கூட்டி கழிச்சு பார்க்கிறேன்
ஒரு தரம் புத்தூர்ல ஒரு ஃப்ரெண்ட் கல்யாணத்துக்கு போயிருந்தம். ராத்திரி ரிசப்ஷன் ஆயிருச்சு. மறு நாள் விடியல்ல தோஸ்துங்கல்லாம் "ஒதுங்க" புறப்பட்டாங்க. அந்த காலத்துல நமக்கு அந்த பிரச்சினையெல்லாம் கிடையாது. எப்போ வசதியோ அப்போ எனிமா எடுத்தா தான் விசயமே வெளிய வரும். காரணம் நம்ம "ராவுகள்" அப்படி. எனிவே தனியே என்னத்த பண்றது ச்சும்மா அப்டி காத்தாட போய் தம்மடிக்கலாமேனு கூட போனேன்.தண்டவாளத்து மேலயே நடந்து போறோம். நான் தான் கடைசியா நடந்துக்கிட்டிருக்கேன்.
தண்டவாளம் ஒரு சுரங்கத்துக்குள்ள போகுது. (அதை என்ன சொல்வாங்க?) நானும் போறேன். உள்ளே தண்டவாளத்துக்கு ஒரு புறம் திண்ணை மாதிரி இருக்கு. அதுல ஒரு தம்பதி. சஷ்டியப்த் பூர்த்தியானமாதிரி கல்யாண காஸ்ட்யூம், நகை நட்டுகூட அணிஞ்சிருந்தாப்ல ஞா . அவிக முகத்துல அப்படி ஒரு களை. உள்ளுக்குள்ள லேசா சிலீர்ங்கற மாதிரி ஒரு உணர்வு. இருந்தாலும் என்னை நான் ஈஸி பண்ணிக்க அந்த பெரியவர்கிட்டே போய் சிகரட்டை எடுத்து வாய்ல வச்சுக்கிட்டு தீப்பெட்டி கேட்டேன்.அவர் அந்தம்மா பக்கம் திரும்பி சுந்தர தெலுங்குல "குடு"ங்கறார். நான் வாங்கி சிகரட் பத்த வச்சிக்கிட்டு, பெட்டிய திருப்பி கொடுத்துட்டு நடக்கிறேன்.தோஸ்துகளோடபோய் சேர்ந்துக்கிட்டேன். விஷயத்தை சொல்றேன். சுரங்கம் இருந்தது நிஜம்தான். அது மாதிரி தம்பதியை பார்க்கவே இல்லேங்கறாங்க. வாய்ல சிகரட் புகைஞ்சிக்கிட்டு இருக்கு. யாரை நம்பறது?
இது நடந்தது 1990 லனு நினைக்கிறேன். இப்போ 20 வருசம் கழிச்சு 2010 ல வீடு தேடி அலையறேன். ரூ1,200 வரைக்கும் ப்ரிப்பேர் ஆனாலும் வீடு கிடைக்கல. அப்புறமா பெரிய வேப்ப மரம். அதனோட நிழல்ல இருக்கிற வீட்டுல ஒரு போர்ஷன் காலினு "சாந்தி"ங்கற பொம்பளை சொல்லுது. அது "சத்யா"ங்கற நண்பன் மூலமா அறிமுகம். போய் பேசறேன். ஆமா காலிதான்னு கன்ஃபார்ம் ஆகுது. ஒரு பொண்ணு வீடு திறந்து காட்டுது.அட்வான்ஸும் வாங்கிக்குது.அப்பா,அம்மா பலமனேர் போயிருக்காங்க. தாத்தா பாட்டி வீட்ல இருக்காங்க ஒரு தடவை பார்த்து அட்வான்ஸை அவிக கைலயே கொடுத்துருங்கங்குது. நான் என் மகளை நீ போய் பார்த்து கொடுத்துருப்பாங்கறன். என் மகள் போய் பார்த்து பேசி கொடுத்துட்டு வரா.
அந்த கிழ தம்பதிகளை வர்ணிக்கிறா. மைண்ட்ல எந்த ரெஸ்பான்சும் இல்லே ப்ளாங்காவே இருக்கு. சாமான் செட்டை எப்படி கட்டறது என்னாங்கற யோசனைதான்.பிப்ரவரி 6 ஆம் தேதி இந்த வீட்டுக்கு குடி வந்துட்டம். இன்னைக்கு தேதி என்ன? பிப்ரவரி 22. பதினாறு நாள் வரை தம்பதி பத்தி எந்த யோசனையும் இல்லே. இன்னைக்கு இந்த விடியல்ல டக்குனு ஸ்பார்க் ஆகுது. 1990 ல நான் பார்த்த தம்பதி வர்ணனையும், என் மகள் கொடுத்த வர்ணனையும் பச்ச்சக்குனு பொருந்துது.
1990 ல நான் அரை குறை . என் ஜாதகத்துல சூரிய சந்திரர்கள் பக்கத்து பக்கத்துல இருக்கிறதால அது சிவசக்தியோகம்னு படிச்சுட்டு பஞ்சாட்சரி ஜபிச்சிக்கிட்டிருந்த நேரம் அது.
வருசம் 2000, மாசம் டிசம்பர் தேதி 23 லருந்து சக்தி உபாசனை . இந்த வீட்டுக்கு வர்ரதுக்கு மாசம் முன்னாடிதான் சத்யா டிக்டேட் பண்ண பண்ண அம்மனுக்காக சாரி அம்மன் அருளுக்காக நான் எழுதின தெலுங்கு கவிதைகளை தட்டச்ச ஆரம்பிச்சதும் ஞா வருது. ஏதோ கணக்கிருக்கு. நானும் எனக்குள்ள கேள்விகள் எழ ஆரம்பிச்சப்பத்துலருந்து கூட்டி கழிச்சிக்கிட்டே இருக்கேன். டேலி ஆன மாதிரியே இருக்கு. அப்புறம் பார்த்தா ஆன்சர் தப்பு. பார்ப்போம்.
முந்தா நாள் பெரிய சைஸ் தீப்பெட்டி பத்து ரூ க்கு மூனுனு வாங்கினேன். கம்பெனி பேரு ஜோதி. இன்னைக்கு ஒரு க்ளையண்ட் தெலுங்கு ப்ளாகை பார்த்து ரெஸ்பாண்ட் ஆகி தெலுங்குல ப்ரிடிக்ஷன் கேட்டிருக்காங்க. எல்லாமே ரஸ்னா பவுடர் தனமா ஏற்கெனவே இருக்கும் போல. அப்பப்போ சந்தர்ப்பத்தை பொருத்து சர்க்கரை தண்ணி சேர்த்து ஆஃபர் பண்றா அவள்.
