என்னதான் வாஸ்து,கில்மா வாஸ்துனு ஒரு பக்கம் ஜல்லியடிச்சிக்கிட்டிருந்தாலும் மறு பக்கம் சைனால தொடர் சுரங்க விபத்துகள்,காஷ்மீர்ல துப்பாக்கி சூடுகள், ஊரடங்கு உத்தரவு, அடை மழை, கோதாவரில வெள்ளம் இதை எல்லாம் நினைச்சு மனசுல நடுக்கமும் தொடருது. இந்தியாவுல உள் நாட்டு யுத்தமில்லே. யுத்தமேதும் நடக்கலை. இருந்தாலும் ஜஸ்ட் ஒரு எஸ்.ஐ, ஒரு எஸ்.பி, ஒரு கலெக்டர் டீல் பண்ணி சால்வ் பண்ணக்கூடிய மேட்டர்ல கூட பயங்கரமா சொதப்புறாய்ங்க. அரசு இயந்திரம் துருப்பிடிச்சு கிடக்கு. டாப் டு பாட்டம் தேக்கமிருக்கு.
பிரச்சினையோட ஆணிவேரை அசைச்சு பிடுங்கறத விட்டுட்டு பக்கவேர்,சில்லி வேர்களை பத்தி சந்து முனையில சிந்து பாடறாய்ங்க. இந்திய இஞ்சினீர்ஸுல நிறைய சதவீதம் பேருக்கு வேலையே தெரியாதுன்னு ஒரு சர்வே சொல்லுது. பெண்ணை கழுத்தை நெறிச்சு கொன்னு சூட்கேஸ்ல வச்சு பஸ்ஸ்டாண்ட்ல விட்டுட்டு போன கேஸ டிஸ்க்ளோஸ் பண்றதுக்குள்ள குழந்தைய துண்டு துண்டா வெட்டி கேரியர்ல போட்டு புதைச்சிருக்காய்ங்க. பரவால்லய்யா நாடு நல்லா டெவலப் ஆயிரும்.
அரசியலை பத்தி எழுதனும்னாலே அருவறுப்பா இருக்கு. இருந்தாலும் என்ன பண்றது " சுக்க சிராதோ கோடி மெதள்ளு கதுலுதாயி" (ஒரு துளி மையால் கோடி மூளைகளில் சலனம் வரும்) ங்கறது உண்மையோ இல்லையோ ஒரு பிரதமர், ஒரு முதல்வரோட பேனாலருந்து ஒரு துளி மை சரிய்யான பேப்பர்ல செலவழிஞ்சா 120 கோடி மக்கள் வாழ்க்கைல வெளிச்சம் வந்துருமே. இந்த ஒரே ஒரு பாயிண்டுக்காகத்தான் இப்படி மன்னாடறது.
இன்னைக்கு ஒரு சோனியா காந்தி நினைச்சா எத்தனையோ செய்யமுடியும். ஆனால் அவிகளோட ஒரு தாலி அறுந்ததுக்கு லட்சக்கணக்கான தமிழச்சிகளோட தாலிகளை அறுத்துட்டாய்ங்க அவ்ளதான்.
நம்ம கலைஞர் எத்தனையோ நாடகங்களை அரங்கேற்றினவர் (மேடைகள்ள மட்டுமல்ல) இலங்கை தமிழர்கள் விசயத்துல ஜஸ்ட் ஒரு கிம்மிக் செய்திருந்தா போதும் எத்தனையோ லட்சம் உயிர்கள் மிஞ்சியிருக்கும்.
இன்னைக்கும் சரி இலங்கையில தமிழர்கள் எல்லாரும் அவிக பகுதிகள்ள குடியேறனும். இல்லைன்னா செப்டம்பர்ல ரிலீசாக வேண்டிய இயந்திரன் ரிலீசாகாதுனு சொல்ட்டா போதும் ரஜினி ரசிகர்கள் எல்லாம் தில்லிக்கு போய் சோனியா தாவாங்கட்டைய பிடிச்சு கெஞ்சி கூத்தாடி காரியத்தை முடிச்சுருவாய்ங்க. ( என்ன தம்பிகளா முடிப்பிங்கதானே)
என்னோட பஞ்ச் டயலாக் ஒன்னு :
ஆண்டவன் கெட்டவனுக்கு கெட்ட நேரத்துல நல்ல புத்திய கொடுத்து ஒழிச்சுருவான்
இதுக்கு லேட்டஸ்ட் உதாரணம் : கலைஞரின் மதுவிலக்கு முயற்சி.
வேணாம் தாத்தா .. தேவுடுன்னு பேர் வாங்கின என்.டி.ஆரையே லிக்கர் லாபி ஒழிச்சுருச்சு.
என்ன..? தேர்தல் நிதி சேகரிப்புக்காக பூச்சித்தான் காட்டறிங்களா? அது சரி அதுசரி என்னைக்கேட்டா மது விலக்கெல்லாம் வேஸ்டு. ஒவ்வொரு நகரத்துலயும் ஒரு ஏரியாவ லா ஃப்ரீ ஜோனா அறிவிச்சுரனும். அங்கன போயி குடி,கூத்தடி,கொல்லு வழக்கு கிடையாதுன்னிரனும். என்ன வெளிய வரச்ச ஒரு ஹெச்.ஐ.வி டெஸ்ட் முடிச்சு ரிப்போர்ட் கொண்டுவந்தாதான் ஊருக்குள்ள விடனும்.
கம்யூனிஸ்டுங்க விஜயவாடால ஏதோ கூட்டம் போட்டு ( தலைவருங்க மட்டும் பேசுவாய்ங்க போல) சுரங்கங்களை தேசீயமயமாக்கனும்னு டிமாண்ட் பண்ணியிருக்காய்ங்க. பா.ஜ.கவும் இதே டிமாண்ட். இங்கன காங்கிரஸ்காரவுகளும் இதே டிமாண்ட். என்னடா மேட்டருன்னா
கர்னாடகத்து ரெட்டி ப்ரதர்ஸ். இவிக கர்னாடகால பா.ஜ.கவுக்கு ஆப்பு வச்சாய்ங்க. அதனால அவிகளுக்கு காண்டு. ஆந்திரால ஜகனுக்கு சப்போர்ட் பண்ணி ரோசய்யாவுக்கு ஆப்பு வைக்க பார்க்கிறாய்ங்க அதனால காங்கிரஸ்காரனுக்கு காண்டு.
கம்யூனிஸ்டுங்களுக்கு என்ன காண்டுனு தெரியலை.
ஏன் மேற்கு வங்காளத்துல இருக்கிற ஸ்பெஷல் எகானமி ஜோன்ஸை யெல்லாம் முதல்ல தேசீயமயமாக்கலாம்ல.
கேரளாவுல இவிகளோட கட்சி பத்திரிக்கையான மாத்ருபூமிக்கு லாட்டரி கிங் மார்ட்டின் கிட்டருந்து ஒரு கோடி ரூபா வளர்ச்சி நிதி வாங்கியிருக்காய்ங்க. மேட்டர் லீக்கானதும் திருப்பிட்டாய்ங்க. இந்தியாவுலயே அதிக சொத்து வச்சிருக்கிற கட்சி கம்யூனிஸ்டுங்கதான். தலைவர்களுக்கு சம்பளம் கொடுக்கிறாங்கண்ணா.(அடையாள சம்பளம்லாம் கிடையாது)
யார் எதை பேசறதுனு விவஸ்தையே இல்லாம போயிருச்சு. குழாயடில அப்படித்தான் ஊரறிஞ்ச ........யா ஊர்ல இருக்கிறவளையெல்லாம் தே...யான்னு கூவிட்டிருப்பா.
ஓபுளா புரம் மைன்ஸ் மேட்டர்ல (ரெட்டி ப்ரதர்ஸ்) சுப்ரீம் கோர்ட் அப்பாயிண்ட் பண்ண சர்வே ஆஃப் இண்டியாவே எல்லாம் பர்ஃபெக்டு ஜஸ்ட் 100 மீட்டர்லதான் குழப்பமிருக்குன்னிட்டாய்ங்க.
ஒய்.எஸ்.ஆர் உசுரா இருக்கிறப்ப மேற்படி நிலங்களை ரெட்டி ப்ரதர்ஸுக்கு ஒதுக்கினப்ப எந்த பிக்காலியும், எந்த பன்னாடையும் அப்ஜெக்ட் பண்ணலை.ஏன்னா அங்கே இரும்பு தாது கிடைக்குமா கடக்கால் கல் கிடைக்குமானு யாருக்கும் தெரியாது. ஒரு வேளை அங்கன தாது கிடைக்காம போயிருந்தா ரெட்டி ப்ரதர்ஸ் திவாலாகியிருப்பாய்ங்க. அப்ப இவிக வந்து காம்பன்சேட் பண்ணியிருப்பாய்ங்களா?
ஒரு வேளை ரெட்டி ப்ரதர்ஸ் ரோசய்யாவுக்கு பெட்டி கொடுத்தா அவரு வாங்காம இருப்பாரா? வாங்கி சோனியாவுக்கு அனுப்பாம இருப்பாரா?
சிரஞ்சீவி கடந்த பொது தேர்தல் பிரச்சாரத்துல " ஒய்.எஸ். நம்ம பணத்தை கொள்ளையடிச்சு சோனியா காலடில கொட்டறாரு"னு கிழிச்சிக்கிட்டாரு. அப்பாறம் சோனியம்மன் காலடில இவரே குப்பையா கொட்டிக்கிடக்காரு. முந்தா நாள் அரசியல் வாரிசுங்க குறுகிய காலத்துல எப்படி இவ்ளோ கோடி சம்பாதிக்கிறாய்ங்கனு கேள்வி வேற கேட்டிருக்காரு (ஜகனை உத்தேசிச்சு) . ஜகனோட அம்மா தன் புருசனுக்கு முந்தி விரிச்ச லக்ன யோகம் அது. 10 ரூபாய் ஷேர் 1,040 ரூபாயா உசந்துருச்சுங்கோ. (இப்ப ஒய்.எஸ்.ஆர் முதல்வரில்லை, உசுராவும் இல்லே)
ஆமாங்கன்னா அரசியல் வாரிசுகள்னா அதுல கலைஞரோட வாரிசுகளும் அடக்கமா? இதுக்கு கலைஞர் கேள்வி பதில் வடிவத்துல ரெஸ்பாண்ட் ஆயிருவாரோ?
சந்திரபாபு திருமலை அபவித்திரமாயிருச்சுன்னு நடை பயணம் தர்ணால்லாம் பண்ணாரு. நல்ல காலம் ஆந்திரபோலீஸுங்கறதால் அரெஸ்ட், தடியடியெல்லாம் இல்லே. இதெல்லாம் ஜஸ்ட் ஒரு சம்பிரதாயமாயிருச்சு. அவரோட முக்கிய குற்றச்சாட்டு தேவஸ்தான சேர்மன் லிக்கர் லாபியை சேர்ந்தவருங்கறது.
கூத்து என்னடான்னா அவரை மொதல் மொதலா கட்சில சேர்த்துக்கிட்டு தி.தி.தேவஸ்தான சேர்மனாக்கின பார்ட்டி சந்திரபாபுதான். அதோட நிக்காம அவருக்கு எம்.பி டிக்கெட்டை கொடுத்து மாவட்ட அரசியலை பணமயமாக்கினதும் சந்திரபாபுதான்.
(இதனோட தொடர்ச்சியா ஜஸ்ட் ஒரு எம்.எல்.ஏ கேண்டிடெட் -ப்ரஜா ராஜ்ஜியம் தான் - இவரோட தேர்தல் செலவு 40 கோடின்னு பேசிக்கிறாய்ங்க - ரிசல்ட்டு? ரெண்டாயிரத்து ஐ நூறு வாக்கு வித்யாசத்துல தோத்து போயிட்டாரு)
ஆனால் பாருங்க தெய்வமிருக்கு. இவரு தெ.தேசத்துலருந்து விலகி காங்கிரஸ்ல சேர்ந்து ராகுல் ரேஞ்சுல போய் கர்சீஃப் போட்டு சேர்மனாயிட்டாரே தவிர இவருக்கு எம்.பி சீட் மேலத்தான் குறி. ஆனா என்ன ப்ண்ன இவருக்கும் பேப்பே இவிக மகனுக்கும் பெப்பே. கடாசில மகன் ப்ரஜாராஜ்ஜியத்துல சேர்ந்து டிக்கெட் வாங்கி நின்னு தோத்தும் போயிட்டாரு. இப்ப இந்த மாசம் இவரோட பதவி காலம் ஓவர். யார் கண்டா ராகுல்ஜி புண்ணியத்துல ரென்யூவல் ஆனாலும் ஆயிரும்.ராஜீவ் ஜி மிஸ்டர் க்ளீன் . ராகுல்ஜீ மிஸ்டர் டபுள் க்ளீன் தெரியுமில்லை
இந்த அரசியல் இயக்கங்களை பத்தின ஐடியாவே மாறிப்போச்சுங்கண்ணா. ரிப்போர்ட்டரா இருக்கிறச்ச பார்த்திருக்கேன். பத்து பேரு பத்தே பேரு தர்ணா பண்ணுவாய்ங்க. எஸ்.ஐயோ, சி.ஐயோ லத்தியை கையில தட்டிக்கிட்டு பார்த்துக்கிட்டிருப்பாரு. எங்க ஃபோட்டோ கிராஃபர்ஸெல்லாம் பளிச் பளிச்சுனு ஃபோட்டோ எடுப்பாய்ங்க. டிவிகாரவுக ஸ்டேட்மென்ட் ரிகார்ட் பண்ணுவாய்ங்க. பத்து நிமிஷமானதும் எஸ்.ஐ வந்து போதும் எந்திரிக்கப்பானுவாரு உடனே குண்டி மண்ணை தட்டிக்கிட்டு போயிருவானுக . இதான் தர்ணா. அடப்போங்கடா உங்க பொழப்பும் நீங்களும்.
அண்ணே " ஆனாலு இது ஓவரு"ன்னு தனிக்காட்டுராசா மாதிரி பார்ட்டிங்க கமெண்ட் போட்டாலும் சரி. நான் சொல்ல நினைச்சதை சொல்லிர்ரன். ஹலோ சோனியா மேடம் ! ஹலோ மிஸ்டர் ராகுல்ஜி. மிஸ்டர் ரோசய்யா காரு, மிஸ்டர் கருணா நிதி அண்ட் கோ சாக்கிரதை..
நான் ஒருத்தன் இருக்கேன்.உசுரேட இருக்கேன். என் பின்னாடி ஒரு சக்தி இருக்கு. நான் டம்மி பீஸா, காமெடி பீஸா இருக்கலாம். ஆனால் அந்த சக்தி உங்களை நோக்கி என்னை செலுத்திக்கிட்டிருக்கு.
இந்த சனங்கதான் என் வயித்தை ரொப்பினாய்ங்க. நான் அவிக மனசை நம்பிக்கையால நிரப்பினேன். நிரப்பிக்கிட்டிருக்கேன். இது இந்த காலம் . ஆனால் ஒரு நாளில்லை ஒரு நாள் அவிக வாழ்க்கைய வெளிச்சத்தால் நிரப்பப்போறதும் நான் தான். உங்களை வெளிச்சம் போடப்போறதும் நான் தான் கபர்தார் !
தவறான பாதையில எவ்ள தூரம் வந்துட்டம்ங்கறது முக்கியமில்லை. இந்த செகண்ட் இந்த செகண்டாச்சும் மனம் திரும்புங்க. ஸ்வர்கம் காத்திருக்குனு சொல்லலன்னாலும் உங்க வம்சங்கள்ள அடுத்து வரப்போற ஏழேழு தலைமுறைகளோட வாழ்க்கை நரகமாயிராம இருக்கும்.
Showing posts with label AP. Show all posts
Showing posts with label AP. Show all posts
Monday, August 9, 2010
Monday, July 5, 2010
ஆந்திரா மசாலா
ஆந்திரா மசாலாங்கற வார்த்தைய கேட்டதுமே உங்க மைண்ட்ல ஜோதி லட்சுமி, ஜெயமாலினி,அனுராதா,சில்க் பாவாடையை தூக்கி (பக்கவாட்லிங்கண்ணா) ஒரு சுழட்டு சுழட்ட லோ ஆங்கிள்ள கேமரா ஞா வந்தா நீங்க என் ஏஜ் க்ரூப்ல இருக்கிங்கனு அர்த்தம். ஆனா இந்த பதிவு ஏஜ் க்ரூப் பத்தினதில்லை. ஜோ .ஜெ. அனு. சில்க் பத்தினதுமில்லை.
ஆந்திர அரசியல்ல ஏற்பட்டுள்ள ஒரு முக்கிய திருப்பத்தை உங்க காதுல போடத்தான் இந்த பதிவு. ஆமாங்கண்ணா மறைந்த ஆந்திர முதல்வர் ராஜசேகர் ரெட்டியின் மகன் ஜகன் காங்கிரஸ் கட்சிக்கு குட் பை சொல்ல முடிவு பண்ணிட்டாரு. 2009 ,செப். 2 ஆம் தேதி ஒய்.எஸ். ஆர் பயணிச்ச ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது தெரிஞ்ச கதைதானே. இந்த மேட்டர் 3 ஆம் தேதி தான் தெரிய வந்தது. இதை தாங்க முடியாம மஸ்தா பேரு தற்கொலை பண்ணிக்கிட்டாய்ங்க, தீக்குளிச்சாய்ங்க, ஹார்ட் அட்டாக்ல பூட்டாங்க. அவிகளுக்கு நேர்ல போய் ஆறுதல் சொல்வேனு ஒய்.எஸ்.ஆரோட மகனும் கடப்பா எம்.பி யுமான ஜகன் அறிவிச்சிருந்தாரு. இந்த ப்ரோக்ராமுக்கு பேரு "ஓதார்ப்பு யாத்ரா" ( ஆறுதல் பயணம்)
சமீபத்துல ஒரு தெலுங்கானா மாவட்டத்துல கூட டூர் அடிச்சு முடிச்சாரு. ஆனால் லேட்டஸ்ட் டூருக்கு புறப்பட்டப்ப தெலுங்கானால தேர்தல் புயல் மையம் கொண்டிருந்தது. இதனால ஈறை பேனாக்கி,பேனை பெருமாளாக்கி ஜகனை ஹைதராபாதுக்கு திருப்பி அனுப்பிட்டாய்ங்க.
ஜகனோட அம்மா ( அதாவது என்.டி.ஆர் சந்திரபாபு கால் செருப்பு கீழே தேளா கிடந்த காங்கிரசை தூக்கி நிறுத்தி ரெண்டுதடவை ஆட்சிய பிடிக்க வச்ச ஒய்.எஸ்.ஆரோட மனைவி ..பார்லெமென்ட்ல யு.பி.ஏ கவர்ன்மென்டு கார்வார் பண்ண தேவையான எம்பிகளை ஜெயிச்சு கொடுத்த ஒய்.எஸ்.ஆரோட மனைவி ..விஜயலட்சுமி ஓதார்ப்பு யாத்ரா தொடர என் மகனை பெர்மிட் பண்ணுங்கனு ஒரு லெட்டர் அனுப்பினாய்ங்க. அதுக்கு ஒரு மாமாங்கம் கழிச்சு அப்பாயிண்ட்மென்ட் கொடுத்து தில்லி வரவச்சு சோனியா மேடம் உதிர்த்த முத்து என்னா தெரியுமா?
ஒய்.எஸ். மரணத்தை தாங்கமுடியாம செத்தவுகளையெல்லாம் உல்வா பஸ்ல ஹைதராபாத் வரவச்சு ஆறுதல் சொல்லிரனுமாம். ஜகன் சோனியா அப்பாய்ண்ட்மென்டுக்கு முந்தியே ஒய்.எஸ்.ஆர் பிறந்த நாளானா ஜூலை 8 ஆம் தேதி ஓதார்ப்பு யாத்ரா துவங்கும்னு அறிவிச்சுருந்தாரு.
இப்போ நேத்து சாயந்திரம் ஜகன் மக்களுக்கு ஒரு பகிரங்க கடிதம் ரிலீஸ் பண்ணாரு . சாராம்சம் : ஓதார்ப்பு யாத்ரா திட்டமிட்டப்படி நடக்கும்.
ஆந்திரா அரசியல்ல ஒரு சென்டிமென்ட் எந்த சி.எம் வாரிசும் பேர் சொன்னதில்லை. ஜகன் தன் தாத்தா மாதிரி ஃபேக்சன் லீடரில்லை. ஒய்.எஸ். மாதிரி ரஃப் அண்ட் டஃப் பார்ட்டி இல்லை. கொஞ்சம் போல சாஃப்ட் கேரக்டர்தான். இதையெல்லாம் வச்சு ஜகனுக்கு ஆப்படிக்க கட்சிக்குள்ள இருக்கிற கிழவாடிங்க கனவு காண்றாய்ங்க.
எண் கணிதப்படி ஜகன் 3 ஆம் நெம்பர் பார்ட்டி. 2011 ஏப்ரல்லருந்து பாருங்க ஜகன் காட்ல மழைதான். இந்த பாயிண்ட் தெரியாம "ஹும் ஆறுதல் யாத்திரை போறேன் போறேன்னு ஆடினான். அவனுக்கு ஆறுதல் சொல்ல ஆளில்லாம போயிருச்சுன்னு ' கிழவாடிங்க நக்கலடிச்சிக்கிட்டிருக்காய்ங்க.
ஒய்.எஸ்.ஆரோட பலம் என்னன்னா.. காங்கிரஸ் கட்சியோட ஜன்ம விரோதிகளை கூட அட்ராக்ட் பண்ணி வச்சிருந்ததுதான். * நான் உட்பட
அந்த கூட்டம் அப்படியே ஜகனை ஃபாலோ பண்ணுது. சோனியா அம்மாவுக்கு கூடிய சீக்கிரம் ஆந்திரால ஆப்புதான். இப்ப நடக்கப்போற தெலுங்கானா தேர்தல்ல காங்கிரசுக்கு சங்குதான்.
கொசுறு:
1.நாளைக்கு ஆந்திர சட்டமன்ற கூட்டம் ஆரம்பம். ( ஒரு .......யிரும் நடக்காது பஸ் சார்ஜ் ஏத்துவாய்ங்க, மின் கட்டணம் ஏத்துவாய்ங்க, வேற ஏதாச்சும் நல திட்டம் இருந்தா வெட்டு விதிப்பாய்ங்க. எதிர்கட்சி ஏதாச்சும் பிரச்சினையை கிளப்பினா ரோசய்யா தாத்தா " இது எனக்கு தெரியாது. விசாரிச்சு தெரிஞ்சுக்கறேன். தில்லில கேட்டு மூச்சா போறேன்"னுவார். அடங்கொய்யால .. இதுக்கு ஒரு சட்டமன்றம் .. ஒரு கூட்டம்.
2.போக்கு வரத்து நிறுவனங்கள்ள ஸ்ட்ரைக் பண்ண தடை விதிச்சு போக்கு வரத்து துறை செயலர் ஆணை வெளியிட்டிருக்காரு. பெட்ரோல்,டீசல் விலை ஏத்தினாங்கல்ல. அரசு பஸ் சார்ஜும் ஏத்தனுமில்லை. அப்படியே ஊழியர்கள் வயித்துல அடிச்சு முதுகுல ஏறி சவாரி செய்யனுமில்லை. ஸ்ட்ரைக் வருமில்லை. அதுக்காகத்தான். அட போங்க.................. உங்க அறிவுல ஆண்டி....................ல
3.லேடி கண்டக்டர்களுக்கு கருப்பு பார்டருடன் கூடிய பாக்கு நிற புடவைதான் யூனிஃபார்முனு அரசு அறிவிச்சிருக்கு. இதனோட விளைவு ?
பாக்கு நிறம் : செவ்வாய்க்குரியது
கருப்பு : சனிக்குறியது
இது ரெண்டும் சேர்ந்தா ? கொத்துக்கறிதான்.
ஆந்திர அரசியல்ல ஏற்பட்டுள்ள ஒரு முக்கிய திருப்பத்தை உங்க காதுல போடத்தான் இந்த பதிவு. ஆமாங்கண்ணா மறைந்த ஆந்திர முதல்வர் ராஜசேகர் ரெட்டியின் மகன் ஜகன் காங்கிரஸ் கட்சிக்கு குட் பை சொல்ல முடிவு பண்ணிட்டாரு. 2009 ,செப். 2 ஆம் தேதி ஒய்.எஸ். ஆர் பயணிச்ச ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது தெரிஞ்ச கதைதானே. இந்த மேட்டர் 3 ஆம் தேதி தான் தெரிய வந்தது. இதை தாங்க முடியாம மஸ்தா பேரு தற்கொலை பண்ணிக்கிட்டாய்ங்க, தீக்குளிச்சாய்ங்க, ஹார்ட் அட்டாக்ல பூட்டாங்க. அவிகளுக்கு நேர்ல போய் ஆறுதல் சொல்வேனு ஒய்.எஸ்.ஆரோட மகனும் கடப்பா எம்.பி யுமான ஜகன் அறிவிச்சிருந்தாரு. இந்த ப்ரோக்ராமுக்கு பேரு "ஓதார்ப்பு யாத்ரா" ( ஆறுதல் பயணம்)
சமீபத்துல ஒரு தெலுங்கானா மாவட்டத்துல கூட டூர் அடிச்சு முடிச்சாரு. ஆனால் லேட்டஸ்ட் டூருக்கு புறப்பட்டப்ப தெலுங்கானால தேர்தல் புயல் மையம் கொண்டிருந்தது. இதனால ஈறை பேனாக்கி,பேனை பெருமாளாக்கி ஜகனை ஹைதராபாதுக்கு திருப்பி அனுப்பிட்டாய்ங்க.
ஜகனோட அம்மா ( அதாவது என்.டி.ஆர் சந்திரபாபு கால் செருப்பு கீழே தேளா கிடந்த காங்கிரசை தூக்கி நிறுத்தி ரெண்டுதடவை ஆட்சிய பிடிக்க வச்ச ஒய்.எஸ்.ஆரோட மனைவி ..பார்லெமென்ட்ல யு.பி.ஏ கவர்ன்மென்டு கார்வார் பண்ண தேவையான எம்பிகளை ஜெயிச்சு கொடுத்த ஒய்.எஸ்.ஆரோட மனைவி ..விஜயலட்சுமி ஓதார்ப்பு யாத்ரா தொடர என் மகனை பெர்மிட் பண்ணுங்கனு ஒரு லெட்டர் அனுப்பினாய்ங்க. அதுக்கு ஒரு மாமாங்கம் கழிச்சு அப்பாயிண்ட்மென்ட் கொடுத்து தில்லி வரவச்சு சோனியா மேடம் உதிர்த்த முத்து என்னா தெரியுமா?
ஒய்.எஸ். மரணத்தை தாங்கமுடியாம செத்தவுகளையெல்லாம் உல்வா பஸ்ல ஹைதராபாத் வரவச்சு ஆறுதல் சொல்லிரனுமாம். ஜகன் சோனியா அப்பாய்ண்ட்மென்டுக்கு முந்தியே ஒய்.எஸ்.ஆர் பிறந்த நாளானா ஜூலை 8 ஆம் தேதி ஓதார்ப்பு யாத்ரா துவங்கும்னு அறிவிச்சுருந்தாரு.
இப்போ நேத்து சாயந்திரம் ஜகன் மக்களுக்கு ஒரு பகிரங்க கடிதம் ரிலீஸ் பண்ணாரு . சாராம்சம் : ஓதார்ப்பு யாத்ரா திட்டமிட்டப்படி நடக்கும்.
ஆந்திரா அரசியல்ல ஒரு சென்டிமென்ட் எந்த சி.எம் வாரிசும் பேர் சொன்னதில்லை. ஜகன் தன் தாத்தா மாதிரி ஃபேக்சன் லீடரில்லை. ஒய்.எஸ். மாதிரி ரஃப் அண்ட் டஃப் பார்ட்டி இல்லை. கொஞ்சம் போல சாஃப்ட் கேரக்டர்தான். இதையெல்லாம் வச்சு ஜகனுக்கு ஆப்படிக்க கட்சிக்குள்ள இருக்கிற கிழவாடிங்க கனவு காண்றாய்ங்க.
எண் கணிதப்படி ஜகன் 3 ஆம் நெம்பர் பார்ட்டி. 2011 ஏப்ரல்லருந்து பாருங்க ஜகன் காட்ல மழைதான். இந்த பாயிண்ட் தெரியாம "ஹும் ஆறுதல் யாத்திரை போறேன் போறேன்னு ஆடினான். அவனுக்கு ஆறுதல் சொல்ல ஆளில்லாம போயிருச்சுன்னு ' கிழவாடிங்க நக்கலடிச்சிக்கிட்டிருக்காய்ங்க.
ஒய்.எஸ்.ஆரோட பலம் என்னன்னா.. காங்கிரஸ் கட்சியோட ஜன்ம விரோதிகளை கூட அட்ராக்ட் பண்ணி வச்சிருந்ததுதான். * நான் உட்பட
அந்த கூட்டம் அப்படியே ஜகனை ஃபாலோ பண்ணுது. சோனியா அம்மாவுக்கு கூடிய சீக்கிரம் ஆந்திரால ஆப்புதான். இப்ப நடக்கப்போற தெலுங்கானா தேர்தல்ல காங்கிரசுக்கு சங்குதான்.
கொசுறு:
1.நாளைக்கு ஆந்திர சட்டமன்ற கூட்டம் ஆரம்பம். ( ஒரு .......யிரும் நடக்காது பஸ் சார்ஜ் ஏத்துவாய்ங்க, மின் கட்டணம் ஏத்துவாய்ங்க, வேற ஏதாச்சும் நல திட்டம் இருந்தா வெட்டு விதிப்பாய்ங்க. எதிர்கட்சி ஏதாச்சும் பிரச்சினையை கிளப்பினா ரோசய்யா தாத்தா " இது எனக்கு தெரியாது. விசாரிச்சு தெரிஞ்சுக்கறேன். தில்லில கேட்டு மூச்சா போறேன்"னுவார். அடங்கொய்யால .. இதுக்கு ஒரு சட்டமன்றம் .. ஒரு கூட்டம்.
2.போக்கு வரத்து நிறுவனங்கள்ள ஸ்ட்ரைக் பண்ண தடை விதிச்சு போக்கு வரத்து துறை செயலர் ஆணை வெளியிட்டிருக்காரு. பெட்ரோல்,டீசல் விலை ஏத்தினாங்கல்ல. அரசு பஸ் சார்ஜும் ஏத்தனுமில்லை. அப்படியே ஊழியர்கள் வயித்துல அடிச்சு முதுகுல ஏறி சவாரி செய்யனுமில்லை. ஸ்ட்ரைக் வருமில்லை. அதுக்காகத்தான். அட போங்க.................. உங்க அறிவுல ஆண்டி....................ல
3.லேடி கண்டக்டர்களுக்கு கருப்பு பார்டருடன் கூடிய பாக்கு நிற புடவைதான் யூனிஃபார்முனு அரசு அறிவிச்சிருக்கு. இதனோட விளைவு ?
பாக்கு நிறம் : செவ்வாய்க்குரியது
கருப்பு : சனிக்குறியது
இது ரெண்டும் சேர்ந்தா ? கொத்துக்கறிதான்.
Thursday, June 17, 2010
சூத்திர கருப்பைகளில் பிராமண வித்து
ஜெயேந்திர சரஸ்வதி டேக் கேர்!
அரசியல் வாதிகளுக்கு மட்டுமில்லே சாமியார்களுக்கும் மக்களோட மறதி மேல இன்னா நம்பிக்கைப்பா? ஜெ.ச திரும்பிப்பார்..னிட்டு ஆரம்பிச்சு பத்து பக்கத்துக்கு வசனம் எழுதலாம். ஆனால் இங்கிலீஷ் மீடிய பார்ட்டிங்க கண்டுக்கிட மாட்டாங்களே. தாளி இந்தாளு சங்கர மடம் பாலிடிக்ஸ் காரணமா படக்குன்னு அப்ஸ்காண்டட் ஆனாரே அதை மறந்துட்டாரு. பாலிட்டிக்ஸ் என்ன? பாலிடிக்ஸ்? நம்மாளு சந்திரசேகரர் காலத்துலயே கெட்ட ஆட்டம் போட முயற்சி பண்ணியிருப்பாரு. பெரியவா விரைய பிசைஞ்சிருப்பாரு அதான் பார்ட்டி உட்டுது சவாரி. இதை கூட நியாயப்படுத்தி பாலகுமாரன்ங்கற லீடிங் ரைட்டர் நாவல் எழுதினாரு . விசயத்துக்கு வரேன் ஜெ.ச திருப்பதில துவங்க உள்ள மெடிக்கல் காலேஜுக்கு நில ஒதுக்கீடு பத்தி ஏற்கெனவே எழுதியிருக்கேன். ஒய்.எஸ் பாதி ஃப்ரீ, பாதி மார்க்கெட் வேல்யூக்கு தரேன்னாரு. ஜெ.ச முறுக்கிக்கிட்டு போனாரு. ஒய்.எஸ். ஃப்ரீயா தரேன்ன நிலத்தை பெண்டிங்ல வச்சு மீதிய தி.தி.தேவஸ்தானத்துக்கு ஒதுக்கிட்டாரு.ஒய்.எஸ். மறைவுக்கு பிறகு ரெண்டையும் முழுங்கிட்டு இன்னைக்கு பார்ட்டி இன்னா சொல்லுது தெரியுமா?
"நிலம் கொடுத்ததோட உங்க ரோல் ஓவர்.. " இது எந்த ஊரு நியாயம் நைனா? ஒரு கோயிலுக்கு 40 ரூ ட்யூப் லைட் தானம் பண்ணனுவனுக்கே அது எரியுதா இல்லையா? பக்தர்களுக்கு உபயோகமா இருக்கா இல்லையா (இல்லை அய்யரு ஆசை நாயகி வீட்டுக்கு அனுப்பிட்டாங்களா?) ன்னு தெரிஞ்சிக்கிற அதிகாரம் இருக்கு. பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை கொடுத்த அரசோட ரோல் ஓவராம்.
அடங்கொய்யால.. கடந்த பதிவுலயே சொல்லியிருக்கேன்.இவிக கட்டப்போற மெடிக்கல் காலேஜ் ஸ்டூடண்ட்ஸ் ஸ்விம்ஸ் மருத்துவமனைய உபயோகிச்சுப்பாங்கன்னும் ஒரு ப்ரப்போசல் இருக்கு. (அது மொட்டைச்சுவர் பாருங்க.. பஞ்ச கச்சங்கள் மூத்திரம் விட்டுட்டு போகலாம். அதும் பஞ்ச கவ்யம்னு பீலா விடுவானுங்களோ என்னமோ?)
இந்த நிலைல "நிலம் கொடுத்ததோட உங்க ரோல் ஓவர்.. "னு ஒரு டயலாக் வருது.
இவிக சூத்திர பெண்களோட கர்பங்கள்ள பார்ப்பன வித்துக்களை ஊனி ( புத்ர காமேஷ்டி ?) ஆராய்ச்சி செய்வாக ) அரசாங்கம் என்னங்கடா இதுனு கேட்டா "நிலம் கொடுத்ததோட உங்க ரோல் ஓவர்.. "னு சொல்வானுங்க போல.
சங்கர்ராமன் கொலைவழக்கு, காபரே வழக்கு, அனுராதாரமணன் சமாசாரம் இப்படி பலதும் இருக்கு . மிஸ்டர் ஜெ.ச டேக் கேர். யாராச்சு பப்ளிக் இன்டரஸ்டட் பிடிஷன் போட்டு வழக்கு ஆந்திரத்துக்கு மாற்றப்பட கூட வாய்ப்பிருக்கு. கொஞ்சம் பார்த்துப்போ ராசா?
ஏழுமலையானோட சன்னிதிலயே இந்த பூணூலுக பண்ற அகாத்தியம் இருக்கே.. அட அட.. அதையெல்லாம் விவரிக்கனும்னா ஒரு தொடர்பதிவு போடனும் . கோவில் தலைமை அர்ச்சகர் ரமண தீட்சித்துலுன்னு ஒருத்தர் இருக்கார். அம்பானி திருமலை வந்தா கெஸ்ட் ஹவுசுக்கே போய் யாகம் பண்ணி ஆசி வழங்குவார். (சம்பளம் தேவஸ்தானத்துல ஆசிர்வாதம் அம்பானிக்கு அதுவும் கெஸ்ட் ஹவுஸ்ல இன்னா ரூலுப்பா இது. ஆறாயிரம்,ஏழாயிரம் சம்பளம் வாங்கற ஸ்கூல் வாத்தியாரையே தனியா ட்யூஷன் சொல்லக்கூடாதுன்னு ரூல் போடறாய்ங்க. இவிகளுக்கு அந்த மயித்து ரூல் எல்லாம் கிடையாது.
இவரை ஏதோ குடுமி அய்யருன்னு நினைச்சுராதிங்கோ. மைக்ரோ பயாலஜில (அஸ்வமேதம் எல்லாம் வருதா தலை) பி.ஹெச்.டி பண்ணியிருக்காரு. அதவிட இதுல ஆதாயம் சாஸ்தின்னு கணக்கு போட்டு ட்ராக் மாறின பார்ட்டி. இவருக்கு 3 தங்க மகன்கள் . கோவில்ல இவிகளுக்கு ட்யூட்டி மாறி மாறி வரும். அதாவது எல்லாத்துக்கும் மெயின் கோவில்ல ட்யூட்டிக்கு சான்ஸு வராப்ல (அப்பத்தானே எதுனா தேத்தமுடியும்) . இவிக வருசத்துக்கு கு.ப 40 அ.ப 100 நாள் தான் வேலை பார்த்திருக்காங்க. இதை தேவஸ்தான ஜெ.இ.ஓ தர்மா ரெட்டி ( ரெட்டி அண்டர் லைன்) பாயிண்ட் அவுட் பண்ணிட்டாரு. அவ்ளதான்யா பாஞ்சாலி மாதிரி நியாயம் கேட்க புறப்பட்டுட்டாரு தீட்சிதர். ஹைதராபாத்ல கேம்ப் அடிச்சு முதல்வர்ல இருந்து சகலரையும் வலம் வந்தாரு. இவருக்கு ஆதரவா பிராமண சங்கம் குரல் கொடுக்குது.
என்னங்கடா இது நியாயம்? ஏம்பா ரோசய்யா கிட்டே வந்தேன்னா அரசும், அற நிலையத்துறையும் தேவஸ்தானத்துக்கு கொடுத்த கோ ஆப்பரேசனுக்கு நன்றி சொல்ல வந்தாராம். ரோசய்யாவுக்கு பாவம் வேற பிரச்சினையே கிடையாது பாருங்க
(ரத்த மூலம் வந்த மாதிரி குடம் குடமா கொட்டுதங்கே) என்ன தீட்சித்துலூ ஜெ.இ.ஓ இன்னா சொல்றாருன்னு கேட்டாரம். அதனால இவரு ஜெ.இ.ஓ பத்தி சொன்னாராம்
அவ்ளாதான்யா.
பாவம் நித்யானந்தா .. பட்ட காலே படும் கெட்ட குடியே கெடும்னு கிரோசின் கடத்தல் வழக்குல வேற சிக்கியிருக்காரு. பெயில் வந்த குஜிலல பஞ்சாக்னி யாகம்னு ஒரு யாகம் பண்ணாருல்ல. அதுக்கு ரேஷன்ல கொடுக்கிற ப்ளூ கிரோசின் உபயோகிச்சாய்ங்களாம். வருவாய் துறை அதிகாரிகள் ரெய்டு அடிச்சு 180 லி ப்ளூ கிரோசினை கைப்பத்தியிருக்காய்ங்க.
அரசியல் வாதிகளுக்கு மட்டுமில்லே சாமியார்களுக்கும் மக்களோட மறதி மேல இன்னா நம்பிக்கைப்பா? ஜெ.ச திரும்பிப்பார்..னிட்டு ஆரம்பிச்சு பத்து பக்கத்துக்கு வசனம் எழுதலாம். ஆனால் இங்கிலீஷ் மீடிய பார்ட்டிங்க கண்டுக்கிட மாட்டாங்களே. தாளி இந்தாளு சங்கர மடம் பாலிடிக்ஸ் காரணமா படக்குன்னு அப்ஸ்காண்டட் ஆனாரே அதை மறந்துட்டாரு. பாலிட்டிக்ஸ் என்ன? பாலிடிக்ஸ்? நம்மாளு சந்திரசேகரர் காலத்துலயே கெட்ட ஆட்டம் போட முயற்சி பண்ணியிருப்பாரு. பெரியவா விரைய பிசைஞ்சிருப்பாரு அதான் பார்ட்டி உட்டுது சவாரி. இதை கூட நியாயப்படுத்தி பாலகுமாரன்ங்கற லீடிங் ரைட்டர் நாவல் எழுதினாரு . விசயத்துக்கு வரேன் ஜெ.ச திருப்பதில துவங்க உள்ள மெடிக்கல் காலேஜுக்கு நில ஒதுக்கீடு பத்தி ஏற்கெனவே எழுதியிருக்கேன். ஒய்.எஸ் பாதி ஃப்ரீ, பாதி மார்க்கெட் வேல்யூக்கு தரேன்னாரு. ஜெ.ச முறுக்கிக்கிட்டு போனாரு. ஒய்.எஸ். ஃப்ரீயா தரேன்ன நிலத்தை பெண்டிங்ல வச்சு மீதிய தி.தி.தேவஸ்தானத்துக்கு ஒதுக்கிட்டாரு.ஒய்.எஸ். மறைவுக்கு பிறகு ரெண்டையும் முழுங்கிட்டு இன்னைக்கு பார்ட்டி இன்னா சொல்லுது தெரியுமா?
"நிலம் கொடுத்ததோட உங்க ரோல் ஓவர்.. " இது எந்த ஊரு நியாயம் நைனா? ஒரு கோயிலுக்கு 40 ரூ ட்யூப் லைட் தானம் பண்ணனுவனுக்கே அது எரியுதா இல்லையா? பக்தர்களுக்கு உபயோகமா இருக்கா இல்லையா (இல்லை அய்யரு ஆசை நாயகி வீட்டுக்கு அனுப்பிட்டாங்களா?) ன்னு தெரிஞ்சிக்கிற அதிகாரம் இருக்கு. பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை கொடுத்த அரசோட ரோல் ஓவராம்.
அடங்கொய்யால.. கடந்த பதிவுலயே சொல்லியிருக்கேன்.இவிக கட்டப்போற மெடிக்கல் காலேஜ் ஸ்டூடண்ட்ஸ் ஸ்விம்ஸ் மருத்துவமனைய உபயோகிச்சுப்பாங்கன்னும் ஒரு ப்ரப்போசல் இருக்கு. (அது மொட்டைச்சுவர் பாருங்க.. பஞ்ச கச்சங்கள் மூத்திரம் விட்டுட்டு போகலாம். அதும் பஞ்ச கவ்யம்னு பீலா விடுவானுங்களோ என்னமோ?)
இந்த நிலைல "நிலம் கொடுத்ததோட உங்க ரோல் ஓவர்.. "னு ஒரு டயலாக் வருது.
இவிக சூத்திர பெண்களோட கர்பங்கள்ள பார்ப்பன வித்துக்களை ஊனி ( புத்ர காமேஷ்டி ?) ஆராய்ச்சி செய்வாக ) அரசாங்கம் என்னங்கடா இதுனு கேட்டா "நிலம் கொடுத்ததோட உங்க ரோல் ஓவர்.. "னு சொல்வானுங்க போல.
சங்கர்ராமன் கொலைவழக்கு, காபரே வழக்கு, அனுராதாரமணன் சமாசாரம் இப்படி பலதும் இருக்கு . மிஸ்டர் ஜெ.ச டேக் கேர். யாராச்சு பப்ளிக் இன்டரஸ்டட் பிடிஷன் போட்டு வழக்கு ஆந்திரத்துக்கு மாற்றப்பட கூட வாய்ப்பிருக்கு. கொஞ்சம் பார்த்துப்போ ராசா?
ஏழுமலையானோட சன்னிதிலயே இந்த பூணூலுக பண்ற அகாத்தியம் இருக்கே.. அட அட.. அதையெல்லாம் விவரிக்கனும்னா ஒரு தொடர்பதிவு போடனும் . கோவில் தலைமை அர்ச்சகர் ரமண தீட்சித்துலுன்னு ஒருத்தர் இருக்கார். அம்பானி திருமலை வந்தா கெஸ்ட் ஹவுசுக்கே போய் யாகம் பண்ணி ஆசி வழங்குவார். (சம்பளம் தேவஸ்தானத்துல ஆசிர்வாதம் அம்பானிக்கு அதுவும் கெஸ்ட் ஹவுஸ்ல இன்னா ரூலுப்பா இது. ஆறாயிரம்,ஏழாயிரம் சம்பளம் வாங்கற ஸ்கூல் வாத்தியாரையே தனியா ட்யூஷன் சொல்லக்கூடாதுன்னு ரூல் போடறாய்ங்க. இவிகளுக்கு அந்த மயித்து ரூல் எல்லாம் கிடையாது.
இவரை ஏதோ குடுமி அய்யருன்னு நினைச்சுராதிங்கோ. மைக்ரோ பயாலஜில (அஸ்வமேதம் எல்லாம் வருதா தலை) பி.ஹெச்.டி பண்ணியிருக்காரு. அதவிட இதுல ஆதாயம் சாஸ்தின்னு கணக்கு போட்டு ட்ராக் மாறின பார்ட்டி. இவருக்கு 3 தங்க மகன்கள் . கோவில்ல இவிகளுக்கு ட்யூட்டி மாறி மாறி வரும். அதாவது எல்லாத்துக்கும் மெயின் கோவில்ல ட்யூட்டிக்கு சான்ஸு வராப்ல (அப்பத்தானே எதுனா தேத்தமுடியும்) . இவிக வருசத்துக்கு கு.ப 40 அ.ப 100 நாள் தான் வேலை பார்த்திருக்காங்க. இதை தேவஸ்தான ஜெ.இ.ஓ தர்மா ரெட்டி ( ரெட்டி அண்டர் லைன்) பாயிண்ட் அவுட் பண்ணிட்டாரு. அவ்ளதான்யா பாஞ்சாலி மாதிரி நியாயம் கேட்க புறப்பட்டுட்டாரு தீட்சிதர். ஹைதராபாத்ல கேம்ப் அடிச்சு முதல்வர்ல இருந்து சகலரையும் வலம் வந்தாரு. இவருக்கு ஆதரவா பிராமண சங்கம் குரல் கொடுக்குது.
என்னங்கடா இது நியாயம்? ஏம்பா ரோசய்யா கிட்டே வந்தேன்னா அரசும், அற நிலையத்துறையும் தேவஸ்தானத்துக்கு கொடுத்த கோ ஆப்பரேசனுக்கு நன்றி சொல்ல வந்தாராம். ரோசய்யாவுக்கு பாவம் வேற பிரச்சினையே கிடையாது பாருங்க
(ரத்த மூலம் வந்த மாதிரி குடம் குடமா கொட்டுதங்கே) என்ன தீட்சித்துலூ ஜெ.இ.ஓ இன்னா சொல்றாருன்னு கேட்டாரம். அதனால இவரு ஜெ.இ.ஓ பத்தி சொன்னாராம்
அவ்ளாதான்யா.
பாவம் நித்யானந்தா .. பட்ட காலே படும் கெட்ட குடியே கெடும்னு கிரோசின் கடத்தல் வழக்குல வேற சிக்கியிருக்காரு. பெயில் வந்த குஜிலல பஞ்சாக்னி யாகம்னு ஒரு யாகம் பண்ணாருல்ல. அதுக்கு ரேஷன்ல கொடுக்கிற ப்ளூ கிரோசின் உபயோகிச்சாய்ங்களாம். வருவாய் துறை அதிகாரிகள் ரெய்டு அடிச்சு 180 லி ப்ளூ கிரோசினை கைப்பத்தியிருக்காய்ங்க.
Thursday, June 3, 2010
என்ன நடக்குது ஆந்திராவுல?
இப்படி ஒரு கேள்வி தமிழ் சனங்க மனசுல இருக்கும்னு நினைச்சு இந்த பதிவை போடறேன். நாகார்ஜூன சாகர் பிழைக்குமானு ஒரு பதிவை போட்டு அது பயங்கர மொக்கையாகிப்போக பலான ஜோக்+ மனோதத்துவத்துக்கு இறங்க வேண்டியதாயிருச்சு. உலகம் போற போக்கை தெரிஞ்சிக்கிடலைன்னா நஷ்டம் நமக்குத்தான். உலக போக்குக்கே இதான் விதி. பக்கத்து மானிலம்? சொல்லவே தேவையில்லை. தமிழ் நாட்டு சம கால சரித்திரத்தை உன்னிப்பா அப்சர்வ் பண்ணதாலதான் என்.டி.ஆரால கட்சி ஆரம்பிச்சு சி.எம் ஆக முடிஞ்சது.
நம்ம கலைஞர் தாத்தா ஆந்திர அரசோட நல திட்டங்களை உன்னிப்பா கவனிச்சதாலதான் சந்திர பாபு கிட்டேருந்து உழவர் சந்தை, ஒய்.எஸ்.ஆர் கிட்டே இருந்து ரெண்டு ரூபா அரிசி, ஆரோக்கிய ஸ்ரீ (கலைஞர் காப்பீடு) எல்லாத்தயும் சுடமுடிஞ்சது. ஸோ அக்கம் பக்கம் என்ன நடக்குதுனு ஒரு கண் போட்டு வைங்கண்ணா.
மேட்டருக்கு வந்துருவம்:
ஒய்.எஸ்.மரணம் - ஒய்.எஸ்.ஆரோட மரண துக்கத்தை தாங்க முடியாத நூத்துக்கணக்கான பேர் மாரடைப்பில் சாவு - தற்கொலை - செத்துப்போனவுகளோட வீட்டுக்கே வந்து ஆறுதல் சொல்வேனு ஜகனோட அறிவிப்பு-ஜகனுக்கு 150 எம்.எல்.ஏ ங்க ஆதரவு தெரிவிச்சு கடிதம் கொடுத்தது- அதையும் மீறி சோனியா ரோசய்யா தாத்தாவை சி.எம் ஆக்கினது. சரி ஜகனை டெப்புடி சி.எம் மாதிரி எதாச்சும் போடுவாங்கனு பார்த்தா ஒய்.எஸ்.இறந்ததால காலியான கடப்பா எம்.எல்.ஏ தொகுதிக்கு ஒய்.எஸ்,மனைவி விஜய லட்சுமிக்கு சீட்டு கொடுத்தாய்ங்க.
