்பா தான் "தா.. நீ சொம்மா உழப்பிக்காதே ஒன்னும் ஆயிரலை.. நாளைக்கே வீட்டுக்கு வந்துருவா. முதல்ல காஃபிக்கு ஏற்பாடு பண்ணு. எங்கே அந்த சமையக்கார குட்டி?"
காஃபி வந்தது. சாப்பிட்டோம்." ஸ்ரீராம்! நீ கொஞ்ச நாழி பாட்டிகிட்டே இரு"
அப்பா என்னையே பார்த்தார்."தம்பி.. வாழையடி வாழைனு கேள்விப்பட்டிருக்கயா? அப்பனுக்கு புள்ளை தப்பாமனு சொல்வாங்க. அது கரெக்டா இருக்கு. நீ சேர்மனாகு..எம்.எல்.ஏவாகு, சி.எம்.ஆகு. வேணாங்கலை. ஆனால் உன்னையே நம்பி இருக்கிற ஜீவனை திராட்ல விட்டுட்ட. இன்னைக்கு மாயா செத்துப்போயிருந்தா உன் நிலை என்ன? வாழ் நாள் எல்லாம் கில்ட்டில செத்திருப்பே. உன் பெண்டாட்டியோட சைக்காலஜிய உன் கிட்டயே சொல்றேனு நினைக்காதே அவள் உடம்புதான் வளர்ந்திருக்கே தவிர சைக்கலாஜிக்கலா அவள் குழந்தைடா . நான் தான் அரசாங்கத்தோட தத்துப்பிள்ளை மாதிரி கடமை அது இதுன்னு பெண்டாட்டிய அலட்சியம் பண்ணிட்டேன். மோசம் போயிட்டன் நீயாச்சும் அந்த தப்பை பண்ணிராம வாழப்பாரு.."
மாயாவுக்கு மைல்ட் அட்டாக் வந்தது ஏதோ நினைப்புல சிக்ஸ் ட்ராக் ரோட்ல ஃபாஸ்டா ட்ரைவ் பண்ணிக்கிட்டிருக்கிறச்ச கார் டயர் வெடிச்ச மாதிரி ஆயிருச்சு.வ்ந்த புண்ல வேலை செருகற மாதிரி அப்பாவேற தன் கதைய சொல்லி "மோசம் போயிராதடா" ன்னாரா நிஜமாவே டர்ராயிட்டன்.
ராத்திரியெல்லாம் தூக்கமே இல்லை. என்னென்னமோ யோசனைகள். ஒரு நடை புஸ்தவ அலமாரிக்கிட்ட போய் மாயா ஜாதகத்தை எடுத்து வச்சிக்கிட்டு கணக்கு போடுவேன். அடுத்த நிமிஷமே பீஜாக்ஷரங்களின் மகிமை புஸ்தவத்தை எடுத்துக்கிட்டு லாஞ்சிவிட்டிய கொடுக்கிற ஐட்டம் எதுனா இருக்கா பார்ப்பேன். திடீர்னு முழந்தாளிட்டு பரலோகத்திலிருக்கும் பரமபிதாவேனு ஆரம்பிச்சு பிரார்த்தனை. இதுவும் சில நிமிஷம் தான் உடனே எந்திரிச்சு சிகரட். சிவ ராத்திரி, வைகுண்ட ஏகாதசிம்பாய்ங்களே அது மாதிரி. கடியாரத்தை பார்த்தா நாலரை. எங்கயோ பழக்க தோஷத்துல தொழிலை மாத்திக்காத சைக்கிள் பால்காரனோட பொன்ய்! பொன்ய் !
