Thursday, January 28, 2010

பலான ஜோக் + சைக்காலஜி 10

லேட்டஸ்ட் பலான ஜோக்ஸ்
1.ஒரு வயசு பொண்ணு  கேர்ஃப்ரீ வாங்கிக்கிட்டு போகுது அப்போ ( காலாகாலத்துல அனுபவிச்சி தீர்க்காத) பெருசு ஒன்னு ஒன்னும் தெரியாத பாப்பா மாதிரி " பாப்பா ! என்ன வாங்கிட்டுபோற "ன்னு கேட்டுது. அதுக்கு அந்த பொண்ணு சமாளிப்பா " ப்ரெட் வாங்கிட்டு போறேன் தாத்தா"ன்னுச்சு. பெருசு வாய அடக்காம ( செக்ஸை முழுக்க அனுபவிக்காதவுக அதுக்கு ஆல்ட்டர்னேட்டிவா ஆசனத்தை மையமா கொண்டு இயங்குவாங்க. ஆசனத்துக்கு வாய் மூலமா அதிர்வுகளை அனுபவிப்பு சுகம் காண்பாங்கங்கற சமாச்சாரத்தை நினைவு படுத்திக்கிங்க)  "எனக்கு கொஞ்சம் கொடேன்" ன்னு கேட்டுச்சு.

அதுக்கு அந்த பொண்ணு " வெறும் ப்ரெட்டை எப்டி சாப்பிடுவிக .. நாளைக்கு க்ரீம் பூசி கொண்டாரேனுச்சாம்"

2.ஒரு டாக்டர் எப்பப்பாரு மனைவிய குறை சொல்லிக்கிட்டே இருப்பாராம். அதுல வேஸ்டு ,இதுல வேஸ்டுன்னு ஒரே ராமாயணம். ஒரு நாள் பலான வேலைல இருக்கும்போதும் இதே பல்லவிய பாடிட்டாரு.வீட்டம்மாவுக்கு பயங்கர கடுப்பு. மறு நாள் டாக்டர் க்ளினிக்ல இருந்து ஃபோன் போட்டாரு. ஃபோன் ரிங்காவுதே கண்டி எடுக்கிற ஆளே இல்லை. அரை மணி கழிச்சு போனை எடுத்தாக . இவரு "என்னடி பண்ணிக்கிட்டிருந்தே போனை கூட எடுக்காம" ன்னு எரிஞ்சு விழுந்தாரு.

அந்தம்மா கூலா " நேத்து ராத்திரி நீங்க கொடுத்த டயாக்னிஸ் மேல செகண்ட் ஒப்பினியன் வாங்கிக்கிட்டிருந்தேன்னுச்சு.
(நெட்டில் சுட்டது)

3.ஒரு ராஜா நகர் வலம் போறப்ப தன்னை மாதிரியே ஒரு இளைஞனை பார்த்து ஆச்சரிய பட்டு "ஏம்பா உங்கம்மமா எப்பனா அந்தப்புரத்துக்கு வந்து போயிருக்கா"  ன்னு கேட்டார். அதுக்கு அந்த இளைஞன் " இல்லே சார் ..எங்கப்பாதான் கொஞ்ச நாள் அரண்மனைல வேலை பார்த்தாருன்னான்

4.கவுரவமான தம்பதி கூட பலான  நேரத்துல பச்சை பச்சையா பேசிப்பாங்க. இன்னும் படிக்காதவுக, கிராமத்தாளுக  கதைய தனியே சொல்லனுமா ..நம்ம வெங்கடேசு மூட்ல இருக்கும் போது பெண்டாட்டிய கோணப்......டைனு கொஞ்சறது வழக்கம் . ஒரு நாள் இவன் வீட்டுக்கு போனப்ப ஹால்ல கலாய் பூசற சாமானெல்லாம் இருந்தது. என்னடா இதுனு பார்த்தா பெட் ரூம்ல இருந்து முக்கல் முனகலெல்லாம் கேட்குது. டோர் லாக். இவன் வெறியேறிப்போய் மனைவிய "என்னடி நடக்குது உள்ளேனு" ஒரு அதட்டல் போட்டான்  அதுக்கு மனைவி "யோவ் சும்மா கூவாதயா.. நீ தான் கோண கோணனு புலம்பிக்கிட்டிருந்தியே அதை நேராக்கலாம்னு கோணலை நேர்படுத்தி விரிசலுக்கு கலாய் பூசிக்கிட்டிருக்கேன்" என்றாள்

5.செக்ஸ் குறித்த புரிதலற்ற , விழிப்புணர்ச்சியற்ற, செயல் திறனற்ற ஆணை பெண் எந்த அளவுக்கு அடிமைப்படுத்துகிறாள் என்றால் அவன் நினைவுகள் உட்பட அவளையே சுற்றிவருகின்றன. செக்ஸில்  ஈடுபடுவதற்கு முன் இன்பச்சுரங்கமாய் கற்பனை செய்த அதே  பெண்ணை அவளுடனான செக்ஸில் ஏற்பட்ட தோல்விக்கு பின்  ட்ராகுலா கணக்காய் கற்பனை செய்கிறான். பெண்ணை இழிவு படுத்த பழமொழிகளை புகுத்திய முன்னோர் போல தற்கால இளைஞன் ஜோக்குகளை உருவாக்கி பரப்புகிறான். அதில் ஒரு ஜோக்கை இங்கே பாருங்கள். (பெண்களை இழிவு படுத்தும் நோக்கம் எனக்கில்லை. பெண்ணை இயற்கையின் பிரதி - நிதி -பிரதிநிதி பெண்ணை அறிந்தாலன்றி இயற்கையை அறிய முடியாது, இயற்கை அறிந்து அதனுடன் இயைந்து வாழ்ந்தாலன்றி வாழ்வே இல்லை என்பது என் கொள்கை)

"சரிய்யான " உடலுறவில் வெறுமனே வீரிய ஸ்கலிதம் மட்டும் நடப்பதில்லை.சக்தியேற்றப்படுகிறது.  சக்தியிழப்பு நடப்பதாய் கூறப்படுவது  தவறான உடலுறவுகளில் தான். இவ்வாறான உடலுறவுகளால், சுய இன்பங்களால்  சக்தியிழந்த இளைஞர் கூட்டம் பரப்பும் ஜோக் இது.

உலகத்திலேயே கலீஜான பெண்குறி எவளுடயது என்று போட்டி நடந்தது. ஒருத்தி வந்தாள் ஆங்காங்கே தடிப்புகள். இன்னொருத்திக்கு ஆங்காங்கே சிவந்திருந்தது. இப்படி பல ஆயிரம் பேர் டெமான்ஸ்ட் ரேட் செய்த பிறகு இறுதியாக ஒருத்தி வந்தாள். கரு கருவென்றிருந்தது அவ்வளவே. பார்வையாளர்கள் கூட்டத்தில் கூச்சல் குழப்பம். தகுதியே அற்றவளை மேடையேற விட்டுவிட்டதாய் கத்தி கலாட்டா செய்தனர். அப்போது அவள் தன் உதவியாளரை அழைத்தாள். "அங்கே" வாயால் ஊதச்செய்தாள்  ஈக்கூட்டம் ஒன்று அங்கிருந்து பறந்து ஓடியது