ஒய்.எஸ் இருக்கறச்ச வாய்லயும் ... சூ..லயும் ஃபெவிகால் வச்சிருந்த கிழவாடிங்களை எல்லாம் ரோசய்யா செட்டு சேர்த்து மந்திரிசபை மாற்றம் அது இதுனு வாலை அவிழ்த்துவிட ஆரம்பிச்சாரு. ஆட்டோமேட்டிக்கா ஜகனுக்குள்ளயும்,அவரோட ஆதரவாளர்கள்ளயும் இன்செக்யூரிட்டி ஜாஸ்தியாயியோருச்சு.,
ரோசய்யா சி.எம் ஆனதுமே மந்திரி கொண்டா சுரேகா ராஜினாமா பண்ணிட்டாய்ங்க. ரோசய்யா அந்த சி.எம். சீட்ல உட்கார்ந்ததுலருந்து 9 கிரகமும் வக்கிரமாயிட்டாப்ல வறட்சி ஒரு பக்கம் வெள்ளம் ஒரு பக்கம், தெலுங்கானா கேட்டு மூக்கரோட (கே.சி.ஆர்) உண்ணாவிரத நாடகம் ஒரு பக்கம்- சிதம்பரம் ப்ளேட்டை மாத்தி மாத்தி தெலுங்கானா விஷயத்துல அறிக்கை - ஆந்திரா பகுதி எம்.எல்.ஏக்கள் கூண்டோட ராஜினாமா- பார்லிமெண்ட்ல தெ.தேசம் காரவுக ஒன்றுபட்ட ஆந்திராவுக்காக ப்ளே கார்ட்ஸை காட்டி கத்தி, வெளி நடப்பு செய்தப்போ ஜகன் அந்த எம்.பிங்க கிட்டருந்து ஒரு ப்ளே கார்டை வாங்கி தானும் எக்ஸிபிட் பண்ணி வெளி நடப்பு செய்து வெளியே வந்து கோல்டன் தெலுங்கானானு புதுசா ஒரு ப்ரபோசலை முன் வச்சாரு.
தெலுங்கானா ஆந்திரா பகுதிகள்ள மாறி மாறி கதவடைப்பு,வன்முறை- ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி நியமனம்.
சரி எல்லாம் ஓய்ந்ததுன்னு இருந்த சமயம் பார்த்து ரோசய்யா பஞ்சப்பாட்டு பாட ஆரம்பிச்சாரு. ஒய்.எஸ்.ஆரோட நல திட்டங்கள் ரெம்ப பாரமாயிருச்சுனு கழட்டிவிட (அவர் பாஷைல மறு பரிசீலனை) முயற்சி. பொங்கி எழுந்த ஜகன் . தன்னோட சாட்சி டிவி, சாட்சி தினசரில இந்த சதிகள் அம்பலமாக்க முயற்சி பண்ணார். ரோசய்யாவுக்கு தில்லி கண்ணசைவுல செயல்படற, சோனியா வகையறாவுக்கு உள் பாவாடை துவைச்சுப்போடற கிழவாடிகள் க்ரூப் ஒன்னு நல்லாவே நெருக்கம் காட்டுச்சு.
இடையில ஹைதராபாத் கார்ப்போரேட் தேர்தல்கள் வந்தது. ஜகன் பரவலா பல வார்டுகளில் சுற்றி வந்து பிரசாரம் செய்தார். ரோசய்யாவின் சொந்த வார்டில் காங்கிரஸ் தோற்றுப்போனது. அந்த சுற்றுப்பயணத்தின் போது ஜகனுக்கு ஒரு மெகாஸ்டாரை மிஞ்சிய ஃபாலோயிங் கவர்ச்சி வெளிப்பட்டது.
ஜகன் தன் அப்பா மரணத்தை தாங்கமுடியாது செத்துப்போன குடும்பங்களை நேரில் சந்திக்க தனது சுற்றுப்பயணத்தை துவங்கினார். சமீபத்தில் தெலுங்கானா பகுதியிலும் தன் சுற்றுப்பயணத்தை திக்விஜயமாக நடத்தி முடித்தார்.
அடுத்த கட்ட சுற்றுப்பயணமாக வரங்கல் புறப்பட போறதா அறிவிச்சாரு. உடனே ரோசய்யா, லோக்கல் தெலுங்கானா காங்கிரஸ் எம்.பிங்க அஸ்து போட ஆரம்பிச்சாய்ங்க. ஜகன் போடாங்கோத்தா.. நான் போறது போறதுதானு சொல்ட்டாரு.
உடனே சிரஞ்சீவி தில்லிக்கு அழைக்கப்பட்டார். எந்த கட்சியுமே தேர்தல்ல ஜெயிச்சு அதிகாரக்கட்டில்ல உட்கார்ந்த பிறகுதான் ஊழல் குற்றச்சாட்டு கிளம்பும். ஆனா சிரஞ்சீவியின் பிரஜாராஜ்ஜியம் ஆரம்பிச்ச நாள்ளருந்தே ஊ.கு புற்றீசலா கிளம்பிருச்சு. சீட்டுக்கு இத்தனை கோடின்னு ரேட் வச்சு கூவி கூவி சீட் கொடுத்தாய்ங்க.
2009 தேர்தலுக்கு பிறகு ஒய்.எஸ்.ஆர் ஆப்பரேஷன் ஆகர்ஷானு துவங்கினார். பிற கட்சிகள்ள இருந்து ஆட்களை சொந்த கட்சிக்கு கொண்டுவர துவங்கினார். சந்திரபாபு பிறகட்சிகளுக்கு(முக்கியமா பிரஜாராஜ்ஜியத்துக்கு ) போன தமது கட்சி ஆட்களை மறுபடி கட்சிக்கு கொண்டு வர ஆப்பரேஷன் ஸ்வக்ருஹா துவங்கினார். இந்த ரெண்டு ஆப்பரேஷன்லயும் டங்கு வார் அறுந்தது சிரஞ்சீவி கட்சிக்குதான். டர்ராகி திகிலடிச்சுகிடந்த சிரஞ்சீவிக்கு தில்லி அழைப்பு அற்புத தாயத்து மாதிரி இருந்தது. ஒடோடிப்போய் சோனியா கால்ல விழுந்தார்.
இவருக்கு ஆந்திர சட்டமன்றத்துல மொத்தம் 18 எம்.எல்.ஏக்கள். இவர் தெலுங்கானா பிரச்சினைல ஒன்று பட்ட ஆந்திரானு ஸ்டாண்ட் எடுத்ததுல தெலுங்கானாவை சேர்ந்த 2 எம்.எல்.ஏ தாவிட்டாய்ங்க.
சோனியா மேடத்தோட ஸ்கெச் என்னன்னா சொல் பேச்சு கேட்காம தெலுங்கானால ஆறுதல் யாத்திரைய துவக்கிட்ட ஜகன் ஒரு வேளை கட்சியை விட்டுப்போயிட்டாலும் பிரசாரத்துக்கு சிரஞ்சீவி இருப்பார். சட்டமன்ற கூட்டங்கள்ள அவரோட 16 எம்.எல்.ஏக்கள் இருப்பாய்ங்க. மேடம் கணக்கு இதான்.
இப்படி ஜகன் மேலிடத்து உத்தரவை திரஸ்கரிச்சு வரங்கல் போன போதுதான் திட்டப்படி மெகபூபாபாத் கல்லெறி,துப்பாக்கிச்சூடு, சம்பவங்கள் நடந்தன. இதையடுத்து மேண்டேஜ் ஷாட்ஸா அரசியல் சதுரங்க விளையாட்டு துவங்கியது. ஜகன் கைதானார் ஹைதராபாத் கொண்டு செல்லப்பட்டார்.
மறு நாளே ஜகன் தில்லி புறப்பட்டார். மீடியால ரோசய்யா க்ரூப்போட சதியை போட்டு உடைச்சாரு. வீரப்ப மொய்லியை சந்திச்சார். சோனியாவின் அரசியல் உபதேசி அஹ்மது பட்டேலை சந்திச்சார். சோனியா மேடம் நோ அப்பாயிண்மென்ட்.
மொய்லி சிரிச்சிக்கிட்டே தெலுங்கானால தேர்தல் நடக்குது. அதை நெக்ஸ்ட் ரவுண்ட்ல பார்த்துக்கப்பா. ஆந்திரா பகுதில உன் யாத்திரை தொடர்ந்து நடக்கட்டும்னு சொன்னதா ஜகன் மீடியாவுக்கு சொல்லிட்டு ஹைதராபாத் வந்தார்.
இங்கே பார்த்தா மந்திரிங்க குழு ஒன்னு மீடியாவை சந்திச்சு ரோசய்யா சின்னபாப்பா வாய்ல விரல் வச்சாலும் கடிக்க தெரியாதுனு முட்டு கொடுத்து பேசினாய்ங்க.
24 மணி நேரத்துல காங்கிரஸ் தில்லி தலைமை மறுபடி அந்தர் பல்ட்டி அடித்தது. இப்போ ஜகன் தாயாரு ஒய்.எஸ்.ஆர் மனைவியார் விஜயலட்சுமி சோனியாவுக்கு ஒரு கடிதம் எழுதி அப்பாயிண்ட்மென்ட் கேட்டதா செய்திகள் வருது.
ஒரு தெ.தே.ஆதரவு சேனல் ஒன்னு இந்த மேட்டர்ல ஜகன் ஐசோலேட் ஆயிட்டதா தொடர்ந்து கிண்டலடிக்க அதே மந்திரிங்க இப்ப சொரைக்காய்க்கு உப்பில்லைனு சப்பை கட்டு கட்டினாய்ங்க. ஈ நாடு அதிபரோட மார்க தர்ஸி சிட் ஃபண்ட் ஊழலை வெட்டவெளிச்சமாக்கி அவருக்கு பேதியாக்கின ராஜ மண்ட்ரி எம்.பி உண்டவல்லி அருண்குமார் ஜகனுக்கு ஆதரவா குரல் கொடுத்திருக்காரு. பல எம்பிக்கள், மந்திரிகள், மானில கட்சி தலைவர்கள் தொடர்ந்து ஜகனை சந்திச்சுக்கிட்டே இருக்காய்ங்க.
ஜூன் 8 ஆம் தேதி ஆறுதல் யாத்திரையில் ஒரு அங்கமா ஸ்ரீகாகுளம் சென்றாகனும். அதுக்குள்ளாற மேலிட அனுமதியை பெற முடிஞ்ச வரை முயற்சி பண்ணிருவம்னு ஜகன் நினைக்கிறாப்ல இருக்கு. மேலிடத்துக்கு கீழிடம் குளிர்ந்திருந்து அனுமதி கொடுத்தா சரி. இல்லன்னாலும் யாத்திரை நிற்கிற மாதிரி இல்லே.
இன்னைக்கு கேரளாவை சேர்ந்த ஜெய்ராம் ரமேஷுக்கு ஆந்திராவுலருந்து ராஜ்யசபா சீட் கொடுக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. என்.டி.ஆர் முன்னெடுத்து சென்ற செல்ஃப் ரெஸ்பெக்ட் சுயமரியாதை கோசம் கிளம்பியிருக்கிறது. இதை பத்தி சானல்ஸ்ல டிஸ்கஷன்ஸ் சூடு பறத்திக்கொண்டிருக்கிறது. இந்த சுய மரியாதை குறித்த சர்ச்சைல தனிப்பட்ட யாத்திரை போக கூட ஜகனுக்கு மேலிடத்து அனுமதி தேவையா ? இது தெலுங்கர்களுக்கு அவமானமில்லையானு ஒரு கேள்வி எழும்பினதுதான் ஹைலைட்.
மொத்தத்துல ஜகனுக்கு 2009 , செப். 2 ஆம் தேதி முதல்வராகிற தகுதி இருந்ததோ இல்லையோ அல்லாரும் சேர்ந்து நல்லாவே தேத்திவிட்டுட்டாய்ங்க..
நம்ம கலைஞர் தாத்தா ஆந்திர அரசோட நல திட்டங்களை உன்னிப்பா கவனிச்சதாலதான் சந்திர பாபு கிட்டேருந்து உழவர் சந்தை, ஒய்.எஸ்.ஆர் கிட்டே இருந்து ரெண்டு ரூபா அரிசி, ஆரோக்கிய ஸ்ரீ (கலைஞர் காப்பீடு) எல்லாத்தயும் சுடமுடிஞ்சது. ஸோ அக்கம் பக்கம் என்ன நடக்குதுனு ஒரு கண் போட்டு வைங்கண்ணா.
மேட்டருக்கு வந்துருவம்:
ஒய்.எஸ்.மரணம் - ஒய்.எஸ்.ஆரோட மரண துக்கத்தை தாங்க முடியாத நூத்துக்கணக்கான பேர் மாரடைப்பில் சாவு - தற்கொலை - செத்துப்போனவுகளோட வீட்டுக்கே வந்து ஆறுதல் சொல்வேனு ஜகனோட அறிவிப்பு-ஜகனுக்கு 150 எம்.எல்.ஏ ங்க ஆதரவு தெரிவிச்சு கடிதம் கொடுத்தது- அதையும் மீறி சோனியா ரோசய்யா தாத்தாவை சி.எம் ஆக்கினது. சரி ஜகனை டெப்புடி சி.எம் மாதிரி எதாச்சும் போடுவாங்கனு பார்த்தா ஒய்.எஸ்.இறந்ததால காலியான கடப்பா எம்.எல்.ஏ தொகுதிக்கு ஒய்.எஸ்,மனைவி விஜய லட்சுமிக்கு சீட்டு கொடுத்தாய்ங்க.
ஒய்.எஸ் இருக்கறச்ச வாய்லயும் ... சூ..லயும் ஃபெவிகால் வச்சிருந்த கிழவாடிங்களை எல்லாம் ரோசய்யா செட்டு சேர்த்து மந்திரிசபை மாற்றம் அது இதுனு வாலை அவிழ்த்துவிட ஆரம்பிச்சாரு. ஆட்டோமேட்டிக்கா ஜகனுக்குள்ளயும்,அவரோட ஆதரவாளர்கள்ளயும் இன்செக்யூரிட்டி ஜாஸ்தியாயியோருச்சு.,
ரோசய்யா சி.எம் ஆனதுமே மந்திரி கொண்டா சுரேகா ராஜினாமா பண்ணிட்டாய்ங்க. ரோசய்யா அந்த சி.எம். சீட்ல உட்கார்ந்ததுலருந்து 9 கிரகமும் வக்கிரமாயிட்டாப்ல வறட்சி ஒரு பக்கம் வெள்ளம் ஒரு பக்கம், தெலுங்கானா கேட்டு மூக்கரோட (கே.சி.ஆர்) உண்ணாவிரத நாடகம் ஒரு பக்கம்- சிதம்பரம் ப்ளேட்டை மாத்தி மாத்தி தெலுங்கானா விஷயத்துல அறிக்கை - ஆந்திரா பகுதி எம்.எல்.ஏக்கள் கூண்டோட ராஜினாமா- பார்லிமெண்ட்ல தெ.தேசம் காரவுக ஒன்றுபட்ட ஆந்திராவுக்காக ப்ளே கார்ட்ஸை காட்டி கத்தி, வெளி நடப்பு செய்தப்போ ஜகன் அந்த எம்.பிங்க கிட்டருந்து ஒரு ப்ளே கார்டை வாங்கி தானும் எக்ஸிபிட் பண்ணி வெளி நடப்பு செய்து வெளியே வந்து கோல்டன் தெலுங்கானானு புதுசா ஒரு ப்ரபோசலை முன் வச்சாரு.
தெலுங்கானா ஆந்திரா பகுதிகள்ள மாறி மாறி கதவடைப்பு,வன்முறை- ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி நியமனம்.
சரி எல்லாம் ஓய்ந்ததுன்னு இருந்த சமயம் பார்த்து ரோசய்யா பஞ்சப்பாட்டு பாட ஆரம்பிச்சாரு. ஒய்.எஸ்.ஆரோட நல திட்டங்கள் ரெம்ப பாரமாயிருச்சுனு கழட்டிவிட (அவர் பாஷைல மறு பரிசீலனை) முயற்சி. பொங்கி எழுந்த ஜகன் . தன்னோட சாட்சி டிவி, சாட்சி தினசரில இந்த சதிகள் அம்பலமாக்க முயற்சி பண்ணார். ரோசய்யாவுக்கு தில்லி கண்ணசைவுல செயல்படற, சோனியா வகையறாவுக்கு உள் பாவாடை துவைச்சுப்போடற கிழவாடிகள் க்ரூப் ஒன்னு நல்லாவே நெருக்கம் காட்டுச்சு.
இடையில ஹைதராபாத் கார்ப்போரேட் தேர்தல்கள் வந்தது. ஜகன் பரவலா பல வார்டுகளில் சுற்றி வந்து பிரசாரம் செய்தார். ரோசய்யாவின் சொந்த வார்டில் காங்கிரஸ் தோற்றுப்போனது. அந்த சுற்றுப்பயணத்தின் போது ஜகனுக்கு ஒரு மெகாஸ்டாரை மிஞ்சிய ஃபாலோயிங் கவர்ச்சி வெளிப்பட்டது.
ஜகன் தன் அப்பா மரணத்தை தாங்கமுடியாது செத்துப்போன குடும்பங்களை நேரில் சந்திக்க தனது சுற்றுப்பயணத்தை துவங்கினார். சமீபத்தில் தெலுங்கானா பகுதியிலும் தன் சுற்றுப்பயணத்தை திக்விஜயமாக நடத்தி முடித்தார்.
அடுத்த கட்ட சுற்றுப்பயணமாக வரங்கல் புறப்பட போறதா அறிவிச்சாரு. உடனே ரோசய்யா, லோக்கல் தெலுங்கானா காங்கிரஸ் எம்.பிங்க அஸ்து போட ஆரம்பிச்சாய்ங்க. ஜகன் போடாங்கோத்தா.. நான் போறது போறதுதானு சொல்ட்டாரு.
உடனே சிரஞ்சீவி தில்லிக்கு அழைக்கப்பட்டார். எந்த கட்சியுமே தேர்தல்ல ஜெயிச்சு அதிகாரக்கட்டில்ல உட்கார்ந்த பிறகுதான் ஊழல் குற்றச்சாட்டு கிளம்பும். ஆனா சிரஞ்சீவியின் பிரஜாராஜ்ஜியம் ஆரம்பிச்ச நாள்ளருந்தே ஊ.கு புற்றீசலா கிளம்பிருச்சு. சீட்டுக்கு இத்தனை கோடின்னு ரேட் வச்சு கூவி கூவி சீட் கொடுத்தாய்ங்க.
2009 தேர்தலுக்கு பிறகு ஒய்.எஸ்.ஆர் ஆப்பரேஷன் ஆகர்ஷானு துவங்கினார். பிற கட்சிகள்ள இருந்து ஆட்களை சொந்த கட்சிக்கு கொண்டுவர துவங்கினார். சந்திரபாபு பிறகட்சிகளுக்கு(முக்கியமா பிரஜாராஜ்ஜியத்துக்கு ) போன தமது கட்சி ஆட்களை மறுபடி கட்சிக்கு கொண்டு வர ஆப்பரேஷன் ஸ்வக்ருஹா துவங்கினார். இந்த ரெண்டு ஆப்பரேஷன்லயும் டங்கு வார் அறுந்தது சிரஞ்சீவி கட்சிக்குதான். டர்ராகி திகிலடிச்சுகிடந்த சிரஞ்சீவிக்கு தில்லி அழைப்பு அற்புத தாயத்து மாதிரி இருந்தது. ஒடோடிப்போய் சோனியா கால்ல விழுந்தார்.
இவருக்கு ஆந்திர சட்டமன்றத்துல மொத்தம் 18 எம்.எல்.ஏக்கள். இவர் தெலுங்கானா பிரச்சினைல ஒன்று பட்ட ஆந்திரானு ஸ்டாண்ட் எடுத்ததுல தெலுங்கானாவை சேர்ந்த 2 எம்.எல்.ஏ தாவிட்டாய்ங்க.
சோனியா மேடத்தோட ஸ்கெச் என்னன்னா சொல் பேச்சு கேட்காம தெலுங்கானால ஆறுதல் யாத்திரைய துவக்கிட்ட ஜகன் ஒரு வேளை கட்சியை விட்டுப்போயிட்டாலும் பிரசாரத்துக்கு சிரஞ்சீவி இருப்பார். சட்டமன்ற கூட்டங்கள்ள அவரோட 16 எம்.எல்.ஏக்கள் இருப்பாய்ங்க. மேடம் கணக்கு இதான்.
இப்படி ஜகன் மேலிடத்து உத்தரவை திரஸ்கரிச்சு வரங்கல் போன போதுதான் திட்டப்படி மெகபூபாபாத் கல்லெறி,துப்பாக்கிச்சூடு, சம்பவங்கள் நடந்தன. இதையடுத்து மேண்டேஜ் ஷாட்ஸா அரசியல் சதுரங்க விளையாட்டு துவங்கியது. ஜகன் கைதானார் ஹைதராபாத் கொண்டு செல்லப்பட்டார்.
மறு நாளே ஜகன் தில்லி புறப்பட்டார். மீடியால ரோசய்யா க்ரூப்போட சதியை போட்டு உடைச்சாரு. வீரப்ப மொய்லியை சந்திச்சார். சோனியாவின் அரசியல் உபதேசி அஹ்மது பட்டேலை சந்திச்சார். சோனியா மேடம் நோ அப்பாயிண்மென்ட்.
மொய்லி சிரிச்சிக்கிட்டே தெலுங்கானால தேர்தல் நடக்குது. அதை நெக்ஸ்ட் ரவுண்ட்ல பார்த்துக்கப்பா. ஆந்திரா பகுதில உன் யாத்திரை தொடர்ந்து நடக்கட்டும்னு சொன்னதா ஜகன் மீடியாவுக்கு சொல்லிட்டு ஹைதராபாத் வந்தார்.
இங்கே பார்த்தா மந்திரிங்க குழு ஒன்னு மீடியாவை சந்திச்சு ரோசய்யா சின்னபாப்பா வாய்ல விரல் வச்சாலும் கடிக்க தெரியாதுனு முட்டு கொடுத்து பேசினாய்ங்க.
24 மணி நேரத்துல காங்கிரஸ் தில்லி தலைமை மறுபடி அந்தர் பல்ட்டி அடித்தது. இப்போ ஜகன் தாயாரு ஒய்.எஸ்.ஆர் மனைவியார் விஜயலட்சுமி சோனியாவுக்கு ஒரு கடிதம் எழுதி அப்பாயிண்ட்மென்ட் கேட்டதா செய்திகள் வருது.
ஒரு தெ.தே.ஆதரவு சேனல் ஒன்னு இந்த மேட்டர்ல ஜகன் ஐசோலேட் ஆயிட்டதா தொடர்ந்து கிண்டலடிக்க அதே மந்திரிங்க இப்ப சொரைக்காய்க்கு உப்பில்லைனு சப்பை கட்டு கட்டினாய்ங்க. ஈ நாடு அதிபரோட மார்க தர்ஸி சிட் ஃபண்ட் ஊழலை வெட்டவெளிச்சமாக்கி அவருக்கு பேதியாக்கின ராஜ மண்ட்ரி எம்.பி உண்டவல்லி அருண்குமார் ஜகனுக்கு ஆதரவா குரல் கொடுத்திருக்காரு. பல எம்பிக்கள், மந்திரிகள், மானில கட்சி தலைவர்கள் தொடர்ந்து ஜகனை சந்திச்சுக்கிட்டே இருக்காய்ங்க.
ஜூன் 8 ஆம் தேதி ஆறுதல் யாத்திரையில் ஒரு அங்கமா ஸ்ரீகாகுளம் சென்றாகனும். அதுக்குள்ளாற மேலிட அனுமதியை பெற முடிஞ்ச வரை முயற்சி பண்ணிருவம்னு ஜகன் நினைக்கிறாப்ல இருக்கு. மேலிடத்துக்கு கீழிடம் குளிர்ந்திருந்து அனுமதி கொடுத்தா சரி. இல்லன்னாலும் யாத்திரை நிற்கிற மாதிரி இல்லே.
இன்னைக்கு கேரளாவை சேர்ந்த ஜெய்ராம் ரமேஷுக்கு ஆந்திராவுலருந்து ராஜ்யசபா சீட் கொடுக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. என்.டி.ஆர் முன்னெடுத்து சென்ற செல்ஃப் ரெஸ்பெக்ட் சுயமரியாதை கோசம் கிளம்பியிருக்கிறது. இதை பத்தி சானல்ஸ்ல டிஸ்கஷன்ஸ் சூடு பறத்திக்கொண்டிருக்கிறது. இந்த சுய மரியாதை குறித்த சர்ச்சைல தனிப்பட்ட யாத்திரை போக கூட ஜகனுக்கு மேலிடத்து அனுமதி தேவையா ? இது தெலுங்கர்களுக்கு அவமானமில்லையானு ஒரு கேள்வி எழும்பினதுதான் ஹைலைட்.
மொத்தத்துல ஜகனுக்கு 2009 , செப். 2 ஆம் தேதி முதல்வராகிற தகுதி இருந்ததோ இல்லையோ அல்லாரும் சேர்ந்து நல்லாவே தேத்திவிட்டுட்டாய்ங்க..
Sunday, May 30, 2010
போலீஸ் Vs நாய்
அண்ணே வணக்கம்ணே,
ஏதோ அதிர்ச்சி மதிப்புக்காக இந்த தலைப்பை வைக்கலை.ஒரு மனிதாபிமானியா, ஒரு ஜன நாயக வாதியா, மனித உரிமைகள் ஆர்வலனா வவுறெரிஞ்சு தான் இந்த தலைப்பை வச்சேன். ஏதோ கெட்ட நேரத்துல ஒரு நல்ல நேரம். இந்த பதிவு தமிழக போலீஸை பத்தி கிடையாது. (அதான் பங்கு கிடைக்காத ரிப்போர்ட்டன் எல்லாம் கிறுக்கி கொடுக்கிற செய்திகளை அது செய்தியா இல்லையானு கூட பார்க்காம தலா ரெண்டு பக்கத்துல தமிழ் பத்திரிக்கைகள் அச்சடிச்சு குவிக்கிறாய்ங்களே) ஆமாங்கண்ணா தமிழ் நாட்டு போலீஸ் கிட்டே அரெஸ்டுக்கு முன்னாடி என்னா பேப்பரை காட்டினாலும்( ஆன்டிசிபேட்டரி பெயில், கோர்ட் ஆர்டரு) கிழிச்சு போட்டுட்டு அரெஸ்ட் பண்ணிடுவாங்களாமே நெஜமாலுமா?
சரி மேட்டருக்கு வந்துருவம் "அரவம் அத்வானம் " என்ற சொலவடை யாவரும் அறிந்ததே.ஆனால் ஆந்திர போலீஸ் அத்வானம் என்ற புதிய சொலவடை முந்தா நேத்தோட கன்ஃபர்ம் ஆயிருச்சு.இதுக்குள்ள காரணங்கள் ஒன்றல்ல இரண்டல்ல.
ஒரு முதல்வர் ஹெலிகாப்டரில் சித்தூர் புறப்படுகிறார். குறிப்பிட்ட நேரத்தில் சித்தூர் வந்து சேரவில்லை. மானில டி.ஜி.பி யை என்னசார் ஆச்சு என்று கேட்டால் "தரைல இருக்கிற வரைதான் நாங்க பொறுப்பு காத்துல இருக்கிறவரை நாங்க பொறுப்பு கிடையாது. எங்கனா விழுந்து நொறுங்கிருச்சுன்னு சொல்லுங்க உடனே போய் பார்க்கிறோம்னாரு. அந்த பார்ட்டிய இப்போ ஆர்.டி.சி சேர்மனா போட்டுவச்சிருக்காய்ங்க. ஏதாவது ஒரு பஸ் தாகமெடுத்து கிணத்துல இறங்கிட்டா பஸ் என்னாச்சுன்னு கேட்டா ரோட்டு மேல இருக்கிறவரைதான் எங்க பொறுப்பும்பாரோ என்னவோ.
மூக்கர் அதான் கே.சி.ஆர் உண்ணவிரதம்னு உட்கார்ந்தார். ஹவுஸ் அரெஸ்ட்ல வச்சிருக்கலாம். இல்லே தாளி திங்காம தான் இரேன் எத்தனை நாள் இருக்கே பார்க்கலாம்னு விட்டிருக்கலாம். ஆடி மாசத்து நாய் மேல கல்லெறிஞ்ச கணக்கா அரெஸ்ட் பண்ணி மெலோ ட்ராமா க்ரியேட் பண்ணி அந்தாளுக்கு டி.பி.என் (டோட்டல் பேரண்டல் ந்யூட் ரிஷன்) கொடுத்து உ.வி நாடகத்தை தொடர்ந்து எத்தனை கோடி நஷ்டம். எத்தனை உசிரு பலியாச்சு. போலீஸை கேட்டா மேலிடத்து உத்தரவும்பாங்க.
வீட்டு நாய்ங்க கூட வேத்து ஆள் உள்ளாற நுழைஞ்சா முதல் வேலையா கவ்வி பிடிச்சிக்கிட்டு எஜமானன் என்ன சொல்றாருனு பார்க்கும். அவர் விடுன்னு சொல்றவரை பிடிச்ச பிடியை விடாது "சீஸர் சும்மாரு"னு ஓனர் சொன்னாதான் பிடிய விடும். இவிக அதுகளை விட மோசம் ! பிடின்னாதான் பிடிப்பாய்ங்க போல. தாளி உனக்கு எஜமானன் பொது ஜனம். அவிக கட்டற வரிப்பணத்துல தான் சம்பளம் வாங்கற. (கிம்பளம் தரவன் வேற அவனுக்கு சேவை பண்ணாலும் கலி காலம்னு விட்டுரலாம். இந்த மந்திரி,எம்.எல்.ஏ எல்லாம் 5 வருஷத்துல ஓடிப்போற கேசுங்க)
தெலிங்கானா வேணம்னு மூக்கர் தெலுங்கானா கேட்டு உ.வி. பண்ணாரா. அவரை ஐதராபாத் நிம்ஸ்ல வச்சு ராஜவைத்தியம் பார்த்தாய்ங்க. விஜயவாடால எம்.பி லகடபாடி ராஜ கோபால் உ.வி. இருந்தாரு.பார்ட்டி சின்னவயசுல தினசரி மூணு வேளை ஹார்லிக்ஸ் சாப்பிட்டவராக்கும் . மூணு நாள் போல உ.வி. இருந்தாரு. ஏ.சி இல்லே, மருத்துவர் குழாமில்லே. (வேற ஏதோ உ.வி. காட்சியெல்லாம் உங்க மனத்திரைல ஓடினா நான் பொறுப்பில்லிங்கோ)கவர்மென்டு டாக்டருங்கதான் சாஸ்திரத்துக்கு செக் பண்ணிக்கிட்டிருந்தாய்ங்க. அவரை லந்து பண்ணி ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டு போனாய்ங்க. அவரு மூக்கருக்கும் மட்டும் நிம்ஸ் எனக்கு மட்டும் லோக்கலான்னிட்டு அடம்பிடிச்சாரு. இவிக கேட்கலை.
ஏஜெண்ட் 7 கணக்கா போலீஸுக்கு டேக்கா கொடுத்துட்டு நிம்ஸ் போய் சேர்ந்துட்டாரு. டோட்டல் ஏ.பி. போலீஸ் யந்திரமே கிறு கிறுனு சுத்துச்சு. ரா.கோபால் விட்ட காத்த கூட பிடிக்க முடியலை. பார்ட்டி ஜெர்கின் எல்லாம் போட்டுக்கிட்டு பி.டி.உஷா மாதிரி ஓடிப்போய் பெட்ல படுத்துக்கிட்டாரு.
ஆயிசானு ஒரு மாணவி. அவள் தங்கி படிச்சிட்டிருந்த ஹாஸ்டலுக்குள்ள புகுந்து கழுத்தை நெறிச்சு கொன்னுட்டாய்ங்க. உடனே எவனோ நகை கடைக்கார சேட் ஒருத்தனை பிடிச்சு இவந்தானு நிறுத்தினாய்ங்க. பையன் துடியானவன். எவனுக்கு என்ன வெட்டனுமோ ஒட்டி போலீஸ் டிப்பார்ட்மென்ட்ல இருந்தே ஆதாரங்களை சேகரிச்சு எனக்கு சம்பந்தமில்லேனு வெளிய வந்துட்டான்.
ஊருக்கிளைச்சவன் பிள்ளையார் கோவில் ஆண்டினு சத்யம்பாபுங்கற ஒரு எஸ்.சி.பையனை பிடிச்சு இவந்தா குற்றவாளினு காட்டினாங்க. விசாரணை கைதியா இருந்த அவன் வாயை திறந்தா வம்புனு என்ன மாயம் பண்ணாய்ங்களோ தெரியாது வயசு பையன் அடிமைப்பெண் எம்.ஜி.ஆரை விட மோசமாயிட்டான். ரெண்டு முழங்கால் மேல கையை ஊனிக்கிட்டு அவன் நடந்துவர்ரதை பார்த்தா மலடி வயிறு கூட கலங்கும்.
கூத்து இதோட முடியலை.திடீர்னு ஒரு நாள் வெயிக்கிள்ள கூட்டி வர்ரச்ச ஓடற வண்டில குதிச்சி ஓடிட்டானு கதை பண்ணாய்ங்க. தமிழ் மீடியா மாதிரி கூட்டுக்கொள்ளை கிடையாது ( நான் சன்/க்லைஞர் டிவியை சொல்றேன்) . மீடியா போட்டு காச்சு காச்சுனு காச்சவே இதோ பிடிச்சுட்டோம் அங்கே பிடிச்சிட்டோம்னு சீன் போட்டாய்ங்க. நடக்கவே ரெண்டாளு உதவி தேவைப்படற பார்ட்டி ஓடிட்டான்னா எவன் நம்புவானு கூட ரோசிக்கிற ஸ்டேஜ்ல கூட இல்லை பாவம்.
இதுவரை சொன்னதெல்லாம் ஒரு எடை. இப்ப சொல்லப்போறது நூறு எடை ? ஒய்.எஸ்.ஆர் 2009 செப்டம்பர்ல செத்தாரு. அவர் செத்த துக்கத்தை தாங்கமுடியாம பல இதயங்கள் நொறுங்கிப்போச்சு, பலர் தற்கொலை பண்ணி செத்துப்போனாய்ங்க.
அக்டோபர்ல ஜகன் மோகன் ரெட்டி அப்பாவுக்காக உயிர்விட்ட குடும்பங்களை எல்லாம் நேர்ல போய் ஆறுதல் சொல்வேனு அறிவிச்சாரு. இந்த தெலங்கானா சமாசாரம்லாம் நவம்பர் 29 க்கு மேல தான் மொதக்க ஆரம்பிச்சதுங்கறதை ஞா வச்சுக்கங்க.வாத்தியார் பிள்ளை மக்கு, வைத்தியர் பிள்ளை ரோகிங்கற மாதிரி ஜகன் கொஞ்சம் ஹேம்லெட் கேஸு. அவிக என்ன நினைப்பாய்ங்க. இவிக என்ன பேசுவாய்ங்க. சோனியா மேடம் கோவிச்சுக்குவாய்ங்களான்னெல்லாம் நெறய யோசிப்பாரு.
எப்படியோ துவங்கிட்டாரு. ஹை கமாண்ட் பர்மிஷன், சி.எம்.பர்மிஷன், கட்சி ஆஃபீஸ் அட்டெண்டர் பர்மிஷன் எல்லாம் வாங்கிக்கினு கிளம்பினார். ரெண்டு மூணு ரவுண்டு கம்ப்ளீட் கூட ஆயிருச்சு. தெலங்கானா ஏரியாவை சேர்ந்த ஒரு மாவட்டத்துல கூட டூர் கம்ப்ளீட் ஆயிருச்சு. ஒரு ..ரு கலவரமில்லை,கலகமில்லே. கே.சி.ஆர் கூட ஆகே பீச்சே மூடிக்கினு தான் இருந்தார். போனசா விஜயாவாடா வந்து தனி ஆந்திரா கேட்கிற க்ரூப் நடந்த்தற நிகழ்ச்சில கூட கலந்துக்கறேன்னுட்டார். மேற்சொன்ன லகடபாட்டி கூட "வாங்கய்யா வாத்யாரய்யா"ன்னிட்டார்.
இடையில என்ன ஆச்சுனு தெரியலை. வரகூடாது/ நடந்து தான் வரனும்/ தெலுங்கானா கேட்டு செத்தவன் குடும்பத்துக்கும் ஆறுதல் சொல்லனும்/பட்டாசு வெடிக்க கூடாது /பேனர் கட்ட கூடாதுனு கண்டிஷன் போட ஆரம்பிச்சாய்ங்க.
ரோசய்யா தாத்தா கூட முதல்ல இந்திய குடிமகனா ஜகன் எங்க வேணா போலாம்னு பேசிக்கிட்டிருந்தவர் " யோசிக்கனும்.. வாய்தா போட்டுக்கனும்னு ட்ராக் மாத்தி பேச ஆரம்பிச்சார்.
ஜகன் போடாங்கொய்யாலனு புறப்பட்டுட்ட்டார். முதல் ப்ரோக்ராம் மெகபூபாபாத்லனு ஃபிக்ஸ் ஆச்சு. ஜகன் செகந்திராபாத் வந்து இன்டர் சிட்டி எக்ஸ்பிரஸ்ல ஏறிட்டாரு. கல்யாண மண்டபத்துக்கு பணம் கட்டி பர்மிஷன் வாங்கிக்கறோம். அப்புறம் தனித்தனியா நலங்குக்கு ஒரு பர்மிஷன், ஜானவாசத்துக்கு பர்மிஷனுன்னு தனித்தனியா வாங்கறோமா? மூச்சா போறதுக்கு கூட பர்மிஷன் வாங்க ஜகன் என்ன ரோசய்யா மக வயித்து பேரனா? முதல்லயே ஜகன் சொல்ட்டாரு. இது என் பர்சனல் ப்ரோக்ராம். கட்சிக்கோ, அரசாங்கத்துக்கோ எந்த சம்பந்தமும் இல்லே. நான் ஒரு எம்பியா போகலை. ஜஸ்ட் ஜகனா போறேன்.
ட்ரெயின் வெங்கம்பல்லி வர்ர வரை "சரியாத்தான போய்க்கிட்டிருந்தது" வெங்கம்பல்லில 3 மணி நேரம் ட்ரெய்னை நிறுத்திட்டாய்ங்க. அதுக்குள்ள மெகபூபாபாத் ரயில்வே ஸ்டேஷன்ல சீன் க்ரியேட் பண்ணா ஆரம்பிச்சாய்ங்க. எதிரெதிர் ப்ளாட்ஃபாரத்துல ஒரு பக்கம் ஜகனை வரவேற்க வந்த கூட்டம். இன்னொரு பக்கம் ஜகனை வெட்டுவோம்,குத்துவோம்ன கூட்டம். வரவேற்க வந்த கூட்டமாவது லோக்கல்ஸ். வெட்டுவோம் குத்துவோம்ன பார்ட்டிங்க மொபிலைஸ் பண்ணிக்கிட்டு வந்த கூட்டம்.
தெலங்கானா தனி ஸ்டேட்டாவே பிரியலை. அதுக்குள்ளாற ஆந்திரா காரன் காலை வைக்க கூடாது ..லை வைக்ககூடாதுனு அலம்பல். ஏன்யா எத்தினி தெலுங்கானா பொம்பளை ஆந்திரா பஸ்ஸ்டாண்ட்ல "தொழில்" பண்றாள். அவளையெல்லாம் மீட்டு ஊதுவத்தி ஃபேக்டரியோ, சீயக்காய் தூள் ஃபேக்டரியோ வச்சு கொடுக்கறது.
ஆந்திரா காரன் வரக்கூடாதுன்னா நீ கேட்க வேண்டியது தனி மானிலமில்லே. தனி நாடு. நீ தனி நாடாவே ஆனாலும் பாஸ்போர்ட் விசா இருக்கிற எவனாச்சும் வரலாம்ல. சரி சீனுக்கு வருவோம்.
இந்த மாதிரி ஒரு சிச்சுவேஷன்ல போலீஸ் என்ன பண்ணனும்? ஜகன் புறப்படறப்பவே அரெஸ்ட் பண்ணியிருக்கலாம். ஹவுஸ் அரெஸ்ட்ல வச்சிருக்கலாம். அப்போ இவிக கைல போட்டிருக்கற வளைகாப்பு வளையல் உலகத்துக்கு தெரிஞ்சிருக்கும். ஆங் அது எப்படி?
சரி ப்ரோக்ராம் நடக்க போவுது. எதிர்க்க வந்தவனுங்களுக்கு ஒரு தலைவன் கிடையாது. தலைவனெல்லாம் கமுக்கமா ஏசி ரூம்ஸ்ல இருக்கான். ஆட்களை ஹைதராபாத் முதல் அக்கம்பக்கத்து ஜில்லா வரை மொபிலைஸ் பண்ணிட்டு வந்து குவிச்சு வச்சிருக்கான்.
ஜகனை இன்வைட் பண்ண பார்ட்டி கொண்டா முரளின்னு எம்.எல்.சி. ஒரு காலத்துல நக்சலைட். அவர் மனைவி கொண்டா சுரேகா. முன்னாள் மந்திரி ஒய்.எஸ்.ஆரை பார்த்த கண்ல இந்த கிழவாடிய பார்த்துக்கிட்டு வேலை செய்ய முடியாதுனு ராஜினாமா பண்ணிட்டு போன வீரமான பொம்பளை. இவிக ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்குல கூடியிருக்காய்ங்க.
போலீஸ் என்ன பண்ணாய்ங்கன்னா வெல்கம் பண்ண வந்தவுகளையெல்லாம் ஸ்டேஷனை விட்டு க்ளியர் பண்டாங்க. கலவரம் பண்ண வந்தவுங்களை மட்டும் ஸ்டேஷன்ல விட்டுட்டாய்ங்க.
ஸ்டேஷன்ல தண்டவாளம் இருக்கும். ரைட்,லெஃப்ட், சென்டர்ல கல்லிருக்கும். கல்லு. அதுவும் எத்தனை ? லோட் லோடா. இந்த மாதிரி ஒரு செட்டுக்குள்ள கலவரம் பண்ண வந்த குரங்குப்பயலுவளை விட்டுட்டு .. இவிகளுக்கெல்லாம் இருக்கிறது மூளையா.. வேறெதுனாவா?
கொண்டா முரளி, சுரேகா, பத்மா (எம்.எல்.சி) எல்லாரும் வந்து வெயிட்டிங் ரூமுக்குள்ள போனாய்ங்க. அவ்ளதான். மனிதன் இன்னமும் மிருகம்தானு நான் அடிக்கடி சொல்வேனே அதை ருசுப்படுத்த கல்மழை துவங்குச்சு. வெயிட்டிங்க் ரூம் கதவு துவம்சம்,கண்ணாடி துவம்சம், சன்னல் துவம்சம். டைனிங்க் டேபிளை வெயிட்டிங்க் ரூம் என்ட் ரன்ஸுக்கு குறுக்கே வச்சிக்கிட்டு மேலே சொன்ன எம்.எல்சிக்களோட கன்மென்ஸ் ஷூட்டிங் ஆரம்பிச்சாய்ங்க.
அப்போதான் முழிச்சிக்கிட்ட போலீஸ் காத்துல சுட்டது. கலவரக்காரன்ல ஒருத்தன் காலி. இதாண்டா சாக்குனு வெங்கம்பல்லில நின்னிருந்த ட்ரெய்ன்ல இருந்த ஜகனை போலீஸ் அரெஸ்ட் பண்ணி ஹைதராபாத் கொண்டு வந்துட்டாய்ங்க.
ராஜபக்சே வந்தப்ப மட்டும் ரெட் கார்ப்பெட் போட்டு வெங்கடேசர் கோவணத்தை கூட விலக்கி தரிசனம் காட்டினாய்ங்க. ராஜபக்சே வெளி நாட்டுக்காரன். கொலைகாரன், போர் குற்றவாளி, தமிழினத்தை/ இந்திய குடிகளை கொத்து கொத்தா கொன்ன பார்ட்டி. ராஜபக்சேவ கூட அனுமதிக்க கூடாது தமிழ் நாட்ல நிறைய பேர் குரல் கொடுத்தாய்ங்க. ராஜ பக்சேவ கூட அரெஸ்ட் பண்ணி இலங்கைக்கு திருப்பி அனுப்பறதானே.
ஓஹோ தமிழன் திருப்பதி வந்து கல்லெறியலை. பொம்பளைங்க தங்கியிருக்கிற வெயிட்டிங் ரூமை கல் மழையால பெயர்க்கலை .ஜகன் சாதாரணமா ஊசலாட்ட கேஸு. அன்னைக்கு தேதி மே 28. என்.டி.ஆர் பிறந்த நாள் . பிடிவாதத்துல (கொண்ட கொள்கையின் மேல்) என்.டி.ஆரை அடிச்சுக்க ஆளே கிடையாது. அவர் கடைசியா ஆட்சிக்கு வந்தப்ப பூரண மதுவிலக்கை தெர்தல் வாக்குறுதியா கொடுத்திருந்தார். அதை மட்டும் அவர் ஜஸ்ட் ஒரு 10 சதவீதம் தளர்த்திக்கிட்டிருந்தா இன்னைக்கும் அவர்தான் சி.எம். இந்த ஒரே காரணத்தால தான் லிக்கர் லாபி சந்திர பாபுவை விலை பேசுச்சு.
என்.டி.ஆரோட பிடிவாதம் ஒய்.எஸ்.ஆர்ல அப்படியே இருந்தது. ரெண்டு பேரோட ஆத்மாவும் மே லே கூட்டணி அமைச்சுருச்சோ என்னமோ , அவிக ஆத்ம பலம் அப்படியே ஜகன் மேல பொழிஞ்சதோ என்னவோ இந்த பூனையும் பால்குடிக்குமானு இருந்த ஜகன் சீறின சீறல் இருக்கே. டிவி திரைல அப்படியே நெருப்பு பொறி பறந்தது.
ஜகன் கொடுத்த பேதிக்கு சோனியா மேடம் சிரஞ்சீவிக்கு அழைப்பு விட்டாய்ங்க. இதே சிரஞ்சீவி 2009 தேர்தல்ல "ஒய்.எஸ்.ஆர் ஸ்டேட்டை கொள்ளையடிச்சு சோனியா கால்ல கொட்டறாரு"ன்னு. பேசினார். அப்போ சோனியா கப்பம் வசூலிச்சது நிஜம்தானா? அதுல சிரஞ்சீவிக்கும் இப்ப பங்கு தரப்போறாய்ங்களா தெரியலை.
லேட்டஸ்ட்: ஜகன் கவர்னரை சந்திச்சு வெங்கம்பல்லி & மெகபூபாபாத் சம்பவங்கள் குறித்து புகார்.
நான் சொல்லவரது என்னன்னா.. நீ போலீஸ். உன் கடமை சட்டம் ஒழுங்கு. அதை கைவிடச்சொல்லி எந்த மயிரான் சொன்னாலும் ஸ்டார்ஸ்,பெல்ட், வெப்பன் எல்லாத்தையும் கழட்டி போட்டுட்டு வந்துக்கினே இரு. நீ ஒருத்தனா இருந்தாதானே பிரச்சினை .. உன் பின்னாடி மக்கள் கூட்டமிருக்கும். அதை விட்டுட்டு ஆட்டி வச்சபடியெல்லாம் ஆடினா நாளைக்கு கவுன்சிலர் சொன்னாரு, வார்ட் மெம்பரு சொன்னாருனு பஜார்ல பேண்டை இறக்கி காட்ட வேண்டி வரும்.
ஏதோ அதிர்ச்சி மதிப்புக்காக இந்த தலைப்பை வைக்கலை.ஒரு மனிதாபிமானியா, ஒரு ஜன நாயக வாதியா, மனித உரிமைகள் ஆர்வலனா வவுறெரிஞ்சு தான் இந்த தலைப்பை வச்சேன். ஏதோ கெட்ட நேரத்துல ஒரு நல்ல நேரம். இந்த பதிவு தமிழக போலீஸை பத்தி கிடையாது. (அதான் பங்கு கிடைக்காத ரிப்போர்ட்டன் எல்லாம் கிறுக்கி கொடுக்கிற செய்திகளை அது செய்தியா இல்லையானு கூட பார்க்காம தலா ரெண்டு பக்கத்துல தமிழ் பத்திரிக்கைகள் அச்சடிச்சு குவிக்கிறாய்ங்களே) ஆமாங்கண்ணா தமிழ் நாட்டு போலீஸ் கிட்டே அரெஸ்டுக்கு முன்னாடி என்னா பேப்பரை காட்டினாலும்( ஆன்டிசிபேட்டரி பெயில், கோர்ட் ஆர்டரு) கிழிச்சு போட்டுட்டு அரெஸ்ட் பண்ணிடுவாங்களாமே நெஜமாலுமா?
சரி மேட்டருக்கு வந்துருவம் "அரவம் அத்வானம் " என்ற சொலவடை யாவரும் அறிந்ததே.ஆனால் ஆந்திர போலீஸ் அத்வானம் என்ற புதிய சொலவடை முந்தா நேத்தோட கன்ஃபர்ம் ஆயிருச்சு.இதுக்குள்ள காரணங்கள் ஒன்றல்ல இரண்டல்ல.
ஒரு முதல்வர் ஹெலிகாப்டரில் சித்தூர் புறப்படுகிறார். குறிப்பிட்ட நேரத்தில் சித்தூர் வந்து சேரவில்லை. மானில டி.ஜி.பி யை என்னசார் ஆச்சு என்று கேட்டால் "தரைல இருக்கிற வரைதான் நாங்க பொறுப்பு காத்துல இருக்கிறவரை நாங்க பொறுப்பு கிடையாது. எங்கனா விழுந்து நொறுங்கிருச்சுன்னு சொல்லுங்க உடனே போய் பார்க்கிறோம்னாரு. அந்த பார்ட்டிய இப்போ ஆர்.டி.சி சேர்மனா போட்டுவச்சிருக்காய்ங்க. ஏதாவது ஒரு பஸ் தாகமெடுத்து கிணத்துல இறங்கிட்டா பஸ் என்னாச்சுன்னு கேட்டா ரோட்டு மேல இருக்கிறவரைதான் எங்க பொறுப்பும்பாரோ என்னவோ.
மூக்கர் அதான் கே.சி.ஆர் உண்ணவிரதம்னு உட்கார்ந்தார். ஹவுஸ் அரெஸ்ட்ல வச்சிருக்கலாம். இல்லே தாளி திங்காம தான் இரேன் எத்தனை நாள் இருக்கே பார்க்கலாம்னு விட்டிருக்கலாம். ஆடி மாசத்து நாய் மேல கல்லெறிஞ்ச கணக்கா அரெஸ்ட் பண்ணி மெலோ ட்ராமா க்ரியேட் பண்ணி அந்தாளுக்கு டி.பி.என் (டோட்டல் பேரண்டல் ந்யூட் ரிஷன்) கொடுத்து உ.வி நாடகத்தை தொடர்ந்து எத்தனை கோடி நஷ்டம். எத்தனை உசிரு பலியாச்சு. போலீஸை கேட்டா மேலிடத்து உத்தரவும்பாங்க.