Showing posts with label Hindu. Show all posts
Showing posts with label Hindu. Show all posts
Sunday, February 21, 2010
Saturday, January 23, 2010
நம்மள டச் பண்ற பன்னாடைகளை
கவிதை 07 ஐ கழிவறை சுவராக கருதி கண்டதையும் கழிந்து வைக்கும்
வம்பன் இத்யாதியினரை ஒன்றுமே செய்யாமல் எதுவேண்டுமானாலும் செய்யும் வித்தை என்னிடம் இருப்பதாய் கூறியது சிலருக்கு நினைவிருக்கலாம். இத்தனைக்கும் என் சாதனை ( அச்சீவ்மென்ட் இல்லிங்க ஆன்மீகத்துல என் முயற்சிகள்னு அர்த்தம்) என்ன ? ஏது என்றறிய உங்களில் சிலருக்கு ஆர்வமிருக்கலாம். என் ஆன்மீக வாழ்வின் ஸ்டார்ட் பட்டன் மட்டும் மன்மதன் தான்.(அவருக்கு உருவமில்லேங்கற கதை அற்புதமான உருவக கதை. உணர்வுகளுக்கு உருவமிருக்காதில்லயா?)
பால்யத்துல சுக்கிர தசை வேற மாட்டிக்கிச்சா செம பேஜாராயிருச்சுப்பா .பார்ட்டி துரத்துன துரத்துல ஜெய் ஹனுமான் சீரியல் தனமா சாதனை ஆரம்பம். கொஞ்சம் நின்னு நிதானிச்சு பார்த்தா நம்ம ஆஞ்சனேயருக்கு ஒரு வீக் பாயிண்ட் இருக்கிறது தெரிய வந்தது. அதாவது ராம நாமம் எங்கே சொல்லப்பட்டா அங்கே இவர் ஆஜராம். ஸோ ராம நாம ஜெபம் ஸ்டார்ட். அதுவும் ஆஞ்சனேயர் ஸ்டைல்ல " ராம்" ( இதுவே நாமம் இதுவே பீஜம்னு டூ இன் ஒன்னா ஒர்க் அவுட் ஆயிருச்சு) + கிழவாடிங்க ஸ்டைல்ல "ராமா "
ராமாங்கற வார்த்தைல ஒரு சூட்சுமம். இதிலான முதலெழுத்து (ரா) ஹரா என்ற சிவன் பெயரில் கடைசி எழுத்தாகிறது. இதிலான இரண்டாம் எழுத்து (மா) உமா என்ற அம்மன் பெயரில் கடைசி எழுத்தாகிறது. ( கருத்து உபயம் : ராம கிருஷ்ண பரமஹம்சர்)
முக்திக்கான ப்ராசஸ்:
ஒரு பிறவி முழுக்க பஞ்சாக்ஷரி ஜபிச்சா தான் அடுத்த ஜன்மத்துல ராம நாமம் ஜெபிக்க தகுதி ஏற்படும். அந்த ஜன்மம் முழுக்க ராம நாமம் ஜெபிச்சா அடுத்த ஜன்மத்துல ஆத்தாளை அணுகற ஆர்வம் ஏற்படுமாம்.
டபுள் ப்ரமோஷன்:
நம்ம ஜாதகத்துல சூரிய,சந்திரர்கள் பக்கத்து பக்கத்து ராசிகளில் இருப்பதோடு பரிவர்த்தனமும் பெற்றதால் இது சிவசக்தியோகம் என்று சில காலம் பஞ்சாக்ஷரி ஜபித்ததுண்டு. அது ராமா என்று ஜபிக்கும் தகுதி தர ராமா ராமா என்ற என் ஜபம் சிவ சக்திகளை மனம் இளக செய்ய 3 ஜன்மங்களுக்கான ப்ராசஸ் 13 வருடங்களில் முடிந்து ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ புவனேஸ்வரி அம்மனின் ஹ்ரீங்கார பீஜத்தை ஜெபிக்கும் அதிர்ஷ்டம் ஏற்பட்டது. அதுவும் ப்ரணவம், வித்யா பீஜம், லட்சுமி பீஜம் ,சூரிய பீஜம்/ ஹரி பீஜம், மற்றும் காளி பீஜங்களுடன் ஜெபிக்கவே அது எக்குத்தப்பாக ஒர்க் அவுட் ஆகி பாடி காட்பாடி ஆகி ஷீரடி சாய்பாபா கணக்காய் 7 வருடங்களுக்க் பிச்சை எடுக்கவே வைத்துவிட்டது. அதற்கு பின் ப்ளாக் அண்ட் வைட் படமெல்லாம் ஈஸ்ட்மென் கலராகி இப்போ செம கலக்கு கலக்குது.
இதையெல்லாம் ஏன் சொல்லவரேன்னா ராட்சசர்கள் வரம் வாங்கி "அவாள" மாதிரி இஷ்டாத்துக்கு ஆட்டம் போட்டு ஷெட் ஆனாங்க. நம்ம விசயத்துல வரும்போது அது ஒரு ட்ரில்லியன் டாலர் செக் மாதிரி மாத்தறதுக்குண்டான வாய்ப்பே இல்லாம நம்மள டச் பண்ற பன்னாடைகளை பொசுக்கிக்கிட்டு இருக்கு. குண்டலி மூலாதாரம்,ஸ்வாதிஷ்டானம், மணி பூரகம், அனாஹதம், விசுத்தி எல்லாம் தாண்டி ஆக்னா சக்கரத்துல உட்கார்ந்து உட்கார்ந்த இடத்துல கண்டமேனிக்கு காரியம் நடந்துக்கிட்டிருக்கு.
நம்ம எண்ண அலைகள் கச்சா முச்சானு உலகமெல்லாம் பரவி சனத்தை ரோசிக்க வைக்குது. மூளை டூ இன் ஒன்னாகி ட்ரான்ஸ்மீட்டராவும் ரிசீவராவும் வேலை செய்யுது. இத்தனைக்கும் நாம கிழிச்சது எப்பவோ பஞ்சாக்ஷரி, ஒரு 13 வருசம் ராம நாம ஜெபம், ஒரு 10 வருசமா ஹ்ரீங்கார பீஜம் தான். எப்பவாச்சும் கொஞ்சம் பேட்டரி வீக்கான நேரத்துல மாந்திரீக பத்ததிகள்ள சில மந்திரங்களை சாதனை பண்ணது ஊர் சொத்துக்கு அலையாதது தப்பி தவறி எவனாச்சும் அஞ்சு பத்து அதிகமா கொடுத்து வாங்கி செலவழிச்சுட்டாலும் அது புத்திக்கு உறைச்சா உடனே எம்.ஜி.ஆர் வேலை பண்ணிர்ரது இந்தியாவை பணக்கார நாடா மாத்தியே தீர்ரதுன்னு புலம்பறது தட்ஸால்.