பச்சை தண்ணில குளிச்சு மொட்டை மாடிக்கு போய் கொஞ்ச நாழி காயத்ரி கொஞ்ச நாழி ஆதித்ய ஹ்ருதயம்லாம் சொல்லிட்டு அரை பாக்கெட் சிகரட்டை காலி பண்ணிட்டு ( சீக்கிரமா ஹார்ட் அட்டாக் வந்தா மாயாவோடயே போய் சேர்ந்துரலாம்னு ஒரு வீம்பு)
வானம் வெளுத்து காலனி என்ட் ரன்ஸ்ல இருக்கிற கோயில் ஸ்பீக்கர்லருந்து சுப்ரபாதம் காத்துல தத்தி வர திடீர்னு கோவிலுக்கு போகனும்னு தோனுச்சு. முத ஆளா பத்து வட்டி பரமேச்சுவை பார்த்துட்டு கோவில் வாசல்ல இருந்த பிச்சைக்காரவுகளுக்கு பத்து பத்து ரூபாயா உதிர்த்துட்டு அப்படியே ரிட்டர்ன்.
(தொடரும்
அண்ணே வணக்கம்ணே. இது ஒரு தொடர்கதை(அப்படி நினைச்சுத்தான் எழுதிக்கிட்டிருக்கேன்) இதை ரெண்டு பாகமா பிரிச்சுக்கனும்.
முதல் பாகம்:
1987ல ஆரம்பிக்குது. முகேஷ்(22) டவுன் பையன்.பிகாம் டிஸ்கன்டின்யூட். அப்பாவோட ஃப்ரெண்டுக்கு சொந்தமான டூர்ஸ் அண்ட் ட்ராவல்ஸ்ல வேலைக்கு சேர்ரான். வெளி வேலைல சூரன். ஆஃபீஸ் மெயிண்டெயினன்ஸ்ல வீக்கு. இதனால ஓனர் எம்.ஏ + ஓவியம் படிச்ச ஒரு கிராமத்து பெண்ணை வேலைக்கு வைக்கிறார். அவள் தான் மாயா(32) கிராமத்து பெண். குடும்ப பிரச்சினைகளால தனியா ரூம் எடுத்து தங்கறவ. முகேஷோட விடலைத்தனம் மாயாவை கவர , மாயாவோட மெச்சூரிட்டி முகேஷை கவர இவிக மத்தில லவ்ஸ் வருது. சில பல திருப்பங்களுக்கு பிறவு கண்ணாலம் கட்டிக்கிறாய்ங்க.
இரண்டாம் பாகம்:
தொகுதி எம்.எல்.ஏவோட ஆதரவோட முகேஷ் அரசியல்ல இறங்கறான். அந்த நேரம் பார்த்து எம்.எல்.ஏ முன்னாள் ஆயிர்ராரு. ஆனால் அவரோட கட்சி ஆட்சியமைக்குது. எம் .எல்.ஏ வோட அரசியல் குருவான ஒய்.எஸ்.ஆர் சி எம் ஆகிறாரு. நகராட்சி தேர்தல் வருது. முன்னளோட ஆசியோட களமிறங்கி முகேஷ் சேர்மனாகிறான். முன்னாள் எம்.எல்.ஏவாயிட்ட ஜகன் மேல துப்பாக்கி சூடு நடக்குது. ஒரு குண்டு ஜகன் இடுப்புல பாயுது. ஜகனுக்கு த்ரி கால ஞானம் ஏற்படுது. ஜகன் உளறல்கள் ஒவ்வொன்னும் நிஜமாகிட்டே வருது. அதுல ஒய்.எஸ்.ஆர் ஹெலிகாப்டர் விபத்து பத்தின ஹின்ட் வரவே கதி கலங்கி போயிர்ரான் முகேஷ். இதை எப்படி எப்படி யாருக்கு சொல்ல. எப்படி தடுக்க. சொன்னா சிரிப்பாய்ங்களா? உதைப்பாங்களா? புரியாம தவிக்கிறான். ஜகனோட பாதுகாப்பை பத்தின கவலை ஒரு பக்கம். சி.எம் உயிரை எப்படி காப்பாத்தறதுங்கற டென்சன் ஒரு பக்கம்.