வீட்டு நாய்ங்க கூட வேத்து ஆள் உள்ளாற நுழைஞ்சா முதல் வேலையா கவ்வி பிடிச்சிக்கிட்டு எஜமானன் என்ன சொல்றாருனு பார்க்கும். அவர் விடுன்னு சொல்றவரை பிடிச்ச பிடியை விடாது "சீஸர் சும்மாரு"னு ஓனர் சொன்னாதான் பிடிய விடும். இவிக அதுகளை விட மோசம் ! பிடின்னாதான் பிடிப்பாய்ங்க போல. தாளி உனக்கு எஜமானன் பொது ஜனம். அவிக கட்டற வரிப்பணத்துல தான் சம்பளம் வாங்கற. (கிம்பளம் தரவன் வேற அவனுக்கு சேவை பண்ணாலும் கலி காலம்னு விட்டுரலாம். இந்த மந்திரி,எம்.எல்.ஏ எல்லாம் 5 வருஷத்துல ஓடிப்போற கேசுங்க)
தெலிங்கானா வேணம்னு மூக்கர் தெலுங்கானா கேட்டு உ.வி. பண்ணாரா. அவரை ஐதராபாத் நிம்ஸ்ல வச்சு ராஜவைத்தியம் பார்த்தாய்ங்க. விஜயவாடால எம்.பி லகடபாடி ராஜ கோபால் உ.வி. இருந்தாரு.பார்ட்டி சின்னவயசுல தினசரி மூணு வேளை ஹார்லிக்ஸ் சாப்பிட்டவராக்கும் . மூணு நாள் போல உ.வி. இருந்தாரு. ஏ.சி இல்லே, மருத்துவர் குழாமில்லே. (வேற ஏதோ உ.வி. காட்சியெல்லாம் உங்க மனத்திரைல ஓடினா நான் பொறுப்பில்லிங்கோ)கவர்மென்டு டாக்டருங்கதான் சாஸ்திரத்துக்கு செக் பண்ணிக்கிட்டிருந்தாய்ங்க. அவரை லந்து பண்ணி ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டு போனாய்ங்க. அவரு மூக்கருக்கும் மட்டும் நிம்ஸ் எனக்கு மட்டும் லோக்கலான்னிட்டு அடம்பிடிச்சாரு. இவிக கேட்கலை.
ஏஜெண்ட் 7 கணக்கா போலீஸுக்கு டேக்கா கொடுத்துட்டு நிம்ஸ் போய் சேர்ந்துட்டாரு. டோட்டல் ஏ.பி. போலீஸ் யந்திரமே கிறு கிறுனு சுத்துச்சு. ரா.கோபால் விட்ட காத்த கூட பிடிக்க முடியலை. பார்ட்டி ஜெர்கின் எல்லாம் போட்டுக்கிட்டு பி.டி.உஷா மாதிரி ஓடிப்போய் பெட்ல படுத்துக்கிட்டாரு.
ஆயிசானு ஒரு மாணவி. அவள் தங்கி படிச்சிட்டிருந்த ஹாஸ்டலுக்குள்ள புகுந்து கழுத்தை நெறிச்சு கொன்னுட்டாய்ங்க. உடனே எவனோ நகை கடைக்கார சேட் ஒருத்தனை பிடிச்சு இவந்தானு நிறுத்தினாய்ங்க. பையன் துடியானவன். எவனுக்கு என்ன வெட்டனுமோ ஒட்டி போலீஸ் டிப்பார்ட்மென்ட்ல இருந்தே ஆதாரங்களை சேகரிச்சு எனக்கு சம்பந்தமில்லேனு வெளிய வந்துட்டான்.
ஊருக்கிளைச்சவன் பிள்ளையார் கோவில் ஆண்டினு சத்யம்பாபுங்கற ஒரு எஸ்.சி.பையனை பிடிச்சு இவந்தா குற்றவாளினு காட்டினாங்க. விசாரணை கைதியா இருந்த அவன் வாயை திறந்தா வம்புனு என்ன மாயம் பண்ணாய்ங்களோ தெரியாது வயசு பையன் அடிமைப்பெண் எம்.ஜி.ஆரை விட மோசமாயிட்டான். ரெண்டு முழங்கால் மேல கையை ஊனிக்கிட்டு அவன் நடந்துவர்ரதை பார்த்தா மலடி வயிறு கூட கலங்கும்.
கூத்து இதோட முடியலை.திடீர்னு ஒரு நாள் வெயிக்கிள்ள கூட்டி வர்ரச்ச ஓடற வண்டில குதிச்சி ஓடிட்டானு கதை பண்ணாய்ங்க. தமிழ் மீடியா மாதிரி கூட்டுக்கொள்ளை கிடையாது ( நான் சன்/க்லைஞர் டிவியை சொல்றேன்) . மீடியா போட்டு காச்சு காச்சுனு காச்சவே இதோ பிடிச்சுட்டோம் அங்கே பிடிச்சிட்டோம்னு சீன் போட்டாய்ங்க. நடக்கவே ரெண்டாளு உதவி தேவைப்படற பார்ட்டி ஓடிட்டான்னா எவன் நம்புவானு கூட ரோசிக்கிற ஸ்டேஜ்ல கூட இல்லை பாவம்.
இதுவரை சொன்னதெல்லாம் ஒரு எடை. இப்ப சொல்லப்போறது நூறு எடை ? ஒய்.எஸ்.ஆர் 2009 செப்டம்பர்ல செத்தாரு. அவர் செத்த துக்கத்தை தாங்கமுடியாம பல இதயங்கள் நொறுங்கிப்போச்சு, பலர் தற்கொலை பண்ணி செத்துப்போனாய்ங்க.
அக்டோபர்ல ஜகன் மோகன் ரெட்டி அப்பாவுக்காக உயிர்விட்ட குடும்பங்களை எல்லாம் நேர்ல போய் ஆறுதல் சொல்வேனு அறிவிச்சாரு. இந்த தெலங்கானா சமாசாரம்லாம் நவம்பர் 29 க்கு மேல தான் மொதக்க ஆரம்பிச்சதுங்கறதை ஞா வச்சுக்கங்க.வாத்தியார் பிள்ளை மக்கு, வைத்தியர் பிள்ளை ரோகிங்கற மாதிரி ஜகன் கொஞ்சம் ஹேம்லெட் கேஸு. அவிக என்ன நினைப்பாய்ங்க. இவிக என்ன பேசுவாய்ங்க. சோனியா மேடம் கோவிச்சுக்குவாய்ங்களான்னெல்லாம் நெறய யோசிப்பாரு.
எப்படியோ துவங்கிட்டாரு. ஹை கமாண்ட் பர்மிஷன், சி.எம்.பர்மிஷன், கட்சி ஆஃபீஸ் அட்டெண்டர் பர்மிஷன் எல்லாம் வாங்கிக்கினு கிளம்பினார். ரெண்டு மூணு ரவுண்டு கம்ப்ளீட் கூட ஆயிருச்சு. தெலங்கானா ஏரியாவை சேர்ந்த ஒரு மாவட்டத்துல கூட டூர் கம்ப்ளீட் ஆயிருச்சு. ஒரு ..ரு கலவரமில்லை,கலகமில்லே. கே.சி.ஆர் கூட ஆகே பீச்சே மூடிக்கினு தான் இருந்தார். போனசா விஜயாவாடா வந்து தனி ஆந்திரா கேட்கிற க்ரூப் நடந்த்தற நிகழ்ச்சில கூட கலந்துக்கறேன்னுட்டார். மேற்சொன்ன லகடபாட்டி கூட "வாங்கய்யா வாத்யாரய்யா"ன்னிட்டார்.
இடையில என்ன ஆச்சுனு தெரியலை. வரகூடாது/ நடந்து தான் வரனும்/ தெலுங்கானா கேட்டு செத்தவன் குடும்பத்துக்கும் ஆறுதல் சொல்லனும்/பட்டாசு வெடிக்க கூடாது /பேனர் கட்ட கூடாதுனு கண்டிஷன் போட ஆரம்பிச்சாய்ங்க.
ரோசய்யா தாத்தா கூட முதல்ல இந்திய குடிமகனா ஜகன் எங்க வேணா போலாம்னு பேசிக்கிட்டிருந்தவர் " யோசிக்கனும்.. வாய்தா போட்டுக்கனும்னு ட்ராக் மாத்தி பேச ஆரம்பிச்சார்.
ஜகன் போடாங்கொய்யாலனு புறப்பட்டுட்ட்டார். முதல் ப்ரோக்ராம் மெகபூபாபாத்லனு ஃபிக்ஸ் ஆச்சு. ஜகன் செகந்திராபாத் வந்து இன்டர் சிட்டி எக்ஸ்பிரஸ்ல ஏறிட்டாரு. கல்யாண மண்டபத்துக்கு பணம் கட்டி பர்மிஷன் வாங்கிக்கறோம். அப்புறம் தனித்தனியா நலங்குக்கு ஒரு பர்மிஷன், ஜானவாசத்துக்கு பர்மிஷனுன்னு தனித்தனியா வாங்கறோமா? மூச்சா போறதுக்கு கூட பர்மிஷன் வாங்க ஜகன் என்ன ரோசய்யா மக வயித்து பேரனா? முதல்லயே ஜகன் சொல்ட்டாரு. இது என் பர்சனல் ப்ரோக்ராம். கட்சிக்கோ, அரசாங்கத்துக்கோ எந்த சம்பந்தமும் இல்லே. நான் ஒரு எம்பியா போகலை. ஜஸ்ட் ஜகனா போறேன்.
ட்ரெயின் வெங்கம்பல்லி வர்ர வரை "சரியாத்தான போய்க்கிட்டிருந்தது" வெங்கம்பல்லில 3 மணி நேரம் ட்ரெய்னை நிறுத்திட்டாய்ங்க. அதுக்குள்ள மெகபூபாபாத் ரயில்வே ஸ்டேஷன்ல சீன் க்ரியேட் பண்ணா ஆரம்பிச்சாய்ங்க. எதிரெதிர் ப்ளாட்ஃபாரத்துல ஒரு பக்கம் ஜகனை வரவேற்க வந்த கூட்டம். இன்னொரு பக்கம் ஜகனை வெட்டுவோம்,குத்துவோம்ன கூட்டம். வரவேற்க வந்த கூட்டமாவது லோக்கல்ஸ். வெட்டுவோம் குத்துவோம்ன பார்ட்டிங்க மொபிலைஸ் பண்ணிக்கிட்டு வந்த கூட்டம்.
தெலங்கானா தனி ஸ்டேட்டாவே பிரியலை. அதுக்குள்ளாற ஆந்திரா காரன் காலை வைக்க கூடாது ..லை வைக்ககூடாதுனு அலம்பல். ஏன்யா எத்தினி தெலுங்கானா பொம்பளை ஆந்திரா பஸ்ஸ்டாண்ட்ல "தொழில்" பண்றாள். அவளையெல்லாம் மீட்டு ஊதுவத்தி ஃபேக்டரியோ, சீயக்காய் தூள் ஃபேக்டரியோ வச்சு கொடுக்கறது.
ஆந்திரா காரன் வரக்கூடாதுன்னா நீ கேட்க வேண்டியது தனி மானிலமில்லே. தனி நாடு. நீ தனி நாடாவே ஆனாலும் பாஸ்போர்ட் விசா இருக்கிற எவனாச்சும் வரலாம்ல. சரி சீனுக்கு வருவோம்.
இந்த மாதிரி ஒரு சிச்சுவேஷன்ல போலீஸ் என்ன பண்ணனும்? ஜகன் புறப்படறப்பவே அரெஸ்ட் பண்ணியிருக்கலாம். ஹவுஸ் அரெஸ்ட்ல வச்சிருக்கலாம். அப்போ இவிக கைல போட்டிருக்கற வளைகாப்பு வளையல் உலகத்துக்கு தெரிஞ்சிருக்கும். ஆங் அது எப்படி?
சரி ப்ரோக்ராம் நடக்க போவுது. எதிர்க்க வந்தவனுங்களுக்கு ஒரு தலைவன் கிடையாது. தலைவனெல்லாம் கமுக்கமா ஏசி ரூம்ஸ்ல இருக்கான். ஆட்களை ஹைதராபாத் முதல் அக்கம்பக்கத்து ஜில்லா வரை மொபிலைஸ் பண்ணிட்டு வந்து குவிச்சு வச்சிருக்கான்.
ஜகனை இன்வைட் பண்ண பார்ட்டி கொண்டா முரளின்னு எம்.எல்.சி. ஒரு காலத்துல நக்சலைட். அவர் மனைவி கொண்டா சுரேகா. முன்னாள் மந்திரி ஒய்.எஸ்.ஆரை பார்த்த கண்ல இந்த கிழவாடிய பார்த்துக்கிட்டு வேலை செய்ய முடியாதுனு ராஜினாமா பண்ணிட்டு போன வீரமான பொம்பளை. இவிக ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்குல கூடியிருக்காய்ங்க.
போலீஸ் என்ன பண்ணாய்ங்கன்னா வெல்கம் பண்ண வந்தவுகளையெல்லாம் ஸ்டேஷனை விட்டு க்ளியர் பண்டாங்க. கலவரம் பண்ண வந்தவுங்களை மட்டும் ஸ்டேஷன்ல விட்டுட்டாய்ங்க.
ஸ்டேஷன்ல தண்டவாளம் இருக்கும். ரைட்,லெஃப்ட், சென்டர்ல கல்லிருக்கும். கல்லு. அதுவும் எத்தனை ? லோட் லோடா. இந்த மாதிரி ஒரு செட்டுக்குள்ள கலவரம் பண்ண வந்த குரங்குப்பயலுவளை விட்டுட்டு .. இவிகளுக்கெல்லாம் இருக்கிறது மூளையா.. வேறெதுனாவா?
கொண்டா முரளி, சுரேகா, பத்மா (எம்.எல்.சி) எல்லாரும் வந்து வெயிட்டிங் ரூமுக்குள்ள போனாய்ங்க. அவ்ளதான். மனிதன் இன்னமும் மிருகம்தானு நான் அடிக்கடி சொல்வேனே அதை ருசுப்படுத்த கல்மழை துவங்குச்சு. வெயிட்டிங்க் ரூம் கதவு துவம்சம்,கண்ணாடி துவம்சம், சன்னல் துவம்சம். டைனிங்க் டேபிளை வெயிட்டிங்க் ரூம் என்ட் ரன்ஸுக்கு குறுக்கே வச்சிக்கிட்டு மேலே சொன்ன எம்.எல்சிக்களோட கன்மென்ஸ் ஷூட்டிங் ஆரம்பிச்சாய்ங்க.
அப்போதான் முழிச்சிக்கிட்ட போலீஸ் காத்துல சுட்டது. கலவரக்காரன்ல ஒருத்தன் காலி. இதாண்டா சாக்குனு வெங்கம்பல்லில நின்னிருந்த ட்ரெய்ன்ல இருந்த ஜகனை போலீஸ் அரெஸ்ட் பண்ணி ஹைதராபாத் கொண்டு வந்துட்டாய்ங்க.
ராஜபக்சே வந்தப்ப மட்டும் ரெட் கார்ப்பெட் போட்டு வெங்கடேசர் கோவணத்தை கூட விலக்கி தரிசனம் காட்டினாய்ங்க. ராஜபக்சே வெளி நாட்டுக்காரன். கொலைகாரன், போர் குற்றவாளி, தமிழினத்தை/ இந்திய குடிகளை கொத்து கொத்தா கொன்ன பார்ட்டி. ராஜபக்சேவ கூட அனுமதிக்க கூடாது தமிழ் நாட்ல நிறைய பேர் குரல் கொடுத்தாய்ங்க. ராஜ பக்சேவ கூட அரெஸ்ட் பண்ணி இலங்கைக்கு திருப்பி அனுப்பறதானே.
ஓஹோ தமிழன் திருப்பதி வந்து கல்லெறியலை. பொம்பளைங்க தங்கியிருக்கிற வெயிட்டிங் ரூமை கல் மழையால பெயர்க்கலை .ஜகன் சாதாரணமா ஊசலாட்ட கேஸு. அன்னைக்கு தேதி மே 28. என்.டி.ஆர் பிறந்த நாள் . பிடிவாதத்துல (கொண்ட கொள்கையின் மேல்) என்.டி.ஆரை அடிச்சுக்க ஆளே கிடையாது. அவர் கடைசியா ஆட்சிக்கு வந்தப்ப பூரண மதுவிலக்கை தெர்தல் வாக்குறுதியா கொடுத்திருந்தார். அதை மட்டும் அவர் ஜஸ்ட் ஒரு 10 சதவீதம் தளர்த்திக்கிட்டிருந்தா இன்னைக்கும் அவர்தான் சி.எம். இந்த ஒரே காரணத்தால தான் லிக்கர் லாபி சந்திர பாபுவை விலை பேசுச்சு.
என்.டி.ஆரோட பிடிவாதம் ஒய்.எஸ்.ஆர்ல அப்படியே இருந்தது. ரெண்டு பேரோட ஆத்மாவும் மே லே கூட்டணி அமைச்சுருச்சோ என்னமோ , அவிக ஆத்ம பலம் அப்படியே ஜகன் மேல பொழிஞ்சதோ என்னவோ இந்த பூனையும் பால்குடிக்குமானு இருந்த ஜகன் சீறின சீறல் இருக்கே. டிவி திரைல அப்படியே நெருப்பு பொறி பறந்தது.
ஜகன் கொடுத்த பேதிக்கு சோனியா மேடம் சிரஞ்சீவிக்கு அழைப்பு விட்டாய்ங்க. இதே சிரஞ்சீவி 2009 தேர்தல்ல "ஒய்.எஸ்.ஆர் ஸ்டேட்டை கொள்ளையடிச்சு சோனியா கால்ல கொட்டறாரு"ன்னு. பேசினார். அப்போ சோனியா கப்பம் வசூலிச்சது நிஜம்தானா? அதுல சிரஞ்சீவிக்கும் இப்ப பங்கு தரப்போறாய்ங்களா தெரியலை.
லேட்டஸ்ட்: ஜகன் கவர்னரை சந்திச்சு வெங்கம்பல்லி & மெகபூபாபாத் சம்பவங்கள் குறித்து புகார்.
நான் சொல்லவரது என்னன்னா.. நீ போலீஸ். உன் கடமை சட்டம் ஒழுங்கு. அதை கைவிடச்சொல்லி எந்த மயிரான் சொன்னாலும் ஸ்டார்ஸ்,பெல்ட், வெப்பன் எல்லாத்தையும் கழட்டி போட்டுட்டு வந்துக்கினே இரு. நீ ஒருத்தனா இருந்தாதானே பிரச்சினை .. உன் பின்னாடி மக்கள் கூட்டமிருக்கும். அதை விட்டுட்டு ஆட்டி வச்சபடியெல்லாம் ஆடினா நாளைக்கு கவுன்சிலர் சொன்னாரு, வார்ட் மெம்பரு சொன்னாருனு பஜார்ல பேண்டை இறக்கி காட்ட வேண்டி வரும்.
Friday, May 21, 2010
சொம்மா.. கடலை தான் !
ஆமாங்கண்ணா.. லாஸ்ட் டூ வீக்ஸ் கீதைய குடைஞ்சதுல ( அவாளுக்கு குடைச்சல் கொடுத்ததுல) ரொம்பவே வயசாயிட்ட மாதிரி ஒரு ஃபீலிங். அதனால இந்த பதிவை வெறும் கடலைலயே முடிக்கலாம்னு ஒரு ஐடியா.
பை தி பை ஜோதிஷத்துல ஏ,பி,சி,டி கத்துக்க நிறைய பேரு ஆர்வமா இருக்காப்ல இருக்கு அதனால கேஷுவலா அப்பப்போ இது தொடர்பா ஒரு பதிவு போடலாம்னு நினைச்சு இன்னைக்கு காலச்சக்கரம்னு ஒரு பதிவு போட்டிருக்கேன். அதையும் படிங்கண்ணா
சமீபத்துல ஒரு பதிவன்பர் ( பேரைச் சொல்வானேன். அது தனிப்பட்ட சாட் தான்) கூகுல் சாட்ல க்ராஸ் பண்ணி உனக்கு 22 எனக்கு 32 கதையில ஆரம்பத்துல கொஞ்சல் குலவல் நிறைஞ்ச அத்யாயங்களை நிறைய எழுதினிங்களே அதை போல இப்பவும் எழுதலாமேனு சஜஸ்ட் பண்ணார். நல்ல சஜஷன் தான் .
அப்படி எழுதினா ஹிட்ஸு சொம்மா பிச்சிக்கும்.அப்புறம் ஸ்மார்ட் மாதிரி கிராக்கிங்க அதை ஒரு குற்றமா சொல்லி நாணமில்லையா ? வெட்கமில்லையா? ன்னு கேட்பாய்ங்க.பார்ப்பம்,
(என்ன ஒரு பிரச்சினைன்னா கதை 1987 ல ஆரம்பமானப்பவே ஹீரோயினுக்கு 32 வயசு இப்போ கு.ப 45 ஆவது இருக்கனும். மெனோஃபஸ் ஸ்டேஜு. சரி ஓஞ்சு போவட்டும் இந்த வயசுல தாய்குலத்தோட சைக்காலஜி எப்படி இருக்கும், பத்து வயசு குறைவான ஹஸ்பண்டோட அவிக ரிலேஷன் எப்படியிருக்கும்னு எழுதிருவம்ல.)
பை தி பை அப்படியே இன்னொரு பிரஸ்தாபனையும் வந்தது லவ்வை பத்தி எழுதலாமே. "வயசாயிருச்சு அண்ணாத்தை .. அதெல்லாம் அந்த காலம்"னேன். அதுக்கு அவரு "அந்த காலத்துல லவ்வுன்னா என்ன? எப்படி லவ் பண்ணு(வாங்க)னீங்கனு சொல்லலாம்லே"ன்னு சஜெஸ்ட் பண்ணாரு. சொல்லிருவம்ல.
நீங்க உண்மையான ஆன்மீகம், தியானம், மரணம், உடலுறவு ,காதல், மசாக்கிஸம், சேடிஸம், கொலை,தற்கொலை, பணம்,பதவி, புகழ் இதெல்லாம் வேற வேறனு நினைக்கிற பார்ட்டியா இருந்தா நீங்க இந்த பேட்டைக்கு புதுசுனு அர்த்தம். பரவால்லை தேத்திருவம்ல.
மொத்தத்துல இந்த தொடர்பதிவு விவகாரம்லாம் கண்ணாலம் கட்டிக்கிற மாதிரி வில்லங்கம் பிடிச்ச விசயமப்பா. (அடப்பாவி! பெண்களில் 9 வகை தொடர் ஃபணாலா?னு டிஸ் அப்பாயிண்ட் ஆயிராதிங்க. அதை மட்டும் முடிச்சுருவம்ல)
ஆந்திராவுல ரோசய்யா முதல்வரா பிரமாணம் பண்ண எந்த அய்யரு மூகூர்த்தம் வச்சாரோ சொம்மா தூள் பண்ணிக்கிட்டிருக்கு தரித்திரம். ஒன்னா ரெண்டா. முந்தா நேத்து லைலா புயல். "யாரும் இருக்கும் இடத்தில் இருந்துக்கொண்டால் எல்லாம் சௌக்கியமே"ங்கற கண்ணதாசன் பாட்டுத்தான் ஞா வருது
(சமீபத்துல டிவில பார்த்தேங்கண்ணா. தாசன் வெறும் பாடலாசிரியர் மட்டுமில்லிங்கண்ணா வாயசைப்பு என்ன, புருவத்தோட அசைவுலயே உணர்ச்சிய கொட்டறதென்ன)
"உன்னையறிந்தால் உன்னையறிந்தால் உலகத்தில் போராடலாம்"னு க.தாசன் சொம்மா சொல்லலிங்கோவ். ரோசய்யாவுக்கு இந்த பாட்டு/மேட்டர் தெரிஞ்சிருந்தா சி.எம். சீட்ல ஒக்கார்ந்தே இருக்க மாட்டார்.
தெலிங்கானா மேட்டர் புது புது திருப்பங்களோட வாராந்தரில சுஜாதா தொடர் மாதிரி போய்க்கிட்டிருக்கு. மூக்கர் ( சந்திரசேகரராவ் ) புதுமையா ஒரு உண்ணாவிரதமிருந்ததும் சிதம்பரம் அறிக்கை விட்டதும் தெரிஞ்சதே.
அதுக்கப்புறம் ஆந்திர எம்.எல்.ஏ எல்லாம் கூண்டோட ராஜினாமா செய்தாங்க. சோனியாம்மா மேட்டரை ஒரு வழி பண்ண ஸ்ரீ கிருஷ்ணா கமிட்டி போட்டாய்ங்க. பாலகுமாரன், ஓம்கார் சுவாமிகள் தவிர கண்ட அ நாமதேயங்கள் கி.கமிட்டிக்கு கருத்து தெரிவிச்சிக்கிட்டே இருக்காய்ங்க.
தெலிங்கானா காரவுக (லீடர்ஸ்) ஆந்திரா வராம, ஆந்திர லீடர்ஸ் தெலுங்கானா போகாம காலம் ஓடுச்சு. ஆனால் ஜகன் ஓதார்ப்பு யாத்ரானு ஒன்னை மே 28 ல ருந்து துவக்கப்போறாரு. (அவிக அப்பா செத்தப்ப செத்துப்போனவங்க குடும்பங்களுக்கு ஆறுதல் சொல்றதுங்கோ).
முதல்ல மூக்கர் சைனியம் ஜிப்பை அவுத்துருவம் (ஜகன் வேட்டி கட்டறதில்லிங்களே) , மூக்கை அறுத்துருவம்னு அறுத்து போட்ட கோழிக்கணக்கா குதிச்சது.
ஆந்திர பகுதிகளை மட்டும் பிரிச்சு கொடுத்துருங்கனு கேட்கிற க்ரூப் (ஜெய் ஆந்திரா மூவ் மெண்ட்) மூக்கரை விஜயவாடா வரச்சொல்லி இன்வைட் பண்ணிருக்காய்ங்க, மூக்கரும் ஒத்துக்கிட்டாரு. இப்போ தெலிங்கானா வாங்கறதுக்காக உருவான பொலிட்டிக்கல் ஜாயிண்ட் ஆக்சன் கமிட்டி மூக்கர் விஜயவாடா போகக்கூடாது உயர்த்தியிருக்கு . போர்க்கொடியண்ணா.
அப்போ ஜகனுக்கு தெலுங்கானா டூருக்கு லைன் க்ளியராயிருச்சு தானே. தினகரன்ல கலைஞர் ஆட்சியோட அவலங்களை பத்தி தொடர் கட்டுரை வெளியானா எப்படியிருக்கும்?
ஜகனோட சாட்சி பேப்பர்ல காங்கிரஸ் ஆட்சியை கிழி கிழினு கிழிக்கிறதுங்கண்ணா.
காங்கிரஸ் ஆந்திர மானில பொறுப்பாளர் வீரப்ப மொய்லி விளக்கம் கேட்டப்ப " எங்க டாடி இருந்தப்ப கூட இந்த மாதிரி ஆண்டி ந்யூஸ் போட்டிருக்கங்க"ன்னிட்டாரு ஜகன்.
சரிங்கண்ணா தமிழ் நாட்டு பக்கம் வந்துரலாமா? எப்படியோ கோவைல தமிழ் மா நாடு சாரி செம்மொழி மா நாடு நடக்கப்போவுது. அதனால் தமிழுக்கு என்ன நடக்க போவுது, தமிழருக்கு என்ன கிடைக்க போவுதுன்னெல்லாம் மண்டைய உடைச்சுக்காம எஞ்ஜாய் பண்ணுங்க சாரே.
பாவம் கட்சிக்காரவுக தேர்தல்ல எத்தனை செலவழிச்சிருப்பாய்ங்க. அதை யெல்லாம் திருப்பி எடுக்க வேணா? விவரம் புரியாத பார்ட்டியா இருக்கிங்களே..
இலங்கைல கூட ஏதோ படம்லாம் காட்டப்போறாங்களாமில்லை. இதுக்கு ஆரும் போக கூடாதுனு நாம் தமிழர் இயக்கம் ரவுசுல்லாம் விட்டாப்ல கீது.
இந்த மேட்டர்ல நம்ம ஸ்டாண்ட் என்னன்னா வரமாட்டேன், போகக்கூடாதுன்னு அடம்பிடிக்கிறதை விட "கொடுக்க வேண்டியதை கொடுத்து பெற வேண்டியதை பெறலாம்"ல.
"தபாருப்பா நீ இத்தனை லட்சம் தமிழர்களை (மிச்சமிருக்கிற) நிக்க நிழலில்லாம அதோ கதியாக்கிட்டே அவிகள்ள பாதிப்பேருக்காவது "இதை இதை " செய் வரோம்" னிருக்கலாம்ல.
பை தி பை ஜோதிஷத்துல ஏ,பி,சி,டி கத்துக்க நிறைய பேரு ஆர்வமா இருக்காப்ல இருக்கு அதனால கேஷுவலா அப்பப்போ இது தொடர்பா ஒரு பதிவு போடலாம்னு நினைச்சு இன்னைக்கு காலச்சக்கரம்னு ஒரு பதிவு போட்டிருக்கேன். அதையும் படிங்கண்ணா
சமீபத்துல ஒரு பதிவன்பர் ( பேரைச் சொல்வானேன். அது தனிப்பட்ட சாட் தான்) கூகுல் சாட்ல க்ராஸ் பண்ணி உனக்கு 22 எனக்கு 32 கதையில ஆரம்பத்துல கொஞ்சல் குலவல் நிறைஞ்ச அத்யாயங்களை நிறைய எழுதினிங்களே அதை போல இப்பவும் எழுதலாமேனு சஜஸ்ட் பண்ணார். நல்ல சஜஷன் தான் .
அப்படி எழுதினா ஹிட்ஸு சொம்மா பிச்சிக்கும்.அப்புறம் ஸ்மார்ட் மாதிரி கிராக்கிங்க அதை ஒரு குற்றமா சொல்லி நாணமில்லையா ? வெட்கமில்லையா? ன்னு கேட்பாய்ங்க.பார்ப்பம்,
(என்ன ஒரு பிரச்சினைன்னா கதை 1987 ல ஆரம்பமானப்பவே ஹீரோயினுக்கு 32 வயசு இப்போ கு.ப 45 ஆவது இருக்கனும். மெனோஃபஸ் ஸ்டேஜு. சரி ஓஞ்சு போவட்டும் இந்த வயசுல தாய்குலத்தோட சைக்காலஜி எப்படி இருக்கும், பத்து வயசு குறைவான ஹஸ்பண்டோட அவிக ரிலேஷன் எப்படியிருக்கும்னு எழுதிருவம்ல.)
பை தி பை அப்படியே இன்னொரு பிரஸ்தாபனையும் வந்தது லவ்வை பத்தி எழுதலாமே. "வயசாயிருச்சு அண்ணாத்தை .. அதெல்லாம் அந்த காலம்"னேன். அதுக்கு அவரு "அந்த காலத்துல லவ்வுன்னா என்ன? எப்படி லவ் பண்ணு(வாங்க)னீங்கனு சொல்லலாம்லே"ன்னு சஜெஸ்ட் பண்ணாரு. சொல்லிருவம்ல.
நீங்க உண்மையான ஆன்மீகம், தியானம், மரணம், உடலுறவு ,காதல், மசாக்கிஸம், சேடிஸம், கொலை,தற்கொலை, பணம்,பதவி, புகழ் இதெல்லாம் வேற வேறனு நினைக்கிற பார்ட்டியா இருந்தா நீங்க இந்த பேட்டைக்கு புதுசுனு அர்த்தம். பரவால்லை தேத்திருவம்ல.
மொத்தத்துல இந்த தொடர்பதிவு விவகாரம்லாம் கண்ணாலம் கட்டிக்கிற மாதிரி வில்லங்கம் பிடிச்ச விசயமப்பா. (அடப்பாவி! பெண்களில் 9 வகை தொடர் ஃபணாலா?னு டிஸ் அப்பாயிண்ட் ஆயிராதிங்க. அதை மட்டும் முடிச்சுருவம்ல)
ஆந்திராவுல ரோசய்யா முதல்வரா பிரமாணம் பண்ண எந்த அய்யரு மூகூர்த்தம் வச்சாரோ சொம்மா தூள் பண்ணிக்கிட்டிருக்கு தரித்திரம். ஒன்னா ரெண்டா. முந்தா நேத்து லைலா புயல். "யாரும் இருக்கும் இடத்தில் இருந்துக்கொண்டால் எல்லாம் சௌக்கியமே"ங்கற கண்ணதாசன் பாட்டுத்தான் ஞா வருது
(சமீபத்துல டிவில பார்த்தேங்கண்ணா. தாசன் வெறும் பாடலாசிரியர் மட்டுமில்லிங்கண்ணா வாயசைப்பு என்ன, புருவத்தோட அசைவுலயே உணர்ச்சிய கொட்டறதென்ன)
"உன்னையறிந்தால் உன்னையறிந்தால் உலகத்தில் போராடலாம்"னு க.தாசன் சொம்மா சொல்லலிங்கோவ். ரோசய்யாவுக்கு இந்த பாட்டு/மேட்டர் தெரிஞ்சிருந்தா சி.எம். சீட்ல ஒக்கார்ந்தே இருக்க மாட்டார்.
தெலிங்கானா மேட்டர் புது புது திருப்பங்களோட வாராந்தரில சுஜாதா தொடர் மாதிரி போய்க்கிட்டிருக்கு. மூக்கர் ( சந்திரசேகரராவ் ) புதுமையா ஒரு உண்ணாவிரதமிருந்ததும் சிதம்பரம் அறிக்கை விட்டதும் தெரிஞ்சதே.
அதுக்கப்புறம் ஆந்திர எம்.எல்.ஏ எல்லாம் கூண்டோட ராஜினாமா செய்தாங்க. சோனியாம்மா மேட்டரை ஒரு வழி பண்ண ஸ்ரீ கிருஷ்ணா கமிட்டி போட்டாய்ங்க. பாலகுமாரன், ஓம்கார் சுவாமிகள் தவிர கண்ட அ நாமதேயங்கள் கி.கமிட்டிக்கு கருத்து தெரிவிச்சிக்கிட்டே இருக்காய்ங்க.
தெலிங்கானா காரவுக (லீடர்ஸ்) ஆந்திரா வராம, ஆந்திர லீடர்ஸ் தெலுங்கானா போகாம காலம் ஓடுச்சு. ஆனால் ஜகன் ஓதார்ப்பு யாத்ரானு ஒன்னை மே 28 ல ருந்து துவக்கப்போறாரு. (அவிக அப்பா செத்தப்ப செத்துப்போனவங்க குடும்பங்களுக்கு ஆறுதல் சொல்றதுங்கோ).
முதல்ல மூக்கர் சைனியம் ஜிப்பை அவுத்துருவம் (ஜகன் வேட்டி கட்டறதில்லிங்களே) , மூக்கை அறுத்துருவம்னு அறுத்து போட்ட கோழிக்கணக்கா குதிச்சது.
ஆந்திர பகுதிகளை மட்டும் பிரிச்சு கொடுத்துருங்கனு கேட்கிற க்ரூப் (ஜெய் ஆந்திரா மூவ் மெண்ட்) மூக்கரை விஜயவாடா வரச்சொல்லி இன்வைட் பண்ணிருக்காய்ங்க, மூக்கரும் ஒத்துக்கிட்டாரு. இப்போ தெலிங்கானா வாங்கறதுக்காக உருவான பொலிட்டிக்கல் ஜாயிண்ட் ஆக்சன் கமிட்டி மூக்கர் விஜயவாடா போகக்கூடாது உயர்த்தியிருக்கு . போர்க்கொடியண்ணா.
அப்போ ஜகனுக்கு தெலுங்கானா டூருக்கு லைன் க்ளியராயிருச்சு தானே. தினகரன்ல கலைஞர் ஆட்சியோட அவலங்களை பத்தி தொடர் கட்டுரை வெளியானா எப்படியிருக்கும்?
ஜகனோட சாட்சி பேப்பர்ல காங்கிரஸ் ஆட்சியை கிழி கிழினு கிழிக்கிறதுங்கண்ணா.
காங்கிரஸ் ஆந்திர மானில பொறுப்பாளர் வீரப்ப மொய்லி விளக்கம் கேட்டப்ப " எங்க டாடி இருந்தப்ப கூட இந்த மாதிரி ஆண்டி ந்யூஸ் போட்டிருக்கங்க"ன்னிட்டாரு ஜகன்.
சரிங்கண்ணா தமிழ் நாட்டு பக்கம் வந்துரலாமா? எப்படியோ கோவைல தமிழ் மா நாடு சாரி செம்மொழி மா நாடு நடக்கப்போவுது. அதனால் தமிழுக்கு என்ன நடக்க போவுது, தமிழருக்கு என்ன கிடைக்க போவுதுன்னெல்லாம் மண்டைய உடைச்சுக்காம எஞ்ஜாய் பண்ணுங்க சாரே.
பாவம் கட்சிக்காரவுக தேர்தல்ல எத்தனை செலவழிச்சிருப்பாய்ங்க. அதை யெல்லாம் திருப்பி எடுக்க வேணா? விவரம் புரியாத பார்ட்டியா இருக்கிங்களே..
இலங்கைல கூட ஏதோ படம்லாம் காட்டப்போறாங்களாமில்லை. இதுக்கு ஆரும் போக கூடாதுனு நாம் தமிழர் இயக்கம் ரவுசுல்லாம் விட்டாப்ல கீது.
இந்த மேட்டர்ல நம்ம ஸ்டாண்ட் என்னன்னா வரமாட்டேன், போகக்கூடாதுன்னு அடம்பிடிக்கிறதை விட "கொடுக்க வேண்டியதை கொடுத்து பெற வேண்டியதை பெறலாம்"ல.
"தபாருப்பா நீ இத்தனை லட்சம் தமிழர்களை (மிச்சமிருக்கிற) நிக்க நிழலில்லாம அதோ கதியாக்கிட்டே அவிகள்ள பாதிப்பேருக்காவது "இதை இதை " செய் வரோம்" னிருக்கலாம்ல.
Sunday, March 7, 2010
காவல் நிலையத்தில் நான்
எச்சரிக்கை : 1
அண்ணா! "உனக்கு 22 எனக்கு 32" தொடர்கதையோட லேட்டஸ்ட் அத்யாயத்தையும் இன்னைக்கு அடிச்சி விட்டிருக்கேன்னா. அதைப் படிக்க இங்கே அழுத்துங்கண்ணா. மகளிர் தினம் மண்ணாங்கட்டின்னு ஒரு நாள் கூத்துக்கெல்லாம் நான் தயாரா இல்லிங்கண்ணா. பெண்ணை, பெண் மனதை இன்னும் பெட்டரா புரிஞ்சிக்க கோனார் உரை மாதிரி இந்த தொடரை எழுதிக்கிட்டிருக்கேன்னா கதை இப்போ 1987 / 88 ல நடக்கு இது 2012 வரை தொடரப்போகுதுங்கண்ணா
எச்சரிக்கை : 2
பை தி பை மகளிர் இட ஒதுக்கீடுங்கற பேர்ல பெரிய சதி நடக்குதுங்கண்ணா.. பார்ப்பானுக்கு பதில் பாப்பாத்தி அதிகாரத்துக்கு வர இது வழிபண்ணிரப்போவுது. உண்மையிலயே மகளிர் மேல அக்கறை இருந்தா மகளிர் இட ஒதுக்கீட்டுக்குள்ளவே உள் ஒதுக்கீடு பண்ணலாமில்லிங்களா?
காவல் நிலையத்தில் நான்அண்ணா! "உனக்கு 22 எனக்கு 32" தொடர்கதையோட லேட்டஸ்ட் அத்யாயத்தையும் இன்னைக்கு அடிச்சி விட்டிருக்கேன்னா. அதைப் படிக்க இங்கே அழுத்துங்கண்ணா. மகளிர் தினம் மண்ணாங்கட்டின்னு ஒரு நாள் கூத்துக்கெல்லாம் நான் தயாரா இல்லிங்கண்ணா. பெண்ணை, பெண் மனதை இன்னும் பெட்டரா புரிஞ்சிக்க கோனார் உரை மாதிரி இந்த தொடரை எழுதிக்கிட்டிருக்கேன்னா கதை இப்போ 1987 / 88 ல நடக்கு இது 2012 வரை தொடரப்போகுதுங்கண்ணா
எச்சரிக்கை : 2
பை தி பை மகளிர் இட ஒதுக்கீடுங்கற பேர்ல பெரிய சதி நடக்குதுங்கண்ணா.. பார்ப்பானுக்கு பதில் பாப்பாத்தி அதிகாரத்துக்கு வர இது வழிபண்ணிரப்போவுது. உண்மையிலயே மகளிர் மேல அக்கறை இருந்தா மகளிர் இட ஒதுக்கீட்டுக்குள்ளவே உள் ஒதுக்கீடு பண்ணலாமில்லிங்களா?
தலைப்பை பார்த்ததுமே அடடே நம்ம பிரார்த்தனை இத்தினி நாளைக்கு பலிச்சு நம்ம முருகேசன் செமர்த்தியா மாட்னானாப்ல இருக்கேன்னு குதூகலிக்க பெரிய கூட்டமே காத்திருக்கு. கல்கி, நித்யானந்தா மாதிரி பார்ட்டிங்கள்ளாம் வரிசையா மாட்டி முழிக்கிறாங்க. நம்ம ஓம்கார் ஸ்வாமிகள் கூட அவசர அவசரமா குறுகிய கால பதிவா நான் சாமியாரே கிடையாதுன்னு அம்பேல் வச்சிட்டாரு. ஸ்வாமி 7867ன்னு ஐடி வச்சிருக்கிற முருகேசன் கொஞ்சமான ஆட்டமா போட்டாரு. நவீன வாத்சாயணர் மாதிரி, இரண்டாம் அதி வீர ராம பாண்டியன் மாதிரி அலப்பறை பண்ணிக்கிட்டிருந்தாரு. சரி.. ஏதோ பலான சமாச்சாரங்களை அள்ளிவிடறதோட விட்டிருந்தா பரவாயில்லை. என்னமோ இவர்தான் இந்த தேசத்தை உத்தாரணம் பண்ண வந்த அவதார புருஷன் மாதிரி கண்ட வி.ஐ.பிய வம்புக்கு இழுத்துக்கிட்டிருந்தாரு. கொஞ்சமா சுதாரிச்சிருக்கக்கூடாதான்னு வருந்தறதுக்கு ஆளிருக்கு.
ஆனா பாருங்க யாரோ ஒருத்தர் நம்ம நித்யாவுக்கு (அதாங்க நித்யா.............னந்தான்னு குமுதம் மாதிரி கூவம் பத்திரிக்கை எல்லாம் கூவ கேட்டோமே . கதவை திறங்க காத்துவரட்டும்னாரு சாமியார். இப்ப கதவை போடுங்க போலீஸ் வரும்னுவாரு போல) சுத்தி வளைச்சு வக்காலத்து வாங்கியிருக்காரு. எத்தனையோ விஷயம் இருக்க இந்த விஷ(ய)த்தை பத்தியே நிறைய பதிவர்கள் பதிவு போட்டுட்டம்னு வருந்தியிருக்காரு.
இன்னொரு பதிவன்பர் மேற்படி நி த்யானந்தா கொடுத்த மறுப்புக்கான லிங்கை கொடுத்து உதவியிருக்காரு.தமிழினம் இரக்கம் மிக்க இனம்தான். லாஜிக்கே பார்க்காம மயிலுக்கு போர்வை, முல்லைக்கு தேர் எல்லாம் கொடுத்த இனம் தான் . அதுக்காக இந்த மாதிரி தத்தாரிக்கெல்லாம் உதவனுமான்னுதான் வருத்தம்.
சரி பதிவு மொக்கையாவே போயிட்டிருக்கு. விஷயத்துக்கு வர்ரன். காவல் நிலையத்தில் நானுங்கற தலைப்புல கு.ப தொடர்ந்து 25 பதிவாவது போடலாம். அத்தினி அனுபவம். இருந்தாலும் அப்பப்ப போடறத பத்தி யோசிச்சு பார்க்கிறேன். தற்சமயத்துக்கு தமாசா ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு.
எங்கூர்ல ஒரு எஸ்.ஐ.அவர் பேரு.........வேணாங்க பேரெல்லாம் எதுக்கு. பார்ட்டி காலேஜ் ஸ்டூடண்ட் மாதிரி இருப்பார். நடுத்தர உயரம் தான். சினிமால கமல்,சிவாஜி செய்றதை எல்லாம் ஓவர் ஆக்டிங்குன்னு சொல்றிங்களே. இந்த எஸ்.ஐ பண்ற கூத்த கேட்டா என்ன பண்ணுவிகளோ. மனுஷனுக்கு பைல்ஸ்/பி.பி மாதிரி ஏதோ உபத்ரவம் கட்டாயம் இருக்கும்னு நினைக்கிறேன். ஒவ்வொரு அஞ்சு நிமிஷத்துலயும் மூணாவது நிமிஷம் கோவம் வந்துரும்.
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
ஒரு கடி ஜோக்:
காஃபிக்கும் சிகரட்டுக்கும் என்ன ஒத்துமை?
ரெண்டுலயும் ஃபில்டரும் உண்டு, சாதாவும் உண்டு.
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
சாதா சனம் விஷயத்துலதான் இப்படின்னுல்ல .. தலைவர்கள் விஷயத்துலயும் இப்படித்தான். நோ பார்க்கிங்ல கார் இருந்தது. காரை ஸ்டேஷனுக்கு இழுத்துக்கிட்டு வந்துட்டாரு.கார் காரன் தெ.தே.பா. மானில செயலாளரோட சொந்தக்காரன். விஷயம் முத்தி தெ.தே.எம்.எல்.ஏ வந்து சாலை மறியல் எல்லாம் நடத்தி நாறிப்போச்.
ஓகே இப்போ ஒரு நடுத்தர குடும்பத்து யூத்து கதை அங்கிருந்து ஷாட் கட் பண்ணா அய்யாவோட ஸ்டேஷன் ஓகேவா. நம்ம யூத்து அந்தகாலத்து நடிகர் சந்திரபாபு மாதிரி இருப்பார். ஆனால் நெனப்பு என்னவோ சல்மான் கானுன்னு நெனப்பு. ஏற்கெனவே நகராட்சி கமிஷ்னர் பொண்ணை ஒன் சைட் லவ் பண்ணி லந்து பண்ணதெல்லாம் இந்த பதிவுக்கு தொடர்பில்லாத விஷயம். நம்மாளு ஒரு மாஞ்சா ஃபிகரை கோர்த்துக்கிட்டாரு (புரியலையா கல்யாணமான பொம்பளைங்கண்ணா). அது லோலாயி. காலேஜ் படிக்கிற காலத்துல இருந்து அவ அப்பனுக்கு அவளை லவ் பண்றவன் மேல கம்ப்ளெயிண்ட் குடுக்கிறதே வேலை.
பார்ட்டிக்கு எச்சில்னு தெரியுதுல்ல மறைவா சாப்டு கைய கழுவிட்டு வரலாமேன்னு இல்லை . என்னமோ கை படாத ரோஜாவ லவ்ஸ் பண்றாப்ல அவ வீட்டுப்பக்கம் போறச்ச அப்புறம் ஃபோன் பண்ணுனு சைகை காட்டியிருக்கான். அத அவள் அப்பன் பார்த்துட்டு கம்ப்ளெயிண்ட் பண்ணிட்டான். நம்மாளு யு.ஜிக்கு போயிட்டான். (அண்டர்கிரவுண்ட்)
எஸ்.ஐ பத்தி சொல்லியிருக்கேன்ல. முத்தம் கொடுக்கப்போறதுக்கு முன்னாடி அது வாயா இல்லை ஆசனமான்னு பார்க்கனுங்கர இங்கிதம் கூட கிடையாது அந்தாளுக்கு. பெண்ணின காவலராயிட்டு வீரப்பனை பிடிக்க தனிப்படை அமைச்ச கணக்கா அலப்பற ஆரம்பிச்சுட்டாரு. நம்ம பையனுக்கு ஒரு அழகான அண்ணி, விதவையான அம்மா, லீனா (ஒல்லியாங்கண்ணா இது பேரில்லை) ஒரு அக்கா.
போலீஸ்காரவுக ஸ்டைல் தெரியுமில்லியா மருந்து சாப்பிடற வேளை மாதிரி காலை,மதியம்,மாலை, நள்ளிரவுன்னு வீட்டண்டை போறது சவுண்டு விடறது, ஸ்டேஷன்ல பேச வேண்டிய பாஷையெல்லாம் ஸ்பீக்கர் போட்டு பேசற மாதிரி பேசறது. பாவம் அந்த வீட்டு தாய்குலம் எனக்கு ஃபோன் போட்டு புலம்பல்.
சரி ஒரு முன்னாள் தெலுங்கு தினசரி நிருபன், இன்னாள் தமிழ் தினசரி நிருபன். போலீஸ் ஸ்டேஷனுக்கு போறது ஒன்னும் செய்தி கிடையாதுதான். ஆனால் ஆப்ளிகேஷனுக்காக ஸ்டேஷன் போறது நம்ம ஸ்டைலில்லயே. ஒடுக்கப்பட்ட மக்களின் நலம் காக்க போறதுண்டு. இந்த கேஸ்ல கூட மனித உரிமைகள், மகளிர் சுயமரியாதை காப்பு அம்சங்கள் இருக்கவே ஸ்டேஷனுக்கு போனேன்.
என் ஜாதகத்துல ஜெயேந்திரர், கல்கி, நித்யானந்தா மாதிரி பார்ட்டிங்க விஷயத்துல கூட "ஒரு வேளை அவிக நல்லவுகளா இருந்தா "ன்னிட்டு யோசிப்பனோ என்னவோ போலீஸ் விஷயத்துல மட்டும் பில் குல் நஹி.