ஒரு காலத்துல கந்தர் சஷ்டிகவசம், ஸ்கந்த குரு கவசம்லாம் படிச்சதுண்டு. அம்மனோட சத நாமாவளி சில காலம் தொடர்ந்து படிச்சாலும் கன்டின்யுட்டி விட்டு பல காலம் ஆச்சு. எப்பவாச்சும் ஓம்கார் ஸ்வாமிகள் மாதிரி பார்ட்டிங்க சாபம் விட்டா மூளை கொஞ்சம் பஜ்னு ஆயிர்ரப்ப இப்பவும் நாமாவளி படிப்பது உண்டு. கீழே கொடுத்திருக்கிற தினசரி ஸ்லோகங்கள் கூட மாசத்துக்கு ஒரு தடவை ரெண்டு தடவை சொன்னா ஜாஸ்தி.
சூட்சுமம் தெரிஞ்சி போனதால இதெல்லாம் புளியம்பழ ஓடு மாதிரி கல கலத்துக்கிட்டு இருக்கு. ஆனால் ஒரு காலத்துல இதான் நமக்கு ரீசார்ஜ் மாதிரி. ஸோ பதிவன்பர்களில் ஆஸ்திக அன்பர்கள் வசதிக்காக இங்கே தந்திருக்கிறேன்.
நவகிரகங்களின் உக்கிரம் குறைய அந்தந்த கிரகங்களுக்குரிய கடவுள்களின் நாமங்களை ஜெபிப்பதும் தியானிப்பதும் கூட ஒரு வகை பரிகாரமே. எனவே இந்த நவ கிரகங்களின் வரிசையில் அவற்றிற்குரிய கடவுளரின் ஸ்லோகங்களை தந்துள்ளேன் .படித்துபயன் பெறவும்.
1.
குறிப்பு:
ஆதி கடவுள் என்பதால் ஏழாவதாக வரவேண்டிய கேதுவுக்குரிய கடவுளான கணபதிக்கான ஸ்லோகம் முதல் வரிசையில் உள்ளது
ஓம் ஸ்ரீ விக்னேஷ்வராய நமஹ
ஓம் கம் கணபதே ஸ்வாஹா
சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வதனம் த்யாயே சர்வ விக்னோப ஸாந்தயே
2.குறிப்பு:
கிரக கூட்டத்தின் தலைவன் சூரியன். இவருக்குரிய தேவதை காயத்ரி. இது காயத்ரி மந்திரம். இதை உச்சரிப்பதால் என்ன பலன், அது எவ்வாறு ஏற்படுகிறது என்று யாராவது பிராமணோத்தமர் மறுமொழியிடுகிறாரா பார்ப்போம் இல்லாவிடில் நானே கூறுகிறேன்.
ஓம் பூர்புவஸ்வ தத்ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோயோனஹ் ப்ரச்சோதயாத்
இதுவும் சூரியனுக்கு சம்பந்தப்பட்ட மந்திரமே . இதை வசிய மந்திரம் என்றும் உரைக்கிறார்கள்.
ஓம் நமோ பகவதே சூர்யாய ஹ்ரீம் சஹஸ்ர கிரணாய
ஐம் அதுல பல பராக்ரமாய
நவக்ரஹ தச திக்பாலகாய
லக்ஷ்மீ தேவதாய தர்ம கர்ம சஹிதாய
சர்வ ஜன நாதயனாதாய
மோஹாய மோஹாய ஆகர்ஷ
ஆகர்ஷ தாசானுதாசம் குரு குருபட் ஸ்வாஹா
3.குறிப்பு:
சந்திரனுக்குரிய தேவதை ஆயுதம் தரிக்காத / சாந்த வடிவிலான அம்மன். இங்கு புவனேஸ்வரி அம்மனுக்கான தியான ஸ்லோகத்தை தந்துள்ளேன்.
விருப்பமுள்ளவர்கள் கன்னியாகுமாரி அம்மனையும் தியானிக்கலாம்.
ஹ்ரீங்கார பீஜாக்ஷரி ஹ்ரீம் மயீ தேவி அபய வரத ஹஸ்தினி பாசாங்குச தாரிணி
ஸ்ரீ சக்ரவாசினி, பால பீட அதிரோஹிணி
மாதா மாத்ருமயீ,அம்ருதமயீ, ஆனந்த மயீ அனந்த மயீ
மாதா காலகரணி தேஹீ தக்ஷணம் அஷ்ட ஐஸ்வர்யம்
மாதா தேஹீ தக்ஷணம் த்ரிகால க்னானம்
மாதா தேஹீ தக்ஷணம் யத்ன கார்ய சித்தி
மாதா தேஹீ தேஹீ வர ப்ரசாதம் தேஹி
4.குறிப்பு:
அடுத்த கிரகம் செவ்வாய்.இவருக்குரிய கடவுள் சுப்பிரமணியர். இது அவருக்குரிய மூலமந்திரம் . (ஸ்கந்த குரு கவசத்தில் இது உள்ளது)
ஓம் சௌம் சரஹணபவ ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் சௌம் நமஹ
5.குறிப்பு:
அடுத்த கிரகம் ராகு. இதற்குரிய தேவதை துர்கை. விருப்பமுள்ளவர்கள் தர்கா, சர்ச் சென்றும் வழிபடலாம்.
தும் துர்காயை ஸ்வாஹா
6.
குறிப்பு:
அடுத்த கிரகம் குரு.குருவுக்குரிய தேவதை தட்சிணாமூர்த்தி .அவருக்குரிய ஸ்லோகம்.
ஓம் நமசிவாய
சம்போ சங்கர சம்போ மகாதேவ
குறிப்பு:
ஆஞ்சனேயர்தான் என்னை பொருத்தவரை குரு/ராமாயணத்துல கூட இவர் குரு தத்துவம் தான். சீதை ஆத்மா. ராமன் பரமாத்மா. ஆத்மா பரமாத்மனை விட்டு உதவாத ப்ராபஞ்ச்சிக வஸ்துக்களின் பால் ( மாய மான்) கவனம் சிதறவிட பரமாத்மனை பிரிஞ்சி தவிக்குது. அப்போ குரு தத்துவமான ஆஞ்சனேயர் வந்து " சீதா டோண்ட் ஒர்ரி பரமாத்மனிருக்கான். உன்னை காப்பாத்த நிச்சயமா வருவான்"னு சொல்றார் . ஸோ ஆஞ்சனேயரை குருவா வச்சிக்கிட்டேன்.