ஜகன் ஒரு நகராட்சி சேர்மனா முடிஞ்சதையெல்லாம் செய்யறான். சொந்த பணத்துல செக்ஸ் ஒர்க்கர்ஸுக்கு அப்பார்ட்மெண்ட் கட்டறான். நகராட்சி பணத்துல நிறைய வளர்ச்சிபணிகள். எல்லாத்தயும் திறந்து வைக்க கேட்டு ஹைதராபாத் போய் சி.எம் ஐ பார்க்கிறான். அங்கே ஜகனை போட்டுத்தள்ள ஏற்பாடு செய்த முன்னாள் எம்.பி. செல் போன்ல கூப்பிடறான். இன்னொரு ஸ்கெச் இருக்கு. நீ மட்டும் நான் சொல்ற ஒரு வாரம் ஜஸ்ட் ஒரு வாரம் வெளியூர் போயிரு முடிச்சுர்ரம். அடுத்த எலக்சன்ல நீ எம்.எல்.ஏ நான் எம்.பிங்கறான். முகேஷ் எல்லாத்துக்கும் சரி சரின்னுட்டு சித்தூர் வரான்.
ஜகன் ஷிர்டி பாபாவுக்கு கோவில் கட்டற விஷயத்துல பிசியாயிருக்க. ..மண்டைய உடைச்சுக்கிட்டு என்னென்னமோ ப்ளான் பண்றான்.எதுவும் ஒர்க் அவுட் ஆகிற மாதிரி இல்லை.
1987ல ஆரம்பிச்ச கதைல இப்போ 18 வருசம் கடந்து போச்சு. முகேஷ்-மாயா தம்பதியோட மகனுக்கே 18 வயது. பேரு ஸ்ரீராம். அப்போ மாயாவுக்கு? 32+18 =50 வயசு. முகேஷுக்கு 22+18 = 40 வயசு. பாபாவுக்கு கோவில் கட்டிக்கிட்டிருக்கிற ஜகன் சிலை வடிப்புக்காக ஷிர்டி போறார். வளர்ச்சி பணிகளை துவக்கி வைக்க சி.எம். வர்ர தேதி நெருங்கறதால முகேஷை அவாய்ட் பண்ணிட்டு ஜகன் மட்டும் கன் மென் + விசுவாசிகளோட ஷிர்டி புறப்படறார்.
இங்கே ஜகன் சி.எம் விசிட்டுக்கான ஏற்பாடுகளை கவனிச்ச படி ஜகனையும், ஜகனோட திரிகால ஞான அருள் வாக்கின் படி எதிர்காலத்துல நடக்கப்போற ஹெலிகாப்டர் விபத்துலருந்து சி.எம் ஐயும் எப்படி காப்பாத்தறதுனு தீவிரமா யோசிச்சிக்கிட்டிருக்கான்.
ஒரு சேர்மனோட மனைவியா, அவனோட அரசியல் குரு ஜகனோட மனைவிக்கு உற்ற தோழியா ரவுண்ட் தி க்ளாக் அலுப்பில்லாம ஓடிக்கிட்டிருக்கிற மாயாவுக்கு (50) மைல்ட் ஹாட் அட்டாக் வருது. இந்த சீக்வென்ஸ்ல கதை தொடருது.
மேலே படிங்க..( வழக்கம்போல கதை தன்னிலைல - ஃபர்ஸ்ட் பர்சன்- முகேஷ் வார்த்தைகள்ள தொடருது)
மாயாவுக்கு மைல்ட் அட்டாக் வந்ததாவும் ஆஸ்பத்திரில அட்மிட் பண்ணியிருக்கிறதாவும் அப்பா ஃபோன் பண்ணப்போ முனிசிபல் ஆஃபீஸ்ல தான் இருந்தேன். என்ன பார்க்க வந்த தமிழ் வாத்தியார்ட்ட பேசி அவரை ட்ராப் பண்ண வண்டிய அனுப்பியிருந்தேன். வண்டிக்காக காத்திருந்தப்பதான் அப்பாவோட ஃபோன் வந்தது.