எதுக்கானா நல்லதுன்னு ஆந்திர ஜோதி ஸ்டாஃப் ரிப்போர்ட்டருக்கு ஃபோன் போட்டு அவர் லோக்கல் ரிப்போர்ட்டருக்கு சொல்லி லோக்கல் ரிப்போர்ட்டரோட தான் ஸ்டேஷனுக்கு போனேன். ( இது ரொட்டீன் கிடையாது ..எஸ்.ஐ கல்யாணகுணங்களை கேள்விப்பட்டிருந்ததால ஒரு முன்னெச்சரிக்கை)
சரி ஸ்டேஷனுக்கு போயாச்சு. லோக்கல் ஆ.ஜோ. ரிப்போர்ட்டர் அறிமுகம் செய்தாரு. (பத்து ரூபாய்க்காக சி.எம். ஆஃபீஸ் மேல கேஸ் போட்ட பார்ட்டின்னு அறிமுகம் பண்ணியிருந்தா எஸ்.ஐ பேண்டை நனைச்சிருப்பார்)
நான் பட்டும் படாம "பையன் தலைமறைவா இருக்கான். நான் அவிக ஃபேமிலி ஃப்ரெண்ட் . பையன் எங்க இருக்கான் என்ன ஏதுன்னு விசாரிக்கிறேன். முடிஞ்சா ரெண்டு மூனு நாள்ள நானே ஸ்டேஷனுக்கு கூட்டிவரேன். மென் ஐ வீட்டண்டை அனுப்பாதிங்க"ன்னு சொல்ட்டு வந்துட்டன்.
ஆனா பாருங்க சாயந்திரம் பேசிட்டு வர்ரன். ராத்திரிக்கு மறுபடி மென் போயிருக்காக. வழக்கமான லந்து. பொம்பளைக மறுபடி நமக்கு ஃபோன். சரிம்மா உங்க பையனை என் கிட்டே அன்ப்பி வைங்க நான் எஸ்.ஐ கிட்டயே கூட்டிட்டு போய் எப்படியோ மேனேஜ் பண்றேன். இந்த கண்ணா மூச்சியெல்லாம் வேணாம்னு அட்வைஸ் பண்ணேன்.
ஆனால் அவிகளும் சாதாரண சனம்தானே. பையனை உப்பு கண்டம் போட்டுட்டா என்ன பண்றதுன்னு பயம் போல, அனுப்பல. மூணாவது நாள் எஸ்.ஐ.கிட்டேருந்து போன். "வந்து பேசிட்டு போ"
உள்ளுக்குள்ளாற பேக் போன்ல ஜிலீர் இருந்தாலும் அதுக்கு முன்னாடி எத்தனை எஸ்.ஐ. டேக்கிள் பண்ணி நாறடிச்சிருக்கம் அந்த லிஸ்ட்ல இந்தாளும் சேரனும்னு துடிக்கிறான் போலனு நினைச்சிக்கிட்டு போனேன்.
எஸ்.ஐ உதிர்த்த தத்துவம்:
"போலீஸ் காரனோட நிலைமையையும் நினைச்சு பாருங்கப்பா. நீ ஃபேமிலி ஃப்ரெண்டுன்னே, கொசுறுக்கு நீ ஒரு ரிப்போர்ட்டர் வேற. அவிக உன்னையே நம்பல. கம்ப்ளெயிண்டு குடுத்தவன் கடன் காரன் மாதிரி ஸ்டேஷனுக்கு சுத்தறான். நானும்
ஒரு நாளைக்கு 4 வேளை மென் அனுப்பிச்சேன். அந்த பையனை கூட்டி வந்தாங்களா? அவனாச்சு வந்து சரண்டர் ஆனானா இல்லே. ஸ்டேஷனுக்கு வாங்க ..ஆப்ளிகேஷன் சொல்லுங்க. முடிஞ்சா செய்யறோம்.முடியலன்னா ஏன் முடியலனு சொல்றோம். ரெண்டு கட்சியையும் பாருங்கய்யா. மனித உரிமை காவலர் மாதிரி, பெண்ணின ரட்சகர்கள் மாதிரியே ஆட்டிக்கிட்டு வந்துராதிங்க. போங்க.."
நான் யாரு, என்னங்கறதெல்லாம் எஸ்.ஐக்கு தெரியாது பாவம்.ஏதோ சம் திங்க் பிரச்சினை இருக்கு பார்ட்டிக்கு. அது சைக்கலாஜிக்கலோ, மெடிக்கலோ நான் எப்படி சொல்லமுடியும். அய்யோ பாவம்னிட்டு பரிதாபப்பட்டுட்டு ரிடர்ன் ஆஃப் தி ட்ராகன்.
ஒரு வாரம் கழிச்சு நம்ம காதுக்கு வந்த மேட்டர் என்னடான்னா " மேற்படி பையன் யாரோ ஒரு யூத் லீடர் மூலமா ஸ்டேஷன்ல சரண்டர் ஆயிருக்கான். அஞ்சாயிரம் லஞ்சம் வாங்கிக்கிட்டதில்லாம ஒரு வாரம் ஸ்டேஷன்லயே வச்சு செம கும்மு வேற .இதுக்கெல்லாம் கூட எரிச்சல் வரலை.
அந்த பையனை ஜட்டியோட நிக்க வச்சு பிழிஞ்சுட்டு " ஏண்டா உன் அக்காள எவன்னா வச்சுக்கிட்டா சும்மா விட்ருவயா நீ. என்னை பார் சுமாரா இல்லே. நான் இப்பவே உங்க வீட்டுக்கு போறேன் உன் அக்காவ ..."இப்படி பதினைஞ்சு நிமிஷம் பேசியிருக்கான். இதை அந்த பையன் வீட்ல வேற சொல்லியிருக்கான். அவிக எனக்கு சொல்லி வருத்தப்பட்டாங்க. மேலுக்கு "ஏம்மா உங்க பையன் என்ன வேணா பண்ணுவான். ஆனா ஸ்டேஷனுக்கு வரமாட்டான். தூசு கூட படக்கூடாதுன்னு பார்த்திங்க. கௌரவமா என்னோட வந்திருந்தா ஒன்னு ரெண்டு அறையோட கூட்டு வந்திருப்பேன். மிஞ்சி போனா சென்ட்ரிக்கு டீ காசு செலவாயிருக்கும். இப்ப நான் என்ன பண்றது. நான் என்ன அழகிரியா? இல்லே சி.கே.பாபுவா?"ன்னு சொல்லிட்டு வந்துட்டன்.
ஆனால் இந்த சம்பவம் சாரி செய்தி எனக்கு மறக்கவே இல்லை. ஆனைக்கு ஒரு காலம் வந்தா பூனைக்கு ஒரு காலம் வருமில்லயா.. வெயிட் அண்ட் சீன்னு வெயிட்டிங்ல இருந்தேன். காலம் வந்தது. பார்ட்டிக்கு எப்படி ஆப்பு வச்சேன். எப்படி அல்லாட வச்சேனு தெரிஞ்சுக்க ஜஸ்ட் வெயிட் ஃபார் 24 ஹவர்ஸ். ஓகே ஜூட்
Friday, February 26, 2010
பவர் கட்டால் பயன்கள்
கேடு கெட்ட மனிதர்களை எம்.எல்.ஏ, எம்.பிக்களா தேர்ந்தெடுத்தபிறகு விலை வாசி ஏற்றம், பெட் ரோல் டீசல் விலையேற்றம்,பவர் கட் இப்படி என்னென்னமோ இழவெடுக்கும்.இதையெல்லாம் நினைச்சு கடுப்பானா, இதுகளால வர்ர நஷ்டங்களை நினைச்சு கொதிச்சா உடம்பு கெட்டு போயிரும். ஜி.ஹெச் போனா நாறிரும். கார்ப்போரேட் ஆஸ்பத்திரிக்கு போனா கிட்னி வித்து பில் கட்ட வேண்டியதுதான். அதுக்காகத்தான் இந்த பதிவு.
கெட்ட விஷயத்திலும் எத்தனையோ நல்ல விஷயங்க ஒளிஞ்சிருக்கும். அதை எல்லாம் நினைச்சு மனச தேத்திக்கிட்டா
1.பங்க்சுவாலிட்டி வருது.கரெக்டா காலைல எட்டு மணிக்கு பவர் போயிரும்.ஆறு மணிக்கெல்லாம் எந்திரிச்சு பர பரனு வேலைய முடிக்கிற வழிய பாருங்க. வேலையில வேகம் வருது ( சீக்கிரம் மிக்ஸில சட்னியை அரைச்சு எடு புடுங்கிர போறானுவ)
2.மின் வினியோகம் குறையுது மின் கட்டணம் குறையுது. அதே போல எம்.டி முதல் கொண்டுஊழியர்கள் வரை பவர் கட் ரேஷோவின் படி சம்பளமும் குறைச்சா நல்லாருக்கும்
3.பவர் புடுங்கின உடனே ஜனம் கான்கிரீட் காடுகளிலான தம் கூடுகளிலிருந்து மொட்டை மாடிகளுக்கோ , சாலைக்கோ வருகிறார்கள். இயற்கையுடன்,சக மனிதர்களுடன் கம்யூனிக்கேட் ஆகிறார்கள்
4.ஏழை பணக்காரன் வித்யாசம் குறையுது. செமை சவுண்ட் பார்ட்டிங்க ஜெனரேட்டர் போட்டுக்கறான் அது வேற கதை.
5.காலை நேரத்துல பவர் கட்டானா ஆஃபீஸ் போற தாய் குலம் மிக்ஸி,கிரைண்டரை உபயோகிக்கமாட்டாங்க,ஒன்னு வேலை குறையும். இல்லாட்டி அம்மி, உரல் உபயோகிப்பாங்க ஹெல்த் பிக் அப் ஆகும். ஹேர் ட்ரையர் உபயோகிக்கமாட்டாங்க தலை மயிர் பிழைக்கும்
6.விடியல்ல பவர் கட் ஆரம்பிச்சா புழுக்கத்தாலயாவது 9 மணிக்கு எழுந்துக்கற பார்ட்டிங்க வைகறை துயிலெழுவாங்க
7.கணவன் மாரு ( மனைவி "மாரு"னுதான் சொல்ல முடியாதுங்க) பண்ற ஆணாதிக்க அட்டகாசம் குறையும். இவரு நியூஸ் பேப்பர்ல மூழ்கி போயிருக்கிற நேரம் டீப்பாய் மேல காஃபியை வச்சா " என்ன அறிவில்ல உனக்கு கைல தரணும்னு தெரியாது"ங்கற பிசினஸெல்லாம் வேலைக்காகாது. "ஆமா! நீங்க கைய நீட்டற வரை காத்திருந்தா கரண்ட் புடுங்கிக்கும் .அப்புறம் இட்லிக்கு மிளகாய் பொடிதான் பரவாயில்லயானு ப்ளாக் மெயில் பண்ணலாம். ஆணாதிக்கம் குறையும். பெண்ணுரிமை காக்கப்படும்
கெட்ட விஷயத்திலும் எத்தனையோ நல்ல விஷயங்க ஒளிஞ்சிருக்கும். அதை எல்லாம் நினைச்சு மனச தேத்திக்கிட்டா
1.பங்க்சுவாலிட்டி வருது.கரெக்டா காலைல எட்டு மணிக்கு பவர் போயிரும்.ஆறு மணிக்கெல்லாம் எந்திரிச்சு பர பரனு வேலைய முடிக்கிற வழிய பாருங்க. வேலையில வேகம் வருது ( சீக்கிரம் மிக்ஸில சட்னியை அரைச்சு எடு புடுங்கிர போறானுவ)
2.மின் வினியோகம் குறையுது மின் கட்டணம் குறையுது. அதே போல எம்.டி முதல் கொண்டுஊழியர்கள் வரை பவர் கட் ரேஷோவின் படி சம்பளமும் குறைச்சா நல்லாருக்கும்
3.பவர் புடுங்கின உடனே ஜனம் கான்கிரீட் காடுகளிலான தம் கூடுகளிலிருந்து மொட்டை மாடிகளுக்கோ , சாலைக்கோ வருகிறார்கள். இயற்கையுடன்,சக மனிதர்களுடன் கம்யூனிக்கேட் ஆகிறார்கள்
4.ஏழை பணக்காரன் வித்யாசம் குறையுது. செமை சவுண்ட் பார்ட்டிங்க ஜெனரேட்டர் போட்டுக்கறான் அது வேற கதை.
5.காலை நேரத்துல பவர் கட்டானா ஆஃபீஸ் போற தாய் குலம் மிக்ஸி,கிரைண்டரை உபயோகிக்கமாட்டாங்க,ஒன்னு வேலை குறையும். இல்லாட்டி அம்மி, உரல் உபயோகிப்பாங்க ஹெல்த் பிக் அப் ஆகும். ஹேர் ட்ரையர் உபயோகிக்கமாட்டாங்க தலை மயிர் பிழைக்கும்
6.விடியல்ல பவர் கட் ஆரம்பிச்சா புழுக்கத்தாலயாவது 9 மணிக்கு எழுந்துக்கற பார்ட்டிங்க வைகறை துயிலெழுவாங்க
7.கணவன் மாரு ( மனைவி "மாரு"னுதான் சொல்ல முடியாதுங்க) பண்ற ஆணாதிக்க அட்டகாசம் குறையும். இவரு நியூஸ் பேப்பர்ல மூழ்கி போயிருக்கிற நேரம் டீப்பாய் மேல காஃபியை வச்சா " என்ன அறிவில்ல உனக்கு கைல தரணும்னு தெரியாது"ங்கற பிசினஸெல்லாம் வேலைக்காகாது. "ஆமா! நீங்க கைய நீட்டற வரை காத்திருந்தா கரண்ட் புடுங்கிக்கும் .அப்புறம் இட்லிக்கு மிளகாய் பொடிதான் பரவாயில்லயானு ப்ளாக் மெயில் பண்ணலாம். ஆணாதிக்கம் குறையும். பெண்ணுரிமை காக்கப்படும்
Friday, January 22, 2010
அரசியல் விபச்சாரத்துக்கு ஆப்பு
பிராமணீயம் பற்றி நான் போட்ட 2 பதிவுகளை வைத்து என்னையும் ஒரு பட்டியலில் வைத்து வ.எண் கொடுத்துவிட்டார்களோ என்றொரு சந்தேகம் பிறக்கிறது. பகிரங்க மறுமொழிகள் சொற்பமே என்றாலும் தனிப்பட்ட மெயில்கள் ரொம்பவே சிந்திக்க வைத்துவிட்டன. பிராமணீயம் ஒழிந்து விட்டால் நாட்டின் அனைத்து கால்வாய்களிலும் பாலும் தேனும் கரை புரண்டோடும் என்று சத்தியம் செய்ய நான் தயாராக இல்லை. கர்ணன் சாவுக்கு எத்தனை காரணங்கள் உண்டோ அத்தனை காரணங்கள் நம் நாட்டின் இழி நிலைக்கும் உண்டு. வர்ணாசிரம தர்மம் முதல் கோணை முற்றும் கோணை என்பது போல் அமைந்து சரித்திரத்தை திருப்பி விட்டதே தவிர அழிவுப்பாதையை நோக்கி உந்தி தள்ளியதும் அதுவே என்று சொல்வதற்கில்லை.
நாட்டின் சரித்திரத்தை ( கு.பட்சம் சுதந்திர இந்தியாவின்) புரட்டி பார்த்தால் காரண காரியங்கள் புரியும். முதற்கண் வாக்குரிமை குறித்த நேருவின் கண்ணோட்டம் இந்திய ஜன நாயகத்துக்கு முதல் இடியாகிவிட்டது. பல நூற்றாண்டுகளாய் பெரும்பான்மை மக்கள் கல்வி மறுக்கப்பட்டு வாழ்ந்த நாட்டில் அனைவருக்கும் வாக்குரிமை என்பது முட்டாள் தனமாகவே முடிந்தது. சிலர் டேக்ஸ் பேயர்ஸுக்கு மட்டும் வாக்குரிமை என்பார்கள்.ஒரு தீப்பெட்டி வாங்குபவன் கூட டேக்ஸ் கட்டுகிறான். எனவே அனைவரும் வரி கட்டுவோராகவே இருக்கிறோம்.
கல்வி தகுதி என்று பார்த்தால் மெக்காலே பிரபு அமல் செய்த கல்விதான் இன்றும் அமலில் இருக்கிறது. எனவே கல்வியை ஓட்டுரிமைக்கான தகுதியாக நான் பரிந்துரைக்க மாட்டேன். பின்னே என்னதான் செய்ய?
இந்திய சரித்திரத்தில் சாமானிய இந்தியன் வாழ்வில் திருப்புமுனைகளாக அமைந்த 100 அம்சங்களை கேள்விகளாக்கி அவற்றை ஒரு கணிணி கேட்க 35 கேள்விகளுக்காவது பதில் சொல்பவர்களுக்கு மட்டும் வாக்குரிமை அளிக்கலாம். இதற்கான பதில்களை முன் கூட்டி ( மூன்று மாதங்கள் வரை) வெகுஜன ஊடகங்களில் ப்ராட்காஸ்ட் செய்யலாம். கணிணி அறிவுடையவர்கள் ஆன் லைன் மூலமும் , எழுத,படிக்க தெரிந்தவர்கள் தேர்வுகள் மூலமும் பதிலளிக்க ஏற்பாடு செய்யலாம். உள்ளே வெளியே தனமான ஆப்ஜெக்டிவ் டைப் மற்றும் கூடாது. க்வான்டிட்டி குறைந்தால் தான் க்வாலிட்டி அதிகரிக்கும். ஓட்டுப்போட வராதவர்களின் மனுவை எந்த அரசுத்துறையும் பரிசீலிக்கக்கூடாது.
அது சரி இதையெல்லாம் நடாத்த இன்றைய " நிர்வாக அமைப்பு " ஏற்றதா என்றால் இல்லை. தாளி.. ஆறாம் வகுப்புக்கு டெக்ஸ்ட் புக் எழுதச்சொன்னாலே அதில விஷத்தை விதைக்கிற அதிகார வர்கத்தின் அடிவருடிகளான மேதைகள்/அதிகாரிகள் உள்ள நாடிது. பின்னே என்னதான் செய்ய?
25 ஆண்டுகளுக்கான செயல்திட்டம்:
1.அனைத்து கட்சி கூட்டங்களை நடாத்தி அடுத்த 25 ஆண்டுகளுக்கான காலக்கெடுவுடன் கூடிய செயல்திட்டமொன்றை வடிவமைக்க வேண்டும். எந்த கட்சி வென்றாலும் ,தோற்றாலும் இந்த செயல்திட்டத்தை அமல்படுத்தியே தீரவேண்டும் என்று சட்டமியற்றி இதை சூப்பர் வைஸ் செய்யும் அதிகாரத்தை சுப்ரீம் கோர்ட்டு அரசியல் சாசன பெஞ்சுக்கு அளிக்கலாம்.
2.கட்சிகள் வசூலிக்கும் தேர்தல் நிதி:
.கட்சிகள் வசூலிக்கும் தேர்தல் நிதி மீதான அனைத்து கட்டுப்பாடுகளையும் தூக்கி எறிய வேண்டும். கார்ப்போரேட் கம்பெனிகள் போல் அவை தேர்தல் நிதியை திரட்ட ஷேர்கள் வெளியிட அனுமதிக்க வேண்டும். அவற்றுக்கான டிவிடெண்டை குறிப்பிட்ட கட்சி பெற்ற வாக்கிற்கிணங்க அரசே ஷேர் ஹோல்டர்ஸுக்கு வருடா வருடம் தர வேண்டும்.
ஊழலின் ஊற்றுக்கண் இந்த தேர்தல் நிதிதான். ஏற்கெனவே கட்சிகள் இதே வேலையை தான் சட்ட விரோதமாக செய்து வருகின்றன. 100 கோடி நன் கொடை கொடுத்த கார்ப்போரேட் கம்பெனி ஐந்தாண்டு காலத்தில் 10000 கோடி கொள்ளையடிக்கிறது. இதை சட்டப்பூர்வமாக்கி தொலைத்து விட்டால் இவனுக வாங்கின ஒரு பைசா தேர்தல் நிதிக்காக 99 பைசா மக்கள் வரிப்பணம் கொள்ளையடிக்கப்படுவதை தடுக்கலாம். அரசாங்கத்தின் வளர்ச்சி மற்றும் நல திட்டங்கள் திட்டங்கள் பக்காவாக அமலாக வழிவகை ஏற்படும். தொண்டர்கள் என்ற வார்த்தை பிரயோகத்தை தடை செய்து ஷேர் ஹோல்டர்கள் என்று மாற்றிவிடலாம். ( உறுப்பினர் சேர்க்கையின் போது செலுத்தப்படும் ரூ.10 ஒரு ஷேராக கருதப்படும்) இதனால் உட்கட்சி ஜன நாயகமும் ( பண நாயகம்னே வச்சுக்கங்க) செழிக்கும். வார்டு மெம்பரா ஜெயிக்க முடியாத நாய் எல்லாம் கூட்டிக்கொடுத்து மாவட்ட செயலாளராக முடியாதில்லயா?) தேர்தல் கமிஷனே இந்த கட்சி (கம்பெனி ) தேர்தல்களையும் நடத்தி தரலாம். பொதுக்குழு , செயற்குழு மினட்ஸ் கூட மெயின்டெயின் செய்யலாம்.
நிரந்தர தேசீய அரசு:
அரசியல், ஊழல் சாக்கடையை நிர்வாகத்தில் கலக்கவொட்டாது தடுக்க. நாடு தழுவிய வாக்கெடுப்பு ஒன்று நடத்தி அதில் கட்சிகள் பெறும் வாக்கு சதவீதத்தை பொருத்து 25 ஆண்டுகளுக்கு பாராளுமன்றத்திலும், அந்தந்த மானில சட்டப்பேரவைகளிலும் நிரந்தர பிரதி நிதித்துவம் தரலாம். ஒரு கிழவாடி இறந்தால்
இன்னொரு கிழவாடியை அந்த கட்சியே நியமிக்கட்டுமே.
25 ஆண்டுகளுக்கான செயல்திட்டத்தை வகுக்க சில வழி காட்டுதல்கள்:
1.நாடு தழுவிய சர்வே ஒவ்வொரு குடிமகனின் விவரங்களும் கம்ப்யூட்டர்களில் பத்திரப்படுத்தப்பட வேண்டும். அவற்றின் அடிப்படையில் செயல்திட்டம் கூர்மை படுத்தப்படவேண்டும்.
2.சர்வே முடிவுகளின் அடிப்படையில் எந்த துறை எத்தனை பேருக்கு பிழைப்பு தருகிறது என்ற அடிப்படையில் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்படவேண்டும் உம்: விவசாயத்துறை 70 சதம் மக்களை வாழ்விக்கிறதென்றால் பட்ஜெட்டில் 70 சதவீதம் விவசாயத்துறை முன்னேற்றத்துக்கு ஒதுக்கப்பட வேண்டும். அந்த 70 சதம் நிதியும் வாழ்விக்கப்படுவோரில் ஆண், பெண்கள் எத்தனை பேர் குழந்தைகள் எத்தனை பேர் என்ற புள்ளிவிவர அடிப்படையில் பிரித்து செலவிடப்பவேண்டும். இதில் நில உரிமையாளர்கள் எத்தனை பேர், கூலிகள் எத்தனை பேர் பார்க்க வேண்டும். அதிலும் பெரு,குறு,சிறு விவாசாயிகள் எத்தனை பேர், வீடற்றோர்,வீடுள்ளோர் எத்தனை பேர் இப்படியாக வராக மூர்த்தி ரேஞ்சில் துளைத்து சென்று விவசாயத்தோடு அவர்களின் வாழ்வும் சிறப்புற நிதி ஒதுக்கவேண்டும்
3.தற்காலிகமாக தற்கால பிரச்சினைகளுக்கு தற்கால தீர்வுகளுக்கு செலவழித்தாலும் நிரந்தர தீர்வுக்கு நிதி ஒதுக்கி செயல்பட ஆரம்பித்துவிட வேண்டும். உ.ம் டாக்டர் .ஒய்.எஸ்.ஆர் தற்காலிகமாக விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தந்தாலும் நிரந்தர தீர்வாக ஒரு லட்சம் கோடி ரூபாய் செலவில் ஜலயக்னம் ஆரம்பித்தார்.
3.பிரச்சினைகள் வந்த பிறகு அலறிப்புடைப்பதை காட்டிலும் ப்ரிவென்ஷன்ஸ் அண்ட் ப்ரிகாஷன்ஸுக்கு அதிக முக்கியத்துவம் தரவேண்டும். உ.ம் ஈவ் டீசிங், கற்பழிப்புகள், செக்ஸ் டார்ச்சர், கள்ளக்காதல் , அடல்ட்ரி தொடர்பான குற்றங்களை தவிர்க்க விபச்சாரத்துக்கு சட்ட அங்கீகாரம் வழங்குதல். தொற்று நோய்கள் பரவிய பின் பதைப்பதை விட பாதுகாக்கப்பட்ட குடி நீர் வழங்குதல் , கழிவறைகள் அமைத்தல், உள்ளாட்சி அமைப்புகள் சேனிட்டேஷனை திறம்பட மேற்கொள்ள வழிவகை செய்தல், சத்துணவு குறித்த விழிப்புணர்ச்சியூட்டுதல்
நாட்டின் சரித்திரத்தை ( கு.பட்சம் சுதந்திர இந்தியாவின்) புரட்டி பார்த்தால் காரண காரியங்கள் புரியும். முதற்கண் வாக்குரிமை குறித்த நேருவின் கண்ணோட்டம் இந்திய ஜன நாயகத்துக்கு முதல் இடியாகிவிட்டது. பல நூற்றாண்டுகளாய் பெரும்பான்மை மக்கள் கல்வி மறுக்கப்பட்டு வாழ்ந்த நாட்டில் அனைவருக்கும் வாக்குரிமை என்பது முட்டாள் தனமாகவே முடிந்தது. சிலர் டேக்ஸ் பேயர்ஸுக்கு மட்டும் வாக்குரிமை என்பார்கள்.ஒரு தீப்பெட்டி வாங்குபவன் கூட டேக்ஸ் கட்டுகிறான். எனவே அனைவரும் வரி கட்டுவோராகவே இருக்கிறோம்.
கல்வி தகுதி என்று பார்த்தால் மெக்காலே பிரபு அமல் செய்த கல்விதான் இன்றும் அமலில் இருக்கிறது. எனவே கல்வியை ஓட்டுரிமைக்கான தகுதியாக நான் பரிந்துரைக்க மாட்டேன். பின்னே என்னதான் செய்ய?
இந்திய சரித்திரத்தில் சாமானிய இந்தியன் வாழ்வில் திருப்புமுனைகளாக அமைந்த 100 அம்சங்களை கேள்விகளாக்கி அவற்றை ஒரு கணிணி கேட்க 35 கேள்விகளுக்காவது பதில் சொல்பவர்களுக்கு மட்டும் வாக்குரிமை அளிக்கலாம். இதற்கான பதில்களை முன் கூட்டி ( மூன்று மாதங்கள் வரை) வெகுஜன ஊடகங்களில் ப்ராட்காஸ்ட் செய்யலாம். கணிணி அறிவுடையவர்கள் ஆன் லைன் மூலமும் , எழுத,படிக்க தெரிந்தவர்கள் தேர்வுகள் மூலமும் பதிலளிக்க ஏற்பாடு செய்யலாம். உள்ளே வெளியே தனமான ஆப்ஜெக்டிவ் டைப் மற்றும் கூடாது. க்வான்டிட்டி குறைந்தால் தான் க்வாலிட்டி அதிகரிக்கும். ஓட்டுப்போட வராதவர்களின் மனுவை எந்த அரசுத்துறையும் பரிசீலிக்கக்கூடாது.
அது சரி இதையெல்லாம் நடாத்த இன்றைய " நிர்வாக அமைப்பு " ஏற்றதா என்றால் இல்லை. தாளி.. ஆறாம் வகுப்புக்கு டெக்ஸ்ட் புக் எழுதச்சொன்னாலே அதில விஷத்தை விதைக்கிற அதிகார வர்கத்தின் அடிவருடிகளான மேதைகள்/அதிகாரிகள் உள்ள நாடிது. பின்னே என்னதான் செய்ய?
25 ஆண்டுகளுக்கான செயல்திட்டம்:
1.அனைத்து கட்சி கூட்டங்களை நடாத்தி அடுத்த 25 ஆண்டுகளுக்கான காலக்கெடுவுடன் கூடிய செயல்திட்டமொன்றை வடிவமைக்க வேண்டும். எந்த கட்சி வென்றாலும் ,தோற்றாலும் இந்த செயல்திட்டத்தை அமல்படுத்தியே தீரவேண்டும் என்று சட்டமியற்றி இதை சூப்பர் வைஸ் செய்யும் அதிகாரத்தை சுப்ரீம் கோர்ட்டு அரசியல் சாசன பெஞ்சுக்கு அளிக்கலாம்.
2.கட்சிகள் வசூலிக்கும் தேர்தல் நிதி:
.கட்சிகள் வசூலிக்கும் தேர்தல் நிதி மீதான அனைத்து கட்டுப்பாடுகளையும் தூக்கி எறிய வேண்டும். கார்ப்போரேட் கம்பெனிகள் போல் அவை தேர்தல் நிதியை திரட்ட ஷேர்கள் வெளியிட அனுமதிக்க வேண்டும். அவற்றுக்கான டிவிடெண்டை குறிப்பிட்ட கட்சி பெற்ற வாக்கிற்கிணங்க அரசே ஷேர் ஹோல்டர்ஸுக்கு வருடா வருடம் தர வேண்டும்.
ஊழலின் ஊற்றுக்கண் இந்த தேர்தல் நிதிதான். ஏற்கெனவே கட்சிகள் இதே வேலையை தான் சட்ட விரோதமாக செய்து வருகின்றன. 100 கோடி நன் கொடை கொடுத்த கார்ப்போரேட் கம்பெனி ஐந்தாண்டு காலத்தில் 10000 கோடி கொள்ளையடிக்கிறது. இதை சட்டப்பூர்வமாக்கி தொலைத்து விட்டால் இவனுக வாங்கின ஒரு பைசா தேர்தல் நிதிக்காக 99 பைசா மக்கள் வரிப்பணம் கொள்ளையடிக்கப்படுவதை தடுக்கலாம். அரசாங்கத்தின் வளர்ச்சி மற்றும் நல திட்டங்கள் திட்டங்கள் பக்காவாக அமலாக வழிவகை ஏற்படும். தொண்டர்கள் என்ற வார்த்தை பிரயோகத்தை தடை செய்து ஷேர் ஹோல்டர்கள் என்று மாற்றிவிடலாம். ( உறுப்பினர் சேர்க்கையின் போது செலுத்தப்படும் ரூ.10 ஒரு ஷேராக கருதப்படும்) இதனால் உட்கட்சி ஜன நாயகமும் ( பண நாயகம்னே வச்சுக்கங்க) செழிக்கும். வார்டு மெம்பரா ஜெயிக்க முடியாத நாய் எல்லாம் கூட்டிக்கொடுத்து மாவட்ட செயலாளராக முடியாதில்லயா?) தேர்தல் கமிஷனே இந்த கட்சி (கம்பெனி ) தேர்தல்களையும் நடத்தி தரலாம். பொதுக்குழு , செயற்குழு மினட்ஸ் கூட மெயின்டெயின் செய்யலாம்.
நிரந்தர தேசீய அரசு:
அரசியல், ஊழல் சாக்கடையை நிர்வாகத்தில் கலக்கவொட்டாது தடுக்க. நாடு தழுவிய வாக்கெடுப்பு ஒன்று நடத்தி அதில் கட்சிகள் பெறும் வாக்கு சதவீதத்தை பொருத்து 25 ஆண்டுகளுக்கு பாராளுமன்றத்திலும், அந்தந்த மானில சட்டப்பேரவைகளிலும் நிரந்தர பிரதி நிதித்துவம் தரலாம். ஒரு கிழவாடி இறந்தால்
இன்னொரு கிழவாடியை அந்த கட்சியே நியமிக்கட்டுமே.
25 ஆண்டுகளுக்கான செயல்திட்டத்தை வகுக்க சில வழி காட்டுதல்கள்:
1.நாடு தழுவிய சர்வே ஒவ்வொரு குடிமகனின் விவரங்களும் கம்ப்யூட்டர்களில் பத்திரப்படுத்தப்பட வேண்டும். அவற்றின் அடிப்படையில் செயல்திட்டம் கூர்மை படுத்தப்படவேண்டும்.
2.சர்வே முடிவுகளின் அடிப்படையில் எந்த துறை எத்தனை பேருக்கு பிழைப்பு தருகிறது என்ற அடிப்படையில் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்படவேண்டும் உம்: விவசாயத்துறை 70 சதம் மக்களை வாழ்விக்கிறதென்றால் பட்ஜெட்டில் 70 சதவீதம் விவசாயத்துறை முன்னேற்றத்துக்கு ஒதுக்கப்பட வேண்டும். அந்த 70 சதம் நிதியும் வாழ்விக்கப்படுவோரில் ஆண், பெண்கள் எத்தனை பேர் குழந்தைகள் எத்தனை பேர் என்ற புள்ளிவிவர அடிப்படையில் பிரித்து செலவிடப்பவேண்டும். இதில் நில உரிமையாளர்கள் எத்தனை பேர், கூலிகள் எத்தனை பேர் பார்க்க வேண்டும். அதிலும் பெரு,குறு,சிறு விவாசாயிகள் எத்தனை பேர், வீடற்றோர்,வீடுள்ளோர் எத்தனை பேர் இப்படியாக வராக மூர்த்தி ரேஞ்சில் துளைத்து சென்று விவசாயத்தோடு அவர்களின் வாழ்வும் சிறப்புற நிதி ஒதுக்கவேண்டும்
3.தற்காலிகமாக தற்கால பிரச்சினைகளுக்கு தற்கால தீர்வுகளுக்கு செலவழித்தாலும் நிரந்தர தீர்வுக்கு நிதி ஒதுக்கி செயல்பட ஆரம்பித்துவிட வேண்டும். உ.ம் டாக்டர் .ஒய்.எஸ்.ஆர் தற்காலிகமாக விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தந்தாலும் நிரந்தர தீர்வாக ஒரு லட்சம் கோடி ரூபாய் செலவில் ஜலயக்னம் ஆரம்பித்தார்.
3.பிரச்சினைகள் வந்த பிறகு அலறிப்புடைப்பதை காட்டிலும் ப்ரிவென்ஷன்ஸ் அண்ட் ப்ரிகாஷன்ஸுக்கு அதிக முக்கியத்துவம் தரவேண்டும். உ.ம் ஈவ் டீசிங், கற்பழிப்புகள், செக்ஸ் டார்ச்சர், கள்ளக்காதல் , அடல்ட்ரி தொடர்பான குற்றங்களை தவிர்க்க விபச்சாரத்துக்கு சட்ட அங்கீகாரம் வழங்குதல். தொற்று நோய்கள் பரவிய பின் பதைப்பதை விட பாதுகாக்கப்பட்ட குடி நீர் வழங்குதல் , கழிவறைகள் அமைத்தல், உள்ளாட்சி அமைப்புகள் சேனிட்டேஷனை திறம்பட மேற்கொள்ள வழிவகை செய்தல், சத்துணவு குறித்த விழிப்புணர்ச்சியூட்டுதல்
Labels:
Administration,
ADMN Reforms,
AP,
India,
Politics,
சோதிடம்,
பாலியல்,
மனவியல்
Tuesday, January 12, 2010
இனி விவசாயம் எல்லாம் ஃபணால்
சக பதிவர்கள், வாசகர்கள் (அப்படி யாரேனும் இருந்தால்) ,ஜோதிட ஆர்வலர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள். வெறுமனே இப்படி வாழ்த்திவிட்டால் எப்படி? பொங்கல் என்பது விவசாயிகள் சூரியனுக்கு நன்றி சொல்லும் பண்டிகை, மறு நாள் காளைகளுக்கு, மறு நாள் கன்றுகளுக்கு ( ஓ அது காணும் பொங்கல் இல்லியா ) நன்றி சொல்லும் நாள் அல்லவா?
ஆனால் நாடு போகும் போக்கை பார்த்தால் இனி விவசாயம் எல்லாம் ஃபணால்தான் போலும். நகரமயமாக்கம், தொழில் மயமாக்கம், சிறப்பு பொருளாதார மண்டலங்கள் இப்படி எத்தனை எத்தனை ஆப்புகள். இதற்கெல்லாம் ஆதாரம் இருக்கிறதா? இருக்கிறது. இதற்கெல்லாம் தீர்வு இருக்கிறதா ? இருக்கிறது. அதான் இந்த பதிவு ..வுடு ஜூட்
உலக நாடுகளை மூனு வகையா பிரிச்சுருக்காங்க. இதுல முக்கியமான இரண்டு வகை
1.முன்னேறிய நாடுகள், 2.முன்னேறாத நாடுகள்.
மூனாவது வகை ? அதாங்க முன்னேறிவரும் நாடுகள் . இந்த கேட்டகிரில தான் நம்ம இந்தியாவ வச்சிருக்காய்ங்க. ஒரே ஒரு சமாச்சாரத்த மட்டும் கீழே தரேன்.படிச்சுட்டு இந்தியா முன்னேறி வரும் நாடா முன்னேறவே முடியாத நாடானு நீங்க முடிவு பண்ணுங்க.
நம்ம ரூபா நோட்டை ரிசர்வ் பேங்க் அச்சடிக்குது. எந்த அடிப்படைல அச்சடிக்கிறாங்க தெரியுமா ? இதுக்கு உலக அளவுல மூனு விதமான சிஸ்டம் இருக்கு.
1.கஜானால எவ்ளோ கோல்டு இருக்கோ அதனோட மதிப்புக்கு ஈடான கரன்சிய மட்டும் புழக்கத்துல விடறது
2.கஜானால எவ்ளோ கோல்டு இருக்கோ அதனோட மதிப்புக்கு டபுளா கரன்சிய ப்ரின்ட் பண்றது
3.குறிப்பிட்ட அளவு கோல்டை மட்டும் கஜானால வச்சுக்கிட்டு எவ்ளோக்கு வேணம்னா நோட்டை அச்சடிச்சு ஊர் மேல விட்டுர்ரது
இதுல இந்தியா எந்த முறைய பின்பற்றுது தெரியுமா? மூனாவது முறை. அடங்கொய்யால..
போவட்டும் .எல்லாரும் கரன்சிய டீல் பண்றிங்க இல்லியா. கரன்சி எல்லா இடத்துலயும் செலவாணியாகுது பிரச்சினை இல்லெ. ( அமெரிக்கா மூத்திரம் வைட் பெட்ரோலா எரிஞ்ச காலத்துல ப்ளடி இண்டியன் கரன்சி ? நோ..ஒன்லி டாலர்ஸுனு ஹை க்ளாஸ்ல மாப்பு காட்டினதும் உண்டு) கரன்சிங்கறது மோர் ஆர் லெஸ் ப்ரோ நோட் மாதிரிதான். என்ன ஒரு வித்யாசம்னா ப்ரோ நோட்டை கொடுத்தா பணம் கொடுக்கனும். நாம பணத்தை ரிசர்வ் பேங்க் கவர்னருக்கு கொடுத்தா அதனோட மதிப்புக்கு கோல்டு கொடுக்கனும்.
குறிப்பிட்ட அளவு கோல்டை மட்டும் கஜானால வச்சுக்கிட்டு எவ்ளோக்கு வேணம்னா நோட்டை அச்சடிச்சு ஊர் மேல விட்டுர்ர ஒரு அரசாங்கம், அதனால நியமிக்கப்பட்ட ரிசர்வ் பேங்க் கவர்னர் கரன்சியோட மதிப்பு ஈடான தங்கத்தை திருப்பிதர முடியுமா ? இது சாத்தியமா?
என்னய்யா இது அநியாயம் /அக்கிரமம்னு கேட்டா உடனே ஜனத்தொகை பெருகிப்போச்சும்பாங்க. வேலை கிடைக்கலன்னா ஜனத்தொகை பெருத்து போச்சும்பாங்க. அரிசி விலை ஏறிப்போச்சுன்னா .ஜனத்தொகை பெருத்து போச்சும்பாங்க உண்மைல ஜனத்தொகை பெருக்கம் ஒரு பிரச்சினையா ? வேலையின்மை, ஆகார பற்றாக்குறைக்கு இது ஒரு காரணமானு என்னை கேட்டா இல்லேன்னுதான் சொல்வேன்.
ஆனால் வெறுமனே ஜனத்தொகை அதிகரிச்சா பிரச்சினைதான்.கல்வி,தொழில் திறமை மிகுந்த மக்கள் பிறந்து,வளர்ந்து வந்தா அவிக நாட்டுக்கு ஒரு சொத்து மாதிரி. இந்த நாடே எங்க சொத்துனு கொள்ளையடிக்கிற குடும்பம் பென்னி குட்டி போட்ட மாதிரி பெருகினா என்ன ஆகும் ? அவனெல்லாம் சொத்துனு செத்து விழனும்.அப்பதான் நாடு உருப்படும்.
நான் இப்படி சொன்னதுக்கு ஒரு அதிமேதாவி. "ஐயா ! இருக்கப்பட்டவன் பனிரண்டு பெத்தாலும் நஷ்டமில்லே ..அந்த 12 பேரும் பன்னெண்டு ஃபேக்டரி வைப்பான். பலருக்கு வேலை கிடைக்கும்" என்று கூறினார்.
அட டுபாகூருங்களே ! நல்லவன் கெட்ட வேலை செய்தாலும் அது உலகத்துக்கு நாட்டுக்கு நல்லதாவே முடியும். கெட்டவன் நல்ல வேலை செய்தாலும் அது உலகத்துக்கு நாட்டுக்கு கெட்டதாவே முடியும்.
காரல் மார்க்ஸ் ஆதிகாலத்துலயே தொழிலாளி வயித்துலடிச்சாதான் லாபம் வரும்னு ஸ்தாபிச்சிருக்காரு. மறுபடி ஃபேக்டரி அது இதுனு பீலா விட்டுக்கிட்டு.
இந்த ஃபேக்டரி காரப்பயலுக மென்டாலிட்டி எப்டியிருக்கும்டான்னா .. எங்க ஊர்ல ஒரு சாக்லெட் கம்பெனி. பெருசா போட்டி இல்லாத காலத்துல தீபாவளி கொண்டாடினானுங்க . போட்டி அதிகமாச்சு. சமாளிக்க முடியல. தொழிலாளிங்களை அலேக்கா தூக்கி வெளிய போட்டுட்டாங்க. ( அதாங்க வீ ஆர் எஸ் அது இதுனு எக்கச்சக்கமான வழி இருக்கே. ஃபேக்டரில கோடிகள் ஈட்டினப்ப ஒன்னும் தொழிலாளிக்கு லாபத்துல பங்கு கொடுக்கலை. உள்ளூர் கொ.கா. எம்.எல்.ஏவை மீடியேட்டரா வச்சிக்கிட்டு அந்த மன்சனையே யூனியனுக்கு கௌ. தலைவனா போட்டுக்கிட்டு அவனுக்கு வாய்க்கரிசி போட்டுக்கிட்டு அவன் பெத்ததுங்களுக்கு வெளியூர் ஹாஸ்டல் ஃபீஸ்,ஸ்கூல் ஃபீஸ் கட்டிக்கிட்டு கிடந்தானுக.
இப்போவும் அது ஒன்னும் நிக்கலை. தூக்க முடிஞ்ச சாமானெல்லாம் தூக்கியாச்சு. தூக்க முடியாத சாமானை மட்டும் வச்சு கிட்டு பூச்சி காட்டிக்கிட்டு இருக்கானுக
நான் என்ன சொல்லவரேன்னா ..மக்கள் தொகை, மனித வளம் என்பது களிமண் மாதிரி அதை நல்ல ஆட்சில பிள்ளையாராவும் பிடிக்கலாம். வகை இல்லாத பார்ட்டிங்க ஆண்டால் அதுவே குரங்காவும் முடியலாம்.
இன்னைய தேதிக்கு ஆளுக்கு ஒரு மரம் நட்டே தீரனும்னு முடிவெடுத்து நட்டு தொலைச்சுட்டம்னு வைங்க.. வீட்டுக்கு ஒரு மழை நீர் தேக்க தொட்டி வைக்கிறதே சரினு வச்சு தொலைச்சுட்டம்னு வைங்க . என்னாகும்?
ஆளுக்கொரு கலர் டிவி வச்சுக்கிட்டு பொம்மை பார்த்துக்கிட்டு ,சிகரட்டா ஊதி தள்ளிக்கிட்டு, பிராந்தி விஸ்கி அடிச்சிக்கிட்டு, பெண்டாட்டியோட சண்டை வந்து அவளை அடிச்சே கொன்னுட்டிங்கனு வைங்க என்னாகும்?
ஒவ்வொரு மனிதனும் நாட்டுக்கு ஒரு சொத்து மாதிரி. அவனை பிள்ளையாண்டிருந்தப்ப அரசு போட்ட தடுப்பு ஊசிலருந்து சகல சப்சிடி, இத்யாதிய கணக்கு போட்டா ஒவ்வொரு மனிதன் மேலயும் அரசு கு.ப. ஒரு தொகை இன்வென்ஸ்ட் பண்ணுது.
அவன் படக்குனு தற்கொலை பண்ணிக்கிட்டா ? கொலையாயிட்டா? விபத்துல செத்து தொலைஞ்சா? அவனுக்கு எயிட்ஸ் வந்துட்டா ? அரசாங்கம் அவன் மேல செய்த முதலீடெல்லாம் வீண் தானே.
மக்கள் தொகை பெருக்கம் என்பது பிரச்சினையே இல்லை. அது மனித வளம். ஒரு பொருளை தயாரிக்க நாலு ஐட்டம் தேவை. லேண்ட்,லேபர்,கேப்பிட்டல், ஆர்கனைசேஷன். இதுல லேபர்னா என்ன ? மனித வளம் தான். ஆனால் இத்தனை கோடி மக்களை வச்சுக்கிட்டு அரசாங்கம் என்ன பண்ணுது. மார்னிங் ஷோ மேட்னி பாருங்கப்பா .. அதர்வைஸ் கலர் டிவில பூனை நடை போடற குட்டிகளை பார்த்து ஜொள்ளிகிட்டு இருங்கப்பானு விட்டு வச்சிருக்கு,
மோட்ச குண்டம் விஸ்வேஸ்வரய்யா ஆதிகாலத்லயே சொல்லியிருக்கார். இங்கன ஒருத்தன் சம்பாதிக்க பத்து பேர் உட்கார்ந்து திங்கிறான் இது வேலைக்காகாதுனு.
இப்போ நிலைமை என்னன்னு சொல்லவே தேவையில்லே.
நாட்ல நூத்துக்கு 70 பேர் விவசாயத்துமேல டிப்பெண்ட் ஆகி வாழறதா கணக்கு.இது சீசனல் ஜாப். வருசத்துல 365 நாளும் வேலை இருக்காது. வேலை செய்ய வேண்டிய சில மாசத்துலயும் மழை பெய்யாது , இல்லே வெள்ளம் வந்துரும். வேலை இல்லாத மாசங்கள்ள வேலை வெட்டியில்லாம கோழிப்பந்தயம், தாயப்பாசு சாதிகலவரம்.கள்ள உறவு,அரசியல் வெட்டு குத்து கொலை. ரசிகர் மன்றம்.
இதுல பத்து சதம் அன் எம்ப்ளாயிடை தள்ளிட்டா மிச்சமிருக்கிற 20 சதம் மேற்படி 70 சதம் மக்களுக்கு தேவையான பொருட்களை தயாரிக்கிறதும்,விக்கிறதும் இதர சேவைகளை தர்ரதுமா வாழறாங்களாம்.
இதுல உன்னிப்பா கவனிச்சா முதல்ல சொன்ன 70 சதமே 50 சதமளவுக்கு டுபுக்கு பார்ட்டிங்க. பார்ட்டைம் ஜாப் பண்ணிட்டு ஃபுல் டைம் பெனிஃபிட்ஸுக்கு பழக்கப்பட்டவங்க. அடுத்துசொன்ன 10 சதம் டுபுக்குல டுபுக்கு. வெட்டி ஆஃபீசருங்க மூணாவதா சொன்ன 20 சதத்துல கூட விவசாய உற்பத்திய அதிகரிக்கவோ, கு.ப. குறையாம பாதுகாக்கவோ, விவசாய உற்பத்தி பணங்காசா மாறவோ உதவுறவக கம்மிதான். விவசாயி கிட்டேருந்து இவுக லாபம் ஈட்டற லாபம் விவசாயத்துக்கு நஷ்டம் தானே. முதலீடு அதிகமாகுது. லாபம் குறையுது. இந்த 20 சதத்துல அடுத்த கேட்டகிரி விவசாயி கைக்கு பணம் வந்தபிறகு அதை பறிக்கற கேட்டகிரி. அட உட்டாம்பாரு கிரிகிரி சைதாப்பேட்டை வடகறி !
இதுல கோயில் டொனேஷன்,மசூதி டொனேஷன், சர்ச் டொனேஷன், ஜோசியம்,வாஸ்து, மாந்திரீகம் இதெல்லாம் எந்த கணக்குல சேர்க்கிறது தெரியலை.
( நான் ஒரு ஜோதிட கன்சல்டன்டாக இருந்தாலும் என்னால் ஒரு தனிமனிதனுக்கு தரப்படும் கன்சல்டன்ஸி நாட்டின் ஜிடிபியை உயர்த்த வல்லதாக இருந்தாலும் அதுமாதிரி ஜோசியத்த சனம் கேட்க மாட்டேங்கிறாங்களே நான் என்ன செய்ய?)
ஆக இந்த மாதிரி காரணங்களால தான் ஜனத்தொகை பெருக்கம் பிரச்சினையாவுது,பிரச்சினைகளுக்கு காரணமாவுது. ஜஸ்ட் ..ஒரு அஞ்சு நிமிசம் கண்ண மூடி கற்பனை பண்ணூங்க .. நாட்ல இருக்கிற விவசாயிகள் எல்லாம் ஒரு கூட்டுறவு சங்கமா ஃபார்ம் ஆகுறாங்க. அதிரி புதிரியா உதிரி உதிரியா கிடக்கிற நிலங்களை மேற்படி சங்கத்துக்கு லீசுக்கு தராங்க. கூட்டுறவு பண்ணை விவசாயம் மேற்கொள்றாங்க. அப்போ என்னாகும்? எந்த விவசாயியும் உரத்துக்காகவோ, விதைக்காகவோ, பாடாவதி சர்ட்டிஃபிகேட்டுக்காகவோ எந்த ஆஃபீஸ் முன்னாடியும், எந்த நாய்மகன் முன்னாடியும் போய் நிக்க தேவையில்லை. அட க்ராப் இன்ஷியூரன்ஸுக்கு கேன்வாஸ் பண்ண எல்.ஐ.சி ஜெனரல் மேனேஜர் விவசாயிகள் கூட்டுறவு சங்க வாசல்ல வந்து நிப்பாருங்கண்ணா..
ஒரு நிறுவனத்தோடவோ,வங்கியோடவோ, அரசாங்கத்தோடவோ கம்யூனிக்கேட் பண்றது ரொம்ப சுளுவாயிரும். எவனாச்சும் நக்கல் பண்ணா சுளுக்கெடுத்துரலாம். முக்கியமா விவசாய உற்பத்திக்கு விவசாயி வச்சதுதான் விலைனு ஆயிரும். இது ஒரு பாதி கனவுதான்.விவசாயத்துக்கு பேசிக் நீர்பாசனம். வடக்குல வெள்ளம் தெற்குல குண்டி கழுவ தண்ணி கிடையாது. அதனால என்னதான் கூ.ப.விவசாயம் செய்தாலும், என்னதான் க்ராப் இன்ஷியூரன்ஸ் இருந்தாலும் ரிஸ்க் ரிஸ்க்தான்.
