Monday, May 31, 2010

என் கருத்து

பதிவுலக அரசியல்னா என்னனு ஒன்னம் தெரியாத பப்பா மாதிரி ஒரு கேள்விய போட்டு வாங்கிற இந்த பார்ட்டிக்கிட்டே சாக்கிரதையா இருங்கண்ணோ பாராட்டுத்தேன் பங்காளி

கண்ணன் அண்ணா என் வலைப்பூவை ஃபாலோ பண்றாரா.. யாரங்கே பஞ்சாங்கம் கொண்டுவா .. 9 கிரகமும் உச்சம் பெற்று விட்டனவா என்ன?

கோவி கண்ணன் சாரும் நானும் போன. ஜ. அண்ணன் தம்பியா தெரியலை. பாவம் எனக்கு வந்த அதே தொல்லை அவருக்கும் வந்திருக்கு . அனானி கமெண்டு, ஃபோர்ஜரி கமெண்ட் போடற நாதாரிக்கெல்லாம் ஒரு வேலை வச்சிருக்கேன். வேலை விட்டேன்னா அப்போ தெரியும்