அந்த க்ஷணம் எனக்குள்ள ஏற்பட்ட முதல் உணர்வு " அய்யய்யோ என் லைஃப்ல மாயாவோட ரோல் முடிஞ்சு போச்சா? மடிலபோட்டு தாலாட்டற தாயாவும், தேவையான நேரத்துல என் காதை பிடிச்சி திருகி கூட அட்வைஸ் பண்ற ஒரு மூத்த சகோதிரியாவும், அதே நேரத்துல தன்னோட எல்லா மெச்சூரிட்டியையும் தூக்கி தூரப்போட்டுட்டு உப்பு ஊறுகாய்க்கு உதவாத மேட்டர்ல அடம்பிடிக்கிற மகளாவும் என் வாழ்க்கைய ஆக்கிரமிச்ச மாயாவோட ரோல் ஓவரா? அப்படி ரொம்ப காலம் கூட வாழ்ந்துரலயே . என்னங்கடா இது. இதெல்லாம் யார் முடிவு பண்றா? ஒரு வேளை செத்து கித்து போவாளோ ? இப்ப என்ன பண்றது ? ஒரு சிகரட்டை எடுத்து பத்தவச்சுக்கிட்டு விறு விறுன்னு நடந்து ரோட்டுக்கு வந்தேன். ஆட்டோ ஒன்னை பிடிச்சு ஹாஸ்பிடல்.ஐ.சி.யு வாசல்ல அப்பா. நான் வந்தது தெரிஞ்சதும் சூப்பிரனன்டு வந்துட்டாரு..
"என்னங்க என்னாச்சுங்க"
"ஒன்னும் ஆகலை . கண்டம் கழிஞ்ச மாதிரிதான்."
"எதனால இப்படி?"
" நிறைய காரணங்கள்.. இவிக ஹைட்டுக்கு வெயிட் அதிகம் . ப்ரஷர் இருக்கு. டென்சன் இருக்கு. உடலுழப்பு கம்மி. ஓவர் திங்கிங்"
"இது மறுபடி வர.."
"வரலாம். வராமயும் போகலாம். லைஃப் ஸ்டைலை மாத்துங்க.. "
கண்ணாடி கதவு வழியே மாயாவை பார்த்தா பயமா இருந்தது . டூர்ஸ் அண்ட் ட்ராவல்ஸ்ல, வீட்ல ,ஹால்ல பார்த்தா மாயா இல்லே அது. இளைச்சிருந்தா, வெளுத்திருந்தா, ஆஸ்பத்திரி கவுன்ல வேற மாதிரி இருந்தா சலைன், ஆக்சிஜன் அது இதுன்னு ட்யூப்ஸ், மானிட்டர்ஸ், ஆஸ்பிரேட்டர்.
சூப்பிரணன்ட் "உள்ளே போய் பாருங்க. அதெல்லாம் பார்த்து பயந்துராதிங்க. ஜஸ்ட் ஒரு முன்னெச்சரிக்கைக்காகத்தான் . ஷி ஈஸ் ஆல்ரைட்"னாரு. அப்பாவை அனுப்பினேன். அப்பா பாக்கெட்ல இருந்து விபூதி எடுத்து அவள் நெத்தில வச்சு ரெண்டு நிமிசம் போல எதையோ முணுமுணுத்துட்டு வந்தார்.
ஸ்ரீராம் யாரோ ரெண்டு ஃப்ரெண்ட்ஸோட வந்தான்.ரொம்பவே அலை பாஞ்சான். உதடு துடிக்குது, கண் கலங்குது. மாயாவை பார்க்கிறான். என்னை பார்க்கிறான். தோளை தட்டி "கண்ட் ரோல் யுவர் செல்ஃப்..ஒன்னும் நடந்துரலை. டாக்டர் நாளைக்கே வீட்டுக்கு கூட்டிப் போகலாம்ன்றார் "னேன். அப்பா வெளிய வந்து வீட்டுக்கு போலாம் வான்னாரு
பாட்டி எங்களைவிட டென்சனா இருந்தாள். அப்பா தான் "தா.. நீ சொம்மா உழப்பிக்காதே ஒன்னும் ஆயிரலை.. நாளைக்கே வீட்டுக்கு வந்துருவா. முதல்ல காஃபிக்கு ஏற்பாடு பண்ணு. எங்கே அந்த சமையக்கார குட்டி?"