அடுத்த பேர்பாதி கனவை இப்போ காணுங்க.
நாட்ல இருக்கிற அன் எம்ப்ளாயிட் எல்லாம் ஒரு க்ளோபல் பப்ளிக் லிமிட்டட் கம்பெனியா ஃபார்ம ஆகிறாங்கனு வைங்க . இந்த கம்பெனியோட சிங்கிள் பாயிண்ட் ப்ரோக்ராம் இந்திய நதிகளை கால்வாய்கள் மூலமா இணைப்பது. ஆளுக்கு பத்து ரூபா ஷேர் போட்டு கம்பெனி ஆரம்பிக்கிறாங்க. வேலை துவங்குது . ஷேர் விலை எகிறிக்கும். 60 சதம் ஷேரை கம்பெனி கைவசம் வச்சிருந்தாலும் போதும். மேலும் இருக்கவே இருக்குது உலக வங்கி. இத்தனை நாள் நம்மாளுங்க அதுங்கால்ல விழுந்து கடன் வாங்குவாய்ங்க.இப்ப அவன் நம்மாளுங்க கால்ல விழுந்து கடன் கொடுப்பான்.
இப்போ கற்பனை பண்ணுங்க. பத்து கோடி அன் எம்ப்ளாயிட். இருபது கோடி கைகள். பேனா புடிக்க தெரிஞ்சவன் பேனா புடிக்கான். அது தெரியாதவன் மம்முட்டி புடிக்கான். இப்போ சொல்லுங்க ஜனத்தொகை பெருக்கம் பிரச்சினையா ?
ஆனால் நாடு போகும் போக்கை பார்த்தால் இனி விவசாயம் எல்லாம் ஃபணால்தான் போலும். நகரமயமாக்கம், தொழில் மயமாக்கம், சிறப்பு பொருளாதார மண்டலங்கள் இப்படி எத்தனை எத்தனை ஆப்புகள். இதற்கெல்லாம் ஆதாரம் இருக்கிறதா? இருக்கிறது. இதற்கெல்லாம் தீர்வு இருக்கிறதா ? இருக்கிறது. அதான் இந்த பதிவு ..வுடு ஜூட்
உலக நாடுகளை மூனு வகையா பிரிச்சுருக்காங்க. இதுல முக்கியமான இரண்டு வகை
1.முன்னேறிய நாடுகள், 2.முன்னேறாத நாடுகள்.
மூனாவது வகை ? அதாங்க முன்னேறிவரும் நாடுகள் . இந்த கேட்டகிரில தான் நம்ம இந்தியாவ வச்சிருக்காய்ங்க. ஒரே ஒரு சமாச்சாரத்த மட்டும் கீழே தரேன்.படிச்சுட்டு இந்தியா முன்னேறி வரும் நாடா முன்னேறவே முடியாத நாடானு நீங்க முடிவு பண்ணுங்க.
நம்ம ரூபா நோட்டை ரிசர்வ் பேங்க் அச்சடிக்குது. எந்த அடிப்படைல அச்சடிக்கிறாங்க தெரியுமா ? இதுக்கு உலக அளவுல மூனு விதமான சிஸ்டம் இருக்கு.
1.கஜானால எவ்ளோ கோல்டு இருக்கோ அதனோட மதிப்புக்கு ஈடான கரன்சிய மட்டும் புழக்கத்துல விடறது
2.கஜானால எவ்ளோ கோல்டு இருக்கோ அதனோட மதிப்புக்கு டபுளா கரன்சிய ப்ரின்ட் பண்றது
3.குறிப்பிட்ட அளவு கோல்டை மட்டும் கஜானால வச்சுக்கிட்டு எவ்ளோக்கு வேணம்னா நோட்டை அச்சடிச்சு ஊர் மேல விட்டுர்ரது
இதுல இந்தியா எந்த முறைய பின்பற்றுது தெரியுமா? மூனாவது முறை. அடங்கொய்யால..
போவட்டும் .எல்லாரும் கரன்சிய டீல் பண்றிங்க இல்லியா. கரன்சி எல்லா இடத்துலயும் செலவாணியாகுது பிரச்சினை இல்லெ. ( அமெரிக்கா மூத்திரம் வைட் பெட்ரோலா எரிஞ்ச காலத்துல ப்ளடி இண்டியன் கரன்சி ? நோ..ஒன்லி டாலர்ஸுனு ஹை க்ளாஸ்ல மாப்பு காட்டினதும் உண்டு) கரன்சிங்கறது மோர் ஆர் லெஸ் ப்ரோ நோட் மாதிரிதான். என்ன ஒரு வித்யாசம்னா ப்ரோ நோட்டை கொடுத்தா பணம் கொடுக்கனும். நாம பணத்தை ரிசர்வ் பேங்க் கவர்னருக்கு கொடுத்தா அதனோட மதிப்புக்கு கோல்டு கொடுக்கனும்.
குறிப்பிட்ட அளவு கோல்டை மட்டும் கஜானால வச்சுக்கிட்டு எவ்ளோக்கு வேணம்னா நோட்டை அச்சடிச்சு ஊர் மேல விட்டுர்ர ஒரு அரசாங்கம், அதனால நியமிக்கப்பட்ட ரிசர்வ் பேங்க் கவர்னர் கரன்சியோட மதிப்பு ஈடான தங்கத்தை திருப்பிதர முடியுமா ? இது சாத்தியமா?
என்னய்யா இது அநியாயம் /அக்கிரமம்னு கேட்டா உடனே ஜனத்தொகை பெருகிப்போச்சும்பாங்க. வேலை கிடைக்கலன்னா ஜனத்தொகை பெருத்து போச்சும்பாங்க. அரிசி விலை ஏறிப்போச்சுன்னா .ஜனத்தொகை பெருத்து போச்சும்பாங்க உண்மைல ஜனத்தொகை பெருக்கம் ஒரு பிரச்சினையா ? வேலையின்மை, ஆகார பற்றாக்குறைக்கு இது ஒரு காரணமானு என்னை கேட்டா இல்லேன்னுதான் சொல்வேன்.
ஆனால் வெறுமனே ஜனத்தொகை அதிகரிச்சா பிரச்சினைதான்.கல்வி,தொழில் திறமை மிகுந்த மக்கள் பிறந்து,வளர்ந்து வந்தா அவிக நாட்டுக்கு ஒரு சொத்து மாதிரி. இந்த நாடே எங்க சொத்துனு கொள்ளையடிக்கிற குடும்பம் பென்னி குட்டி போட்ட மாதிரி பெருகினா என்ன ஆகும் ? அவனெல்லாம் சொத்துனு செத்து விழனும்.அப்பதான் நாடு உருப்படும்.
நான் இப்படி சொன்னதுக்கு ஒரு அதிமேதாவி. "ஐயா ! இருக்கப்பட்டவன் பனிரண்டு பெத்தாலும் நஷ்டமில்லே ..அந்த 12 பேரும் பன்னெண்டு ஃபேக்டரி வைப்பான். பலருக்கு வேலை கிடைக்கும்" என்று கூறினார்.
அட டுபாகூருங்களே ! நல்லவன் கெட்ட வேலை செய்தாலும் அது உலகத்துக்கு நாட்டுக்கு நல்லதாவே முடியும். கெட்டவன் நல்ல வேலை செய்தாலும் அது உலகத்துக்கு நாட்டுக்கு கெட்டதாவே முடியும்.
காரல் மார்க்ஸ் ஆதிகாலத்துலயே தொழிலாளி வயித்துலடிச்சாதான் லாபம் வரும்னு ஸ்தாபிச்சிருக்காரு. மறுபடி ஃபேக்டரி அது இதுனு பீலா விட்டுக்கிட்டு.
இந்த ஃபேக்டரி காரப்பயலுக மென்டாலிட்டி எப்டியிருக்கும்டான்னா .. எங்க ஊர்ல ஒரு சாக்லெட் கம்பெனி. பெருசா போட்டி இல்லாத காலத்துல தீபாவளி கொண்டாடினானுங்க . போட்டி அதிகமாச்சு. சமாளிக்க முடியல. தொழிலாளிங்களை அலேக்கா தூக்கி வெளிய போட்டுட்டாங்க. ( அதாங்க வீ ஆர் எஸ் அது இதுனு எக்கச்சக்கமான வழி இருக்கே. ஃபேக்டரில கோடிகள் ஈட்டினப்ப ஒன்னும் தொழிலாளிக்கு லாபத்துல பங்கு கொடுக்கலை. உள்ளூர் கொ.கா. எம்.எல்.ஏவை மீடியேட்டரா வச்சிக்கிட்டு அந்த மன்சனையே யூனியனுக்கு கௌ. தலைவனா போட்டுக்கிட்டு அவனுக்கு வாய்க்கரிசி போட்டுக்கிட்டு அவன் பெத்ததுங்களுக்கு வெளியூர் ஹாஸ்டல் ஃபீஸ்,ஸ்கூல் ஃபீஸ் கட்டிக்கிட்டு கிடந்தானுக.
இப்போவும் அது ஒன்னும் நிக்கலை. தூக்க முடிஞ்ச சாமானெல்லாம் தூக்கியாச்சு. தூக்க முடியாத சாமானை மட்டும் வச்சு கிட்டு பூச்சி காட்டிக்கிட்டு இருக்கானுக
நான் என்ன சொல்லவரேன்னா ..மக்கள் தொகை, மனித வளம் என்பது களிமண் மாதிரி அதை நல்ல ஆட்சில பிள்ளையாராவும் பிடிக்கலாம். வகை இல்லாத பார்ட்டிங்க ஆண்டால் அதுவே குரங்காவும் முடியலாம்.
இன்னைய தேதிக்கு ஆளுக்கு ஒரு மரம் நட்டே தீரனும்னு முடிவெடுத்து நட்டு தொலைச்சுட்டம்னு வைங்க.. வீட்டுக்கு ஒரு மழை நீர் தேக்க தொட்டி வைக்கிறதே சரினு வச்சு தொலைச்சுட்டம்னு வைங்க . என்னாகும்?
ஆளுக்கொரு கலர் டிவி வச்சுக்கிட்டு பொம்மை பார்த்துக்கிட்டு ,சிகரட்டா ஊதி தள்ளிக்கிட்டு, பிராந்தி விஸ்கி அடிச்சிக்கிட்டு, பெண்டாட்டியோட சண்டை வந்து அவளை அடிச்சே கொன்னுட்டிங்கனு வைங்க என்னாகும்?
ஒவ்வொரு மனிதனும் நாட்டுக்கு ஒரு சொத்து மாதிரி. அவனை பிள்ளையாண்டிருந்தப்ப அரசு போட்ட தடுப்பு ஊசிலருந்து சகல சப்சிடி, இத்யாதிய கணக்கு போட்டா ஒவ்வொரு மனிதன் மேலயும் அரசு கு.ப. ஒரு தொகை இன்வென்ஸ்ட் பண்ணுது.
அவன் படக்குனு தற்கொலை பண்ணிக்கிட்டா ? கொலையாயிட்டா? விபத்துல செத்து தொலைஞ்சா? அவனுக்கு எயிட்ஸ் வந்துட்டா ? அரசாங்கம் அவன் மேல செய்த முதலீடெல்லாம் வீண் தானே.
மக்கள் தொகை பெருக்கம் என்பது பிரச்சினையே இல்லை. அது மனித வளம். ஒரு பொருளை தயாரிக்க நாலு ஐட்டம் தேவை. லேண்ட்,லேபர்,கேப்பிட்டல், ஆர்கனைசேஷன். இதுல லேபர்னா என்ன ? மனித வளம் தான். ஆனால் இத்தனை கோடி மக்களை வச்சுக்கிட்டு அரசாங்கம் என்ன பண்ணுது. மார்னிங் ஷோ மேட்னி பாருங்கப்பா .. அதர்வைஸ் கலர் டிவில பூனை நடை போடற குட்டிகளை பார்த்து ஜொள்ளிகிட்டு இருங்கப்பானு விட்டு வச்சிருக்கு,
மோட்ச குண்டம் விஸ்வேஸ்வரய்யா ஆதிகாலத்லயே சொல்லியிருக்கார். இங்கன ஒருத்தன் சம்பாதிக்க பத்து பேர் உட்கார்ந்து திங்கிறான் இது வேலைக்காகாதுனு.
இப்போ நிலைமை என்னன்னு சொல்லவே தேவையில்லே.
நாட்ல நூத்துக்கு 70 பேர் விவசாயத்துமேல டிப்பெண்ட் ஆகி வாழறதா கணக்கு.இது சீசனல் ஜாப். வருசத்துல 365 நாளும் வேலை இருக்காது. வேலை செய்ய வேண்டிய சில மாசத்துலயும் மழை பெய்யாது , இல்லே வெள்ளம் வந்துரும். வேலை இல்லாத மாசங்கள்ள வேலை வெட்டியில்லாம கோழிப்பந்தயம், தாயப்பாசு சாதிகலவரம்.கள்ள உறவு,அரசியல் வெட்டு குத்து கொலை. ரசிகர் மன்றம்.
இதுல பத்து சதம் அன் எம்ப்ளாயிடை தள்ளிட்டா மிச்சமிருக்கிற 20 சதம் மேற்படி 70 சதம் மக்களுக்கு தேவையான பொருட்களை தயாரிக்கிறதும்,விக்கிறதும் இதர சேவைகளை தர்ரதுமா வாழறாங்களாம்.
இதுல உன்னிப்பா கவனிச்சா முதல்ல சொன்ன 70 சதமே 50 சதமளவுக்கு டுபுக்கு பார்ட்டிங்க. பார்ட்டைம் ஜாப் பண்ணிட்டு ஃபுல் டைம் பெனிஃபிட்ஸுக்கு பழக்கப்பட்டவங்க. அடுத்துசொன்ன 10 சதம் டுபுக்குல டுபுக்கு. வெட்டி ஆஃபீசருங்க மூணாவதா சொன்ன 20 சதத்துல கூட விவசாய உற்பத்திய அதிகரிக்கவோ, கு.ப. குறையாம பாதுகாக்கவோ, விவசாய உற்பத்தி பணங்காசா மாறவோ உதவுறவக கம்மிதான். விவசாயி கிட்டேருந்து இவுக லாபம் ஈட்டற லாபம் விவசாயத்துக்கு நஷ்டம் தானே. முதலீடு அதிகமாகுது. லாபம் குறையுது. இந்த 20 சதத்துல அடுத்த கேட்டகிரி விவசாயி கைக்கு பணம் வந்தபிறகு அதை பறிக்கற கேட்டகிரி. அட உட்டாம்பாரு கிரிகிரி சைதாப்பேட்டை வடகறி !
இதுல கோயில் டொனேஷன்,மசூதி டொனேஷன், சர்ச் டொனேஷன், ஜோசியம்,வாஸ்து, மாந்திரீகம் இதெல்லாம் எந்த கணக்குல சேர்க்கிறது தெரியலை.
( நான் ஒரு ஜோதிட கன்சல்டன்டாக இருந்தாலும் என்னால் ஒரு தனிமனிதனுக்கு தரப்படும் கன்சல்டன்ஸி நாட்டின் ஜிடிபியை உயர்த்த வல்லதாக இருந்தாலும் அதுமாதிரி ஜோசியத்த சனம் கேட்க மாட்டேங்கிறாங்களே நான் என்ன செய்ய?)
ஆக இந்த மாதிரி காரணங்களால தான் ஜனத்தொகை பெருக்கம் பிரச்சினையாவுது,பிரச்சினைகளுக்கு காரணமாவுது. ஜஸ்ட் ..ஒரு அஞ்சு நிமிசம் கண்ண மூடி கற்பனை பண்ணூங்க .. நாட்ல இருக்கிற விவசாயிகள் எல்லாம் ஒரு கூட்டுறவு சங்கமா ஃபார்ம் ஆகுறாங்க. அதிரி புதிரியா உதிரி உதிரியா கிடக்கிற நிலங்களை மேற்படி சங்கத்துக்கு லீசுக்கு தராங்க. கூட்டுறவு பண்ணை விவசாயம் மேற்கொள்றாங்க. அப்போ என்னாகும்? எந்த விவசாயியும் உரத்துக்காகவோ, விதைக்காகவோ, பாடாவதி சர்ட்டிஃபிகேட்டுக்காகவோ எந்த ஆஃபீஸ் முன்னாடியும், எந்த நாய்மகன் முன்னாடியும் போய் நிக்க தேவையில்லை. அட க்ராப் இன்ஷியூரன்ஸுக்கு கேன்வாஸ் பண்ண எல்.ஐ.சி ஜெனரல் மேனேஜர் விவசாயிகள் கூட்டுறவு சங்க வாசல்ல வந்து நிப்பாருங்கண்ணா..
ஒரு நிறுவனத்தோடவோ,வங்கியோடவோ, அரசாங்கத்தோடவோ கம்யூனிக்கேட் பண்றது ரொம்ப சுளுவாயிரும். எவனாச்சும் நக்கல் பண்ணா சுளுக்கெடுத்துரலாம். முக்கியமா விவசாய உற்பத்திக்கு விவசாயி வச்சதுதான் விலைனு ஆயிரும். இது ஒரு பாதி கனவுதான்.விவசாயத்துக்கு பேசிக் நீர்பாசனம். வடக்குல வெள்ளம் தெற்குல குண்டி கழுவ தண்ணி கிடையாது. அதனால என்னதான் கூ.ப.விவசாயம் செய்தாலும், என்னதான் க்ராப் இன்ஷியூரன்ஸ் இருந்தாலும் ரிஸ்க் ரிஸ்க்தான்.
அடுத்த பேர்பாதி கனவை இப்போ காணுங்க.
நாட்ல இருக்கிற அன் எம்ப்ளாயிட் எல்லாம் ஒரு க்ளோபல் பப்ளிக் லிமிட்டட் கம்பெனியா ஃபார்ம ஆகிறாங்கனு வைங்க . இந்த கம்பெனியோட சிங்கிள் பாயிண்ட் ப்ரோக்ராம் இந்திய நதிகளை கால்வாய்கள் மூலமா இணைப்பது. ஆளுக்கு பத்து ரூபா ஷேர் போட்டு கம்பெனி ஆரம்பிக்கிறாங்க. வேலை துவங்குது . ஷேர் விலை எகிறிக்கும். 60 சதம் ஷேரை கம்பெனி கைவசம் வச்சிருந்தாலும் போதும். மேலும் இருக்கவே இருக்குது உலக வங்கி. இத்தனை நாள் நம்மாளுங்க அதுங்கால்ல விழுந்து கடன் வாங்குவாய்ங்க.இப்ப அவன் நம்மாளுங்க கால்ல விழுந்து கடன் கொடுப்பான்.
இப்போ கற்பனை பண்ணுங்க. பத்து கோடி அன் எம்ப்ளாயிட். இருபது கோடி கைகள். பேனா புடிக்க தெரிஞ்சவன் பேனா புடிக்கான். அது தெரியாதவன் மம்முட்டி புடிக்கான். இப்போ சொல்லுங்க ஜனத்தொகை பெருக்கம் பிரச்சினையா ?
Saturday, January 9, 2010
ஒய்.எஸ்.ஆர் கொலை ? பின்னணியில் ஈ நாடு ?
ஒய்.எஸ்.ஆர் மரணம் கொலயா ? பின்னணியில் ரிலையன்ஸ் நிறுவனம் உள்ளதா ? என்று தெலுங்கு சேனல்கள் அலப்பறை செய்தது தெரிந்ததே. ஒரு ரஷ்ய வலைதளத்தின் செய்தியை ஆதாரமாக கொண்டு சேனல்கள் தீபாவளி கொண்டாடிவிட்ட நிலையில் ரோசய்யா தலைமையில் ஆன அரசு போலீஸ் நாய்களை அவிழுத்துவிட்டது. எமர்ஜென்ஸி காலம் போல் நள்ளிரவு சோதனைகள், கைதுகள் நடந்தேறிவருகின்றன.
என்னைப்பொருத்தவரை நான் ரஷ்யன் வலைதளத்தையோ, அதன் செய்தியை ஆதாரமாக கொண்டு ஸ்டோரிகள், விவாதங்களை பிரசுரித்த தெலுங்கு சேனல்களையோ ஆதரிக்கவில்லை. ஆனால் தெலுங்கானாவுக்கு ஆதரவாக மத்திய அரசு முதல் அறிக்கை வெளியிட்ட நாள் முதலாக மவுன விரதம் காத்துவந்த சந்திரபாபு மேற்படி டி.வி ஒளிபரப்புகளுக்கு பின் ஆங்காங்கே நடந்த தாக்குதல் சம்பவங்களை தாக்கி பேசிய வீராவேசமான, காராசாரமான பேச்சு புதிய சிந்தனைகளை கிளப்பியது.
ஏறக்குறைய எனக்கு வந்த அதே சந்தேகங்களை ஆந்திர காங். எம்.பி. உண்டவல்லி அருண்குமார் கிளப்பியுள்ளது என் சந்தேகங்களை வலுப்படுத்துகிறது. என்னண்ணே "ஒன்னுமே புரியலையா? புரியறாப்ல சொல்ட்டா போச்சு"
முதல்ல அருண்குமார் பத்தி சில வரிகள்.
இன்னைக்கு அரசியல் இருக்கிற இருப்புல லாஜிக்கை எல்லாம் புறம் தள்ளி ( ஈ நாடு பத்திரிக்கைய விரோதம் பண்ணிக்கிட்ட என்.டி.ஆரே நாய் சாவு செய்த்தாரே) ஒரு தர்ம யுத்தத்தை அறிவுப்பூர்வமா நடத்தி அதுல வெற்றியும் பெற்றவர் அருண்குமார்.
ஆமாங்கண்ணா ராமோஜிராவ் வெறுமனே பேப்பர் மட்டும் நடத்தல 36 வியாபாரம் பண்ணார்.ஊறுகாய் வியாபாரம் உட்பட. அதுல சக்ஸஸ் ஆனது ஈ நாடுவும், ஈ டிவி சேனலும்தான். மத்தபடி எல்லாமே அடாசு.பயங்கர லாஸு. எப்டி சமாளிச்சாருனு கேட்கிறிங்களா ?
பரிமாறுகிறவன் நம்மாளா இருந்தா எந்த பந்தியா இருந்தா என்ன? அப்போ சி.எம். நம்ம பாபுதான். நம்மாளு ஃபிலிம் சிட்டி கட்டறேனு இறங்குனாரு.பாபு பல நூறு ஏக்கர் நிலத்தை தாரை வார்த்தாரு. அப்டியும் தேறலை. ஹெவி இன்ன்வெஸ்ட்மெண்டு. லோ பட்ஜெட் காரனும் ரஜினி மாதிரி கோஷா பார்ட்டிகளும்தான் ஃபிலிம்சிட்டி பக்கம் ஒதுங்கினாங்க.
ராமோஜியோட 36 வியாபாரங்கள்ள மார்கதர்சினு ஒரு சிட்ஃபண்டும் ஃபைனான்ஸும் இருக்கு. தெ.தேசம் தலைவர்களோட நல்ல அண்டர்ஸ்டாண்டிங்கும் இருக்கு. அவிகளுக்கு கோடிக்கணக்கான கள்ளப்பணமும் இருக்கு . என்ன செய்யலாம்னு பார்த்தார் ராமோஜி. அந்த கள்ளப்பணத்தையெல்லாம் தன் ஃபைனான்ஸுல ஃபிக்ஸடாவும், சீட்டாவும் போட்டு சலவை செய்தார்.இதுல விதிகள் காற்றில் !
நம்ம அரசாங்கம் பத்தி தெரியுமில்லியா. தூங்கின மாதிரியே இருந்தாலும் திடீர்னு முழிச்சுக்கிட்டா ஆனை எழுந்தமாதிரி எழனுமே அதுக்காக சின்ன சின்ன ஃபிட்டிங்ஸ் வச்சி வச்சிருக்கும்.
அதுல ஒன்னு இந்த மாதிரி அனாமத்தா வர்ர ஃபிக்ஸட் எட்ஸெற்றாவ டி.டியாதான் வாங்கனும்னு ஒரு ரூல் வச்சிருக்கு போல. டி.டி.கொடுத்தவன் என்ன அரிசிக்கு காசில்லாதவனா. ச்சும்மா போட்டுவச்சவந்தானே. இதுல ச்சும்மா போட்டவன் எத்தினி பேரு, நிசமாலுமே டிப்பாஸிட் பண்ண நடுத்தரம் யாருனு தெரியாம மெச்சூர்ட் டிப்பாசிட்ஸ் சிலதுக்கு பேமென்ட் நடக்கலை.
விசயம் என்னடான்னா பாவம் ராமோஜி " மாவு விக்க போனா காத்தடிச்சுதா? இல்லே காத்தடிக்கும் காலம் மாவு விக்க போனாரா" தெரியாது . ப்ரஸ்ல விழும் பாருங்க துண்டு காகிதம் ஸ்க்ராபுங்க. அத கூட வங்கில அடமானம் வச்சு கடன் வாங்கியாச்சு .பப்பு வேகலை. இதுல இந்த அருண்குமார் வேற குட்டைய குழப்பு விட்டுட்டாரு. ஆட்சியா காங்கிரஸ் ஆட்சி. சி.எம்மா ஒய்.எஸ்.ஆர். டப்பா டான்ஸ் ஆட ஆரம்பிச்சுருச்சு.
போட்டி பத்திரிக்கைகள் வந்ததுல ( முக்கியமா சாட்சி ரெண்டு ரூபா பேப்பர்) ஈ நாடு கடக்காலே ஆட ஆரம்பிச்சுருச்சு. ஒரு பக்கம் வருமானவரித்துறை ரெய்டு, மறுபக்கம் நிதி நிறுவனங்கள்ள முறைகேடுகள் பற்றி விசாரணை. முழி பிதுங்க ஆரம்பிச்சுருச்சு.
கதிகலங்கிபோன ராமோஜி தலை கீழா நின்னு ரசத்துல முகம் கழுவினாரு. ஒய்.எஸ் கடப்பாலருந்து வந்த பார்ட்டி. மாஃபியா பேக் கிரவுண்டு. இப்போ கடப்பா பக்கம்போனா பழைய ஆளுங்க ஒய்.எஸ் டம்மி பீஸுப்பா அவிங்கப்பாதான் கன் பார்ட்டிம்பாங்க. அதென்னா ஆச்சோ என்னமே தெரியாது .ஒய்.எஸ் கூட என்.டி.ஆர் ஃபேன் தான். என்.டி.ஆர் இன்ஸ்பிரேஷனோ ? என்.டி.ஆருக்கு ஏழைமக்களிடையே
கிடைச்ச பேராதரவு எதிர்கட்சில இருந்த ஒய்.எஸ்.ஆரை ப்ரவோக் பண்ணுச்சோ இல்லை கிறிஸ்தவம் தான் அவருக்குள்ள அன்பு,சேவை இத்யாதிய இஞ்செக்ட் பண்ணுச்சோ தெரியாது.
அவரோட நலதிட்டங்கள், ஜலயக்னம் எல்லாம் மக்களை அப்டியே நமீதா கணக்கா மயங்க வச்சுருச்சு. ஈ நாடு என்னதான் மஞ்சள் பத்திரிக்கை ரேஞ்சுக்கு எழுதினாலும், கோயபல்ஸ் பிரச்சாரம் செய்தாலும் ஒய்.எஸ். ...ரை கூட பிடுங்க முடியலை.
அதுக்குள்ள 2009 தேர்தல்கள் நெருங்க ஆரம்பிச்சுருச்சு. இன்னொரு தடவை ஒய்.எஸ். சி.எம் ஆனால் மகனே உனக்கு இருக்குடி என்று ராமோஜியின் சிக்ஸ்த் சென்ஸ் சொல்லுச்சோ என்னமோ தெரியாது.பாவம் பாபு மகா கூட்டணி அமைக்க ரொம்பவே உழைச்சார் ராமோஜி. இதுக்கெல்லாம் சிகரம் வச்ச மாதிரி சிரஞ்சீவியோட பிரஜாராஜ்ஜியத்துக்கும் மகா கூட்டணிக்கும் பஞ்சாயத்து கூட பண்ணார். ரெண்டரை வருசம் பாபு, அடுத்த ரெண்டரை வருசம் சிரஞ்சீவினு பேசி பார்த்தார். பப்பு வேகலை.
நிதி நிலைமை மோசமாகிட்டே போவுது. ஏறக்குறைய திவால் நிலைக்கு வந்தாச்சு. தேர்தல்ல மறுபடி காங்கிரஸ் ஜெயிச்சுருச்சு. இவருக்கு ஆப்புவச்ச அருண்குமாரை தோக்கடிக்க ராமோஜி தன்னோட ரத,கஜ,துரக பதாதிகள் அனைத்தையும் உபயோகிச்சும் அருண்குமாரும் ஜெயிச்சுட்டார்.
இந்த நிலைமைல திவாலாகிப்போன ஈ நாடு க்ரூப் ஆஃப் கம்பெனீஸை ரிலையன்ஸ் க்ரூப் ஆஃப் கம்பெனீஸ் அண்டர் டேக்கா அதென்ன இழவு பண்ண முன் வந்தது. ப்ராசஸும் ஆரம்பிச்சுருச்சு. இப்போ கூட்டி கழிச்சு பாருங்க.
1.ரிலையன்ஸுக்கு கியாஸ் விசயத்துல ஒய்.எஸ். மேல கோபம். ( முதல்ல ஆந்திரால இருக்கிற "பிச்சைக்கார நாய்களுக்கு" பைப் மூலமா கியாஸ் கொடுத்து முடிச்சுட்டு மிச்சமிருந்தா வெளிய வித்துக்கோன்னிட்டாரு ஒய்.எஸ். ரிலையன்ஸ் என்ன சேவை ஸ்தாபனமா ? கோடி கோடியா ஈட்டினாதானே ஆயிரம் கோடில வீடுகட்டிக்க முடியும். ரிலயன்ஸ் சகோதரர்களோட அம்மா கியாஸ் விசயத்துல தன் மகன் களிடையே ஏற்பட்ட தகராறை நான் தீர்த்துவைக்கிறேனு ஸ்டேட்மெண்ட் கொடுக்க "அத மத்திய அரசு பார்த்துக்கும். இதுல அம்மா பேச இதென்ன அவிங்க ஆத்துக்காரர் சம்பாதிச்ச சொத்தானு ஒய்.எஸ்.காட்டமா கேட்டார் (செய்தி தலைவா)
2.சந்திரபாபுவுக்கு அரசியல் எதிரி ஒய்.எஸ்.ஒழிஞ்சாதான் பாபு முதல்வர் பதவி பத்தி கனவாவது காணமுடியும்.
3.ஈ நாடுவோட கான்செப்ட் என்ன? போன தேர்தல்லயே ஜகன் எம்.பி. படக்குனு அவரை டெப்புட்டி சி.எம். ஆக்கிட்டா .சாட்சி பேப்பர் எங்கயோ போயிரும். ஈ நாடு பேப்பர் ஸ்டாலுக்கே போகாம பழைய பேப்பர் கடைக்கு போயிரும்
ரிலையன்ஸ் விபத்துக்கு ஏற்பாடு பண்ணும். தப்பித்தவறி விசயம் லீக்காயிட்டா மக்கள் புரட்சி வெடிச்சா எதிர்கட்சி தலைவாரா பாபுவும், பத்திரிக்கை முதலாளியா ராமோஜியும் கவசமா இருப்பாங்க. ஒரு வேளை இந்த ஏற்பாட்டின் படி தான் திவாலாகி போன ஈ நாடு க்ரூப்புக்கு ரிலையன்ஸ் பணம் கொடுத்துச்சோ என்னமோ ?
சி.பி.ஐ இந்த கோணத்துலயும் விசாரிக்கனும். இல்லன்னா எந்த அரசியல் வாதியும் கையேந்தி பவனுக்க் எதிரா கூட பேசமாட்டான். மக்கள் வாய்ல வயித்துல மண்ணுதான்.
தெலுங்கானா பிரச்சினை பத்தி எரியுது சந்திரபாபு தன் எம்.எல்.ஏக்களை ரெண்டு க்ருப்பாக்கி ப்ரோ தெலுங்கானா, ஆன்ட்டி தெலுங்கானானு பேசவிட்டுட்டு மவுன விரதம் இருக்காரு . எப்போ டிசம்பர் 9 ஆம்தேதில இருந்து.
ரிலையன்ஸுக்கு ஒன்னுன்ன உடனே சாமியாடறார்.அப்டின்னா என்ன அருத்தம்னேன். இந்த சந்தேகங்களை நான் மட்டும் எழுப்பலிங்கண்ணா.
இந்த அரசியல் சாக்கடையில் இருந்தும் தர்ம யுத்தத்தை அறிவு பூர்வமா நடத்துற ஒரே ஒரு எம்.பி. அருண்குமாரும் எழுப்பறார்.
உங்கள்ள யாருக்காவது ஈ நாடு ,ராமோஜிராவ் வரலாறை தெரிஞ்ச்சுக்கணும்னு ஆர்வமிருந்தா ஒருகமெண்ட் போடுங்க அடுத்த பதிவா இதையே பார்த்துப்பம்
பி.கு அ கொசுறு :
தாத்தா திவாரி லீலைகளை காட்டி அவருக்கு ஆப்பு வச்சு ஜகன் சி.எம்.ஆக இருந்த ப்ளஸ் பாயிண்டை மைனஸ் பண்ண ஆந்திர ஜோதியின் லேட்டஸ்ட் ஸ்டோரி இன்னா தெரியுமா ? பிரஜா ராஜ்ஜியம் கட்சி சார்பில் எம்.எல்.ஏவா நின்னு தோத்துப்போன ஒரு அ நாமதேயத்தின் லீலைகள். மீடியா எங்கதான் போகுது ஒன்னுமே புரியலியே .. யார்னா விஜாரிச்சு சொல்லுங்கப்பு
Friday, January 8, 2010
ஒய்.எஸ்.ஆர் கொலை ? மந்திரி புதிய தகவல்
ஒய்.எஸ்.கொலைக்கு ரிலையன்ஸ் திட்டம்?
ஒய்.எஸ்.கொலைக்கு ரிலையன்ஸ் திட்டம் தீட்டியதாக ரஷ்ய வலைதளம் ஒன்றை மேற்கோள் காட்டி சில தனியார் தெலுங்கு டிவி சேனல்கள் செய்திகள் வெளியிட்டதை அடுத்து மானிலமெங்கும் ரிலையன்ஸ் தொடர்பான வியாபார தலங்கள், டவர்கள் குறி வைத்து தாக்கப்பட்டன. பல மாவட்டங்களில் பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒய்.எஸ்.ஜகன் அமைதி காக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்த விவரம் வருமாறு:
ரஷ்ய வலைதளம் ஒன்று 2009 செப்டம்பர் 4 ஆம் தேதி ஆந்திர முதல்வர் டாக்டர் ஒய்.எஸ் மரணத்துக்கு பின் ரிலையன்ஸ் நிறுவனத்தின் சதி இருப்பதாக செய்தி வெளியிட்டது. ஐந்து நாட்களூக்கே அந்த வலைதளம் அப்டேட் செய்யப்படுவதும் நின்று போய் விட்டது. ( நேற்றுவரை காட்சி தந்த அதன் பழைய பக்கங்கள் கூட பின்பு காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
டிவி5, டிவி9 மற்றும் ஒரு தெலுங்கு சேனல்களில் இந்த விசயம் நேற்று மாலையில் இருந்து தொடர்ந்து ஃப்ளாஷ் ஆகின.
இந்த ரஷ்ய செய்தி குறித்து ஏற்கெனவே "ஜனம் கோசம் ஜகன்"( மக்களுக்காக ஜகன் என்ற வலைப்பூவில் விவாதம் கூட நடந்துள்ளது. ஆனால் அப்போதெல்லாம் கூட இது பெரிதாய் வெடிக்கவில்லை.
தற்போது தெலுங்கு சேனல்களில் வெளிவந்த ரஷ்ய இதழ் செய்தியின் சாரம்:
கே.ஜி. பேசினில் எரிவாயுவை கண்டு பிடித்த ரிலையன்ஸ் தன் வியாபார ஜாலக்குகளை பயன் படுத்தி அந்த எரிவாயுவை வைத்து தீபாவளி பட்டாசு வெடித்து நோகாமல் நோன்பு கொண்டாட பார்த்தது. இதை ஒய்.எஸ்.தடுத்து நிறுத்திவிட்டார்.முதலில் ஆந்திர மானிலத்தில் உள்ள இல்லத்தரசிகளுக்கு குழாய் கனெக்ஷன் மூலம் எரிவாயு வழங்கி மிச்சமானா யாருக்கு வேணா எவ்ள்வுக்கு வேணம்னா வித்துக்கோனு சொல்லிட்டாரு . இதன் மூலம் ரிலையன்ஸுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் நஷ்டம். .இதனால் கடுப்பான ரிலையன்ஸ் ஒய்.எஸ்.ஆரை கொல்ல சதி திட்டம் தீட்டியது. இதற்காக சில நூறு கோடி ரூபாய்களை செலவழித்தது.
பத்து நாட்களுக்கு முன் சாட்சி தினசரியில் வெளிவந்த செய்திகள் அடிப்படையில் பார்த்தால் :
ஒய்.எஸ்ஸுடன் பயணம் செய்த ஒருவரின் வாரிசுகளும் ரிலையன்ஸ் க்ரூப் நிறுவனங்களில் உன்னத பதவிகளில் இருந்ததாக தெரிகிறது. அந்த சகபயணிக்கு டஜனுக்கு மேல் வங்கி கணக்குகள் இருந்தாலும் விபத்துக்கு (?) சில நாட்களுக்கு முன் திறக்கப்பட்ட புதிய கணக்கில் இரண்டு தவணைகளாக பெரும்பணம் போடப்பட்டுள்ளதாகவும் தகவல்..தற்போது முன்னாள் மந்திரி மாரப்பா புதிதாக திகில் கிளப்பியுள்ளார். ஹெலிகாப்டர் விபத்து தினத்தின் போது பாட்டியா என்ற பைலட் காலை 5.30 மணிக்கு வீட்டிலிர்ந்து புறப்பட்டுள்ளார். ஆனால் இரண்டு மணி நேரம் கழித்து தான் பேகம் பேட்டை விமான நிலையத்துக்கு வந்துள்ளார். இடையில் உள்ள இரண்டு மணி நேரத்தில் அரை மணி நேரத்தை வீடு To விமான நிலைய பயண நேரமாக வைத்துக்கொண்டாலும் ஒன்னரை மணி நேரத்தில் அவர் யாரை சந்தித்தார். என்ன பேசினார்
முதல்வரின் தலைமை பாதுகாப்பு அதிகாரி வெஸ்லி கையிலிருந்த துப்பாக்கியின் குண்டுகள் அடங்கிய மேகசின் என்ன ஆனது ? முதல்வரின் சித்தூர் பயணம் அவரது மரணத்தில் முடியும் வரை முடியாத புதிய ஹெலிகாப்டரின் மராமத்து ஒரு சில தினங்களிலேயே நடந்து முடிந்தது எப்படி ? கரிய மேகங்கள் சூழ்ந்துள்ளது அதிக உயரத்தில் ( விமானங்கள் மட்டும் பறக்க அனுமதிக்கப்படும் உயரத்தில் ) பறக்க அனுமதி கேட்ட பைலட்டுக்கு ஏன் அனுமதி வழங்கப்படவில்லை. அந்த நேரம் ,அந்த உயரத்தில் அவ்வழியில் விமானமேதும் பறந்து கொண்டிருந்ததா? இப்படி எத்தனையோ கேள்விகளை சாட்சி எழுப்பியது.
இந்த சதியின் நிழல் அமெரிக்க வெள்ளை மாளிகை வரை பரவியுள்ளதாகவும் கேள்வி. இந்த மிஷனில் ரிலையன்ஸ் மேலாண்மை அமெரிக்காவில் ஒபாமாவின் உள்வட்டத்தில் இருக்கும் தனது முன்னாள் மேல் நிலை ஊழியர் ஒருவரைகூட பயன் படுத்தியதாக தகவல்.
இதழ் என்னவோ ரஷ்ய வெப்சைட் தான். அப்டேஷன் நிறுத்தப்பட்டுவிட்ட வலை இதழ்தான். ஒய்.எஸ்.செத்த மறு நாளே வெளியிடப்பட்ட அரை வேக்காட்டு செய்திதான். நான் இல்லை என்று சொல்லவில்லை.
ஆனால் இந்த செய்தியை நாட்டின் உன்னத விசாரணை நிறுவனமான சி.பி.ஐ ஏன் கருத்தில் கொள்ளவில்லை. விசாரித்து "அடிப்படையற்றது" என்று தீர்த்து வைத்திருக்கலாமே.
4 மாதங்கள் கழித்து இந்த அரத பழசான செய்தியை 3 சேனல்கள் ஒரே நேரத்தில் ஃப்ளாஷ் செய்ய என்ன காரணம்? எதிர்கட்சிகளும், காங்கிரசில் கிழவாடிகள் குரூப்பும் (பெரும்பாலும் இவர்கள் தனித்தெலுங்கானா கோருபவர்கள்) இது ஒய்.எஸ்.மகன் ஜகன் வேலை என்று குற்றம் சாட்டிவருகின்றனர்
சரி ரொம்பவே இலக்கண தமிழ்ல எழுதி கடுப்பேத்தியாச்சு . இப்ப பேச்சுதமிழுக்கு வந்துருவம். அதுதான் சுருக்குனு இருக்கும். ஆந்திரத்துல நடக்கிறது அரசியல் சதுரங்கம். இதுல அரசியல்வாதிகளோட ஆட்டம் தனி. மீடியா ராட்சதர்களோட ஆட்டம் தனி. நேற்று ஃப்ளாஷ் ஆன செய்திக்கு பின்னாடி அரசியல் சதுரங்கம் மட்டுமில்லே மீடியா சதுரங்கமும் இருக்கு.
ஆந்திரத்துல ராமோஜி ராவோட ஈ நாடுதான் ( 100 சதம் தினத்தந்தி மாதிரின்னு சொல்ல முடியாது) மோனாபலியா இருந்தது. ஆனால் இவர் தனி ராஜாங்கமே நடத்த பார்த்த வெறுப்புல வார்த்தா ( இதன் எம்.டி பின்பு காங். எம்.பி யானார்) வந்தது. போட்டியா இருந்த உதயம் பத்திரிக்கைய ரா.ராவ் மூடவச்சார். மூடிக்கிடந்த ஆந்திர ஜோதி பத்திரிக்கை ரீ ஓப்பன் ஆச்சு. இவருக்கு சொந்தமான ஈ டிவி ,ஈடிவி 2 வுக்கு கடந்த பத்துவருடங்களா தலைவலி. தற்சமயம் இந்த சேனல்கள் இரண்டுமே மெயின் ஸ்ட்ரீம்ல இல்லை. போதும் போதாததுக்கு ஜகனின் சாட்சி இதழ் வேறு ( இது தினகரன் மாதிரி)
இப்போ இன்னைய தேதிக்கு போட்டியிலிருந்து ஈ நாடு க்ரூப் விலகிட்ட மாதிரிதான். ( நாளைக்கு தேர்தல் வந்தா தெ.தேசத்தை தூக்கி பிடிச்சு /அந்த கட்சி ஜெயிச்சுட்டா மீண்டும் வசந்தம் தான்)
சேனல்களிடையில் கடும் போட்டி:
ஆந்திர மானிலத்தின் தெலுங்கானா பகுதிகள் தெலுங்கானா பிரச்சினையால் பற்றி எரிந்து அடங்கி, ராயல்சீமா கோஸ்தா ஆந்திரா பகுதியில் பற்றிக்கொண்ட சமயம் ஏபிஎன் (ஆந்திர ஜோதி ) சேனல் கவர்னரின் காமக்களியாட்டம் குறித்து ஒரு செய்தியை வெளியிட்டது. இதன் தாக்கத்தால் கவர்னர் ராஜினாமா செய்து விட்டு போனதும் தெரிந்ததே. நான் கவர்னர் உத்தமர் என்று வக்காலத்து வாங்க முனையவில்லை. அதன் ரேட்டிங் டாப்புக்கு போனது.
சுவாமி காரியம்+ சுய காரியம்:
திவாரி சீனியர் சிட்டிசன். ஒய்.எஸ்.ஆர் லௌகீகம் தெரிந்த மனிதர். யாரை எப்படி கைக்குள் வைத்துக்கொள்வதென்பதை அறிந்த ப்ராக்டிக்கல் மேன். ஒய்.எஸ்.ஆருக்கு பின் ஜகன் மேலும் திவாரியின் அன்பு தொடர்ந்தது. அரசியல் குழப்பம் ஏற்படும் போது கவர்னரின் முக்கியத்துவம் எந்த அளவுக்கு அதிகரிக்கும் என்பதை நான் தனியே விவரிக்க வேண்டியதில்லை
ஒய்.எஸ். மரணத்துக்கு பின் முதல்வர் பதவி யாருக்கு என்ற குழப்பம் ஏற்பட்டது. அப்போது கவர்னர் திவாரி வெளி நாட்டு சுற்றுப்பயணத்துக்கு அனுப்பப்பட்டுவிட்டர். கூடுதல் பொறுப்பாக கர்னாடக கவர்னர் ஆந்திர கவர்னர் பொறுப்பை ஏற்றார்.
ரோசய்யா முதல்வரானார்.
ரோசய்யா முதல்வராவதில் பலருக்கு பலவிதத்தில் லாபம்.முதல்வர் பதவிக்கான ரேஸில் இருந்தவர்களுக்கு அவர் சினிமா தியேட்டர் நாற்காலியில் போடப்பட்ட கர்சீஃப் மாதிரி தெரிந்தார் (முக்கியமாய் சந்திரபாபுவுக்கு) ஜகன் சி.எம். ஆகிவிட்டால் கு.பட்சம் 5 வருடத்துக்கு முதல்வர் பதவியை மறந்துவிட வேண்டியதுதான் என்பது பாபுவுக்கு தெரியும்.
தெலுங்கானா நெருப்பு கொழுந்து விட்டு எரிந்தது. ரோசய்யாவின் பதவி ஆட்டம் காண ஆரம்பித்துவிட்டது. அனைத்து கட்சிகளும் ப்ராந்திய அடிப்படையில் பிளவு கண்டுவிட்டன. 130 க்கு மேலான எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்துவிட்டனர். அரசியல் குழப்பம் துவங்கியது.
ஆந்திர ஜோதி, ஈ நாடு இரண்டுமே காங்கிரஸ் எதிர்ப்பு ஒன்றையே கொள்கையாக கொண்ட பத்திரிக்கைகள். இவர்களின் லொள்ளு தாங்க முடியாமல்தான் ஜகன் சாட்சி தினசரி, சாட்சி சேனல் ஆரம்பித்தார்.
ஆந்திர ஜோதி சேனலின் நோக்கங்கள் இரண்டு:
ஒன்று : ஜகன் பதவிக்கு வருவதை தடுக்க வேண்டும். அதற்கு திவாரி கவர்னர் என்ற வகையில் உதவ முடியாத நிலையை ஏற்படுத்த வேண்டும் (அப்படி உதவக்கூடிய மனிதர் இன்னொருவரும் உண்டு.அவர் காலி ஜனார்தன் ரெட்டி /பிரஹ்மினி ஸ்டீல்ஸ். அவருக்கும் எந்த அளவுக்கு ஆப்பு வைக்க வேண்டுமோ வைத்தாயிற்று)
இரண்டு: தன் ரேட்டிங்கையும் அதிகரித்துக்கொள்ளவேண்டும். இரண்டுமே நிறைவேறியதில் அதன் எம்.டி.ராதாகிருஷ்ணாவுக்கு செமை குஜிலி.அவர்களே மகளிர் சங்கத்தினரை பேட்டிக்கு அழைத்து விவாதத்தில் பங்கு கொள்ளவைத்து அவர்களே " கவர்னர் மாளிகைக்கு போவிங்கதானே ..தர்ணா பண்ணுவிங்க தானே" என்று கேட்டதெல்லாம் கேலிக்கூத்து. திவாரிக்கு இந்த பலான முகம் இருப்பது பல காலமாக ஒட்டு மொத்த இந்தியாவுக்கே தெரியும் .அதை இப்போ இங்கே வெடிக்க செய்ததற்கான அவசியம் யாருக்கு ஏன் வந்தது என்றால் ஆந்திர ஜோதி சேனலையும் சந்திரபாபுவையும்தான் கேட்க முடியும்.
சாதாரணமாகவே போட்டியாளர்களுக்கு எத்தை தின்னால் பித்தம் தெளியுமென்ற நிலை வந்துவிடுமல்லவா? கவர்னரின் காமக்களியாட்டங்கள் இதர சேனல்காரர்களுக்கு தூக்கமில்லாமல் செய்துவிட்டன. புகுந்து விளையாடிவிட்டன. விளைவு ரிலையன்ஸ் அடித்து நொறுக்கப்பட்டது. எனக்கு ரிலையன்ஸ் கம்பெனி மீது காதலேதுமில்லை. பொதுவாக எந்த கேப்பிடலிஸ்ட் மீதும் எனக்கு நல்ல அபிப்ராயமில்லை. மளிகை கடை நாடார்கள் முதல் கறிவேப்பிலை கொத்தமல்லி விற்கும் கிராமத்து விதவை பாட்டிகள் மடியில் வரை கை வைத்த ரிலையன்ஸ் நொறுக்கப்பட்டதை ஏன் எதிர்க்கிறேன் என்றால் இந்த தாக்குதல் நடவடிக்கைகளால்
அவர்களது குற்றங்கள் ( சதி உட்பட) ப்ள்ர் ஆகிவிடுகின்றன. அதை விட ஆழமான விசாரணைக்கு அழுத்தம் கொடுத்திருக்கலாம். விசாரணை முடிவு வரும்வரை அவர்களது தயாரிப்புகளை பகிஷ்கரித்திருக்கலாம். அது தான் சரியான தண்டனை. நொறுக்கப்பட்டதால் ரிலையன்ஸ் இழந்தது ஒரு மயிரும் இல்லை. எல்லாம் இன்ஷியூரன்ஸ் கம்பெனி பார்த்துக்குமே
சதியே இல்லை என்றாலும் இது கொலைதான்:
அதிகாரிகள், முக்கியமாய் பாதுகாப்பு அதிகாரிகள் வானிலை கட்டுப்பாட்டுமைய அதிகாரிகள், பைலட்டுகள்,சென்னை ஏவியேஷன் இப்படி பலரின் பொறுப்பற்ற தன்மையால் நடந்த விபத்தே என்று நிரூபணமானாலும் அதை கொலை என்று தான் கூற வேண்டும்.