ஓம் நமோ பகவதே ஆஞ்சனேயாய மஹா பலாய ஸ்ரீ ஹனுமதே ஸ்வாஹா
ஓம் ஹரி மர்க்கட மர்க்கடாய ஸ்வாஹா
குறிப்பு:
ஏற்கெனவே கால ஞானம் , உலக அழிவு தொடர்பான பதிவுகளில் வீரபிரம்ஹேந்திர ஸ்வாமி பற்றி ஏற்கெனவே எழுதியிருக்கேன்.அவர் தொடர்பான ஸ்லோகங்கள்.
ஓம் நமோ வீரபிரம்ஹேந்திர ஸ்வாமினே நமஹ
ஓம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம் சிவாய பிரம்ஹனே நமஹ
இதர குருக்கள்:
அ) ஷீரடி சாயி பாபா:
ஓம் சமர்த்த சத் குரு ஸ்ரீ சாய் நாத் மகராஜ் கீ ஜெய்
ஓம் சாயி ஸ்ரீ சாயி ஜெய ஜெய சாயி
ஆ) ஸ்ரீ ராகவேந்திரர்:
பூஜ்யாய ராகவேந்த்ராய சத்ய தர்ம ரதாயச
பஜதாம் கல்ப்ப வ்ருக்ஷாய நமதாம் காமதேனவே
இ) சரஸ்வதி:
ஓம் ஐம் க்லீம் சௌஹ வத வத வாக்வாதினீ ஸ்வாஹா
சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி வித்யாரம்பம் கரிஷ்யாமி
சித்திர் பவதுமே சதா
7.சனி: (இதற்குரிய கடவுள் வராஹ ஸ்வாமி)
ஓம் நமோ வராஹ ஸ்வாமினே நமஹ
8.புதன் (பெருமாள்)
ஸ்ரீ ராம ராம ராமேட்டி ரமே ராமே மனோரமே சஹஸ்ர நாம தத்துல்யம் ஸ்ரீ ராம நாம வரானனே
ஹரே ராம ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஓம் நமோ வேங்கடேசாய. ஓம் நமோ ஸ்ரீனிவாசாய ஓம் நமோ பத்ம நாபாய
ஓம் நமோ பட்சி வாஹனாய ஓம் நமோ துஷ்ட சிட்சணாய ஓம் நமோ சிஷ்ட ரக்ஷணாய
9.சுக்கிரன்
நமஸ்தேஸ்து மஹாமாயே ஸ்ரீ பீட்டே சுர பூஜிதே சங்க சக்ர கதா ஹஸ்தே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
பூஜா பலன் வழங்கும் டெல்லர் தனமான பஹலா முக்கி:
ஓம் ஹ்லீம் பஹளா முகே ஸ்வாஹா
ஓம் ஹ்லீம் பரமந்த்ர ப்ரயோகேஷூ சதா வித்வம்ச காரிணே பஹளா முகே
ஸ்வாஹா
ஓம் ஹ்லீம் ஸ்வமந்த்ர ஃபல தாயிகே பஹளா முகே ஸ்வாஹா
சாந்தி பர்வம்:
சஹனாவவது சஹனௌ புனக்து சஹவீர்யம் கரவாவஹே
தேஜஸ்வினா வதீத மஸ்து மாவித் விஷாவஹே ஓம் சாந்தி சாந்தி சாந்தி ஹி
வம்பன் இத்யாதியினரை ஒன்றுமே செய்யாமல் எதுவேண்டுமானாலும் செய்யும் வித்தை என்னிடம் இருப்பதாய் கூறியது சிலருக்கு நினைவிருக்கலாம். இத்தனைக்கும் என் சாதனை ( அச்சீவ்மென்ட் இல்லிங்க ஆன்மீகத்துல என் முயற்சிகள்னு அர்த்தம்) என்ன ? ஏது என்றறிய உங்களில் சிலருக்கு ஆர்வமிருக்கலாம். என் ஆன்மீக வாழ்வின் ஸ்டார்ட் பட்டன் மட்டும் மன்மதன் தான்.(அவருக்கு உருவமில்லேங்கற கதை அற்புதமான உருவக கதை. உணர்வுகளுக்கு உருவமிருக்காதில்லயா?)
பால்யத்துல சுக்கிர தசை வேற மாட்டிக்கிச்சா செம பேஜாராயிருச்சுப்பா .பார்ட்டி துரத்துன துரத்துல ஜெய் ஹனுமான் சீரியல் தனமா சாதனை ஆரம்பம். கொஞ்சம் நின்னு நிதானிச்சு பார்த்தா நம்ம ஆஞ்சனேயருக்கு ஒரு வீக் பாயிண்ட் இருக்கிறது தெரிய வந்தது. அதாவது ராம நாமம் எங்கே சொல்லப்பட்டா அங்கே இவர் ஆஜராம். ஸோ ராம நாம ஜெபம் ஸ்டார்ட். அதுவும் ஆஞ்சனேயர் ஸ்டைல்ல " ராம்" ( இதுவே நாமம் இதுவே பீஜம்னு டூ இன் ஒன்னா ஒர்க் அவுட் ஆயிருச்சு) + கிழவாடிங்க ஸ்டைல்ல "ராமா "
ராமாங்கற வார்த்தைல ஒரு சூட்சுமம். இதிலான முதலெழுத்து (ரா) ஹரா என்ற சிவன் பெயரில் கடைசி எழுத்தாகிறது. இதிலான இரண்டாம் எழுத்து (மா) உமா என்ற அம்மன் பெயரில் கடைசி எழுத்தாகிறது. ( கருத்து உபயம் : ராம கிருஷ்ண பரமஹம்சர்)
முக்திக்கான ப்ராசஸ்:
ஒரு பிறவி முழுக்க பஞ்சாக்ஷரி ஜபிச்சா தான் அடுத்த ஜன்மத்துல ராம நாமம் ஜெபிக்க தகுதி ஏற்படும். அந்த ஜன்மம் முழுக்க ராம நாமம் ஜெபிச்சா அடுத்த ஜன்மத்துல ஆத்தாளை அணுகற ஆர்வம் ஏற்படுமாம்.