காஃபி வந்தது. சாப்பிட்டோம்." ஸ்ரீராம்! நீ கொஞ்ச நாழி பாட்டிகிட்டே இரு"
அப்பா என்னையே பார்த்தார்."தம்பி.. வாழையடி வாழைனு கேள்விப்பட்டிருக்கயா? அப்பனுக்கு புள்ளை தப்பாமனு சொல்வாங்க. அது கரெக்டா இருக்கு. நீ சேர்மனாகு..எம்.எல்.ஏவாகு, சி.எம்.ஆகு. வேணாங்கலை. ஆனால் உன்னையே நம்பி இருக்கிற ஜீவனை திராட்ல விட்டுட்ட. இன்னைக்கு மாயா செத்துப்போயிருந்தா உன் நிலை என்ன? வாழ் நாள் எல்லாம் கில்ட்டில செத்திருப்பே. உன் பெண்டாட்டியோட சைக்காலஜிய உன் கிட்டயே சொல்றேனு நினைக்காதே அவள் உடம்புதான் வளர்ந்திருக்கே தவிர சைக்கலாஜிக்கலா அவள் குழந்தைடா . நான் தான் அரசாங்கத்தோட தத்துப்பிள்ளை மாதிரி கடமை அது இதுன்னு பெண்டாட்டிய அலட்சியம் பண்ணிட்டேன். மோசம் போயிட்டன் நீயாச்சும் அந்த தப்பை பண்ணிராம வாழப்பாரு.."
மாயாவுக்கு மைல்ட் அட்டாக் வந்தது ஏதோ நினைப்புல சிக்ஸ் ட்ராக் ரோட்ல ஃபாஸ்டா ட்ரைவ் பண்ணிக்கிட்டிருக்கிறச்ச கார் டயர் வெடிச்ச மாதிரி ஆயிருச்சு.வ்ந்த புண்ல வேலை செருகற மாதிரி அப்பாவேற தன் கதைய சொல்லி "மோசம் போயிராதடா" ன்னாரா நிஜமாவே டர்ராயிட்டன்.
ராத்திரியெல்லாம் தூக்கமே இல்லை. என்னென்னமோ யோசனைகள். ஒரு நடை புஸ்தவ அலமாரிக்கிட்ட போய் மாயா ஜாதகத்தை எடுத்து வச்சிக்கிட்டு கணக்கு போடுவேன். அடுத்த நிமிஷமே பீஜாக்ஷரங்களின் மகிமை புஸ்தவத்தை எடுத்துக்கிட்டு லாஞ்சிவிட்டிய கொடுக்கிற ஐட்டம் எதுனா இருக்கா பார்ப்பேன். திடீர்னு முழந்தாளிட்டு பரலோகத்திலிருக்கும் பரமபிதாவேனு ஆரம்பிச்சு பிரார்த்தனை. இதுவும் சில நிமிஷம் தான் உடனே எந்திரிச்சு சிகரட். சிவ ராத்திரி, வைகுண்ட ஏகாதசிம்பாய்ங்களே அது மாதிரி. கடியாரத்தை பார்த்தா நாலரை. எங்கயோ பழக்க தோஷத்துல தொழிலை மாத்திக்காத சைக்கிள் பால்காரனோட பொன்ய்! பொன்ய் !
பச்சை தண்ணில குளிச்சு மொட்டை மாடிக்கு போய் கொஞ்ச நாழி காயத்ரி கொஞ்ச நாழி ஆதித்ய ஹ்ருதயம்லாம் சொல்லிட்டு அரை பாக்கெட் சிகரட்டை காலி பண்ணிட்டு ( சீக்கிரமா ஹார்ட் அட்டாக் வந்தா மாயாவோடயே போய் சேர்ந்துரலாம்னு ஒரு வீம்பு)
வானம் வெளுத்து காலனி என்ட் ரன்ஸ்ல இருக்கிற கோயில் ஸ்பீக்கர்லருந்து சுப்ரபாதம் காத்துல தத்தி வர திடீர்னு கோவிலுக்கு போகனும்னு தோனுச்சு. முத ஆளா பத்து வட்டி பரமேச்சுவை பார்த்துட்டு கோவில் வாசல்ல இருந்த பிச்சைக்காரவுகளுக்கு பத்து பத்து ரூபாயா உதிர்த்துட்டு அப்படியே ரிட்டர்ன்.
(தொடரும்
Subscribe to:
Posts (Atom)