ஒரு லொடக்கானி சைக்கிளை ஓவர் ஆயிலிங்கிற்கு விட்டால் கூட என்னாச்சு ஏதாச்சு என்று விசாரிப்போம். கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள ஹெலிகாப்டரை சர்வீஸுக்கு விட்டுவிட்டு நாற்காலிகளை சூடுபடுத்திக்கொண்டு ,வாயு வெளியேற்றிக்கொண்டிருந்த செயல் கொலை இல்லை என்றால் எங்கே போய் முட்டிக்கொள்ள?
விபத்து /கொலை நடந்தது ஒரு புறம் என்றால் காலையில் நடந்த சம்பவம் பற்றி மாலை 4.30 வரை மாய்ந்து மாய்ந்து கூடி கூடி பேசி வனப்பகுதியை ஒட்டி வசிக்கும் மக்கள் காட்டுக்குள் போய் பார்க்க வேண்டும் என்று பேசினார்களே அவர்களையாவது தூக்கில் போடாவிட்டால் அதற்கு ஜன நாயகம் தடையாகுமானால் ஜன நாயகத்தை தூக்கி போடுங்கப்பா !
அந்த மனிதர் ஹெலிகாப்டர் மோதிய கணமே இறந்துவிட்டார் என்றால் அது அவர் செய்த புண்ணீயம். ஒரு வேளை படு காயமடைந்து இரவில்/மழையில்/குளிரில்/கொடூர மிருகங்களிடையில் இருக்க வேண்டி வந்திருந்தால் ? நினைக்கவே நெஞ்சம் நடுங்குகிறது.
ஆந்திர மானிலத்துக்கு என்னதான் கேடு காலம் வந்துவிட்டதோ தெரியவில்லை. இத்தனைக்கும் இன்று தமிழக அரசு அப்படியே ஈயடிச்சான் காப்பி அடிக்கும் அளவுக்கு ஒய்.எஸ்.ஆர் ஆண்ட மானிலம் இது. ஒரு கிழவாடியை சி.எம் ஆக்கி (ஏறக்குறைய நெடுஞ்செழியன் கேஸ் இது) சோனியா அம்மையார் ஆந்திரத்துக்கு ஆப்பு வைத்துவிட்டார்கள் . முந்தா நாள் வெள்ளம், நேற்றுவரை தெலுங்கானா இப்போ இந்த இழவு. தூத்தேறி!
ஒய்.எஸ்.கொலைக்கு ரிலையன்ஸ் திட்டம் தீட்டியதாக ரஷ்ய வலைதளம் ஒன்றை மேற்கோள் காட்டி சில தனியார் தெலுங்கு டிவி சேனல்கள் செய்திகள் வெளியிட்டதை அடுத்து மானிலமெங்கும் ரிலையன்ஸ் தொடர்பான வியாபார தலங்கள், டவர்கள் குறி வைத்து தாக்கப்பட்டன. பல மாவட்டங்களில் பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒய்.எஸ்.ஜகன் அமைதி காக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்த விவரம் வருமாறு:
ரஷ்ய வலைதளம் ஒன்று 2009 செப்டம்பர் 4 ஆம் தேதி ஆந்திர முதல்வர் டாக்டர் ஒய்.எஸ் மரணத்துக்கு பின் ரிலையன்ஸ் நிறுவனத்தின் சதி இருப்பதாக செய்தி வெளியிட்டது. ஐந்து நாட்களூக்கே அந்த வலைதளம் அப்டேட் செய்யப்படுவதும் நின்று போய் விட்டது. ( நேற்றுவரை காட்சி தந்த அதன் பழைய பக்கங்கள் கூட பின்பு காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
டிவி5, டிவி9 மற்றும் ஒரு தெலுங்கு சேனல்களில் இந்த விசயம் நேற்று மாலையில் இருந்து தொடர்ந்து ஃப்ளாஷ் ஆகின.
இந்த ரஷ்ய செய்தி குறித்து ஏற்கெனவே "ஜனம் கோசம் ஜகன்"( மக்களுக்காக ஜகன் என்ற வலைப்பூவில் விவாதம் கூட நடந்துள்ளது. ஆனால் அப்போதெல்லாம் கூட இது பெரிதாய் வெடிக்கவில்லை.
தற்போது தெலுங்கு சேனல்களில் வெளிவந்த ரஷ்ய இதழ் செய்தியின் சாரம்:
கே.ஜி. பேசினில் எரிவாயுவை கண்டு பிடித்த ரிலையன்ஸ் தன் வியாபார ஜாலக்குகளை பயன் படுத்தி அந்த எரிவாயுவை வைத்து தீபாவளி பட்டாசு வெடித்து நோகாமல் நோன்பு கொண்டாட பார்த்தது. இதை ஒய்.எஸ்.தடுத்து நிறுத்திவிட்டார்.முதலில் ஆந்திர மானிலத்தில் உள்ள இல்லத்தரசிகளுக்கு குழாய் கனெக்ஷன் மூலம் எரிவாயு வழங்கி மிச்சமானா யாருக்கு வேணா எவ்ள்வுக்கு வேணம்னா வித்துக்கோனு சொல்லிட்டாரு . இதன் மூலம் ரிலையன்ஸுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் நஷ்டம். .இதனால் கடுப்பான ரிலையன்ஸ் ஒய்.எஸ்.ஆரை கொல்ல சதி திட்டம் தீட்டியது. இதற்காக சில நூறு கோடி ரூபாய்களை செலவழித்தது.
பத்து நாட்களுக்கு முன் சாட்சி தினசரியில் வெளிவந்த செய்திகள் அடிப்படையில் பார்த்தால் :
ஒய்.எஸ்ஸுடன் பயணம் செய்த ஒருவரின் வாரிசுகளும் ரிலையன்ஸ் க்ரூப் நிறுவனங்களில் உன்னத பதவிகளில் இருந்ததாக தெரிகிறது. அந்த சகபயணிக்கு டஜனுக்கு மேல் வங்கி கணக்குகள் இருந்தாலும் விபத்துக்கு (?) சில நாட்களுக்கு முன் திறக்கப்பட்ட புதிய கணக்கில் இரண்டு தவணைகளாக பெரும்பணம் போடப்பட்டுள்ளதாகவும் தகவல்..தற்போது முன்னாள் மந்திரி மாரப்பா புதிதாக திகில் கிளப்பியுள்ளார். ஹெலிகாப்டர் விபத்து தினத்தின் போது பாட்டியா என்ற பைலட் காலை 5.30 மணிக்கு வீட்டிலிர்ந்து புறப்பட்டுள்ளார். ஆனால் இரண்டு மணி நேரம் கழித்து தான் பேகம் பேட்டை விமான நிலையத்துக்கு வந்துள்ளார். இடையில் உள்ள இரண்டு மணி நேரத்தில் அரை மணி நேரத்தை வீடு To விமான நிலைய பயண நேரமாக வைத்துக்கொண்டாலும் ஒன்னரை மணி நேரத்தில் அவர் யாரை சந்தித்தார். என்ன பேசினார்
முதல்வரின் தலைமை பாதுகாப்பு அதிகாரி வெஸ்லி கையிலிருந்த துப்பாக்கியின் குண்டுகள் அடங்கிய மேகசின் என்ன ஆனது ? முதல்வரின் சித்தூர் பயணம் அவரது மரணத்தில் முடியும் வரை முடியாத புதிய ஹெலிகாப்டரின் மராமத்து ஒரு சில தினங்களிலேயே நடந்து முடிந்தது எப்படி ? கரிய மேகங்கள் சூழ்ந்துள்ளது அதிக உயரத்தில் ( விமானங்கள் மட்டும் பறக்க அனுமதிக்கப்படும் உயரத்தில் ) பறக்க அனுமதி கேட்ட பைலட்டுக்கு ஏன் அனுமதி வழங்கப்படவில்லை. அந்த நேரம் ,அந்த உயரத்தில் அவ்வழியில் விமானமேதும் பறந்து கொண்டிருந்ததா? இப்படி எத்தனையோ கேள்விகளை சாட்சி எழுப்பியது.
இந்த சதியின் நிழல் அமெரிக்க வெள்ளை மாளிகை வரை பரவியுள்ளதாகவும் கேள்வி. இந்த மிஷனில் ரிலையன்ஸ் மேலாண்மை அமெரிக்காவில் ஒபாமாவின் உள்வட்டத்தில் இருக்கும் தனது முன்னாள் மேல் நிலை ஊழியர் ஒருவரைகூட பயன் படுத்தியதாக தகவல்.
இதழ் என்னவோ ரஷ்ய வெப்சைட் தான். அப்டேஷன் நிறுத்தப்பட்டுவிட்ட வலை இதழ்தான். ஒய்.எஸ்.செத்த மறு நாளே வெளியிடப்பட்ட அரை வேக்காட்டு செய்திதான். நான் இல்லை என்று சொல்லவில்லை.
ஆனால் இந்த செய்தியை நாட்டின் உன்னத விசாரணை நிறுவனமான சி.பி.ஐ ஏன் கருத்தில் கொள்ளவில்லை. விசாரித்து "அடிப்படையற்றது" என்று தீர்த்து வைத்திருக்கலாமே.
4 மாதங்கள் கழித்து இந்த அரத பழசான செய்தியை 3 சேனல்கள் ஒரே நேரத்தில் ஃப்ளாஷ் செய்ய என்ன காரணம்? எதிர்கட்சிகளும், காங்கிரசில் கிழவாடிகள் குரூப்பும் (பெரும்பாலும் இவர்கள் தனித்தெலுங்கானா கோருபவர்கள்) இது ஒய்.எஸ்.மகன் ஜகன் வேலை என்று குற்றம் சாட்டிவருகின்றனர்
சரி ரொம்பவே இலக்கண தமிழ்ல எழுதி கடுப்பேத்தியாச்சு . இப்ப பேச்சுதமிழுக்கு வந்துருவம். அதுதான் சுருக்குனு இருக்கும். ஆந்திரத்துல நடக்கிறது அரசியல் சதுரங்கம். இதுல அரசியல்வாதிகளோட ஆட்டம் தனி. மீடியா ராட்சதர்களோட ஆட்டம் தனி. நேற்று ஃப்ளாஷ் ஆன செய்திக்கு பின்னாடி அரசியல் சதுரங்கம் மட்டுமில்லே மீடியா சதுரங்கமும் இருக்கு.
ஆந்திரத்துல ராமோஜி ராவோட ஈ நாடுதான் ( 100 சதம் தினத்தந்தி மாதிரின்னு சொல்ல முடியாது) மோனாபலியா இருந்தது. ஆனால் இவர் தனி ராஜாங்கமே நடத்த பார்த்த வெறுப்புல வார்த்தா ( இதன் எம்.டி பின்பு காங். எம்.பி யானார்) வந்தது. போட்டியா இருந்த உதயம் பத்திரிக்கைய ரா.ராவ் மூடவச்சார். மூடிக்கிடந்த ஆந்திர ஜோதி பத்திரிக்கை ரீ ஓப்பன் ஆச்சு. இவருக்கு சொந்தமான ஈ டிவி ,ஈடிவி 2 வுக்கு கடந்த பத்துவருடங்களா தலைவலி. தற்சமயம் இந்த சேனல்கள் இரண்டுமே மெயின் ஸ்ட்ரீம்ல இல்லை. போதும் போதாததுக்கு ஜகனின் சாட்சி இதழ் வேறு ( இது தினகரன் மாதிரி)
இப்போ இன்னைய தேதிக்கு போட்டியிலிருந்து ஈ நாடு க்ரூப் விலகிட்ட மாதிரிதான். ( நாளைக்கு தேர்தல் வந்தா தெ.தேசத்தை தூக்கி பிடிச்சு /அந்த கட்சி ஜெயிச்சுட்டா மீண்டும் வசந்தம் தான்)
சேனல்களிடையில் கடும் போட்டி:
ஆந்திர மானிலத்தின் தெலுங்கானா பகுதிகள் தெலுங்கானா பிரச்சினையால் பற்றி எரிந்து அடங்கி, ராயல்சீமா கோஸ்தா ஆந்திரா பகுதியில் பற்றிக்கொண்ட சமயம் ஏபிஎன் (ஆந்திர ஜோதி ) சேனல் கவர்னரின் காமக்களியாட்டம் குறித்து ஒரு செய்தியை வெளியிட்டது. இதன் தாக்கத்தால் கவர்னர் ராஜினாமா செய்து விட்டு போனதும் தெரிந்ததே. நான் கவர்னர் உத்தமர் என்று வக்காலத்து வாங்க முனையவில்லை. அதன் ரேட்டிங் டாப்புக்கு போனது.
சுவாமி காரியம்+ சுய காரியம்:
திவாரி சீனியர் சிட்டிசன். ஒய்.எஸ்.ஆர் லௌகீகம் தெரிந்த மனிதர். யாரை எப்படி கைக்குள் வைத்துக்கொள்வதென்பதை அறிந்த ப்ராக்டிக்கல் மேன். ஒய்.எஸ்.ஆருக்கு பின் ஜகன் மேலும் திவாரியின் அன்பு தொடர்ந்தது. அரசியல் குழப்பம் ஏற்படும் போது கவர்னரின் முக்கியத்துவம் எந்த அளவுக்கு அதிகரிக்கும் என்பதை நான் தனியே விவரிக்க வேண்டியதில்லை
ஒய்.எஸ். மரணத்துக்கு பின் முதல்வர் பதவி யாருக்கு என்ற குழப்பம் ஏற்பட்டது. அப்போது கவர்னர் திவாரி வெளி நாட்டு சுற்றுப்பயணத்துக்கு அனுப்பப்பட்டுவிட்டர். கூடுதல் பொறுப்பாக கர்னாடக கவர்னர் ஆந்திர கவர்னர் பொறுப்பை ஏற்றார்.
ரோசய்யா முதல்வரானார்.
ரோசய்யா முதல்வராவதில் பலருக்கு பலவிதத்தில் லாபம்.முதல்வர் பதவிக்கான ரேஸில் இருந்தவர்களுக்கு அவர் சினிமா தியேட்டர் நாற்காலியில் போடப்பட்ட கர்சீஃப் மாதிரி தெரிந்தார் (முக்கியமாய் சந்திரபாபுவுக்கு) ஜகன் சி.எம். ஆகிவிட்டால் கு.பட்சம் 5 வருடத்துக்கு முதல்வர் பதவியை மறந்துவிட வேண்டியதுதான் என்பது பாபுவுக்கு தெரியும்.
தெலுங்கானா நெருப்பு கொழுந்து விட்டு எரிந்தது. ரோசய்யாவின் பதவி ஆட்டம் காண ஆரம்பித்துவிட்டது. அனைத்து கட்சிகளும் ப்ராந்திய அடிப்படையில் பிளவு கண்டுவிட்டன. 130 க்கு மேலான எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்துவிட்டனர். அரசியல் குழப்பம் துவங்கியது.
ஆந்திர ஜோதி, ஈ நாடு இரண்டுமே காங்கிரஸ் எதிர்ப்பு ஒன்றையே கொள்கையாக கொண்ட பத்திரிக்கைகள். இவர்களின் லொள்ளு தாங்க முடியாமல்தான் ஜகன் சாட்சி தினசரி, சாட்சி சேனல் ஆரம்பித்தார்.
ஆந்திர ஜோதி சேனலின் நோக்கங்கள் இரண்டு:
ஒன்று : ஜகன் பதவிக்கு வருவதை தடுக்க வேண்டும். அதற்கு திவாரி கவர்னர் என்ற வகையில் உதவ முடியாத நிலையை ஏற்படுத்த வேண்டும் (அப்படி உதவக்கூடிய மனிதர் இன்னொருவரும் உண்டு.அவர் காலி ஜனார்தன் ரெட்டி /பிரஹ்மினி ஸ்டீல்ஸ். அவருக்கும் எந்த அளவுக்கு ஆப்பு வைக்க வேண்டுமோ வைத்தாயிற்று)
இரண்டு: தன் ரேட்டிங்கையும் அதிகரித்துக்கொள்ளவேண்டும். இரண்டுமே நிறைவேறியதில் அதன் எம்.டி.ராதாகிருஷ்ணாவுக்கு செமை குஜிலி.அவர்களே மகளிர் சங்கத்தினரை பேட்டிக்கு அழைத்து விவாதத்தில் பங்கு கொள்ளவைத்து அவர்களே " கவர்னர் மாளிகைக்கு போவிங்கதானே ..தர்ணா பண்ணுவிங்க தானே" என்று கேட்டதெல்லாம் கேலிக்கூத்து. திவாரிக்கு இந்த பலான முகம் இருப்பது பல காலமாக ஒட்டு மொத்த இந்தியாவுக்கே தெரியும் .அதை இப்போ இங்கே வெடிக்க செய்ததற்கான அவசியம் யாருக்கு ஏன் வந்தது என்றால் ஆந்திர ஜோதி சேனலையும் சந்திரபாபுவையும்தான் கேட்க முடியும்.
சாதாரணமாகவே போட்டியாளர்களுக்கு எத்தை தின்னால் பித்தம் தெளியுமென்ற நிலை வந்துவிடுமல்லவா? கவர்னரின் காமக்களியாட்டங்கள் இதர சேனல்காரர்களுக்கு தூக்கமில்லாமல் செய்துவிட்டன. புகுந்து விளையாடிவிட்டன. விளைவு ரிலையன்ஸ் அடித்து நொறுக்கப்பட்டது. எனக்கு ரிலையன்ஸ் கம்பெனி மீது காதலேதுமில்லை. பொதுவாக எந்த கேப்பிடலிஸ்ட் மீதும் எனக்கு நல்ல அபிப்ராயமில்லை. மளிகை கடை நாடார்கள் முதல் கறிவேப்பிலை கொத்தமல்லி விற்கும் கிராமத்து விதவை பாட்டிகள் மடியில் வரை கை வைத்த ரிலையன்ஸ் நொறுக்கப்பட்டதை ஏன் எதிர்க்கிறேன் என்றால் இந்த தாக்குதல் நடவடிக்கைகளால்
அவர்களது குற்றங்கள் ( சதி உட்பட) ப்ள்ர் ஆகிவிடுகின்றன. அதை விட ஆழமான விசாரணைக்கு அழுத்தம் கொடுத்திருக்கலாம். விசாரணை முடிவு வரும்வரை அவர்களது தயாரிப்புகளை பகிஷ்கரித்திருக்கலாம். அது தான் சரியான தண்டனை. நொறுக்கப்பட்டதால் ரிலையன்ஸ் இழந்தது ஒரு மயிரும் இல்லை. எல்லாம் இன்ஷியூரன்ஸ் கம்பெனி பார்த்துக்குமே
சதியே இல்லை என்றாலும் இது கொலைதான்:
அதிகாரிகள், முக்கியமாய் பாதுகாப்பு அதிகாரிகள் வானிலை கட்டுப்பாட்டுமைய அதிகாரிகள், பைலட்டுகள்,சென்னை ஏவியேஷன் இப்படி பலரின் பொறுப்பற்ற தன்மையால் நடந்த விபத்தே என்று நிரூபணமானாலும் அதை கொலை என்று தான் கூற வேண்டும்.
ஒரு லொடக்கானி சைக்கிளை ஓவர் ஆயிலிங்கிற்கு விட்டால் கூட என்னாச்சு ஏதாச்சு என்று விசாரிப்போம். கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள ஹெலிகாப்டரை சர்வீஸுக்கு விட்டுவிட்டு நாற்காலிகளை சூடுபடுத்திக்கொண்டு ,வாயு வெளியேற்றிக்கொண்டிருந்த செயல் கொலை இல்லை என்றால் எங்கே போய் முட்டிக்கொள்ள?
விபத்து /கொலை நடந்தது ஒரு புறம் என்றால் காலையில் நடந்த சம்பவம் பற்றி மாலை 4.30 வரை மாய்ந்து மாய்ந்து கூடி கூடி பேசி வனப்பகுதியை ஒட்டி வசிக்கும் மக்கள் காட்டுக்குள் போய் பார்க்க வேண்டும் என்று பேசினார்களே அவர்களையாவது தூக்கில் போடாவிட்டால் அதற்கு ஜன நாயகம் தடையாகுமானால் ஜன நாயகத்தை தூக்கி போடுங்கப்பா !
அந்த மனிதர் ஹெலிகாப்டர் மோதிய கணமே இறந்துவிட்டார் என்றால் அது அவர் செய்த புண்ணீயம். ஒரு வேளை படு காயமடைந்து இரவில்/மழையில்/குளிரில்/கொடூர மிருகங்களிடையில் இருக்க வேண்டி வந்திருந்தால் ? நினைக்கவே நெஞ்சம் நடுங்குகிறது.
ஆந்திர மானிலத்துக்கு என்னதான் கேடு காலம் வந்துவிட்டதோ தெரியவில்லை. இத்தனைக்கும் இன்று தமிழக அரசு அப்படியே ஈயடிச்சான் காப்பி அடிக்கும் அளவுக்கு ஒய்.எஸ்.ஆர் ஆண்ட மானிலம் இது. ஒரு கிழவாடியை சி.எம் ஆக்கி (ஏறக்குறைய நெடுஞ்செழியன் கேஸ் இது) சோனியா அம்மையார் ஆந்திரத்துக்கு ஆப்பு வைத்துவிட்டார்கள் . முந்தா நாள் வெள்ளம், நேற்றுவரை தெலுங்கானா இப்போ இந்த இழவு. தூத்தேறி!
Tuesday, November 3, 2009
ஆந்திரத்தில் மெடிக்கல் காலேஜ் காஞ்சிமடம் கொள்ளை

ஓம்கார் அய்யா வணக்கம்,
வேதம் பவித்ரம். வேத கால வாழ்க்கை மறுபடி வரணுங்கறிங்க. ஏதோ கெட்ட நேரத்துல ஒரு நல்ல நேரம் வேதகாலத்துக்கு வாய்தா பூட்ச்சி. ஏதோ குத்துயிரும் குலை உயிருமா ஜன நாயகம் இருக்கு. ராஜா விஷ்ணு ரூபம், பார்ப்பான் விஷ்ணு ரூபம். ராஜா பெண்டாட்டிக்கு குழந்தை பிறக்கலைன்னா யாகங்கற பேர்ல சுத்தி துணிய கட்டிட்டு அய்யர்மாரே வேலை முடிச்சுருங்க. உலகத்தின் முதல் ஃபெர்ட்டைல் சென்டர் உங்களுதுதானே. சரி விஷயத்துக்கு வரேன் . இந்த ஜன நாயக யுகத்துல உலகம் போற்றும் ஜெயேந்திர சரஸ்வதி அய்யர் என்னா மாதிரி கேப்மாரி வேலை செய்திருக்காருனு இந்த பதிவில் சொல்றேன். திருப்பதி விமான நிலையத்துக்கு பக்கத்துல ஒரு 150 ஏக்கர் நிலம் இருந்துச்சு . காஞ்சி மடம் காரனுங்க திருப்பதில மெடிக்கல் காலேஜ் வைக்கிறோம்னு வந்தாங்க. ஒய்.எஸ்.ஆர் சரி ஓஞ்சு போங்க அந்த 150 ல ஒரு 60 ஏக்கர் நிலம் இலவசமா தரேன் மிச்சமுள்ள 90 ஏக்கர் மார்க்கெட் ரேட்டுக்கு தரேன்னாரு.
அஸ்கு புஸ்கு பூணுலை போட்டுட்டு இருக்கிற எவனாவது எதையாவது காசு குடுத்து வாங்கினா அதைவிட அவமானம் ஏதுமில்லே . 150 ம் ஃப்ரீயா கொடுத்தாதான் ஆச்சுனு கோச்சிக்கினு பூட்டாங்க. ஒய்.எஸ்.ஆர் பீடையே போச்சுனு 60 ஏக்கரை அப்படியே பெண்டிங் வச்சுக்கிட்டு மிச்சமிருந்த 90 ஏக்கரை ஸ்விம்ஸ் மருத்துவமனை அட்மின் பில்டிங்குக்கு ஒதுக்கிட்டாரு.
திருமலை தேவஸ்தானம் நிதியில் மருத்துவ கல்லூரி ஆரம்பிக்கறதா சொன்னார். தாளி சந்துல என்ன சிந்து பாடினானுங்களோ தெரியாது. இப்ப தேவஸ்தானம் பேக் ஆயிருச்சு. மடம் மறுபடி நுழைஞ்சுருச்சு. எவனை பிடிச்சானுவளோ, எவனுக்கு எவளை படுக்க போட்டானுவளோ தெரியாது. இப்போ 60 ஏக்கரே போதும்னிட்டு மெடிக்கல் காலேஜ் கட்ட வந்துட்டானுங்க.
மெடிக்கல் காலேஜ் வைக்கனும்னா அந்த நிர்வாகத்துக்கு சொந்தமா ஒரு ஹாஸ்பிட்டலும் இருக்கனும் . அப்பத்தானே மாணவங்க ஹவுஸ் சர்ஜன் பண்ண முடியும் .
இவனுங்களுக்கா ஆஸ்பத்திரி என்ன பீ மூத்திரம் டெஸ்ட் பண்ற லேப் கூட கிடையாது. என்னா பண்ணியிருக்கானுங்க ஸ்விம்ஸ்லயே ஹவுஸ் சர்ஜனை முடிச்சுருவாங்களாம்.
என்னங்கடா நியாயம் இது . ஸ்விம்ஸ் ஆஸ்பத்திரிக்கு தேவஸ்தானம் வருசத்துக்கு 70 கோடி செலவு பண்ணுது அரசாங்கம் வேற விதவிதமான க்ராண்ட் எல்லாம் கொடுக்குது.
இவனுங்க குட்டி சுவத்துல ஒன்னுக்கடிச்சிட்டு போற மாதிரி உபயோகிச்சுக்குவானுங்களாம்.
மெடிக்கல் காலேஜை கட்டிட்டா டி.எம் காரியாலஜி சீட்டை 1 கோடிக்கும், எம்.சி.ஹெச் சீட்டை 2 கோடிக்கும், எம்.பி.பி.எஸ் சீட்டை 50 லட்சத்துக்கும் வித்து கல்லா கட்டிப்பானுங்க . வேறுமனே ஒரு கட்டிடம் கட்டிட்டு வருசத்துக்கு 500 கோடி வரை மூட்டை கட்டிட்டு போவானுங்க.
இன்னும் நாலு அய்ய மாரை கோவில்ல வச்சே போட்டு தள்ளுவானுங்க . காபரே ஆடுவானுங்க.
நாங்க வாய்ல விரல் போட்டுக்கிட்டு பார்த்துக்கிட்டிருக்கனும். அய்யா ஓம்கார் சாமீ ! இந்த காலமே இவ்ளா கொடுமைன்னா வேதகாலம்லாம் வேணாம்யா.. உங்க பொழப்ப நீங்க பாருங்க எங்க பொழப்ப கெடுத்திராதீரய்யா.
அம்மா புர்ச்சி தலைவி ! எங்கேம்மா இருக்கே .. கொட நாட்ல இருந்து சென்னை வந்துட்டயா.. சொந்த பகைல போட்டயோ / சட்டப்படி போட்டயோ இந்த நாய்களை உள்ள போடவாவது நீ இருக்கனும் தாயே !
முடிஞ்சா இப்படி ஆந்திரா பக்கம் வந்துரு. ஒரு நாள் சி.எம்மாச்சும் இருந்து இந்த நாய்ங்க கதைய முடி
புரட்சி தலைவி வாழ்க
Labels:
AP,
kanchi mutt,
medical college,
omkar,
YSR
Sunday, October 25, 2009
ஹாட் நியூஸ் ஃப்ரம் ஆந்திரா
இது ஒரு நீ.........ண்ட பதிவு போல் தோன்றினாலும் தலைப்புக்கான பதிவுக்கும் மற்றதுக்கும் தொடர்பில்லை. அவற்றை வெவ்வேறு பதிவுகளாக போட வேண்டும். இன்னைக்கே அமரராயிட்டா என் மகள் பென் ட்ரைவ்ல என்ன இருக்குதுனு கூட பார்க்காம ஃபார்மெட் அடிச்சுருவா. அதனால ஒரே மூச்சில் இத்தனை பதிவுகள்.
1. நதி நீர் இணைப்பு, கூட்டுறவு பண்ணை விவசாயம் பற்றியெல்லாம் புள்ளி விவரங்களுடன் எழுதியுள்ளேன்
2. ஒரு கவிதையும் இருக்கிறது. தேவைய பற்றி
3.பிறன் இல் விழைதல் பற்றியும் ஒரு பதிவு. (ஊரான் பெண்டாட்டிய பெண்டாள நினைக்கிறது)
4.என் ஆதர்ச திட்டமான ஆப்பரேஷன் இந்தியா 2000 பற்றி ஒரு உரையாடலும் உள்ளது.
பி.கு: இதிலிருந்து எல்லாம் நீங்க தப்பவே முடியாது . ஏதோ ஒரு நாள் புதுசா எழுத முடியாத சமயம் மீள் பதிவு வந்தே தீரும். கபர்தார் !
Now Hot news from Andhra
1.சித்தூர்.எம்பி.சிவபிரசாத் வீட்டில் (ஐதராபாத்) 2.5 லட்சம் கொள்ளை
எம்.பிங்கதான் கொள்ளையடிப்பாங்கனு சொல்றாங்க..இதென்ன எம்.பி.வீட்லயே கொள்ளை. இவர் ஒரு நடிகரும் கூட சத்யவேடுவில் எம்.எல்.ஏ வாட தோற்ற இவர் சித்தூர் ரிசர்வ ஆனதாலும் சந்திரபாபுவின் குப்பம் தொகுதி மெஜாரிட்டியாலும் கரையேறினார்.அரசு விழாக்களில் தமக்கு ப்ரோட்டாகால் மரியாதை தரப்படாததை கண்டித்து சித்தூர் டிஸ்ட்ரிக்ட் ரெவ்யூ கமிட்டி கூட்டத்தில் ஜில்லா பரிஷத் சேர்மன் நாற்காலியில் உட்கார்ந்து அலம்பல் பண்ணினார்.
2.தலாய் லாமாவுக்கு வரவேற்பு :
அதென்னன்னே தெரியலை லொடக்காணி பார்ட்டிங்களுக்கு முட்டுதர வேண்டியது விரோதத்தை விலைக்கு வாங்க வேண்டியது. சீனாக்காரன் ஏற்கெனவே காண்டெடுத்து போய் கிடக்கான் .இப்ப இது வேற. இஸ்ரேல் விஷயமாகட்டும், பங்களா தேஷ் விஷயமாகட்டும் நமக்கு தேவையா. இப்ப பங்களா தேஷாவது நண்பனா என்றால் இல்லை. பாக் விரோதம் மட்டும் தொடருது.
ஒரு ஜோக்:
மன்மோகன் கீழே விழுந்தா?
மண்மோகன்
3.என்.டி.ஆர் பாத்திரத்தில் சத்ருக்ன சின்ஹா. ராம் கோபால் வர்மா ரக்த சரித்ராங்கற பேர்ல ஃபேக்ஷன் யுத்தத்தை படமாக்கபோறாராம். பரிடாலா ரவீந்திரா கதைய எடுக்கறாங்களாம். ரவீந்திராவோட அப்பா ஒரு நக்ஸல் தெரியுமோ? என்.டி.ஆர் கடைசியா சந்திச்ச தேர்தல் சமயத்துல நான் முதல்வரானால் நக்ஸல் மேல் தடையை நீக்குவேன்னு என்.டி.ஆர் அறிவிக்க காரணம் இவர்தான். ஆனால் சந்திரபாபு ஆப்பு வச்சப்ப ரவி பாபுவுக்கு தாளம் போட்டார். இதான் நேரங்கறது.
4. ராணுவத்தில் 11,500 அதிகாரிகள் பதவி காலியா இருக்காம். இதை ஃபில் அப் பண்றதுக்கு 20 வ. பிடிக்குமாம். காரணம் மிலிட்டரில சேர வரவங்க கம்மி. வி.ஆர்.எஸ்ல போறவங்க ஜாஸ்தியாயிட்டாங்களாம்.
5.ஆந்திர கவர்னர் திவாரி அமெரிக்கா போறார். கர்னாடக கவர்னருக்கு கூடுதல் பொறுப்பா ஆந்திரா/ இங்கே சட்டமன்ற காங்கிரஸ் கட்சி கூட்டம் நடக்க வேண்டியிருக்கு. சோனியாவை சந்திச்சு 40 நிமிஷம் பேசினப்பின்னாடி ஜகன் முதல்வர் பதவியை விட்டுக்கொடுத்தமாதிரி பேசினாலும் ,அப்பா திட்டங்களை முழு வீச்சில் அமல் செய்ய அரசின் மீது அழுத்தம் கொடுப்பேன்னு சொன்னது வயித்தை கலக்கிட்ட மாதிரி இருக்கு. திவாரிக்கு ஒய்.எஸ்.ஆர் மேல ஒரு இனம் புரியாத பாசம். சட்டமன்ற கட்சி கூட்டத்துல ஜகன் ஆட்கள் திடீர் புரட்சி பண்ணா எப்படின்னோ என்னவோ தெரியல திவாரிய அமெரிக்கா அனுப்பறாங்க. சீப்பை ஒளிச்சு வச்சுட்டா கல்யாணம் நின்னுடுமா? பால் தம்ளரை ஒளிச்சு வச்சுட்டா
ஃப ர்ஸ்ட் நைட் நின்னுருமா?
6.ஒய்.எஸ்.ஆர் மரணத்தால் காலியான புலிவேந்தலா சட்டமன்ற தொகுதியில் ஒய்.எஸ் நெருங்கிய உறவினர் யராவது நின்னா (ஜகன்?) போட்டியிட க்டாதுனு தெ.தேசம் முடிவு பண்ணியிருக்கு. பாஸ்ட்ல பாலயோகி மரணத்துக்கப்பறம் அவர் தொகுதில அவரோட மனைவி போட்டியிட்டப்ப காங்கிரஸ் விட்டு குடுத்துருச்சாம். அதுக்கு முன்னாடி நரசிம்மராவ் நந்தியாலால போட்டியிட்டப்ப என்.டி.ஆர் விட்டுகுடுத்தாருங்கோ
7.மாவோக்கள் இடதுசாரிகள் அல்லர்.- சி.பி.எம்.தலைமை செயலர் கரத். அடங்கொப்புரானெ.. அப்ப நீங்க மட்டும் தான் இடது சாரிங்களா? மேற்கு வங்கத்து பங்கத்தை எப்படிண்ணே மறைப்பீங்க? அப்போ நீங்க கூட இடது சாரிங்க கிடையாதே. ரெண்டு ரூபாய்க்கு கிலோ அரிசி கொடுத்த ஒய்.எஸ்.ஆர் தான் உண்மையான இடது சாரின்னு நீங்களும் தெரிஞ்சுக்கிட்டிங்களோ?
8 சிரஞ்சீவியின் தம்பி நாகேந்திரபாபு திருப்பதியில் பலிஜ சேவாசமிதி கட்டிடத்தை திறந்துவைத்தார். சிரஞ்சீவி பலிஜா வகுப்பை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லா ஜாதிக்கும் கட்சி இருக்கு மனுஷ ஜாதிக்குனு ஒரு கட்சி" இப்ப வருமோ எப்ப வருமோ?"
தம்பிகளா!
பலான ஜோக்ஸ் படிக்க இந்த வலைப்பூவுக்கு வந்திருக்கும் உங்களுக்கு இந்த பதிவிலும் சர்வ நிச்சயமாக பலான ஜோக்ஸை தந்துள்ளேன். ஆனால் ஒரு வேண்டுகோள் அதற்கு முன் நான் உங்கள் எதிர்காலத்தையும், உங்கள் குடும்பம், உங்கள் காதலன்/காதலி , கணவன்/மனைவி , மகன்/மகள் எதிர்காலத்தையும் கருதி கூறியிருக்கும் சில சமாச்சாரங்களையும் படியுங்கள்:
1.செக்ஸ் மீது கவனம் செல்லுதல் பாவமும் அல்ல. தவறும் அல்ல. ஆனால் ஆரோக்கியமான, சட்டப்பூர்வமான , குற்ற உணர்ச்சிக்கு இடமில்லாத நிலையில் செக்ஸ் மீது கவனம் செல்லுவதால் என்ன பலன் என்று சிந்தியுங்கள்.
2.செக்ஸுக்கு நானோ இயற்கையோ எதிரியில்லை. ஆனால் மனிதகுலம் இயற்கை பாதையை விட்டு ரொம்பவே விலகிவந்துவிட்டது. 13 அ 14 வயதில் செக்ஸுக்கு தயாராகிவிடும் இளைஞன் அ இளம்பெண் கு.ப.10 வருடங்கள் அதிக பட்சம் 20 வருடங்கள் செக்ஸ் இல்லாமலே சமாளித்தாக வேண்டி உள்ளது. இதற்கு காரணம் சமுதாயத்தில் ஏற்பட்டுவிட்ட மாற்றங்கள். அந்த காலத்தில் பால்ய திருமணங்கள் நடைபெறுவது வழக்கம். திருமணம் நடந்து விட்டாலும் பெண் பருவமடையும் வரை தாய் வீட்டிலேயே இருப்பாள். என்ன ஒரு அற்புதமான ஏற்பாடு பாருங்கள்.
ஆனால் அக்காலத்தில் மருத்துவத்துறையில் போதிய வளர்ச்சி இன்மையால் (தடுப்பு ஊசி, வேக்சின் முதலானவை) இளம் வயதிலேயே மரணங்கள் சர்வ சகஜம். இதனால் பெண் குழந்தைகள் சிறுவயதிலேயே விதவைகளாவதும் சகஜம்.பால்ய திருமண முறையை மீண்டும் எடுத்து வருவது வீண்வேலை. அக்காலத்தில் மக்கள் உண்மையிலேயே கூடி வாழ்ந்தார்கள். தான் என்ற அகந்தை ஓரளவு கட்டுக்குள் இருந்தது. பெற்றோரோ/ஆசிரியரோ/ஊர் பெரியவர்களோ சொன்னதை கேட்டு அப்படியே நடந்து கொள்ளும் தன்மை இருந்தது. இப்போது அந்த நிலை இல்லை. இதற்கு என்னதான் தீர்வு ? விபச்சாரத்துக்கு சட்ட அங்கீகாரம் வழங்குதல் ஒன்றே இதற்கு அறிவுப்பூர்வமான தீர்வாகும். பாக்யராஜ் ஸ்டைலில் சொன்னால் " வீட்டுச்சாப்பாடு கிடைக்கிற வரைக்கும் கொஞ்ச காலத்துக்கு ஹோட்டல் சாப்பாடு சாப்பிட்டா தப்பில்லைதான். ஆனால் அந்த ஹோட்டல் ( செக்ஸ் ஒர்க்கர்- ஆணாகட்டும், பெண்ணாக்ட்டும்) தரமானதுதானா ( நோய் பயம்) என்பதையும் உறுதி செய்ய வேண்டியுள்ளது.
ஜோதிடப்படி பார்த்தாலும் சரி/ உலக அனுபவப்படி பார்த்தாலும் சரி. எல்லா ஆண் பெண்ணும் கல்யாணம் கட்டி ஏக பத்தினி விரதர்களாகவோ , அக்மார்க் பத்தினிகளாகவோ இருந்து பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்வதில்லை. அரசு பாலியல் தொழிலை சட்டப்பூர்வமாக்க வேண்டும். முன் வரும் செக்ஸ் வொர்க்கர்ஸுக்கு உரிய பயிற்சி வழங்க வேண்டும் ( நோய் தடுப்பு/கர்ப்ப தடை/ உச்சம் எய்துவதற்கான சூட்சுமங்களில்) அப்போது தான் ஒவ்வொரு இளைஞனும், யுவதியும் ஆரோக்கியமாக வளரமுடியும். திருமண தாம்பத்ய வாழ்வில் வெற்றி பெற முடியும். முக்கியமாக காம்ப்ளெக்ஸுகளுக்கு இடமில்லாத வாழ்வு வரிக்கும், மேலும் கணவன் மனைவியில் ஒருவர் சேடிஸ்டாக, அடுத்தவர் மசாகிஸ்டாக இருந்தால் தான் திருமண வாழ்வு வெற்றி பெறும் என்ற இழி நிலை மாறும். நாளை அவர்கள் பிள்ளைகளை பெற்று வளர்த்தாலும் அவர்களும் நல்ல உடல்,மன நிலைகளுடன் வளர்வார்கள். இது என் கருத்து. இது அமலாக 10 வருடம்பிடிக்குமோ 20 வருடம் பிடிக்குமோ அது வேறு விஷயம்.
அதுவரை என்ன செய்ய ?
இருக்கும் ஆல்ட்டர் நேட்டிவ்ஸ் சுய இன்பம் , உடலுறவே பிரதானமான காதல் விவகாரங்கள் ,கள்ள உறவுகள், ஹோமோ செக்ஸுவாலிட்டி, லெஸ்பியனிசம் , கற்பழிப்புகள், பயந்து பயந்து விபச்சாரம். இந்த பட்டியலில் குறைந்த பட்ச பிரச்சினைகளுடன் உடலுறவு வேட்கையை தீர்ப்பது சுய இன்பம் ஒன்றே.
சுய இன்பத்தால் என்ன பிரச்சினை:
(Please Wait for my next post
இலக்கியம் என்பதே கேள்வி பதில்தான்
எல்லா இலக்கியங்களும் ஒன்று கேள்வியை எழுப்புகின்றன.
அல்லது பதிலை தருகின்றன.
இதில் இயற்கை, சமூகம், மனித வாழ்வுகள் குறித்த பதிவுகள், வியப்புகள் ,விமர்சனங்கள் அடிஷ்னல்
சோற்றுக்கில்லாது சாகும் காலம் வெகு தொலைவில் இல்லை
நதிகள் இணைப்பு குறித்து அவ்வப்போது என் பதிவுகளில் ஐயர் சொல்லும் மந்திரத்தில் நமஹ /ஸ்வாஹா போல் வருவதை கவனிப்பவர்கள் என்னாத்துக்கு இந்த மனுசன் இப்படி நொய் நொய்ங்கறான் என்று அலுத்துக்கொள்ளலாம். ஆனால் கீழ் காணும் புள்ளிவிவரங்களை பாருங்கள் . நாம் சோற்றுக்கில்லாது சாகும் காலம் வெகு தொலைவில் இல்லை
1. விவசாய உற்பத்தி குறைவது 1995-96 லேயே துவங்கிவிட்டது.
2. சுமார் 70 சதவீதம் பேர் சுகுரா சொன்னா 68 % பேர் விவசாயத்தை நம்பியிருக்காங்க (மத்த 30 சதம் பேரும் திங்கறதுக்காகவாவது விவசாயத்து மேலதானே ஆதாரப்படனும்? மேலும் 68% விவசாயத்துல லோல்பட்டு பொருளீட்டினா மத்த 32 சதவீதம் அவனை நேரிடையாவோ ,மறைமுகமாகவோ எக்ஸ்ப்ளாயிட் பண்ணித்தானே பிழைக்கிறோம்
3. மத்திய பட்ஜெட் ஒதுக்கீட்டை பாருங்க:
எழுவது சதவீதம் மக்களை வாழ வைக்கும் விவசாயத்துறையின் நாடித்துடிப்பான நீர்ப்பாசனத்துக்கு 0.35 சதவீதம் . சுமார் 2 % பேரை மட்டும் வாழவைக்கிற தகவல் தொடர்பு துறைக்கு 13 % . உருப்படுவோமா ? என்னதான் லொல்லு பண்ணாலும் லல்லு சூப்பர் தத்துவம் ஒன்னு விட்டாரு. பால் குடுக்கிற மாட்டுக்கு புண்ணாக்கு போட்டேன். புண்ணாக்கு போட்ட மாடெல்லாம் பால் கறந்துச்சு. ஆனால் நாம என்ன பண்றோம் வெறுமனே சாணி போட்டு, கோமயம் பெய்யற மாடுகளுக்கு டன் டன்னா புண்ணாக்கு போடறோம்
4. நாட்டில் உள்ள 80 சதவீதம் விவசாயிகளுக்கு 1 ஹெக்டேருக்கும் குறைவான நிலம்தான் இருக்கு. ( பயிர் செலவை குறைக்கனும்னா மெக்கனைசேசன் பண்ணனும், சொட்டு நீர்பாசனம், செக் டேம் ,லொட்டு லொசுக்குனு ஆயிரம் பண்ணனும் அந்த நொள்ளை ஒரு ஹெக்டேருக்கு இதெல்லாம் பண்ணா கட்டுப்படியாகுமா? இதுக்குதான் நான் 1986 லருந்தே கூவிக்கிட்டு இருக்கேன். கூட்டுறவு பண்ணை விவசாயம் செய்யலாம். நாடு முழுக்க உள்ள விவசாயிகளை திரட்டி கூட்டுறவு சங்கம் வைப்போம். விவசாயி தன் நிலத்தை நீண்ட குத்தகைக்கு தரான் (சங்கத்துக்கு) விருப்பம் இருந்தா அவனும் உழைக்கிறான். (குத்தகை தனி விளைச்சல்ல பங்கும் கிடைக்கும். வேணாம்னா குத்தகை வாங்கி திங்கலாம்) இதை ஒய்.எஸ்.ஆர் ட்ரை பண்ண பார்த்தார். மொத்தமா 3 கிராமம் கூட முன்வரலை (எதிர்கட்சிங்க லொள்ளு காரணமா)
5.இதுல அதிர்ச்சிக்குரிய மற்றொரு விஷயம் என்னன்னா இப்போ உள்ள விவசாயிகள்ள 40 % பேரு விட்டு தொலைச்சுரலாம்னு இருக்கேன்னு சொல்றாங்களாம் .
6. விட்டுட்டா என்னாகும்? 2006 லயே 50 லட்சம் டன் கோதுமை இறக்குமதி செய்தோம். இந்திரா காந்தி காலத்துல ரஷ்யாலேருந்து கோதுமை இறக்குமதி பண்ணப்போதான் பார்த்தினீயம் இந்தியாவுக்குள்ள வந்துருச்சாம். அதை எரிச்சா கூட விதைகள் பட் பட்டுனு வெடிச்சு தூர விழுந்து அங்கே முளைக்கும்னா பார்த்துக்கோங்க ( இது முக்கியமான களைங்கோ !) இது மட்டுமில்லே 2007 ஜூனுக்கு பற்றாக்குறை நிலை எவ்ளனு பாருங்க !
கோதுமை: 40 லட்சம் டன்
பருப்பு வகை: 10 லட்சம் டன்
எண்ணெய் வித்துக்கள்: 20 லட்சம் டன்
பற்றாக்குறைன்னா நமக்கென்ன போச்சுனு நினைச்சுராதிங்கன்னா ! சரக்குக்கு டிமாண்ட் ஜாஸ்தியாச்சுன்னா மார்கெட்ல ரேட்டு பிச்சுக்கும்.
7. இறங்கு முகம்:
ரஜினியோட மூன்றுமுகம் மாதிரி இறங்கு முகம்னு ஒரு படம் எடுத்தா இந்தியாவோட விவசாயத்துறைய ஹீரோவா போட்டுரலாம். 1995ல சராசரி தானிய உற்பத்தி 207 லட்சம் டன் 2007 ஆம் வருசம் பார்த்திங்கண்ணா 186 டன் வித்யாசம் என்ன ? கூட்டி கழிச்சு பாருங்க ! 21 லட்சம் டன் குறைஞ்சு போச்சு. இப்போ 2009 வருசத்துக்கு எத்தனை குறையும்னு கற்பனை பண்ணி பாருங்க தாளி ! சோத்துக்கில்லாம சாகப்போறது நிச்சயம்.
8.மற்ற துறைகளில் முதலீடு செய்தா அதுலருந்து கிடைக்கிற வருமானம் வருசத்துக்கு 4 சதவீதம் உயருது. விவசாயத்துல ? நல்லா உத்து படிங்க 0.28% தான். என்னா மயித்துக்கு விவசாயம் பண்ணுவான் விவசாயி. உழுதவன் கணக்கு பார்த்தா உழக்கு கூட மிஞ்சாதுனு அன்னைகென்னைக்கோ சொல்லிவச்சது இன்னைக்கும் நடக்குதுன்னா இதான் வளர்ச்சியா?
9 வருசத்துக்கு 20 ஆயிரம் விவசாயி தற்கொலை பண்ணிக்கிரான். ( ஆந்திரால ஒய்.எஸ்.ஆர் முதல்வரானதும் பழைய கரெண்ட் பில் பாக்கி மொத்தத்தையும் ரத்து பண்ணாரு. இலவச மின்சாரம் கொடுத்தார்)
10. பஞ்சாப்ல 7 வருசத்துக்கு முன்னாடி( அதாவது 2000 வருசத்துல) ஏக்கருக்கு 25 குவிண்டால் கோதுமை கிடச்சது. இப்போ (2007ல) 16 குவிண்டால் தான் கிடைக்குது. என்ன காரணம்? மாட்டுக்கு இஞ்செக்ஷன் போட்டு பாலை ஒட்டக்கறந்த மாதிரி கண்ட உரத்தை போட்டு பூமியோட சாரத்தை உறிஞ்சு எடுத்தாச்சு. பிரசவம் நடந்தாலே டீல் ஆயிரும். குறுகிய கால சாகுபடி எல்லாம் அபார்ஷன் மாதிரிதானே . நம்மாழ்வார் மாதிரி பார்ட்டிங்க இயற்கை விவசாயம் பண்ண்வோம்
னு தலை தலையா அடிச்சிக்கிறாங்க கேட்டாதானே !
11.இதர சமாச்சாரங்களுக்காக (ரியல் எஸ்டேட், தொழிற்பூங்கா , இத்யாதி) வருசத்துக்கு 7.5 லட்சம் ஹெக்டேர் நிலம் டைவர்ட் ஆகுது. தாளி சாரம் குறைஞ்சுக்கிட்டே வருது , இதுல நிலத்தோட அளவும் குறைஞ்சிட்டே போனா என்னாத்த வெளையறது, என்னாத்த திங்கறது.
12. தேசிய உற்பத்தின்னா என்னானு தெரியுமான்னா ? ஒரு வருசத்துல நாட்ல உற்பத்தியான சரக்குகள்மற்றும் அளீக்கப்பட்ட செர்வீஸசோட வேல்யூதான் தேசீய உற்பத்தி. 1975 ல விவசாயத்துறையோட பங்களிப்பு 35 % இப்போ 19 சதவீதம். லல்லு ரயில்வே மந்திரியாகறதுக்குமுந்தி ரயில்வேயோட லாபம் 2 சதம். ஆனா இப்போ ?