டபுள் ப்ரமோஷன்:
நம்ம ஜாதகத்துல சூரிய,சந்திரர்கள் பக்கத்து பக்கத்து ராசிகளில் இருப்பதோடு பரிவர்த்தனமும் பெற்றதால் இது சிவசக்தியோகம் என்று சில காலம் பஞ்சாக்ஷரி ஜபித்ததுண்டு. அது ராமா என்று ஜபிக்கும் தகுதி தர ராமா ராமா என்ற என் ஜபம் சிவ சக்திகளை மனம் இளக செய்ய 3 ஜன்மங்களுக்கான ப்ராசஸ் 13 வருடங்களில் முடிந்து ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ புவனேஸ்வரி அம்மனின் ஹ்ரீங்கார பீஜத்தை ஜெபிக்கும் அதிர்ஷ்டம் ஏற்பட்டது. அதுவும் ப்ரணவம், வித்யா பீஜம், லட்சுமி பீஜம் ,சூரிய பீஜம்/ ஹரி பீஜம், மற்றும் காளி பீஜங்களுடன் ஜெபிக்கவே அது எக்குத்தப்பாக ஒர்க் அவுட் ஆகி பாடி காட்பாடி ஆகி ஷீரடி சாய்பாபா கணக்காய் 7 வருடங்களுக்க் பிச்சை எடுக்கவே வைத்துவிட்டது. அதற்கு பின் ப்ளாக் அண்ட் வைட் படமெல்லாம் ஈஸ்ட்மென் கலராகி இப்போ செம கலக்கு கலக்குது.
இதையெல்லாம் ஏன் சொல்லவரேன்னா ராட்சசர்கள் வரம் வாங்கி "அவாள" மாதிரி இஷ்டாத்துக்கு ஆட்டம் போட்டு ஷெட் ஆனாங்க. நம்ம விசயத்துல வரும்போது அது ஒரு ட்ரில்லியன் டாலர் செக் மாதிரி மாத்தறதுக்குண்டான வாய்ப்பே இல்லாம நம்மள டச் பண்ற பன்னாடைகளை பொசுக்கிக்கிட்டு இருக்கு. குண்டலி மூலாதாரம்,ஸ்வாதிஷ்டானம், மணி பூரகம், அனாஹதம், விசுத்தி எல்லாம் தாண்டி ஆக்னா சக்கரத்துல உட்கார்ந்து உட்கார்ந்த இடத்துல கண்டமேனிக்கு காரியம் நடந்துக்கிட்டிருக்கு.
நம்ம எண்ண அலைகள் கச்சா முச்சானு உலகமெல்லாம் பரவி சனத்தை ரோசிக்க வைக்குது. மூளை டூ இன் ஒன்னாகி ட்ரான்ஸ்மீட்டராவும் ரிசீவராவும் வேலை செய்யுது. இத்தனைக்கும் நாம கிழிச்சது எப்பவோ பஞ்சாக்ஷரி, ஒரு 13 வருசம் ராம நாம ஜெபம், ஒரு 10 வருசமா ஹ்ரீங்கார பீஜம் தான். எப்பவாச்சும் கொஞ்சம் பேட்டரி வீக்கான நேரத்துல மாந்திரீக பத்ததிகள்ள சில மந்திரங்களை சாதனை பண்ணது ஊர் சொத்துக்கு அலையாதது தப்பி தவறி எவனாச்சும் அஞ்சு பத்து அதிகமா கொடுத்து வாங்கி செலவழிச்சுட்டாலும் அது புத்திக்கு உறைச்சா உடனே எம்.ஜி.ஆர் வேலை பண்ணிர்ரது இந்தியாவை பணக்கார நாடா மாத்தியே தீர்ரதுன்னு புலம்பறது தட்ஸால்.
ஒரு காலத்துல கந்தர் சஷ்டிகவசம், ஸ்கந்த குரு கவசம்லாம் படிச்சதுண்டு. அம்மனோட சத நாமாவளி சில காலம் தொடர்ந்து படிச்சாலும் கன்டின்யுட்டி விட்டு பல காலம் ஆச்சு. எப்பவாச்சும் ஓம்கார் ஸ்வாமிகள் மாதிரி பார்ட்டிங்க சாபம் விட்டா மூளை கொஞ்சம் பஜ்னு ஆயிர்ரப்ப இப்பவும் நாமாவளி படிப்பது உண்டு. கீழே கொடுத்திருக்கிற தினசரி ஸ்லோகங்கள் கூட மாசத்துக்கு ஒரு தடவை ரெண்டு தடவை சொன்னா ஜாஸ்தி.
சூட்சுமம் தெரிஞ்சி போனதால இதெல்லாம் புளியம்பழ ஓடு மாதிரி கல கலத்துக்கிட்டு இருக்கு. ஆனால் ஒரு காலத்துல இதான் நமக்கு ரீசார்ஜ் மாதிரி. ஸோ பதிவன்பர்களில் ஆஸ்திக அன்பர்கள் வசதிக்காக இங்கே தந்திருக்கிறேன்.
நவகிரகங்களின் உக்கிரம் குறைய அந்தந்த கிரகங்களுக்குரிய கடவுள்களின் நாமங்களை ஜெபிப்பதும் தியானிப்பதும் கூட ஒரு வகை பரிகாரமே. எனவே இந்த நவ கிரகங்களின் வரிசையில் அவற்றிற்குரிய கடவுளரின் ஸ்லோகங்களை தந்துள்ளேன் .படித்துபயன் பெறவும்.
1.
குறிப்பு:
ஆதி கடவுள் என்பதால் ஏழாவதாக வரவேண்டிய கேதுவுக்குரிய கடவுளான கணபதிக்கான ஸ்லோகம் முதல் வரிசையில் உள்ளது
ஓம் ஸ்ரீ விக்னேஷ்வராய நமஹ
ஓம் கம் கணபதே ஸ்வாஹா
சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வதனம் த்யாயே சர்வ விக்னோப ஸாந்தயே
2.குறிப்பு:
கிரக கூட்டத்தின் தலைவன் சூரியன். இவருக்குரிய தேவதை காயத்ரி. இது காயத்ரி மந்திரம். இதை உச்சரிப்பதால் என்ன பலன், அது எவ்வாறு ஏற்படுகிறது என்று யாராவது பிராமணோத்தமர் மறுமொழியிடுகிறாரா பார்ப்போம் இல்லாவிடில் நானே கூறுகிறேன்.
ஓம் பூர்புவஸ்வ தத்ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோயோனஹ் ப்ரச்சோதயாத்
இதுவும் சூரியனுக்கு சம்பந்தப்பட்ட மந்திரமே . இதை வசிய மந்திரம் என்றும் உரைக்கிறார்கள்.
ஓம் நமோ பகவதே சூர்யாய ஹ்ரீம் சஹஸ்ர கிரணாய
ஐம் அதுல பல பராக்ரமாய
நவக்ரஹ தச திக்பாலகாய
லக்ஷ்மீ தேவதாய தர்ம கர்ம சஹிதாய
சர்வ ஜன நாதயனாதாய
மோஹாய மோஹாய ஆகர்ஷ
ஆகர்ஷ தாசானுதாசம் குரு குருபட் ஸ்வாஹா
3.குறிப்பு:
சந்திரனுக்குரிய தேவதை ஆயுதம் தரிக்காத / சாந்த வடிவிலான அம்மன். இங்கு புவனேஸ்வரி அம்மனுக்கான தியான ஸ்லோகத்தை தந்துள்ளேன்.
விருப்பமுள்ளவர்கள் கன்னியாகுமாரி அம்மனையும் தியானிக்கலாம்.
ஹ்ரீங்கார பீஜாக்ஷரி ஹ்ரீம் மயீ தேவி அபய வரத ஹஸ்தினி பாசாங்குச தாரிணி
ஸ்ரீ சக்ரவாசினி, பால பீட அதிரோஹிணி
மாதா மாத்ருமயீ,அம்ருதமயீ, ஆனந்த மயீ அனந்த மயீ
மாதா காலகரணி தேஹீ தக்ஷணம் அஷ்ட ஐஸ்வர்யம்
மாதா தேஹீ தக்ஷணம் த்ரிகால க்னானம்
மாதா தேஹீ தக்ஷணம் யத்ன கார்ய சித்தி
மாதா தேஹீ தேஹீ வர ப்ரசாதம் தேஹி
4.குறிப்பு:
அடுத்த கிரகம் செவ்வாய்.இவருக்குரிய கடவுள் சுப்பிரமணியர். இது அவருக்குரிய மூலமந்திரம் . (ஸ்கந்த குரு கவசத்தில் இது உள்ளது)
ஓம் சௌம் சரஹணபவ ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் சௌம் நமஹ
5.குறிப்பு:
அடுத்த கிரகம் ராகு. இதற்குரிய தேவதை துர்கை. விருப்பமுள்ளவர்கள் தர்கா, சர்ச் சென்றும் வழிபடலாம்.
தும் துர்காயை ஸ்வாஹா
6.
குறிப்பு:
அடுத்த கிரகம் குரு.குருவுக்குரிய தேவதை தட்சிணாமூர்த்தி .அவருக்குரிய ஸ்லோகம்.
ஓம் நமசிவாய
சம்போ சங்கர சம்போ மகாதேவ
குறிப்பு:
ஆஞ்சனேயர்தான் என்னை பொருத்தவரை குரு/ராமாயணத்துல கூட இவர் குரு தத்துவம் தான். சீதை ஆத்மா. ராமன் பரமாத்மா. ஆத்மா பரமாத்மனை விட்டு உதவாத ப்ராபஞ்ச்சிக வஸ்துக்களின் பால் ( மாய மான்) கவனம் சிதறவிட பரமாத்மனை பிரிஞ்சி தவிக்குது. அப்போ குரு தத்துவமான ஆஞ்சனேயர் வந்து " சீதா டோண்ட் ஒர்ரி பரமாத்மனிருக்கான். உன்னை காப்பாத்த நிச்சயமா வருவான்"னு சொல்றார் . ஸோ ஆஞ்சனேயரை குருவா வச்சிக்கிட்டேன்.
ஓம் நமோ பகவதே ஆஞ்சனேயாய மஹா பலாய ஸ்ரீ ஹனுமதே ஸ்வாஹா
ஓம் ஹரி மர்க்கட மர்க்கடாய ஸ்வாஹா
குறிப்பு:
ஏற்கெனவே கால ஞானம் , உலக அழிவு தொடர்பான பதிவுகளில் வீரபிரம்ஹேந்திர ஸ்வாமி பற்றி ஏற்கெனவே எழுதியிருக்கேன்.அவர் தொடர்பான ஸ்லோகங்கள்.
ஓம் நமோ வீரபிரம்ஹேந்திர ஸ்வாமினே நமஹ
ஓம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம் சிவாய பிரம்ஹனே நமஹ
இதர குருக்கள்:
அ) ஷீரடி சாயி பாபா:
ஓம் சமர்த்த சத் குரு ஸ்ரீ சாய் நாத் மகராஜ் கீ ஜெய்
ஓம் சாயி ஸ்ரீ சாயி ஜெய ஜெய சாயி
ஆ) ஸ்ரீ ராகவேந்திரர்:
பூஜ்யாய ராகவேந்த்ராய சத்ய தர்ம ரதாயச
பஜதாம் கல்ப்ப வ்ருக்ஷாய நமதாம் காமதேனவே
இ) சரஸ்வதி:
ஓம் ஐம் க்லீம் சௌஹ வத வத வாக்வாதினீ ஸ்வாஹா
சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி வித்யாரம்பம் கரிஷ்யாமி
சித்திர் பவதுமே சதா
7.சனி: (இதற்குரிய கடவுள் வராஹ ஸ்வாமி)
ஓம் நமோ வராஹ ஸ்வாமினே நமஹ
8.புதன் (பெருமாள்)
ஸ்ரீ ராம ராம ராமேட்டி ரமே ராமே மனோரமே சஹஸ்ர நாம தத்துல்யம் ஸ்ரீ ராம நாம வரானனே
ஹரே ராம ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஓம் நமோ வேங்கடேசாய. ஓம் நமோ ஸ்ரீனிவாசாய ஓம் நமோ பத்ம நாபாய
ஓம் நமோ பட்சி வாஹனாய ஓம் நமோ துஷ்ட சிட்சணாய ஓம் நமோ சிஷ்ட ரக்ஷணாய
9.சுக்கிரன்
நமஸ்தேஸ்து மஹாமாயே ஸ்ரீ பீட்டே சுர பூஜிதே சங்க சக்ர கதா ஹஸ்தே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
பூஜா பலன் வழங்கும் டெல்லர் தனமான பஹலா முக்கி:
ஓம் ஹ்லீம் பஹளா முகே ஸ்வாஹா
ஓம் ஹ்லீம் பரமந்த்ர ப்ரயோகேஷூ சதா வித்வம்ச காரிணே பஹளா முகே
ஸ்வாஹா
ஓம் ஹ்லீம் ஸ்வமந்த்ர ஃபல தாயிகே பஹளா முகே ஸ்வாஹா
சாந்தி பர்வம்:
சஹனாவவது சஹனௌ புனக்து சஹவீர்யம் கரவாவஹே
தேஜஸ்வினா வதீத மஸ்து மாவித் விஷாவஹே ஓம் சாந்தி சாந்தி சாந்தி ஹி
Monday, November 2, 2009
தினசரிகள் விளம்பரங்களை செய்தி வடிவில்
சமீபத்தில் இந்து நாளிதழ் ஒரு கட்டுரை வெளியிட்டது. தினசரிகள் விளம்பரங்களை செய்தி வடிவில் வெளியிட்டு கோடிகள் குவித்துவிட்டதாய் அதில்குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சாவுக்கு வாடான்னா பாலுக்கு வந்த கதை இது. இதே கட்டுரையை தேர்தல் சமயத்துல வெளியிட்டிருந்தா என்னவாம்? ஏதோ செட்டில் மென்டுக்கு ட்ரை பண்ணி அது குதிராம வெளிய விட்ட மாதிரி இருக்கே தவிர இது பொறுப்பான செயலா தெரியலை.