கெவர்மென்டு ரோட்ல பஸ் விடறவன் கோடி கோடியா குவிக்கலாம். ஆனால் சொந்த ட்ராக்ல ஓடற ரயில் சம்பாதிக்க கூடாதானு யோசிச்சாரு லல்லு. உண்மையான ப்ரொடக்டிவிட்டி உள்ள ஒரே துறை விவசாயதுறைதான். மற்றதெல்லாம் கன்வெர்ஷன் தான். ஒரு கடலைக்கொட்டைய புதைச்சு வச்சா 40 கொட்டையாவது கிடைக்கும் . ஒருலட்ச ரூபா நானோ காரை புதைச்சு வச்சா என்ன கிடைக்கும் ? காயலான் கடைக்கு போட்டா பட்டாணி கிடைக்கும் அவ்ளதான்.
13.இன்னொரு வெட்ககேட்டை பாருங்க இருக்கிற நிலத்துல 60 சதவீதம் வானம் பார்த்த பூமி தானாம் (மத்ததெல்லாம் நமீதாவை பார்க்குதானு கேட்ராதிங்க) சுதந்திரம் வந்து 60 வருசத்துக்கப்பறம் இது நிலைமை
14.ஒட்டுமொத்தமா விவசாயத்துறைக்கான நிதி ஒதுக்கீட்டை பாருங்க ! முதல் ஐந்தாண்டு திட்டத்துல 23% பத்தாவது ஐந்தாண்டு திட்டத்துல ... மயக்கம் போட்ராதிங்க வெறும் 5 சதவீதம்.
பத்தினியெல்லாம் பரத்தையாக போறா
இதெல்லாம் பார்த்துட்டுதான் சொல்றேன். என் ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டம் அமல் படுத்தபடலேன்னா சோத்துக்கில்லாம சாகப்போறோம். பத்தினியெல்லாம் பரத்தையாக போறா ! அஞ்சுக்கும் பத்துக்கும் குத்தி கொன்னுக்கிட்டு சாகப்போறோம் .(இப்பவும் அதான் நிலைன்னா சாரி. நிலைமை இதை விட ரொம்ப மோசமாயிரும்)
இந்தியாவை பணக்கார நாடாக மாற்ற, ஓவர் நைட் நாட்டின் 10 கோடி அன் எம்ப்ளாயிட் யூத்தும் வேலை வாய்ப்பு பெற நதிகள் யாவும் குறைந்த செலவில் , நிறைந்த தரத்துடன் , குறுகிய காலத்தில் , விரைவாக இணைக்கப்பட நான் 1986 முதல் சிந்தித்து , தீட்டி நானே பிரதமனாகி ( நமக்கென்னங்க பெரிசா மரியாதை) அமல் படுத்தவென்று ரகசியமாக வைத்திருந்து 1997 நவம்பர் முதல் தலைவர்களுக்கு அனுப்பி ஓய்ந்த ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டத்தை மையமாக வைத்து நான் எழுதிய /எழுத முயன்ற சிறுகதை/நாவல்/திரைக்கதைகள் நூறாகவாவது இருக்கும்.அவற்றில் இன்றைக்கும் ஃப்ரஷ்ஷாக இருக்க கூடியவற்றை பதிவுலகத்தின் முன் வைக்கிறேன். அதற்கு முன் திட்டத்தின் முக்கிய அம்சங்கள் வருமாறு:
மனசாட்சி: ஏம்பா இப்படி ஆரம்பிச்சு நீ ஆதியோடந்தமா எழுத ஆரம்பிச்சா சனம் படிக்குங்கற
நான்: இல்லைதான் அதுக்காக சொல்லாம விட்டுர முடியுமா?
மனசாட்சி:இது எப்படியிருக்குன்னா சுஜாதாவே மேலுப்பா புரிஞ்சவ புரிஞ்சுக்க புரியாதவன் சொரிஞ்சுக்கிட்டு போன்னாரு. நீ சொல்றத பார்த்தா நான் சொல்லிருவன். அதுவும் மொக்கை போட்டு சொல்வேன். படிக்கிறவன் படிங்கறமாதிரி இருக்கு.
நான்:இப்ப என்ன செய்யனுங்கற?
மனசாட்சி: ச்சும்மா தமாசா சொல்ப்பா !
நான்: நாட்டோட எதிர்காலம் உனக்கு தமாசா இருக்கா ?
மனசாட்சி:தா பாரு அடல்ட் ஜோக்கெல்லாம் போட்டவன் நீ ஆப்பரேஷன் இந்தியா பத்தி மொக்கை போடாம சொல்லுன்னா கோச்சுக்கறியே
நான்:இப்ப என்ன கிச்சு கிச்சு காட்டிக்கிட்டே சொல்லனும் அவ்ளதான?
மனசாட்சி:தட்ஸ் ஆல் யுவர் ஆனர்
நான்: இந்த திட்டத்தோட ஆதி மூலம் என்ன தெரியுமா ?
மனசாட்சி:உள் மூலமா வெளி மூலமா கண்ணா ?
நான்:இதெல்லாம் ஓவர்.
மனசாட்சி: நாம என்ன க்ரிக்கெட்டா ஆடறோம்?
நான்:என்னை சொல்ல விடறியா?
மனசாட்சி:எங்கே உன்னை சொல்ல விட்டா வந்தவன் எல்லாம் தலை தெறிக்க ஓடிர்ர மாதிரியிருக்கே
நான்: உன்னோட இதே ரோதனையா போச்சு. வர வர நீ ந்யூஸ் சேனல்ஸ் பார்த்து கெட்டுப்போயிட்டே .எதிர்கட்சி மாதிரி தாலியறுக்கிறே..
மனசாட்சி:இன்னாபா ஃப்ளோ கட் ஆயிருச்சா?
நான்: உனக்குதான் கட் ஆகப்போவுது டங்குவார்
மனசாட்சி: இதானாப்பா இந்தியாவை பணக்கார நாடாக்கறதுல உனக்கிருக்கிற அக்கறை?
நான்: திட்டத்துக்கு இன்ஸ்பிரேஷன் யாரு தெரியுமா? என்.டி.ஆர். சமுதாயமே என் கோவில் ஏழை மக்களே என் தெய்வங்கள்னாரு அவரு ..
மனசாட்சி:இன்ஸ்பிரேஷன் கீட்டம். ஏதோ ஒரு சம்பவம் ட்ரிக்கர் மாதிரி வேலை செய்திருக்குமே?
நான்:ஆமாம்பா. நான் டிகிரி செகண்ட் இயர் படிக்கிறேன்.அப்ப ஒல்லியா ஒரு பையனும், கில்லியா ஒரு பெண்ணும் ஓடி வந்துட்டாங்க, பிரம்பு நாற்காலி பண்றவங்க. கல்யாணம் பண்ணிக்க போறாங்க. நம்ம சென்டர் இருந்த தெருவுல குடியிருந்தாங்க. அப்போ ஒரு டெயிலர் கடைலதான் டெண்ட். செட்டுல ஒரு நாய் என்ன சொல்லுச்சு தெரியுமா ? "பட்டா ! இந்த ஒல்லிபீச்சான ரெண்டு காட்டு காட்டி (அடித்து) அவளை முடிச்சுரனும் மாமா" இத்தனைக்கும் அவன் நல்ல குடும்பத்து பையன் தான். இன்டலிஜெண்ட் தான்.
மனசாட்சி:அட காஞ்சானுங்களே ! அம்பதுக்கு நூறுக்கும் வரத்தான் நூறு டிக்கட் காத்திருக்கே.. இதெல்லாம் காண்டுதானே !
நான்: இல்லையா பின்னே அப்பத்தான் முடிவு பண்ணேன். தாளி இவனுகளை சும்மா விட்டா பிழைக்க விடமாட்டானுக . பேய்க்கு வேலை கொடுத்த மாதிரி கொடுத்துரனும்னு
மனசாட்சி:என்னா வேலைப்பா?
நான்:அந்த நிமிஷம் எனக்கே தெரியாது. அப்பறப்பறம்.. இந்தியாவுக்கும், விவசாயத்துக்கும் உள்ள பொருத்தம் இத்யாதியெலாம் உறைச்ச பிறகு, வடக்குல வெள்ளம், தெற்கில வறட்சி வந்து விவசாயத்தோட முதுகெலும்பை நொறுக்கற சங்கதியெல்லாம் கூட்டி கழிச்சு தான் வேலையற்ற யுவதி,யுவர்களை கொண்டு சிறப்பு ராணுவம் ஏற்படுத்தி நதிகளை இணைத்தல் என்ற . கான்செப்ட் உருவாச்சு
மனசாட்சி: நீ சொல்றதெல்லாம் வெறும் யோசனை மாதிரியிருக்கே தவிர திட்டங்கற மாதிரி தெரியலியே.
நான்: கண்ணா ! நான் சுருக்கமா சொன்னேன். இதுக்கான தியரிட்டிகல் சப்போர்ட்ட விவரிச்சா மொக்கை போடறேன்னிருவ. நம்ம சைட்லயே சீரியஸா இன்னொரு பதிவு போட்டிருக்கேன். தேடிப்பிடிச்சு படி..
மனசாட்சி:அது சரி அது சரி. மேலே போ!
நான்:வேணாம்பா ஒய்.எஸ்.ஆர் அப்படி மேலே போய்தான் ஒரேதாட்டியா போய் சேர்ந்துட்டாரு.
மனசாட்சி: சரி முந்துக்கு போ ! (முன்னாலே போ)
நான்:இப்படித்தான் சந்திரபாபு 9 வருசமா முந்துக்கு போவாலி ! முந்துக்கு போவாலி !ன்னு ஜல்லியடிச்சிக்கிட்டிருந்தாரு. இன்னைக்கு நாறிட்டாரு
மனசாட்சி:என்ன நீ நான் ஏதோ உன்னை கலாய்க்கலாம்னு பார்த்தா நீ என்னை கலாய்க்கிறே !
நான்:நைனா என் வயசு 42 அதை திருப்பி போடு 24 ! தப்பாட்டம் ஆட இறங்கிட்டேனு வை .. நாஸ்திதான்
மனசாட்சி: அட வேணாம்பா ஆள விடு
நான்: விசயத்துக்கு வரேன்
மனசாட்சி: வா.. வா..
நான்:வேலை கொடுக்கனும். அதுக்கு சிறப்பு ராணுவம். இந்தியாவோட உயிர் நாடி ,70% பேருக்கு வேலைவாய்ப்பு கொடுக்கிற துறை ,உண்மையான ப்ரொடக்டிவிட்டி இருக்கிற துறை, பொல்யூஷனுக்கிடமில்லாத ஒரே துறை விவசாயத்துறை அதுக்கிருக்கிற பெரும் பிரச்சினை பாசன் நீர் பற்றாக்குறை. அதுக்காக அந்த சிறப்பு ராணுவத்துக்கு கொடுக்கிற வேலை நதிகளை இணைத்தல்
மனசாட்சி: ஏன்பா தெரியாம கேட்கிறேன். ஒய்.எஸ். ஏதோ கோவணம் சைஸுக்கு கால்வாய் வெட்டி கிருஷ்ணாவையும், கோதாவரியையும் இணைக்கிறேன்னாரு. அதுக்கே நிலத்தை கையகப்படுத்தறதுல ஆயிரம் வில்லங்கம். இதுல எல்லா நதிகளையும் இணைக்கனும்னா?
நான்:சரியான கேள்வி. இதுக்குதான் கூட்டுறவுப்பண்ணை விவசாயம். விவசாயிகள் எல்லாரும் தங்கள் கிராமத்துல ஒரு கூட்டுறவு சங்கம் ஏற்பாடு செய்து தங்களோட நிலத்தை மேற்படி சங்கத்துக்கு லீசுக்கு கொடுத்துருவாங்க. அதுல கால்வாய் வெட்ராங்களோ ,கோல்ட் ஸ்டோரேஜு கட்டறாங்களோ, பல்ப் இண்டஸ்ட்ரி வைக்கிறாங்களோ அதுக்கும் வருசா வருசம் வர்ர லீசு தொகைக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது. டாணு வந்துரும். சங்கத்துல இருக்கிற விவசாயிகள் எல்லாரும் டீமா பயிர் வேலை பார்ப்பாங்க.
மனசாட்சி:இன்னொரு சந்தேகம் !
நான்:கேட்டுத்தொலை
மனசாட்சி: நானே ஒரு 50 ஏக்கர் வச்சிருக்கேனு வை . அதை சங்கத்துக்கு லீசுக்கு கொடுத்துட்டேன். ஆனால் நான் எப்படி மம்முட்டி பிடிச்சு வேலை செய்வேன்?
நான்:செய்யாதே..வருசா வருசம் லீசு வாங்கி சாப்பிடு
மனசாட்சி:ஒரு வேளை கூட்டுறவு பண்ணை விவசாயம் ஊத்திக்கிட்டா?
நான்:அபிஷ்டு ! அபிஷ்டு! இதுக்கு முன்னாடி ஒரு பதிவு போட்டிருக்கேன் படிச்சு பாரு. 80 சதம் விவசாயிக்கிட்டே ஒரு ஹெக்டேருக்கும் குறைவான நிலம்தான் இருக்கு. விவசாயம் சக்ஸஸ் ஃபுல் ஆகணும்னா பயிர் செலவை குறைக்கனும். அதுக்கு மெக்கனைசேஷன், தொழில் நுட்பம், வாட்டர் மேனேஜ்மென்ட், நில பரிசோதனை, தரமான விதைகள், இயற்கை விவசாயம், க்ராப் இன்ஷியூரன்ஸ் லொட்டு லொசுக்குனு ஆயிரம் இருக்கு. ஒட்டு மொத்தமா இன்வெஸ்ட் பண்ணா செலவை குறைக்கலாம். அதை ரஜினி மாதிரி சிங்கிளா வந்து சாதிக்க முடியாதில்லை. அதுக்குதான் கூட்டுறவு பண்ணை விவசாயம்
மனசாட்சி:தனியா மாட்டிக்கிட்டு சாகறதுக்கு பதில் சங்கமா மாட்டி சாவுங்கற.
நான்:முண்டம் ! தண்டம் ! நீ தனியாளா இருந்தா எல்லாத்துக்கும் நீ அலையனும். சங்கமா இருந்தா எல்லா நாயும் உங்களை தேடிவரும். உன் நிலத்தோட விஸ்தீரணம் குறைவா இருந்தா பாங்கிகாரன் கடன் குடுக்க ரோசிப்பான். அரசாங்கமும் உன்னை தேடி பிடிச்சு உதவ மெனக்கெடனும் சிகப்பு நாடாத்தனத்துல விதை வர்ரதுக்குள்ள விதைக்கிறா சீசனே போயிரும். நீ சங்கமா இருந்தா அதுலயும் ஒரு மண்டல அளவுல ஒருங்கிணைப்பு இருந்தா ஆஃபீஸர்ல இருந்து, பாங்கி,இன்ஷியூரன்ஸ் எல்லாமே உங்க ஆஃபீசண்டை வந்து தவம் கிடப்பான்
மனசாட்சி:அதுசரிப்பா.. தனியா செய்தாலும், கூட்டா செய்தாலும் வந்த விளைச்சலை சரியான விலைக்கு விக்கனுமே
நான்:அதுக்கும் அதே விதிதான். விளைச்சல் எல்லாத்தயும் ஒரே நாள்ள, அவசரமா,தனி தனியா விக்க நினைக்கறதால விலையும் குறைச்சல், அலைச்சலும் கூட. விவசாயிகள் சங்க நிர்வாகம்னா முண்டாசு கட்டின பெருசுங்க ( எலக்டட் டைரக்டர்ஸ்) மட்டும் இருக்காது. அதுக்கு தேவையான எல்லா நிபுணர்களையும் அரசு கொடுத்து உதவும். தேசிய அளவுல அடுத்த வருசம் என்னென்ன தானியம் தேவை? எவ்ள தேவை, அதிகப்படியா வந்ததை எத்தனை நாள் ஸ்டாக் பண்ணனும் ?அதுக்கு எவ்ள பெரிய கிடங்கு தேவை, கோல்டு ஸ்டோரேஜ் தேவையா? இல்லே கன்ஸூமர் ப்ராடக்டா மாத்தி விக்கனுமா? அதுக்கு என்ன ஃபேக்டரி தேவை? இப்படி சகலமும் இன்டர் நெட் மூலமா விரல் நுனில இருக்கும்பா.
மனசாட்சி: சரி கண்ணு.. நீ சொல்றதெல்லாம் ஒர்க் அவுட் ஆகி லாபம் வந்ததுன்னே வை ..அதை எப்படி பிரிச்சுக்கறதாம்.
நான்:லேண்ட் ,லேபர்,கேப்பிடல் ,ஆர்கனைசேஷன் கெட்ஸ் ரெண்ட்,லேபர்,இன்டரஸ்ட், அண்ட் பிராஃபிட்.
மனசாட்சி:என்னமோ இங்கிலீஷ்லபீலா விட்டுட்ட
நான்:இதை தமிழ்லசொல்லனும்னா ஒரு பத்தி எழுதனும்பா
மனசாட்சி: சரி அண்ணாச்சி ! விவசாயி கூட்டா பயிர் பண்றான், விளச்சலை ஸ்டாக் வச்சு மார்க்கெட் பண்றானே வை. கருப்புபண முதலைங்க சும்மா இருக்குமாம். மார்க்கெட் கண்ட்ரோலே அதுங்க கிட்டதானே இருக்கு?
நான்: அதுக்கும் வச்சிருக்கேன் ஆப்பு. மத்திய அரசு 3 மாசம் நோட்டீஸோட இப்ப இருக்கிற கரன்ஸி செல்லாது,பழச வச்சிருக்கிறவனெல்லாம் அதுக்கு கணக்கு காட்டி புது கரன்ஸிய வாங்கிக்கனு அனவுன்ஸ் பண்ணிரும். கணக்கில்லாத பணமெல்லாம் மார்க்கெட்லருந்து வெளியேறிடும்.
மனசாட்சி: அக்காங்க் அஸ்கு புஸ்கு. இன் கம்டேக்ஸ் காரன் பிடிச்சுட்டா வருமானத்துக்கு அதிகப்படியா பிடிச்ச சொத்தெல்லாம் என் அம்மா,மனைவி,மகள்கள் தொழில் செய்து சம்பாதிச்சதுனு தப்பிச்சுக்கறான். கணக்கு காட்டறது என்ன பெரிய பிரம்ம வித்தையா அதுக்குதானப்பா அய்ய மாரெல்லாம் ஆடிட்டிங் படிச்சுட்டு காத்திருக்காங்க
நான்:தோ பார் ! இப்ப இருக்கிற நிலைய வச்சே கணக்கு போட்டு பேசறே. சிறப்பு ராணுவத்துக்கப்பால வேலையில்லாத பசங்களே இருக்கமாட்டாங்கப்பா . ஒரு ஆடிட்டர்கிட்டே 60 பேர் அசிஸ்டண்டா இருப்பான். அத்தினி பேரு இருக்கிறதைரியத்லதான் ஆடிட்டர் கச்சா முச்சானு க்ளையண்ட்சை ஏத்துக்கிட்டு பொய் கணக்கு காட்டறான். அந்த 60 பேரும் சிறப்பு ராணுவத்துக்கு போயிட்டா ?
மனசாட்சி: அதிகாரிங்க எல்லாம் கருப்பு பணத்துக்கு அது வெள்ளைதானு பொய் சர்ட்டிஃபிகேட் கொடுக்கிறாங்கனு வை. அப்ப இன்னா செய்வீங்க அப்ப இன்னா செய்வீங்க
நான்: என் திட்டத்தை சக்ஸஸ் ஃபுல்லா அமல் படுத்தறதுக்காக எகானமி பேக்கேஜுனு ஒரு சப் ப்ராஜக்டு இருக்கு நைனா. அதுல முதல் அம்சமே அரசு துறை அதிகாரிங்க எலலாரையும் ஃபிசிக்கலா, சைக்காலஜிக்கலா டெஸ்ட் பண்ணுவம். இண்டியா டுடேங்கற தலைப்புல பரீட்சை வைப்போம். அதுல தேறினாதான் உத்யோகம் நைனா. இல்லேன்னா லாஸ் ஆஃப் பேல லீவ் கொடுத்து 3 மாசம் கழிச்சு ரீ எக்சாமினேஷன் வைப்போம் அதுலயும் டமாலாயிட்டா கோல்டன் ஷேக் ஹேண்டுதான்.
மனசாட்சி: அதுசரி கருப்பு பணம் வச்சிருக்கிறவன் தெருவுல போறவன் கிட்டே தன் பணத்தை கொடுத்து அவனோட வருமானமா காட்டி மாத்திக்கிட்டு வரச்சொல்றான்
நான்: அது வேலை வெட்டியில்லாத சனம் இருக்கிறப்ப நடக்கும். நாம தான் வேலையில்லாதவனே இல்லேனு ஆக்கிர்ரமே. சப்போஸ் அப்படியே மாத்த வச்சாலும் மாத்தறவன் சும்மா மாத்தமாட்டானில்லயா கு.ப.30 சதவீதமாவது கமிஷன் கேட்பானே. அந்த 30 சதம் கருப்பு பணமாவது மார்க்கெட்லருந்து ஒழியுதில்லயா?
மனசாட்சி:எப்படியோப்பா நல்லாவே கவர் பண்றே
நான்: நீ என்ன ஃபிகரா கவர் பண்ண
மனசாட்சி: இதுவரை நீ சொன்னதெல்லாம் சரினே வச்சுக்குவம்.நீ சொல்ற திட்டத்தை அமல் படுத்த வேண்டியது யாரு?
நான்:மத்திய அரசு
மனசாட்சி: அதாவது எம்.பி.கள்
நான்:யெஸ் .ஆமாம்
மனசாட்சி:டீக் ஹைனு ஹிந்தில கூட சொல்லு மும்மொழி திட்டத்தை அமல் படுத்தினாப்ல ஆயிரும்,
நான்: நீ என்ன கேள்வி கேட்கப்போறேனு எனக்கு புரிஞ்சு போச்சு. கோடி கோடியா செலவு பண்ணி எம்.பி.ஆனவன்/ ஆயிரமாயிரம் கோடி செலவழிச்சு பதவிக்கு வந்த மந்திரி அவனை மந்திரி ஆக்கினவங்க அவங்களுக்கே ஆப்பு வச்சுக்குவாங்களானு தானே கேட்கிறேன்
மனசாட்சி:கிரிக்கெட்டு.
நான்:இப்படி ஒரு வில்லங்கமிருக்கிறதாலதான் நம்ம ஆப்பரேஷ்ன் இந்தியால முதல் அம்சமே நேரிடை ஜன நாயகம்னு வச்சிருக்கோம்.பிரதமரை மக்கள் நேரிடையா தேர்ந்தெடுப்பாங்க . அதனால் அவருக்கு ஃபுல் பவர்ஸ் இருக்கும். முக்கியமா பார்லிமென்ட்ல வீட்டோ பவர் இருக்கும். கருப்பு பண முதலைகள் எம்.பிக்களைவிலைக்கு வாங்கி திட்ட அமலுக்கு ப்ரேக் போட முயற்சி பண்ணாலும் பருப்பு வேகாது.
மனசாட்சி: நெரிடையா எலக்ட் ஆகிற பிரதமர் மட்டும் எப்படி நியாயமான ஆளா இருக்க முடியும்?
நான்:இப்போ பாராளுமன்ற தேர்தல்கள்ள ஆந்திரால காங்கிரஸ் சக்ஸெஸ் ஆச்சு. எப்படி? டாக்டர் ஒய்.எஸ்.ஆரோட எம்.ஜி.ஆர் வேலைகளால வெற்றி கிடைச்சுது. ஆனால் மத்திய அரசை வழி நடத்தறது யாரு சோனியா. மக்கள் சோனியாவுக்காகவோ , நேரு குடும்பத்துக்காகவோ ஓட்டு போடனும்னா 1994 போட்டிருக்கலாம், 1999 ல கூட போட்டிருக்கலாம் இல்லியா?
மனசாட்சி: நீ என்ன சொல்ல வர்ரே ஸ்ட்ரெயிட்டா சொல்ல்லுப்பா சுத்தி வளைக்காத.
நான்:செக்ஸுல கூட இப்படிதான் அன்பான பேச்சு, முத்தம்,ஃபோர் ப்ளே எதுவுமில்லாம ஸ்ட்ரெயிட்டா விஷயத்துக்கு போயிர்ரதாலதான் பெண்ணுக்கு சரியா லூப்ரிக்கேட் ஆகாம, ஆணுக்கு ப்ரி மெச்யூர்ட் எஜாகுலேஷனாகி, பெண்ணுக்கு ஆர்காசம் கிடைக்காம நாஸ்தி ஆகிப்போவுது
மனசாட்சி:அய்யயோ இன்னாபா இது மாத்ரு பூதம் மாதிரி பேச ஆரம்பிச்சுட்டே. தாய் குலமெல்லாம் படிக்கிறாங்கப்பா.
நான்:ஏன் பாக்யராஜ் படத்துல முருங்கைகாய் சமாச்சாரம் வந்தா ரசிக்கலை? தப்பித்தவறி இந்த பதிவை க்ளிக் பண்ணிட்ட இளைஞர்கள் விலகிராம படிக்க
இதுவும் தேவைப்படுதுப்பா
மனசாட்சி: என்ன இழவோ விஷயத்துக்கு வா
நான்: நான் என்ன சொல்றேன்னா நாட்ல இருக்கிற பி.சி.,எஸ்.சி,எஸ்.டி,மைனாரிட்டி எல்லாம் சேர்த்து 72% இருக்காங்க. மும்முனை போட்டி ஏற்பட்டு இதுல பாதி பேர் ஒத்துமையா ஓட்டு போட்டா கூட இவிங்க சப்போர்ட் பண்ற ஆளு, இவிங்களோட வெல் விஷர் பிரதமராயிருவாரு. எம்.பிங்க தயவும் தேவையில்லை. அது தேவையில்லைங்கறதால டாட்டா,பிர்லா தயவும் தேவையில்லே, பதவிக்கும் கண்டம் வராது. ஒழுங்கா மக்களுக்கு செய்ய வேண்டியத செய்தா படுத்துக்கிட்டே ஜெயிக்கலாம்
மனசாட்சி:இதான் ஆப்பரேஷன் இந்தியாவா
நான்:யெஸ்ஸு..
மனசாட்சி:திட்டம் சரிப்பா . இதனோட அமலுக்காக என்ன கிழிச்சிருக்கே
நான்: அதெல்லாம் ஏற்கெனவே விரிவா இந்த வலைப்பூல சொல்லியாச்சுப்பா
தலைவன்னு எவனெவன் இருந்தானோ ,இன்னைக்கு இருக்கானோ எல்லாத்துக்கும் ஹோல்சேலா, ரீடெயிலா அனுப்பியாச்சுப்பா. லோக் சபா ஸ்பீக்கருக்கு 200 பிரதி அனுப்பினேன். தமிழ் நாடு,ஆந்திர ஹை கோர்ட் நீதிபதிகளுக்கு அனுப்பினேன், சுப்ரீம் கோர்ட் நீதிபதிக்கு அனுப்பினேன், எல்லா எம்.பிக்களுக்கும் மெயில் அனுப்பினேன். ( நோ சச் யூசர்னு ரிட்டர்ன் வந்துருச்சு எல்லாமே)
மனசாட்சி:மொத்ததுல டெஸ்பாச் க்ளர்க் மாதிரி வேலை செய்திருக்கே.
நான்: சந்திரபாபுவுக்கு 97 ல ருந்து 02 ஏப்ரல் 22 வரை அனுப்பினேன். பதில் இல்லேனு பத்து ரூபா எம்.ஓ அனுப்பினேன். அது டெலிவரி ஆச்சு. கன்ஸ்யூமர் ஃபோரத்துல கேஸ போட்டேன். எனக்கு நானே ஆப்பு வச்சுக்கிட்டேன். கண்டமேனிக்கு என்னை லந்து பண்ணாங்க. இன்ஃபர்மேஷன் ஆக்ட் பிரகாரம் ஃபைட் பண்ணேன். ஹ்யூமன் ரைட்ஸ் கமிஷனை அப்ரோச் பண்ணேன். யூ.என்.ஓக்கு கம்யூனிக்கேட் பண்ணேன்.
பத்து நாள் உண்ணாவிரதமிருந்தேன். தொடர்ந்து பத்திரிக்கைகளுக்கு ஸ்டேட்மென்ட் கொடுத்துக்கிட்டிருந்தேன். ப்ரெஸ் மீட் வச்சிருக்கேன். ஒய்.எஸ்.சி.எம்.ஆன புதுசுல ஹைதராபாதுக்கு பாதயாத்திரை புறப்படறதா சொல்லி அலம்பல் பண்ணேன். ஒரு மயிரும் நடக்கலை
மனசாட்சி:இப்போ என்ன பண்றே?
நான்: செக்ஸ் ஜோக் எழுதிக்கிட்டிருக்கேன்
மனசாட்சி: ப்தூ.. இதுவும் ஒரு பிழைப்பா
நான்: சோடா புட்டிகண்ணாடிங்க அம்பதோ அறுபதோ படிச்சா போதுமுனு நினைக்கல கண்ணா சின்ன பசங்களை கூட நம்ம சைட் பக்கம் ஒதுங்க செய்ய தான் இன் டேக்டீஸ். இப்போ வார் ஸ்டார்ட்.
மனசாட்சி:என்னா வாரோ செருப்பு வாரா?
நான்:டங்குவார் அறுந்துரும்.
மனசாட்சி:அப்டின்னா என்னப்பா
நான்:எனக்கும் தெரியாதே
மனசாட்சி:ஆமா நீ தான் நவீன வாத்ஸாயனன் மாதிரி பில்ட் அப் தர ஆசாமியாச்சே இந்த திட்டம் அமலானா தீரக்கூடிய செக்ஸ் பிரச்சினைகள் என்னனு சொல்ல முடியுமா?
நான்:யூத்துக்கு காலாகாலத்துல வேலை கிடைக்காமதான் கல்யாணம் தள்ளிபோகுது. வேலை வெட்டி இல்லாத காரணத்தால சுய இன்பத்துக்கு பழக்கப்பட்டுர்ராங்க. இல்லேன்னா காமத்துக்கு காதல் வண்ணம் பூசி ஆசிட் அடிக்கிறாங்க கள்ள உறவு,ஈவ் டீசிங் பண்றாங்க, ரேப் பண்றாங்க. உள்ளடக்கி வைக்கப்பட்ட செக்ஸ் ஆசைகள் வன்முறையா வெடிக்குது. சூடோ நக்ஸல்ஸ், ஃபேக்ஷனிசம், உதவாக்கரை அரசியல், சினிமாகாரனுக்கு தோரணம் கட்டறதுனு வீணாப்போறாங்க காலாகாலத்துல வேலை கொடுத்துர்ரமில்லே. ஒழுங்கு மரியாதையா கல்யாணம் பண்ணிக்கிட்டு செக்ஸை சட்டப்படி அனுபவிப்பாங்க எந்த வித காம்ப்ளெக்ஸுமில்லாம சக்ஸஸ்ஃபுல் செக்ஸ் லைஃபை லீட் பண்ணுவாங்க குழந்தையின்மை இத்யாதி பிரச்சினை வராது. தங்களுக்கு பிறக்கிற குழந்தைகளையும் நல்லா வளர்ப்பாங்க புதிய இந்தியா உருவாகும்.
மனசாட்சி:பழைய இந்தியாவை என்ன பண்றதாம். ஓல்ட் ஈஸ் கோல்ட் ம்யூசியத்துல வைக்கலாம்.
மன்மோகன் தலைமையிலான மத்திய அரசின் தோல்விகள்:
1.சீன நாட்டின் ஆக்கிரமிப்புகளை உலக நாடுகளின் ஆதரவுடன் முறியடிப்பதை விட்டு அந்த செய்திகளை வெளிக்கொணர்ந்த செய்தியாளர்களை முடக்கப்பார்ப்பது
2.தீவிரவாதத்தின் விளைவுகளை எதிர்கொண்டபடி ஞானோதய கணத்துக்கு மிக அருகில் உள்ள பாக்கிஸ்தானுக்கு கிடுக்கிப்பிடி போட்டு வழிக்கு கொண்டு வருவதை விட்டு மீன மேஷம் பார்த்துக்கொண்டிருப்பது (அது எங்க வேலைங்கண்ணா ! )
3.உள் நாட்டு தீவிரவாதம் செழிக்க காரணமான காரணங்களை (கல்வியறிவின்மை, த்ற்தல் முறைகேடுகள், அரசியல் வாதிகளின் ஊழல் அரசு & தனியாரின் சுரண்டல்,பசிகொடுமை, சிகப்பு நாடாத்தனம், ஒழித்து கட்டுவதை விட்டு மிலிட்டரிய கூப்பிடலாமா ? போலீஸே போதுமா என்று பட்டி மன்றம் நடத்துவது.
(To be continued
பிறன் மனை விழைதலின் விளைவுகள்
பிறன் மனை விழையும் ஆண்களை விட்டுவிடலாம் .(அது நாய் புத்திமட்டுமல்ல , ஒரே உடலில் ஒரே விதமான உறவு தொடர்வதால் ஆண்மை குறைவு ஏற்பட்டுவிட்டதாய் ஒரு ஃபீலிங் வந்து டெஸ்டிங் டோஸ் மாதிரி கூட சிலர் முயற்சிக்கலாம். மனைவி உணர்ச்சியற்ற ஜடமாக இருக்க வாய்ப்பே இல்லை (மருத்துவ, மன நல குறைபாடுகள் இருந்தால் தவிர). இவன் இவனுடைய ஆர்காசத்தை மட்டும் பார்த்துக்கொண்டு ஆச்சா போச்சா என்று செயல்பட்டிருந்தால் அவள் வெறுப்புற்று, விரக்தியுற்று "வெட்டி ..லு நித்திரைக்கு கேடு" என்று ஜடமாகியிருக்கலாம். அல்லது சதா மட்டம் தட்டி பேசுதல் , கர்ப பயம் இத்யாதி காரணங்களும் இருக்கலாம்.சிலருடைய ஜீன் களிலேயே இந்த வண்டு புத்தி இருக்கும். சிலர் சகவாச தோஷத்தால் , ஒரு சில மானங்கெட்ட கணவர்கள் காரியம் முடிய ஏற்கெனவே பெண்டாட்டியை ஆஃபர் செய்திருப்பார்கள். இவன் ஊரில் உள்ள கணவனெல்லாம் இந்த ஜாதிதான் என்ற முடிவுக்கு வந்திருப்பான். ஒரு சில கேஸ்களில் விட்ட குறை தொட்ட குறைய சில முன்னாள் தொடர்புகள் இரண்டாம்பாகமாக தொடரலாம். (இதை எல்லாம் எழுதவே அருவறுப்பாக இருக்கிறது. என்ன செய்ய கால்வாயை சுத்தப்படுத்த இறங்கியாயிற்று .பாதியில் விட முடியுமா என்ன ?)
பிறன் மனை அ பிறத்தியாள் கணவனை விழைதலால் எயிட்ஸ் வரலாம் (அவள்/அவன் உத்தம குணங்களுடன் இருந்தாலும் அவள்/அவன் வாழ்க்கை துணை மூலம் அவளுக்கு /அவனுக்கு வரலாம் அல்லவா) இது போன்ற கேஸ்களில் கள்ளக்காதல் ஒரு புறம் , வழக்கமான தாம்பத்யம் ஒரு புறம் இரண்டு ட்ராக்குகளில் ஓடிக்கொண்டிருக்கும்.
கொலை,தற்கொலை, அரிவாள் வெட்டு, விவாகரத்து, ஆள் கடத்தல் இப்படி என்ன என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். தினத்தந்தியில் செய்தியாகலாம். இதெல்லாம் ஒருபுறம். நான் விவரிக்க வந்தது ஜாதகப்படி என்ன நடக்கும் என்பதே !
மன்மதன் என்றால் என்ன அர்த்தம்?
மன்மதன் என்றால் என்ன அர்த்தம். இதை மன் என்ற வார்த்தையை விட்டு மதனன் என்று குறிப்பிடுவது நல்லதா என்று இந்த பதிவில் ஆராய்வோம். ( நாட்டுக்கு ரொம்ப தேவை என்று உடையல் விடாதிங்கண்ணே.. இதுல நாட்டுக்கு நல்ல சேதி ஒன்னும் ஒளிச்சு வச்சிருக்கேன்) மன்மதன் என்பது திரிபாக இருக்கலாம். அல்லது மதனம் என்ற வார்த்தைக்கு மதன் என்ற சொல்லும் ஆல்ட்டர்னேட்டிவாக இருக்கலாம். முதலில் மன் என்றால் என்ன? மனம் என்பது இதன் பொருள்.
மதனம் என்றால் கடைதல். மன்மதன் என்றால் மனதை கடைபவன் என்று பொருள். வெறுமனே மதனன் என்றால் கடைபவன் என்று பொருள்.வெண்ணைக்காக தயிர் கடைவதை பார்த்திருக்கிறீர்களா? (கடைல விக்கிற ஆரோக்யா தயிரை சொல்லலிங்கோவ்) அது போல் பெண் உறுப்பில் ஆண் உறுப்பை வைத்து கடைவதே மதனம் /மைதுனம். பழங்கால பஞ்சாங்கங்களில் மிதுன ராசிக்கு பலான படம் தான் போட்டிருப்பார்கள். இப்போதெல்லாம் ஆண்,பெண்ணை தூர தூரமாக போட்டுவைக்கிறார்கள். மைதுனம் (உடலுறவு) என்ற வார்த்தையிலிருந்துதான் மிதுனம் என்ற வார்த்தை வந்தது. எனவே தமிழ் கூறு நல்லுலகமே இனி மன்மதன் என்று முழுப்பெயரையே உச்சரிப்பாயாக ! காமம் என்பது மனதை தான் கடைகிறது. மனதிலிருந்துதான் சரீரத்திலான ஜன்ய பாகங்களுக்கு செய்தி போகிறது.
ஆனால் நிறைய சதவீதம் இளைஞர்கள் விஷயத்தில் பார்த்தால் சுய இன்பம் காரணமாய் காம உணர்வுகள் அனைத்தும் இன உறுப்பில் மையம் கொண்டு விடுகிறாது. அதை தூண்டியே காம உணர்வை பெற வேண்டியதாகிவிடுகிறது. இதனால் தான் அந்த வயது இளைஞர்கள் பெண்ணை உறித்து பார்ப்பதிலேயே கவனமாய் இருப்பார்கள் .உண்மையில் காம உணர்வை தருவது மனம் தான். "பஞ்சேந்த்ரியானாம் நயனம் ப்ரதானம்" என்று சொல்கிறார்கள். கண் வெறுமனே பார்க்கிறது. அந்த காட்சிக்கு அருஞ்சொற்பொருள் வழங்கி காமத்தை தூண்டுவதென்னவோ மனம் தான்.
எனது சம காலத்தோரே !
ஏழையர் பிணம் தின்று
சமாதிகளில் வாழ்ந்திருப்போரே !
உங்கள் பார்வையில் நான் மோசமானவன். நாசமானவன்
ஆனால் உங்களைப்போல் வேஷமானவனும் அல்லன்
கட்டி நடிக்கும் வேஷமே ஆனவனும் அல்லன்.
இந்த நாடகத்தில் நீங்கள் வாழ்ந்து காட்டுகிறீர்கள்
நான் நடித்து காட்டுகிறேன்.
ஆம் உங்களில் சிலரால் உங்களின் பொய் வேஷங்களால்
நான் மோசம் போனதாய் மோடி வேலை காட்டுவதும் உண்டு
ஆனால் அதுவும் என் நாடகத்தில் ஒரு பாகமே!
நான் சுகிப்பவன். தேவைகளை சுருக்கியும்
சில சமயம் தேவைகளுக்கு சுருக்கிட்டும்
சுகிப்பவன். அநியாயம் கண்டு தகிப்பவன்
அது என்னையே தகனம் செய்தாலும் சரி.
ககனமுறை தேவர் வந்தெனை தடுத்தாலும் சரியே
உங்களைப்போல் தேவைக்கு தேவையாகி அதற்கே சேவை புரியும்
தீர்வை நான் ஏற்றதில்லை.
அந்த தீர்வினை காட்டிலும் என் ரொட்டி யுத்தம் சுவாரஸ்யமாகவே இருக்கிறது
என்னை உயிர்த்திருக்க செய்கிறது.
என் தாயகத்தின் தேவையே என் தேவை
அந்த தேவைக்கு உங்கள் பூட்ஸுகளை நக்கி நான் பெறக்கூடிய ஊதியம் சுண்டைக்காய்.
நானும் உங்கள் போல் பெண்வழி வந்திருப்பினும்
வான் வழி வழி எனக்கு வரும் சேதிகளைத்தான் உங்களுக்கு அஞ்சல் செய்கிறேன்
1. நதி நீர் இணைப்பு, கூட்டுறவு பண்ணை விவசாயம் பற்றியெல்லாம் புள்ளி விவரங்களுடன் எழுதியுள்ளேன்
2. ஒரு கவிதையும் இருக்கிறது. தேவைய பற்றி
3.பிறன் இல் விழைதல் பற்றியும் ஒரு பதிவு. (ஊரான் பெண்டாட்டிய பெண்டாள நினைக்கிறது)
4.என் ஆதர்ச திட்டமான ஆப்பரேஷன் இந்தியா 2000 பற்றி ஒரு உரையாடலும் உள்ளது.
பி.கு: இதிலிருந்து எல்லாம் நீங்க தப்பவே முடியாது . ஏதோ ஒரு நாள் புதுசா எழுத முடியாத சமயம் மீள் பதிவு வந்தே தீரும். கபர்தார் !
Now Hot news from Andhra
1.சித்தூர்.எம்பி.சிவபிரசாத் வீட்டில் (ஐதராபாத்) 2.5 லட்சம் கொள்ளை
எம்.பிங்கதான் கொள்ளையடிப்பாங்கனு சொல்றாங்க..இதென்ன எம்.பி.வீட்லயே கொள்ளை. இவர் ஒரு நடிகரும் கூட சத்யவேடுவில் எம்.எல்.ஏ வாட தோற்ற இவர் சித்தூர் ரிசர்வ ஆனதாலும் சந்திரபாபுவின் குப்பம் தொகுதி மெஜாரிட்டியாலும் கரையேறினார்.அரசு விழாக்களில் தமக்கு ப்ரோட்டாகால் மரியாதை தரப்படாததை கண்டித்து சித்தூர் டிஸ்ட்ரிக்ட் ரெவ்யூ கமிட்டி கூட்டத்தில் ஜில்லா பரிஷத் சேர்மன் நாற்காலியில் உட்கார்ந்து அலம்பல் பண்ணினார்.
2.தலாய் லாமாவுக்கு வரவேற்பு :
அதென்னன்னே தெரியலை லொடக்காணி பார்ட்டிங்களுக்கு முட்டுதர வேண்டியது விரோதத்தை விலைக்கு வாங்க வேண்டியது. சீனாக்காரன் ஏற்கெனவே காண்டெடுத்து போய் கிடக்கான் .இப்ப இது வேற. இஸ்ரேல் விஷயமாகட்டும், பங்களா தேஷ் விஷயமாகட்டும் நமக்கு தேவையா. இப்ப பங்களா தேஷாவது நண்பனா என்றால் இல்லை. பாக் விரோதம் மட்டும் தொடருது.
ஒரு ஜோக்:
மன்மோகன் கீழே விழுந்தா?
மண்மோகன்
3.என்.டி.ஆர் பாத்திரத்தில் சத்ருக்ன சின்ஹா. ராம் கோபால் வர்மா ரக்த சரித்ராங்கற பேர்ல ஃபேக்ஷன் யுத்தத்தை படமாக்கபோறாராம். பரிடாலா ரவீந்திரா கதைய எடுக்கறாங்களாம். ரவீந்திராவோட அப்பா ஒரு நக்ஸல் தெரியுமோ? என்.டி.ஆர் கடைசியா சந்திச்ச தேர்தல் சமயத்துல நான் முதல்வரானால் நக்ஸல் மேல் தடையை நீக்குவேன்னு என்.டி.ஆர் அறிவிக்க காரணம் இவர்தான். ஆனால் சந்திரபாபு ஆப்பு வச்சப்ப ரவி பாபுவுக்கு தாளம் போட்டார். இதான் நேரங்கறது.
4. ராணுவத்தில் 11,500 அதிகாரிகள் பதவி காலியா இருக்காம். இதை ஃபில் அப் பண்றதுக்கு 20 வ. பிடிக்குமாம். காரணம் மிலிட்டரில சேர வரவங்க கம்மி. வி.ஆர்.எஸ்ல போறவங்க ஜாஸ்தியாயிட்டாங்களாம்.
5.ஆந்திர கவர்னர் திவாரி அமெரிக்கா போறார். கர்னாடக கவர்னருக்கு கூடுதல் பொறுப்பா ஆந்திரா/ இங்கே சட்டமன்ற காங்கிரஸ் கட்சி கூட்டம் நடக்க வேண்டியிருக்கு. சோனியாவை சந்திச்சு 40 நிமிஷம் பேசினப்பின்னாடி ஜகன் முதல்வர் பதவியை விட்டுக்கொடுத்தமாதிரி பேசினாலும் ,அப்பா திட்டங்களை முழு வீச்சில் அமல் செய்ய அரசின் மீது அழுத்தம் கொடுப்பேன்னு சொன்னது வயித்தை கலக்கிட்ட மாதிரி இருக்கு. திவாரிக்கு ஒய்.எஸ்.ஆர் மேல ஒரு இனம் புரியாத பாசம். சட்டமன்ற கட்சி கூட்டத்துல ஜகன் ஆட்கள் திடீர் புரட்சி பண்ணா எப்படின்னோ என்னவோ தெரியல திவாரிய அமெரிக்கா அனுப்பறாங்க. சீப்பை ஒளிச்சு வச்சுட்டா கல்யாணம் நின்னுடுமா? பால் தம்ளரை ஒளிச்சு வச்சுட்டா
ஃப ர்ஸ்ட் நைட் நின்னுருமா?
6.ஒய்.எஸ்.ஆர் மரணத்தால் காலியான புலிவேந்தலா சட்டமன்ற தொகுதியில் ஒய்.எஸ் நெருங்கிய உறவினர் யராவது நின்னா (ஜகன்?) போட்டியிட க்டாதுனு தெ.தேசம் முடிவு பண்ணியிருக்கு. பாஸ்ட்ல பாலயோகி மரணத்துக்கப்பறம் அவர் தொகுதில அவரோட மனைவி போட்டியிட்டப்ப காங்கிரஸ் விட்டு குடுத்துருச்சாம். அதுக்கு முன்னாடி நரசிம்மராவ் நந்தியாலால போட்டியிட்டப்ப என்.டி.ஆர் விட்டுகுடுத்தாருங்கோ
7.மாவோக்கள் இடதுசாரிகள் அல்லர்.- சி.பி.எம்.தலைமை செயலர் கரத். அடங்கொப்புரானெ.. அப்ப நீங்க மட்டும் தான் இடது சாரிங்களா? மேற்கு வங்கத்து பங்கத்தை எப்படிண்ணே மறைப்பீங்க? அப்போ நீங்க கூட இடது சாரிங்க கிடையாதே. ரெண்டு ரூபாய்க்கு கிலோ அரிசி கொடுத்த ஒய்.எஸ்.ஆர் தான் உண்மையான இடது சாரின்னு நீங்களும் தெரிஞ்சுக்கிட்டிங்களோ?
8 சிரஞ்சீவியின் தம்பி நாகேந்திரபாபு திருப்பதியில் பலிஜ சேவாசமிதி கட்டிடத்தை திறந்துவைத்தார். சிரஞ்சீவி பலிஜா வகுப்பை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லா ஜாதிக்கும் கட்சி இருக்கு மனுஷ ஜாதிக்குனு ஒரு கட்சி" இப்ப வருமோ எப்ப வருமோ?"
தம்பிகளா!
பலான ஜோக்ஸ் படிக்க இந்த வலைப்பூவுக்கு வந்திருக்கும் உங்களுக்கு இந்த பதிவிலும் சர்வ நிச்சயமாக பலான ஜோக்ஸை தந்துள்ளேன். ஆனால் ஒரு வேண்டுகோள் அதற்கு முன் நான் உங்கள் எதிர்காலத்தையும், உங்கள் குடும்பம், உங்கள் காதலன்/காதலி , கணவன்/மனைவி , மகன்/மகள் எதிர்காலத்தையும் கருதி கூறியிருக்கும் சில சமாச்சாரங்களையும் படியுங்கள்:
1.செக்ஸ் மீது கவனம் செல்லுதல் பாவமும் அல்ல. தவறும் அல்ல. ஆனால் ஆரோக்கியமான, சட்டப்பூர்வமான , குற்ற உணர்ச்சிக்கு இடமில்லாத நிலையில் செக்ஸ் மீது கவனம் செல்லுவதால் என்ன பலன் என்று சிந்தியுங்கள்.
2.செக்ஸுக்கு நானோ இயற்கையோ எதிரியில்லை. ஆனால் மனிதகுலம் இயற்கை பாதையை விட்டு ரொம்பவே விலகிவந்துவிட்டது. 13 அ 14 வயதில் செக்ஸுக்கு தயாராகிவிடும் இளைஞன் அ இளம்பெண் கு.ப.10 வருடங்கள் அதிக பட்சம் 20 வருடங்கள் செக்ஸ் இல்லாமலே சமாளித்தாக வேண்டி உள்ளது. இதற்கு காரணம் சமுதாயத்தில் ஏற்பட்டுவிட்ட மாற்றங்கள். அந்த காலத்தில் பால்ய திருமணங்கள் நடைபெறுவது வழக்கம். திருமணம் நடந்து விட்டாலும் பெண் பருவமடையும் வரை தாய் வீட்டிலேயே இருப்பாள். என்ன ஒரு அற்புதமான ஏற்பாடு பாருங்கள்.
ஆனால் அக்காலத்தில் மருத்துவத்துறையில் போதிய வளர்ச்சி இன்மையால் (தடுப்பு ஊசி, வேக்சின் முதலானவை) இளம் வயதிலேயே மரணங்கள் சர்வ சகஜம். இதனால் பெண் குழந்தைகள் சிறுவயதிலேயே விதவைகளாவதும் சகஜம்.பால்ய திருமண முறையை மீண்டும் எடுத்து வருவது வீண்வேலை. அக்காலத்தில் மக்கள் உண்மையிலேயே கூடி வாழ்ந்தார்கள். தான் என்ற அகந்தை ஓரளவு கட்டுக்குள் இருந்தது. பெற்றோரோ/ஆசிரியரோ/ஊர் பெரியவர்களோ சொன்னதை கேட்டு அப்படியே நடந்து கொள்ளும் தன்மை இருந்தது. இப்போது அந்த நிலை இல்லை. இதற்கு என்னதான் தீர்வு ? விபச்சாரத்துக்கு சட்ட அங்கீகாரம் வழங்குதல் ஒன்றே இதற்கு அறிவுப்பூர்வமான தீர்வாகும். பாக்யராஜ் ஸ்டைலில் சொன்னால் " வீட்டுச்சாப்பாடு கிடைக்கிற வரைக்கும் கொஞ்ச காலத்துக்கு ஹோட்டல் சாப்பாடு சாப்பிட்டா தப்பில்லைதான். ஆனால் அந்த ஹோட்டல் ( செக்ஸ் ஒர்க்கர்- ஆணாகட்டும், பெண்ணாக்ட்டும்) தரமானதுதானா ( நோய் பயம்) என்பதையும் உறுதி செய்ய வேண்டியுள்ளது.