இதென்னவோ சரித்திரத்துல முதல்முறையா நடந்துட்ட மாதிரி இந்து நீலிக்கண்ணீர் வடித்திருக்கிறது. சூத்திர பயல்கள் மூட்டை கட்டிவிட்டானுகளே என்ற ஆத்திரம் தான் தெரிகிறது. சரி ஓஞ்சு போட்டும். ஏற்கெனவே நான் பத்திரிகாசிரியர்களுக்கு எழுப்பிய 10 கேள்விகளை இப்ப படிச்சு பாருங்க. இந்துல வந்தாதான் படிப்பிங்களா என்ன ?
ஒரு நாதாரி நாய் கூட பதில் தராது. அவுக பதில் தருவாங்கனு இந்த கேள்விகளை கேட்கலைன்னா.. உங்கள்ள பத்து பேராவது விசயத்தை தெரிஞ்சுக்குவிங்கனுதான் கேட்கிறேன்
1.ஒரே நிறுவனத்தின் விளம்பரம் ஒரு பக்கத்திலும்,அது குறித்த செய்தி ஒரு பக்கத்திலும் வெளிவருவது ஏன்? நீங்கள் செய்தி போடுவதால் விளம்பரம் தருகிறார்களா? அல்லது அவர்கள் விளம்பரம் தருவதால் நீங்கள் செய்தி வெளியிடுகிறீர்களா?
2.விளம்பரங்களின் உண்மைத்தன்மைக்கு நாங்கள் பொறுப்பல்ல என்று ஒரு அறிவிப்பை சமீப காலமாய் வெளியிட துவங்கியுள்ளீர்கள். இந்த அறிவிப்பை வெளியிடுவதற்கு முன் வெளியிட்ட விளம்பரங்களுக்கெல்லா ம் நீங்கள் தான் பொறுப்பா?
3.மத்திய அரசு பதிவு பெற்ற பத்திரிக்கைகளுக்கு நியூஸ் ப்ரின்ட் காகிதத்தை கண்ட்ரோல் ரேட்டில் தருகிறது. ஆனால் எந்த பத்திரிக்கையும் நியூஸ் ப்ரின்ட் காகிதத்தில் வெளி வருவதில்லை. கண்ட்ரோல் ரேட்டில் அரசு தந்த காகிதங்கள் என்னவாகின்றன?
4.ஒரே குழுமத்திலிருந்து பல பத்திரிக்கைகள் வெளிவருகின்றன . பெரும்பாலும் ஆசிரியர் தவிர ஆசிரியர் குழு உறுப்பினர்கள் எல்லாம் அதே ஆசாமிகள் தான். இவர்களுக்கு எத்தனை பத்திரிக்கைக்கு வேலை செய்தால் அத்தனை சம்பளமா? அல்லது ஒரே சம்பளத்துக்கு இத்தனை இதழ்களுக்கும் பணி புரிகிறார்களா?
5.எஸ்.எம்.எஸ் மூலம் ஜோக்,வாசகர் கடிதம் இத்யாதி அனுப்பச் சொல்வதும் நடந்து வருகிறது. வாசகருக்கு செலவாகும் தொகையில் பத்திரிக்கைக்கு கிடைக்கும் பங்கு விவரம் என்ன?
6.எழுத்தாளர்கள் தங்களுக்கு அனுப்பும் படைப்புகள் முதலில் சுவற்றிலடித்த பந்தாக இருந்தன. பின் கிணற்றில் போட்ட கல்லாயின. தற்போது பிரதி வைத்துக்கொண்டு அனுப்புங்கள். திருப்பி அனுப்ப முடியாது என்று அறிவிக்கிறீர்கள். இந்த அறிவிப்பை தாங்கள் வெளியிடுவதற்கு முன் அனுப்பப்பட்ட படைப்புகளையாவது திருப்பி அனுப்பலாம் அல்லவா?
7.எழுத்தாளர் ராஜேஷ் குமார் எல்லா பத்திரிக்கைகளாலும் நிராகரிக்கப்பட்ட தன் குறுநாவல் மற்றொரு பத்திரிக்கையின் போட்டியில் பரிசு பெற்ற வரலாற்றை தம் சுய சரித்திரத்தில் குறிப்பிட்டுள்ளார். தேர்வு பெறாத படைப்புகளை திருப்பி அனுப்பினால் அவை வேறு ஏதேனும் போட்டியில் பரிசு பெற்றுவிட்டால் என்ன செய்வது என்ற தங்கள் நல்லெண்ணமே மேற்படி அறிவிப்புக்கு காரணமா?
8.ஒரு பத்திரிக்கையில் கோழிக்கறியின் தீமைகள் குறித்து கட்டுரை தொடர் வெளிவந்தது. பிறகு கோழிக்கறி சாப்டு மஜா பண்ணுங்கங்கற விளம்பரங்கள் தான் தொடர்ந்து வந்ததே தவிர கட்டுரை என்ன கேடு ஒரு துணுக்கு கூட மேற்படி விஷயத்தில் வெளிவரவில்லையே? அது என்ன சமாசாரம்?
9.பிராமணர்களால் நடத்தப்படும் பத்திரிக்கைகளில் வாய்தா போன பிராமண பிரபலங்களை கூட இந்த தூக்கு தூக்கறிங்களே..பிராமணர்களுக்கு மட்டும் வித்து பத்திரிக்கை நடத்தறிங்களா? இல்லயே! சூத்திரனோட காசு வாங்கிகிட்டு பிராமண புகழ் பாடறிங்களே இது நியாயமா?
10.உங்கள் வலை தளத்தில் contacட்: என்பதை மட்டும் ஒளித்து வைத்துள்ளீர்களே அது ஏன்? தப்பித்தவறி மெயில் அனுப்புபவர்களுக்கு உங்கள் விளம்பரத்தை தான் அனுப்புகிறீர்களே தவிர பதில் தருவதில்லையே இதுதான் பத்திரிக்கை தர்மமா?
இதென்னவோ சரித்திரத்துல முதல்முறையா நடந்துட்ட மாதிரி இந்து நீலிக்கண்ணீர் வடித்திருக்கிறது. சூத்திர பயல்கள் மூட்டை கட்டிவிட்டானுகளே என்ற ஆத்திரம் தான் தெரிகிறது. சரி ஓஞ்சு போட்டும். ஏற்கெனவே நான் பத்திரிகாசிரியர்களுக்கு எழுப்பிய 10 கேள்விகளை இப்ப படிச்சு பாருங்க. இந்துல வந்தாதான் படிப்பிங்களா என்ன ?
ஒரு நாதாரி நாய் கூட பதில் தராது. அவுக பதில் தருவாங்கனு இந்த கேள்விகளை கேட்கலைன்னா.. உங்கள்ள பத்து பேராவது விசயத்தை தெரிஞ்சுக்குவிங்கனுதான் கேட்கிறேன்
1.ஒரே நிறுவனத்தின் விளம்பரம் ஒரு பக்கத்திலும்,அது குறித்த செய்தி ஒரு பக்கத்திலும் வெளிவருவது ஏன்? நீங்கள் செய்தி போடுவதால் விளம்பரம் தருகிறார்களா? அல்லது அவர்கள் விளம்பரம் தருவதால் நீங்கள் செய்தி வெளியிடுகிறீர்களா?
2.விளம்பரங்களின் உண்மைத்தன்மைக்கு நாங்கள் பொறுப்பல்ல என்று ஒரு அறிவிப்பை சமீப காலமாய் வெளியிட துவங்கியுள்ளீர்கள். இந்த அறிவிப்பை வெளியிடுவதற்கு முன் வெளியிட்ட விளம்பரங்களுக்கெல்லா ம் நீங்கள் தான் பொறுப்பா?
3.மத்திய அரசு பதிவு பெற்ற பத்திரிக்கைகளுக்கு நியூஸ் ப்ரின்ட் காகிதத்தை கண்ட்ரோல் ரேட்டில் தருகிறது. ஆனால் எந்த பத்திரிக்கையும் நியூஸ் ப்ரின்ட் காகிதத்தில் வெளி வருவதில்லை. கண்ட்ரோல் ரேட்டில் அரசு தந்த காகிதங்கள் என்னவாகின்றன?
4.ஒரே குழுமத்திலிருந்து பல பத்திரிக்கைகள் வெளிவருகின்றன . பெரும்பாலும் ஆசிரியர் தவிர ஆசிரியர் குழு உறுப்பினர்கள் எல்லாம் அதே ஆசாமிகள் தான். இவர்களுக்கு எத்தனை பத்திரிக்கைக்கு வேலை செய்தால் அத்தனை சம்பளமா? அல்லது ஒரே சம்பளத்துக்கு இத்தனை இதழ்களுக்கும் பணி புரிகிறார்களா?
5.எஸ்.எம்.எஸ் மூலம் ஜோக்,வாசகர் கடிதம் இத்யாதி அனுப்பச் சொல்வதும் நடந்து வருகிறது. வாசகருக்கு செலவாகும் தொகையில் பத்திரிக்கைக்கு கிடைக்கும் பங்கு விவரம் என்ன?
6.எழுத்தாளர்கள் தங்களுக்கு அனுப்பும் படைப்புகள் முதலில் சுவற்றிலடித்த பந்தாக இருந்தன. பின் கிணற்றில் போட்ட கல்லாயின. தற்போது பிரதி வைத்துக்கொண்டு அனுப்புங்கள். திருப்பி அனுப்ப முடியாது என்று அறிவிக்கிறீர்கள். இந்த அறிவிப்பை தாங்கள் வெளியிடுவதற்கு முன் அனுப்பப்பட்ட படைப்புகளையாவது திருப்பி அனுப்பலாம் அல்லவா?
7.எழுத்தாளர் ராஜேஷ் குமார் எல்லா பத்திரிக்கைகளாலும் நிராகரிக்கப்பட்ட தன் குறுநாவல் மற்றொரு பத்திரிக்கையின் போட்டியில் பரிசு பெற்ற வரலாற்றை தம் சுய சரித்திரத்தில் குறிப்பிட்டுள்ளார். தேர்வு பெறாத படைப்புகளை திருப்பி அனுப்பினால் அவை வேறு ஏதேனும் போட்டியில் பரிசு பெற்றுவிட்டால் என்ன செய்வது என்ற தங்கள் நல்லெண்ணமே மேற்படி அறிவிப்புக்கு காரணமா?
8.ஒரு பத்திரிக்கையில் கோழிக்கறியின் தீமைகள் குறித்து கட்டுரை தொடர் வெளிவந்தது. பிறகு கோழிக்கறி சாப்டு மஜா பண்ணுங்கங்கற விளம்பரங்கள் தான் தொடர்ந்து வந்ததே தவிர கட்டுரை என்ன கேடு ஒரு துணுக்கு கூட மேற்படி விஷயத்தில் வெளிவரவில்லையே? அது என்ன சமாசாரம்?
9.பிராமணர்களால் நடத்தப்படும் பத்திரிக்கைகளில் வாய்தா போன பிராமண பிரபலங்களை கூட இந்த தூக்கு தூக்கறிங்களே..பிராமணர்களுக்கு மட்டும் வித்து பத்திரிக்கை நடத்தறிங்களா? இல்லயே! சூத்திரனோட காசு வாங்கிகிட்டு பிராமண புகழ் பாடறிங்களே இது நியாயமா?
10.உங்கள் வலை தளத்தில் contacட்: என்பதை மட்டும் ஒளித்து வைத்துள்ளீர்களே அது ஏன்? தப்பித்தவறி மெயில் அனுப்புபவர்களுக்கு உங்கள் விளம்பரத்தை தான் அனுப்புகிறீர்களே தவிர பதில் தருவதில்லையே இதுதான் பத்திரிக்கை தர்மமா?
Subscribe to:
Posts (Atom)