ஜோதிடப்படி பார்த்தாலும் சரி/ உலக அனுபவப்படி பார்த்தாலும் சரி. எல்லா ஆண் பெண்ணும் கல்யாணம் கட்டி ஏக பத்தினி விரதர்களாகவோ , அக்மார்க் பத்தினிகளாகவோ இருந்து பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்வதில்லை. அரசு பாலியல் தொழிலை சட்டப்பூர்வமாக்க வேண்டும். முன் வரும் செக்ஸ் வொர்க்கர்ஸுக்கு உரிய பயிற்சி வழங்க வேண்டும் ( நோய் தடுப்பு/கர்ப்ப தடை/ உச்சம் எய்துவதற்கான சூட்சுமங்களில்) அப்போது தான் ஒவ்வொரு இளைஞனும், யுவதியும் ஆரோக்கியமாக வளரமுடியும். திருமண தாம்பத்ய வாழ்வில் வெற்றி பெற முடியும். முக்கியமாக காம்ப்ளெக்ஸுகளுக்கு இடமில்லாத வாழ்வு வரிக்கும், மேலும் கணவன் மனைவியில் ஒருவர் சேடிஸ்டாக, அடுத்தவர் மசாகிஸ்டாக இருந்தால் தான் திருமண வாழ்வு வெற்றி பெறும் என்ற இழி நிலை மாறும். நாளை அவர்கள் பிள்ளைகளை பெற்று வளர்த்தாலும் அவர்களும் நல்ல உடல்,மன நிலைகளுடன் வளர்வார்கள். இது என் கருத்து. இது அமலாக 10 வருடம்பிடிக்குமோ 20 வருடம் பிடிக்குமோ அது வேறு விஷயம்.
அதுவரை என்ன செய்ய ?
இருக்கும் ஆல்ட்டர் நேட்டிவ்ஸ் சுய இன்பம் , உடலுறவே பிரதானமான காதல் விவகாரங்கள் ,கள்ள உறவுகள், ஹோமோ செக்ஸுவாலிட்டி, லெஸ்பியனிசம் , கற்பழிப்புகள், பயந்து பயந்து விபச்சாரம். இந்த பட்டியலில் குறைந்த பட்ச பிரச்சினைகளுடன் உடலுறவு வேட்கையை தீர்ப்பது சுய இன்பம் ஒன்றே.
சுய இன்பத்தால் என்ன பிரச்சினை:
(Please Wait for my next post
இலக்கியம் என்பதே கேள்வி பதில்தான்
எல்லா இலக்கியங்களும் ஒன்று கேள்வியை எழுப்புகின்றன.
அல்லது பதிலை தருகின்றன.
இதில் இயற்கை, சமூகம், மனித வாழ்வுகள் குறித்த பதிவுகள், வியப்புகள் ,விமர்சனங்கள் அடிஷ்னல்
சோற்றுக்கில்லாது சாகும் காலம் வெகு தொலைவில் இல்லை
நதிகள் இணைப்பு குறித்து அவ்வப்போது என் பதிவுகளில் ஐயர் சொல்லும் மந்திரத்தில் நமஹ /ஸ்வாஹா போல் வருவதை கவனிப்பவர்கள் என்னாத்துக்கு இந்த மனுசன் இப்படி நொய் நொய்ங்கறான் என்று அலுத்துக்கொள்ளலாம். ஆனால் கீழ் காணும் புள்ளிவிவரங்களை பாருங்கள் . நாம் சோற்றுக்கில்லாது சாகும் காலம் வெகு தொலைவில் இல்லை
1. விவசாய உற்பத்தி குறைவது 1995-96 லேயே துவங்கிவிட்டது.
2. சுமார் 70 சதவீதம் பேர் சுகுரா சொன்னா 68 % பேர் விவசாயத்தை நம்பியிருக்காங்க (மத்த 30 சதம் பேரும் திங்கறதுக்காகவாவது விவசாயத்து மேலதானே ஆதாரப்படனும்? மேலும் 68% விவசாயத்துல லோல்பட்டு பொருளீட்டினா மத்த 32 சதவீதம் அவனை நேரிடையாவோ ,மறைமுகமாகவோ எக்ஸ்ப்ளாயிட் பண்ணித்தானே பிழைக்கிறோம்
3. மத்திய பட்ஜெட் ஒதுக்கீட்டை பாருங்க:
எழுவது சதவீதம் மக்களை வாழ வைக்கும் விவசாயத்துறையின் நாடித்துடிப்பான நீர்ப்பாசனத்துக்கு 0.35 சதவீதம் . சுமார் 2 % பேரை மட்டும் வாழவைக்கிற தகவல் தொடர்பு துறைக்கு 13 % . உருப்படுவோமா ? என்னதான் லொல்லு பண்ணாலும் லல்லு சூப்பர் தத்துவம் ஒன்னு விட்டாரு. பால் குடுக்கிற மாட்டுக்கு புண்ணாக்கு போட்டேன். புண்ணாக்கு போட்ட மாடெல்லாம் பால் கறந்துச்சு. ஆனால் நாம என்ன பண்றோம் வெறுமனே சாணி போட்டு, கோமயம் பெய்யற மாடுகளுக்கு டன் டன்னா புண்ணாக்கு போடறோம்
4. நாட்டில் உள்ள 80 சதவீதம் விவசாயிகளுக்கு 1 ஹெக்டேருக்கும் குறைவான நிலம்தான் இருக்கு. ( பயிர் செலவை குறைக்கனும்னா மெக்கனைசேசன் பண்ணனும், சொட்டு நீர்பாசனம், செக் டேம் ,லொட்டு லொசுக்குனு ஆயிரம் பண்ணனும் அந்த நொள்ளை ஒரு ஹெக்டேருக்கு இதெல்லாம் பண்ணா கட்டுப்படியாகுமா? இதுக்குதான் நான் 1986 லருந்தே கூவிக்கிட்டு இருக்கேன். கூட்டுறவு பண்ணை விவசாயம் செய்யலாம். நாடு முழுக்க உள்ள விவசாயிகளை திரட்டி கூட்டுறவு சங்கம் வைப்போம். விவசாயி தன் நிலத்தை நீண்ட குத்தகைக்கு தரான் (சங்கத்துக்கு) விருப்பம் இருந்தா அவனும் உழைக்கிறான். (குத்தகை தனி விளைச்சல்ல பங்கும் கிடைக்கும். வேணாம்னா குத்தகை வாங்கி திங்கலாம்) இதை ஒய்.எஸ்.ஆர் ட்ரை பண்ண பார்த்தார். மொத்தமா 3 கிராமம் கூட முன்வரலை (எதிர்கட்சிங்க லொள்ளு காரணமா)
5.இதுல அதிர்ச்சிக்குரிய மற்றொரு விஷயம் என்னன்னா இப்போ உள்ள விவசாயிகள்ள 40 % பேரு விட்டு தொலைச்சுரலாம்னு இருக்கேன்னு சொல்றாங்களாம் .
6. விட்டுட்டா என்னாகும்? 2006 லயே 50 லட்சம் டன் கோதுமை இறக்குமதி செய்தோம். இந்திரா காந்தி காலத்துல ரஷ்யாலேருந்து கோதுமை இறக்குமதி பண்ணப்போதான் பார்த்தினீயம் இந்தியாவுக்குள்ள வந்துருச்சாம். அதை எரிச்சா கூட விதைகள் பட் பட்டுனு வெடிச்சு தூர விழுந்து அங்கே முளைக்கும்னா பார்த்துக்கோங்க ( இது முக்கியமான களைங்கோ !) இது மட்டுமில்லே 2007 ஜூனுக்கு பற்றாக்குறை நிலை எவ்ளனு பாருங்க !
கோதுமை: 40 லட்சம் டன்
பருப்பு வகை: 10 லட்சம் டன்
எண்ணெய் வித்துக்கள்: 20 லட்சம் டன்
பற்றாக்குறைன்னா நமக்கென்ன போச்சுனு நினைச்சுராதிங்கன்னா ! சரக்குக்கு டிமாண்ட் ஜாஸ்தியாச்சுன்னா மார்கெட்ல ரேட்டு பிச்சுக்கும்.
7. இறங்கு முகம்:
ரஜினியோட மூன்றுமுகம் மாதிரி இறங்கு முகம்னு ஒரு படம் எடுத்தா இந்தியாவோட விவசாயத்துறைய ஹீரோவா போட்டுரலாம். 1995ல சராசரி தானிய உற்பத்தி 207 லட்சம் டன் 2007 ஆம் வருசம் பார்த்திங்கண்ணா 186 டன் வித்யாசம் என்ன ? கூட்டி கழிச்சு பாருங்க ! 21 லட்சம் டன் குறைஞ்சு போச்சு. இப்போ 2009 வருசத்துக்கு எத்தனை குறையும்னு கற்பனை பண்ணி பாருங்க தாளி ! சோத்துக்கில்லாம சாகப்போறது நிச்சயம்.
8.மற்ற துறைகளில் முதலீடு செய்தா அதுலருந்து கிடைக்கிற வருமானம் வருசத்துக்கு 4 சதவீதம் உயருது. விவசாயத்துல ? நல்லா உத்து படிங்க 0.28% தான். என்னா மயித்துக்கு விவசாயம் பண்ணுவான் விவசாயி. உழுதவன் கணக்கு பார்த்தா உழக்கு கூட மிஞ்சாதுனு அன்னைகென்னைக்கோ சொல்லிவச்சது இன்னைக்கும் நடக்குதுன்னா இதான் வளர்ச்சியா?
9 வருசத்துக்கு 20 ஆயிரம் விவசாயி தற்கொலை பண்ணிக்கிரான். ( ஆந்திரால ஒய்.எஸ்.ஆர் முதல்வரானதும் பழைய கரெண்ட் பில் பாக்கி மொத்தத்தையும் ரத்து பண்ணாரு. இலவச மின்சாரம் கொடுத்தார்)
10. பஞ்சாப்ல 7 வருசத்துக்கு முன்னாடி( அதாவது 2000 வருசத்துல) ஏக்கருக்கு 25 குவிண்டால் கோதுமை கிடச்சது. இப்போ (2007ல) 16 குவிண்டால் தான் கிடைக்குது. என்ன காரணம்? மாட்டுக்கு இஞ்செக்ஷன் போட்டு பாலை ஒட்டக்கறந்த மாதிரி கண்ட உரத்தை போட்டு பூமியோட சாரத்தை உறிஞ்சு எடுத்தாச்சு. பிரசவம் நடந்தாலே டீல் ஆயிரும். குறுகிய கால சாகுபடி எல்லாம் அபார்ஷன் மாதிரிதானே . நம்மாழ்வார் மாதிரி பார்ட்டிங்க இயற்கை விவசாயம் பண்ண்வோம்
னு தலை தலையா அடிச்சிக்கிறாங்க கேட்டாதானே !
11.இதர சமாச்சாரங்களுக்காக (ரியல் எஸ்டேட், தொழிற்பூங்கா , இத்யாதி) வருசத்துக்கு 7.5 லட்சம் ஹெக்டேர் நிலம் டைவர்ட் ஆகுது. தாளி சாரம் குறைஞ்சுக்கிட்டே வருது , இதுல நிலத்தோட அளவும் குறைஞ்சிட்டே போனா என்னாத்த வெளையறது, என்னாத்த திங்கறது.
12. தேசிய உற்பத்தின்னா என்னானு தெரியுமான்னா ? ஒரு வருசத்துல நாட்ல உற்பத்தியான சரக்குகள்மற்றும் அளீக்கப்பட்ட செர்வீஸசோட வேல்யூதான் தேசீய உற்பத்தி. 1975 ல விவசாயத்துறையோட பங்களிப்பு 35 % இப்போ 19 சதவீதம். லல்லு ரயில்வே மந்திரியாகறதுக்குமுந்தி ரயில்வேயோட லாபம் 2 சதம். ஆனா இப்போ ?
கெவர்மென்டு ரோட்ல பஸ் விடறவன் கோடி கோடியா குவிக்கலாம். ஆனால் சொந்த ட்ராக்ல ஓடற ரயில் சம்பாதிக்க கூடாதானு யோசிச்சாரு லல்லு. உண்மையான ப்ரொடக்டிவிட்டி உள்ள ஒரே துறை விவசாயதுறைதான். மற்றதெல்லாம் கன்வெர்ஷன் தான். ஒரு கடலைக்கொட்டைய புதைச்சு வச்சா 40 கொட்டையாவது கிடைக்கும் . ஒருலட்ச ரூபா நானோ காரை புதைச்சு வச்சா என்ன கிடைக்கும் ? காயலான் கடைக்கு போட்டா பட்டாணி கிடைக்கும் அவ்ளதான்.
13.இன்னொரு வெட்ககேட்டை பாருங்க இருக்கிற நிலத்துல 60 சதவீதம் வானம் பார்த்த பூமி தானாம் (மத்ததெல்லாம் நமீதாவை பார்க்குதானு கேட்ராதிங்க) சுதந்திரம் வந்து 60 வருசத்துக்கப்பறம் இது நிலைமை
14.ஒட்டுமொத்தமா விவசாயத்துறைக்கான நிதி ஒதுக்கீட்டை பாருங்க ! முதல் ஐந்தாண்டு திட்டத்துல 23% பத்தாவது ஐந்தாண்டு திட்டத்துல ... மயக்கம் போட்ராதிங்க வெறும் 5 சதவீதம்.
பத்தினியெல்லாம் பரத்தையாக போறா
இதெல்லாம் பார்த்துட்டுதான் சொல்றேன். என் ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டம் அமல் படுத்தபடலேன்னா சோத்துக்கில்லாம சாகப்போறோம். பத்தினியெல்லாம் பரத்தையாக போறா ! அஞ்சுக்கும் பத்துக்கும் குத்தி கொன்னுக்கிட்டு சாகப்போறோம் .(இப்பவும் அதான் நிலைன்னா சாரி. நிலைமை இதை விட ரொம்ப மோசமாயிரும்)
இந்தியாவை பணக்கார நாடாக மாற்ற, ஓவர் நைட் நாட்டின் 10 கோடி அன் எம்ப்ளாயிட் யூத்தும் வேலை வாய்ப்பு பெற நதிகள் யாவும் குறைந்த செலவில் , நிறைந்த தரத்துடன் , குறுகிய காலத்தில் , விரைவாக இணைக்கப்பட நான் 1986 முதல் சிந்தித்து , தீட்டி நானே பிரதமனாகி ( நமக்கென்னங்க பெரிசா மரியாதை) அமல் படுத்தவென்று ரகசியமாக வைத்திருந்து 1997 நவம்பர் முதல் தலைவர்களுக்கு அனுப்பி ஓய்ந்த ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டத்தை மையமாக வைத்து நான் எழுதிய /எழுத முயன்ற சிறுகதை/நாவல்/திரைக்கதைகள் நூறாகவாவது இருக்கும்.அவற்றில் இன்றைக்கும் ஃப்ரஷ்ஷாக இருக்க கூடியவற்றை பதிவுலகத்தின் முன் வைக்கிறேன். அதற்கு முன் திட்டத்தின் முக்கிய அம்சங்கள் வருமாறு:
மனசாட்சி: ஏம்பா இப்படி ஆரம்பிச்சு நீ ஆதியோடந்தமா எழுத ஆரம்பிச்சா சனம் படிக்குங்கற
நான்: இல்லைதான் அதுக்காக சொல்லாம விட்டுர முடியுமா?
மனசாட்சி:இது எப்படியிருக்குன்னா சுஜாதாவே மேலுப்பா புரிஞ்சவ புரிஞ்சுக்க புரியாதவன் சொரிஞ்சுக்கிட்டு போன்னாரு. நீ சொல்றத பார்த்தா நான் சொல்லிருவன். அதுவும் மொக்கை போட்டு சொல்வேன். படிக்கிறவன் படிங்கறமாதிரி இருக்கு.
நான்:இப்ப என்ன செய்யனுங்கற?
மனசாட்சி: ச்சும்மா தமாசா சொல்ப்பா !
நான்: நாட்டோட எதிர்காலம் உனக்கு தமாசா இருக்கா ?
மனசாட்சி:தா பாரு அடல்ட் ஜோக்கெல்லாம் போட்டவன் நீ ஆப்பரேஷன் இந்தியா பத்தி மொக்கை போடாம சொல்லுன்னா கோச்சுக்கறியே
நான்:இப்ப என்ன கிச்சு கிச்சு காட்டிக்கிட்டே சொல்லனும் அவ்ளதான?
மனசாட்சி:தட்ஸ் ஆல் யுவர் ஆனர்
நான்: இந்த திட்டத்தோட ஆதி மூலம் என்ன தெரியுமா ?
மனசாட்சி:உள் மூலமா வெளி மூலமா கண்ணா ?
நான்:இதெல்லாம் ஓவர்.
மனசாட்சி: நாம என்ன க்ரிக்கெட்டா ஆடறோம்?
நான்:என்னை சொல்ல விடறியா?
மனசாட்சி:எங்கே உன்னை சொல்ல விட்டா வந்தவன் எல்லாம் தலை தெறிக்க ஓடிர்ர மாதிரியிருக்கே
நான்: உன்னோட இதே ரோதனையா போச்சு. வர வர நீ ந்யூஸ் சேனல்ஸ் பார்த்து கெட்டுப்போயிட்டே .எதிர்கட்சி மாதிரி தாலியறுக்கிறே..
மனசாட்சி:இன்னாபா ஃப்ளோ கட் ஆயிருச்சா?
நான்: உனக்குதான் கட் ஆகப்போவுது டங்குவார்
மனசாட்சி: இதானாப்பா இந்தியாவை பணக்கார நாடாக்கறதுல உனக்கிருக்கிற அக்கறை?
நான்: திட்டத்துக்கு இன்ஸ்பிரேஷன் யாரு தெரியுமா? என்.டி.ஆர். சமுதாயமே என் கோவில் ஏழை மக்களே என் தெய்வங்கள்னாரு அவரு ..
மனசாட்சி:இன்ஸ்பிரேஷன் கீட்டம். ஏதோ ஒரு சம்பவம் ட்ரிக்கர் மாதிரி வேலை செய்திருக்குமே?
நான்:ஆமாம்பா. நான் டிகிரி செகண்ட் இயர் படிக்கிறேன்.அப்ப ஒல்லியா ஒரு பையனும், கில்லியா ஒரு பெண்ணும் ஓடி வந்துட்டாங்க, பிரம்பு நாற்காலி பண்றவங்க. கல்யாணம் பண்ணிக்க போறாங்க. நம்ம சென்டர் இருந்த தெருவுல குடியிருந்தாங்க. அப்போ ஒரு டெயிலர் கடைலதான் டெண்ட். செட்டுல ஒரு நாய் என்ன சொல்லுச்சு தெரியுமா ? "பட்டா ! இந்த ஒல்லிபீச்சான ரெண்டு காட்டு காட்டி (அடித்து) அவளை முடிச்சுரனும் மாமா" இத்தனைக்கும் அவன் நல்ல குடும்பத்து பையன் தான். இன்டலிஜெண்ட் தான்.
மனசாட்சி:அட காஞ்சானுங்களே ! அம்பதுக்கு நூறுக்கும் வரத்தான் நூறு டிக்கட் காத்திருக்கே.. இதெல்லாம் காண்டுதானே !
நான்: இல்லையா பின்னே அப்பத்தான் முடிவு பண்ணேன். தாளி இவனுகளை சும்மா விட்டா பிழைக்க விடமாட்டானுக . பேய்க்கு வேலை கொடுத்த மாதிரி கொடுத்துரனும்னு
மனசாட்சி:என்னா வேலைப்பா?
நான்:அந்த நிமிஷம் எனக்கே தெரியாது. அப்பறப்பறம்.. இந்தியாவுக்கும், விவசாயத்துக்கும் உள்ள பொருத்தம் இத்யாதியெலாம் உறைச்ச பிறகு, வடக்குல வெள்ளம், தெற்கில வறட்சி வந்து விவசாயத்தோட முதுகெலும்பை நொறுக்கற சங்கதியெல்லாம் கூட்டி கழிச்சு தான் வேலையற்ற யுவதி,யுவர்களை கொண்டு சிறப்பு ராணுவம் ஏற்படுத்தி நதிகளை இணைத்தல் என்ற . கான்செப்ட் உருவாச்சு
மனசாட்சி: நீ சொல்றதெல்லாம் வெறும் யோசனை மாதிரியிருக்கே தவிர திட்டங்கற மாதிரி தெரியலியே.
நான்: கண்ணா ! நான் சுருக்கமா சொன்னேன். இதுக்கான தியரிட்டிகல் சப்போர்ட்ட விவரிச்சா மொக்கை போடறேன்னிருவ. நம்ம சைட்லயே சீரியஸா இன்னொரு பதிவு போட்டிருக்கேன். தேடிப்பிடிச்சு படி..
மனசாட்சி:அது சரி அது சரி. மேலே போ!
நான்:வேணாம்பா ஒய்.எஸ்.ஆர் அப்படி மேலே போய்தான் ஒரேதாட்டியா போய் சேர்ந்துட்டாரு.
மனசாட்சி: சரி முந்துக்கு போ ! (முன்னாலே போ)
நான்:இப்படித்தான் சந்திரபாபு 9 வருசமா முந்துக்கு போவாலி ! முந்துக்கு போவாலி !ன்னு ஜல்லியடிச்சிக்கிட்டிருந்தாரு. இன்னைக்கு நாறிட்டாரு
மனசாட்சி:என்ன நீ நான் ஏதோ உன்னை கலாய்க்கலாம்னு பார்த்தா நீ என்னை கலாய்க்கிறே !
நான்:நைனா என் வயசு 42 அதை திருப்பி போடு 24 ! தப்பாட்டம் ஆட இறங்கிட்டேனு வை .. நாஸ்திதான்
மனசாட்சி: அட வேணாம்பா ஆள விடு
நான்: விசயத்துக்கு வரேன்
மனசாட்சி: வா.. வா..
நான்:வேலை கொடுக்கனும். அதுக்கு சிறப்பு ராணுவம். இந்தியாவோட உயிர் நாடி ,70% பேருக்கு வேலைவாய்ப்பு கொடுக்கிற துறை ,உண்மையான ப்ரொடக்டிவிட்டி இருக்கிற துறை, பொல்யூஷனுக்கிடமில்லாத ஒரே துறை விவசாயத்துறை அதுக்கிருக்கிற பெரும் பிரச்சினை பாசன் நீர் பற்றாக்குறை. அதுக்காக அந்த சிறப்பு ராணுவத்துக்கு கொடுக்கிற வேலை நதிகளை இணைத்தல்
மனசாட்சி: ஏன்பா தெரியாம கேட்கிறேன். ஒய்.எஸ். ஏதோ கோவணம் சைஸுக்கு கால்வாய் வெட்டி கிருஷ்ணாவையும், கோதாவரியையும் இணைக்கிறேன்னாரு. அதுக்கே நிலத்தை கையகப்படுத்தறதுல ஆயிரம் வில்லங்கம். இதுல எல்லா நதிகளையும் இணைக்கனும்னா?
நான்:சரியான கேள்வி. இதுக்குதான் கூட்டுறவுப்பண்ணை விவசாயம். விவசாயிகள் எல்லாரும் தங்கள் கிராமத்துல ஒரு கூட்டுறவு சங்கம் ஏற்பாடு செய்து தங்களோட நிலத்தை மேற்படி சங்கத்துக்கு லீசுக்கு கொடுத்துருவாங்க. அதுல கால்வாய் வெட்ராங்களோ ,கோல்ட் ஸ்டோரேஜு கட்டறாங்களோ, பல்ப் இண்டஸ்ட்ரி வைக்கிறாங்களோ அதுக்கும் வருசா வருசம் வர்ர லீசு தொகைக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது. டாணு வந்துரும். சங்கத்துல இருக்கிற விவசாயிகள் எல்லாரும் டீமா பயிர் வேலை பார்ப்பாங்க.
மனசாட்சி:இன்னொரு சந்தேகம் !
நான்:கேட்டுத்தொலை
மனசாட்சி: நானே ஒரு 50 ஏக்கர் வச்சிருக்கேனு வை . அதை சங்கத்துக்கு லீசுக்கு கொடுத்துட்டேன். ஆனால் நான் எப்படி மம்முட்டி பிடிச்சு வேலை செய்வேன்?
நான்:செய்யாதே..வருசா வருசம் லீசு வாங்கி சாப்பிடு
மனசாட்சி:ஒரு வேளை கூட்டுறவு பண்ணை விவசாயம் ஊத்திக்கிட்டா?
நான்:அபிஷ்டு ! அபிஷ்டு! இதுக்கு முன்னாடி ஒரு பதிவு போட்டிருக்கேன் படிச்சு பாரு. 80 சதம் விவசாயிக்கிட்டே ஒரு ஹெக்டேருக்கும் குறைவான நிலம்தான் இருக்கு. விவசாயம் சக்ஸஸ் ஃபுல் ஆகணும்னா பயிர் செலவை குறைக்கனும். அதுக்கு மெக்கனைசேஷன், தொழில் நுட்பம், வாட்டர் மேனேஜ்மென்ட், நில பரிசோதனை, தரமான விதைகள், இயற்கை விவசாயம், க்ராப் இன்ஷியூரன்ஸ் லொட்டு லொசுக்குனு ஆயிரம் இருக்கு. ஒட்டு மொத்தமா இன்வெஸ்ட் பண்ணா செலவை குறைக்கலாம். அதை ரஜினி மாதிரி சிங்கிளா வந்து சாதிக்க முடியாதில்லை. அதுக்குதான் கூட்டுறவு பண்ணை விவசாயம்
மனசாட்சி:தனியா மாட்டிக்கிட்டு சாகறதுக்கு பதில் சங்கமா மாட்டி சாவுங்கற.
நான்:முண்டம் ! தண்டம் ! நீ தனியாளா இருந்தா எல்லாத்துக்கும் நீ அலையனும். சங்கமா இருந்தா எல்லா நாயும் உங்களை தேடிவரும். உன் நிலத்தோட விஸ்தீரணம் குறைவா இருந்தா பாங்கிகாரன் கடன் குடுக்க ரோசிப்பான். அரசாங்கமும் உன்னை தேடி பிடிச்சு உதவ மெனக்கெடனும் சிகப்பு நாடாத்தனத்துல விதை வர்ரதுக்குள்ள விதைக்கிறா சீசனே போயிரும். நீ சங்கமா இருந்தா அதுலயும் ஒரு மண்டல அளவுல ஒருங்கிணைப்பு இருந்தா ஆஃபீஸர்ல இருந்து, பாங்கி,இன்ஷியூரன்ஸ் எல்லாமே உங்க ஆஃபீசண்டை வந்து தவம் கிடப்பான்
மனசாட்சி:அதுசரிப்பா.. தனியா செய்தாலும், கூட்டா செய்தாலும் வந்த விளைச்சலை சரியான விலைக்கு விக்கனுமே
நான்:அதுக்கும் அதே விதிதான். விளைச்சல் எல்லாத்தயும் ஒரே நாள்ள, அவசரமா,தனி தனியா விக்க நினைக்கறதால விலையும் குறைச்சல், அலைச்சலும் கூட. விவசாயிகள் சங்க நிர்வாகம்னா முண்டாசு கட்டின பெருசுங்க ( எலக்டட் டைரக்டர்ஸ்) மட்டும் இருக்காது. அதுக்கு தேவையான எல்லா நிபுணர்களையும் அரசு கொடுத்து உதவும். தேசிய அளவுல அடுத்த வருசம் என்னென்ன தானியம் தேவை? எவ்ள தேவை, அதிகப்படியா வந்ததை எத்தனை நாள் ஸ்டாக் பண்ணனும் ?அதுக்கு எவ்ள பெரிய கிடங்கு தேவை, கோல்டு ஸ்டோரேஜ் தேவையா? இல்லே கன்ஸூமர் ப்ராடக்டா மாத்தி விக்கனுமா? அதுக்கு என்ன ஃபேக்டரி தேவை? இப்படி சகலமும் இன்டர் நெட் மூலமா விரல் நுனில இருக்கும்பா.
மனசாட்சி: சரி கண்ணு.. நீ சொல்றதெல்லாம் ஒர்க் அவுட் ஆகி லாபம் வந்ததுன்னே வை ..அதை எப்படி பிரிச்சுக்கறதாம்.
நான்:லேண்ட் ,லேபர்,கேப்பிடல் ,ஆர்கனைசேஷன் கெட்ஸ் ரெண்ட்,லேபர்,இன்டரஸ்ட், அண்ட் பிராஃபிட்.
மனசாட்சி:என்னமோ இங்கிலீஷ்லபீலா விட்டுட்ட
நான்:இதை தமிழ்லசொல்லனும்னா ஒரு பத்தி எழுதனும்பா
மனசாட்சி: சரி அண்ணாச்சி ! விவசாயி கூட்டா பயிர் பண்றான், விளச்சலை ஸ்டாக் வச்சு மார்க்கெட் பண்றானே வை. கருப்புபண முதலைங்க சும்மா இருக்குமாம். மார்க்கெட் கண்ட்ரோலே அதுங்க கிட்டதானே இருக்கு?
நான்: அதுக்கும் வச்சிருக்கேன் ஆப்பு. மத்திய அரசு 3 மாசம் நோட்டீஸோட இப்ப இருக்கிற கரன்ஸி செல்லாது,பழச வச்சிருக்கிறவனெல்லாம் அதுக்கு கணக்கு காட்டி புது கரன்ஸிய வாங்கிக்கனு அனவுன்ஸ் பண்ணிரும். கணக்கில்லாத பணமெல்லாம் மார்க்கெட்லருந்து வெளியேறிடும்.
மனசாட்சி: அக்காங்க் அஸ்கு புஸ்கு. இன் கம்டேக்ஸ் காரன் பிடிச்சுட்டா வருமானத்துக்கு அதிகப்படியா பிடிச்ச சொத்தெல்லாம் என் அம்மா,மனைவி,மகள்கள் தொழில் செய்து சம்பாதிச்சதுனு தப்பிச்சுக்கறான். கணக்கு காட்டறது என்ன பெரிய பிரம்ம வித்தையா அதுக்குதானப்பா அய்ய மாரெல்லாம் ஆடிட்டிங் படிச்சுட்டு காத்திருக்காங்க
நான்:தோ பார் ! இப்ப இருக்கிற நிலைய வச்சே கணக்கு போட்டு பேசறே. சிறப்பு ராணுவத்துக்கப்பால வேலையில்லாத பசங்களே இருக்கமாட்டாங்கப்பா . ஒரு ஆடிட்டர்கிட்டே 60 பேர் அசிஸ்டண்டா இருப்பான். அத்தினி பேரு இருக்கிறதைரியத்லதான் ஆடிட்டர் கச்சா முச்சானு க்ளையண்ட்சை ஏத்துக்கிட்டு பொய் கணக்கு காட்டறான். அந்த 60 பேரும் சிறப்பு ராணுவத்துக்கு போயிட்டா ?
மனசாட்சி: அதிகாரிங்க எல்லாம் கருப்பு பணத்துக்கு அது வெள்ளைதானு பொய் சர்ட்டிஃபிகேட் கொடுக்கிறாங்கனு வை. அப்ப இன்னா செய்வீங்க அப்ப இன்னா செய்வீங்க
நான்: என் திட்டத்தை சக்ஸஸ் ஃபுல்லா அமல் படுத்தறதுக்காக எகானமி பேக்கேஜுனு ஒரு சப் ப்ராஜக்டு இருக்கு நைனா. அதுல முதல் அம்சமே அரசு துறை அதிகாரிங்க எலலாரையும் ஃபிசிக்கலா, சைக்காலஜிக்கலா டெஸ்ட் பண்ணுவம். இண்டியா டுடேங்கற தலைப்புல பரீட்சை வைப்போம். அதுல தேறினாதான் உத்யோகம் நைனா. இல்லேன்னா லாஸ் ஆஃப் பேல லீவ் கொடுத்து 3 மாசம் கழிச்சு ரீ எக்சாமினேஷன் வைப்போம் அதுலயும் டமாலாயிட்டா கோல்டன் ஷேக் ஹேண்டுதான்.
மனசாட்சி: அதுசரி கருப்பு பணம் வச்சிருக்கிறவன் தெருவுல போறவன் கிட்டே தன் பணத்தை கொடுத்து அவனோட வருமானமா காட்டி மாத்திக்கிட்டு வரச்சொல்றான்
நான்: அது வேலை வெட்டியில்லாத சனம் இருக்கிறப்ப நடக்கும். நாம தான் வேலையில்லாதவனே இல்லேனு ஆக்கிர்ரமே. சப்போஸ் அப்படியே மாத்த வச்சாலும் மாத்தறவன் சும்மா மாத்தமாட்டானில்லயா கு.ப.30 சதவீதமாவது கமிஷன் கேட்பானே. அந்த 30 சதம் கருப்பு பணமாவது மார்க்கெட்லருந்து ஒழியுதில்லயா?
மனசாட்சி:எப்படியோப்பா நல்லாவே கவர் பண்றே
நான்: நீ என்ன ஃபிகரா கவர் பண்ண
மனசாட்சி: இதுவரை நீ சொன்னதெல்லாம் சரினே வச்சுக்குவம்.நீ சொல்ற திட்டத்தை அமல் படுத்த வேண்டியது யாரு?
நான்:மத்திய அரசு
மனசாட்சி: அதாவது எம்.பி.கள்
நான்:யெஸ் .ஆமாம்
மனசாட்சி:டீக் ஹைனு ஹிந்தில கூட சொல்லு மும்மொழி திட்டத்தை அமல் படுத்தினாப்ல ஆயிரும்,
நான்: நீ என்ன கேள்வி கேட்கப்போறேனு எனக்கு புரிஞ்சு போச்சு. கோடி கோடியா செலவு பண்ணி எம்.பி.ஆனவன்/ ஆயிரமாயிரம் கோடி செலவழிச்சு பதவிக்கு வந்த மந்திரி அவனை மந்திரி ஆக்கினவங்க அவங்களுக்கே ஆப்பு வச்சுக்குவாங்களானு தானே கேட்கிறேன்
மனசாட்சி:கிரிக்கெட்டு.
நான்:இப்படி ஒரு வில்லங்கமிருக்கிறதாலதான் நம்ம ஆப்பரேஷ்ன் இந்தியால முதல் அம்சமே நேரிடை ஜன நாயகம்னு வச்சிருக்கோம்.பிரதமரை மக்கள் நேரிடையா தேர்ந்தெடுப்பாங்க . அதனால் அவருக்கு ஃபுல் பவர்ஸ் இருக்கும். முக்கியமா பார்லிமென்ட்ல வீட்டோ பவர் இருக்கும். கருப்பு பண முதலைகள் எம்.பிக்களைவிலைக்கு வாங்கி திட்ட அமலுக்கு ப்ரேக் போட முயற்சி பண்ணாலும் பருப்பு வேகாது.
மனசாட்சி: நெரிடையா எலக்ட் ஆகிற பிரதமர் மட்டும் எப்படி நியாயமான ஆளா இருக்க முடியும்?
நான்:இப்போ பாராளுமன்ற தேர்தல்கள்ள ஆந்திரால காங்கிரஸ் சக்ஸெஸ் ஆச்சு. எப்படி? டாக்டர் ஒய்.எஸ்.ஆரோட எம்.ஜி.ஆர் வேலைகளால வெற்றி கிடைச்சுது. ஆனால் மத்திய அரசை வழி நடத்தறது யாரு சோனியா. மக்கள் சோனியாவுக்காகவோ , நேரு குடும்பத்துக்காகவோ ஓட்டு போடனும்னா 1994 போட்டிருக்கலாம், 1999 ல கூட போட்டிருக்கலாம் இல்லியா?
மனசாட்சி: நீ என்ன சொல்ல வர்ரே ஸ்ட்ரெயிட்டா சொல்ல்லுப்பா சுத்தி வளைக்காத.
நான்:செக்ஸுல கூட இப்படிதான் அன்பான பேச்சு, முத்தம்,ஃபோர் ப்ளே எதுவுமில்லாம ஸ்ட்ரெயிட்டா விஷயத்துக்கு போயிர்ரதாலதான் பெண்ணுக்கு சரியா லூப்ரிக்கேட் ஆகாம, ஆணுக்கு ப்ரி மெச்யூர்ட் எஜாகுலேஷனாகி, பெண்ணுக்கு ஆர்காசம் கிடைக்காம நாஸ்தி ஆகிப்போவுது
மனசாட்சி:அய்யயோ இன்னாபா இது மாத்ரு பூதம் மாதிரி பேச ஆரம்பிச்சுட்டே. தாய் குலமெல்லாம் படிக்கிறாங்கப்பா.
நான்:ஏன் பாக்யராஜ் படத்துல முருங்கைகாய் சமாச்சாரம் வந்தா ரசிக்கலை? தப்பித்தவறி இந்த பதிவை க்ளிக் பண்ணிட்ட இளைஞர்கள் விலகிராம படிக்க
இதுவும் தேவைப்படுதுப்பா
மனசாட்சி: என்ன இழவோ விஷயத்துக்கு வா
நான்: நான் என்ன சொல்றேன்னா நாட்ல இருக்கிற பி.சி.,எஸ்.சி,எஸ்.டி,மைனாரிட்டி எல்லாம் சேர்த்து 72% இருக்காங்க. மும்முனை போட்டி ஏற்பட்டு இதுல பாதி பேர் ஒத்துமையா ஓட்டு போட்டா கூட இவிங்க சப்போர்ட் பண்ற ஆளு, இவிங்களோட வெல் விஷர் பிரதமராயிருவாரு. எம்.பிங்க தயவும் தேவையில்லை. அது தேவையில்லைங்கறதால டாட்டா,பிர்லா தயவும் தேவையில்லே, பதவிக்கும் கண்டம் வராது. ஒழுங்கா மக்களுக்கு செய்ய வேண்டியத செய்தா படுத்துக்கிட்டே ஜெயிக்கலாம்
மனசாட்சி:இதான் ஆப்பரேஷன் இந்தியாவா
நான்:யெஸ்ஸு..
மனசாட்சி:திட்டம் சரிப்பா . இதனோட அமலுக்காக என்ன கிழிச்சிருக்கே
நான்: அதெல்லாம் ஏற்கெனவே விரிவா இந்த வலைப்பூல சொல்லியாச்சுப்பா
தலைவன்னு எவனெவன் இருந்தானோ ,இன்னைக்கு இருக்கானோ எல்லாத்துக்கும் ஹோல்சேலா, ரீடெயிலா அனுப்பியாச்சுப்பா. லோக் சபா ஸ்பீக்கருக்கு 200 பிரதி அனுப்பினேன். தமிழ் நாடு,ஆந்திர ஹை கோர்ட் நீதிபதிகளுக்கு அனுப்பினேன், சுப்ரீம் கோர்ட் நீதிபதிக்கு அனுப்பினேன், எல்லா எம்.பிக்களுக்கும் மெயில் அனுப்பினேன். ( நோ சச் யூசர்னு ரிட்டர்ன் வந்துருச்சு எல்லாமே)
மனசாட்சி:மொத்ததுல டெஸ்பாச் க்ளர்க் மாதிரி வேலை செய்திருக்கே.
நான்: சந்திரபாபுவுக்கு 97 ல ருந்து 02 ஏப்ரல் 22 வரை அனுப்பினேன். பதில் இல்லேனு பத்து ரூபா எம்.ஓ அனுப்பினேன். அது டெலிவரி ஆச்சு. கன்ஸ்யூமர் ஃபோரத்துல கேஸ போட்டேன். எனக்கு நானே ஆப்பு வச்சுக்கிட்டேன். கண்டமேனிக்கு என்னை லந்து பண்ணாங்க. இன்ஃபர்மேஷன் ஆக்ட் பிரகாரம் ஃபைட் பண்ணேன். ஹ்யூமன் ரைட்ஸ் கமிஷனை அப்ரோச் பண்ணேன். யூ.என்.ஓக்கு கம்யூனிக்கேட் பண்ணேன்.
பத்து நாள் உண்ணாவிரதமிருந்தேன். தொடர்ந்து பத்திரிக்கைகளுக்கு ஸ்டேட்மென்ட் கொடுத்துக்கிட்டிருந்தேன். ப்ரெஸ் மீட் வச்சிருக்கேன். ஒய்.எஸ்.சி.எம்.ஆன புதுசுல ஹைதராபாதுக்கு பாதயாத்திரை புறப்படறதா சொல்லி அலம்பல் பண்ணேன். ஒரு மயிரும் நடக்கலை
மனசாட்சி:இப்போ என்ன பண்றே?
நான்: செக்ஸ் ஜோக் எழுதிக்கிட்டிருக்கேன்
மனசாட்சி: ப்தூ.. இதுவும் ஒரு பிழைப்பா
நான்: சோடா புட்டிகண்ணாடிங்க அம்பதோ அறுபதோ படிச்சா போதுமுனு நினைக்கல கண்ணா சின்ன பசங்களை கூட நம்ம சைட் பக்கம் ஒதுங்க செய்ய தான் இன் டேக்டீஸ். இப்போ வார் ஸ்டார்ட்.
மனசாட்சி:என்னா வாரோ செருப்பு வாரா?
நான்:டங்குவார் அறுந்துரும்.
மனசாட்சி:அப்டின்னா என்னப்பா
நான்:எனக்கும் தெரியாதே
மனசாட்சி:ஆமா நீ தான் நவீன வாத்ஸாயனன் மாதிரி பில்ட் அப் தர ஆசாமியாச்சே இந்த திட்டம் அமலானா தீரக்கூடிய செக்ஸ் பிரச்சினைகள் என்னனு சொல்ல முடியுமா?
நான்:யூத்துக்கு காலாகாலத்துல வேலை கிடைக்காமதான் கல்யாணம் தள்ளிபோகுது. வேலை வெட்டி இல்லாத காரணத்தால சுய இன்பத்துக்கு பழக்கப்பட்டுர்ராங்க. இல்லேன்னா காமத்துக்கு காதல் வண்ணம் பூசி ஆசிட் அடிக்கிறாங்க கள்ள உறவு,ஈவ் டீசிங் பண்றாங்க, ரேப் பண்றாங்க. உள்ளடக்கி வைக்கப்பட்ட செக்ஸ் ஆசைகள் வன்முறையா வெடிக்குது. சூடோ நக்ஸல்ஸ், ஃபேக்ஷனிசம், உதவாக்கரை அரசியல், சினிமாகாரனுக்கு தோரணம் கட்டறதுனு வீணாப்போறாங்க காலாகாலத்துல வேலை கொடுத்துர்ரமில்லே. ஒழுங்கு மரியாதையா கல்யாணம் பண்ணிக்கிட்டு செக்ஸை சட்டப்படி அனுபவிப்பாங்க எந்த வித காம்ப்ளெக்ஸுமில்லாம சக்ஸஸ்ஃபுல் செக்ஸ் லைஃபை லீட் பண்ணுவாங்க குழந்தையின்மை இத்யாதி பிரச்சினை வராது. தங்களுக்கு பிறக்கிற குழந்தைகளையும் நல்லா வளர்ப்பாங்க புதிய இந்தியா உருவாகும்.
மனசாட்சி:பழைய இந்தியாவை என்ன பண்றதாம். ஓல்ட் ஈஸ் கோல்ட் ம்யூசியத்துல வைக்கலாம்.
மன்மோகன் தலைமையிலான மத்திய அரசின் தோல்விகள்:
1.சீன நாட்டின் ஆக்கிரமிப்புகளை உலக நாடுகளின் ஆதரவுடன் முறியடிப்பதை விட்டு அந்த செய்திகளை வெளிக்கொணர்ந்த செய்தியாளர்களை முடக்கப்பார்ப்பது
2.தீவிரவாதத்தின் விளைவுகளை எதிர்கொண்டபடி ஞானோதய கணத்துக்கு மிக அருகில் உள்ள பாக்கிஸ்தானுக்கு கிடுக்கிப்பிடி போட்டு வழிக்கு கொண்டு வருவதை விட்டு மீன மேஷம் பார்த்துக்கொண்டிருப்பது (அது எங்க வேலைங்கண்ணா ! )
3.உள் நாட்டு தீவிரவாதம் செழிக்க காரணமான காரணங்களை (கல்வியறிவின்மை, த்ற்தல் முறைகேடுகள், அரசியல் வாதிகளின் ஊழல் அரசு & தனியாரின் சுரண்டல்,பசிகொடுமை, சிகப்பு நாடாத்தனம், ஒழித்து கட்டுவதை விட்டு மிலிட்டரிய கூப்பிடலாமா ? போலீஸே போதுமா என்று பட்டி மன்றம் நடத்துவது.
(To be continued
பிறன் மனை விழைதலின் விளைவுகள்
பிறன் மனை விழையும் ஆண்களை விட்டுவிடலாம் .(அது நாய் புத்திமட்டுமல்ல , ஒரே உடலில் ஒரே விதமான உறவு தொடர்வதால் ஆண்மை குறைவு ஏற்பட்டுவிட்டதாய் ஒரு ஃபீலிங் வந்து டெஸ்டிங் டோஸ் மாதிரி கூட சிலர் முயற்சிக்கலாம். மனைவி உணர்ச்சியற்ற ஜடமாக இருக்க வாய்ப்பே இல்லை (மருத்துவ, மன நல குறைபாடுகள் இருந்தால் தவிர). இவன் இவனுடைய ஆர்காசத்தை மட்டும் பார்த்துக்கொண்டு ஆச்சா போச்சா என்று செயல்பட்டிருந்தால் அவள் வெறுப்புற்று, விரக்தியுற்று "வெட்டி ..லு நித்திரைக்கு கேடு" என்று ஜடமாகியிருக்கலாம். அல்லது சதா மட்டம் தட்டி பேசுதல் , கர்ப பயம் இத்யாதி காரணங்களும் இருக்கலாம்.சிலருடைய ஜீன் களிலேயே இந்த வண்டு புத்தி இருக்கும். சிலர் சகவாச தோஷத்தால் , ஒரு சில மானங்கெட்ட கணவர்கள் காரியம் முடிய ஏற்கெனவே பெண்டாட்டியை ஆஃபர் செய்திருப்பார்கள். இவன் ஊரில் உள்ள கணவனெல்லாம் இந்த ஜாதிதான் என்ற முடிவுக்கு வந்திருப்பான். ஒரு சில கேஸ்களில் விட்ட குறை தொட்ட குறைய சில முன்னாள் தொடர்புகள் இரண்டாம்பாகமாக தொடரலாம். (இதை எல்லாம் எழுதவே அருவறுப்பாக இருக்கிறது. என்ன செய்ய கால்வாயை சுத்தப்படுத்த இறங்கியாயிற்று .பாதியில் விட முடியுமா என்ன ?)
பிறன் மனை அ பிறத்தியாள் கணவனை விழைதலால் எயிட்ஸ் வரலாம் (அவள்/அவன் உத்தம குணங்களுடன் இருந்தாலும் அவள்/அவன் வாழ்க்கை துணை மூலம் அவளுக்கு /அவனுக்கு வரலாம் அல்லவா) இது போன்ற கேஸ்களில் கள்ளக்காதல் ஒரு புறம் , வழக்கமான தாம்பத்யம் ஒரு புறம் இரண்டு ட்ராக்குகளில் ஓடிக்கொண்டிருக்கும்.
கொலை,தற்கொலை, அரிவாள் வெட்டு, விவாகரத்து, ஆள் கடத்தல் இப்படி என்ன என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். தினத்தந்தியில் செய்தியாகலாம். இதெல்லாம் ஒருபுறம். நான் விவரிக்க வந்தது ஜாதகப்படி என்ன நடக்கும் என்பதே !
மன்மதன் என்றால் என்ன அர்த்தம்?
மன்மதன் என்றால் என்ன அர்த்தம். இதை மன் என்ற வார்த்தையை விட்டு மதனன் என்று குறிப்பிடுவது நல்லதா என்று இந்த பதிவில் ஆராய்வோம். ( நாட்டுக்கு ரொம்ப தேவை என்று உடையல் விடாதிங்கண்ணே.. இதுல நாட்டுக்கு நல்ல சேதி ஒன்னும் ஒளிச்சு வச்சிருக்கேன்) மன்மதன் என்பது திரிபாக இருக்கலாம். அல்லது மதனம் என்ற வார்த்தைக்கு மதன் என்ற சொல்லும் ஆல்ட்டர்னேட்டிவாக இருக்கலாம். முதலில் மன் என்றால் என்ன? மனம் என்பது இதன் பொருள்.
மதனம் என்றால் கடைதல். மன்மதன் என்றால் மனதை கடைபவன் என்று பொருள். வெறுமனே மதனன் என்றால் கடைபவன் என்று பொருள்.வெண்ணைக்காக தயிர் கடைவதை பார்த்திருக்கிறீர்களா? (கடைல விக்கிற ஆரோக்யா தயிரை சொல்லலிங்கோவ்) அது போல் பெண் உறுப்பில் ஆண் உறுப்பை வைத்து கடைவதே மதனம் /மைதுனம். பழங்கால பஞ்சாங்கங்களில் மிதுன ராசிக்கு பலான படம் தான் போட்டிருப்பார்கள். இப்போதெல்லாம் ஆண்,பெண்ணை தூர தூரமாக போட்டுவைக்கிறார்கள். மைதுனம் (உடலுறவு) என்ற வார்த்தையிலிருந்துதான் மிதுனம் என்ற வார்த்தை வந்தது. எனவே தமிழ் கூறு நல்லுலகமே இனி மன்மதன் என்று முழுப்பெயரையே உச்சரிப்பாயாக ! காமம் என்பது மனதை தான் கடைகிறது. மனதிலிருந்துதான் சரீரத்திலான ஜன்ய பாகங்களுக்கு செய்தி போகிறது.
ஆனால் நிறைய சதவீதம் இளைஞர்கள் விஷயத்தில் பார்த்தால் சுய இன்பம் காரணமாய் காம உணர்வுகள் அனைத்தும் இன உறுப்பில் மையம் கொண்டு விடுகிறாது. அதை தூண்டியே காம உணர்வை பெற வேண்டியதாகிவிடுகிறது. இதனால் தான் அந்த வயது இளைஞர்கள் பெண்ணை உறித்து பார்ப்பதிலேயே கவனமாய் இருப்பார்கள் .உண்மையில் காம உணர்வை தருவது மனம் தான். "பஞ்சேந்த்ரியானாம் நயனம் ப்ரதானம்" என்று சொல்கிறார்கள். கண் வெறுமனே பார்க்கிறது. அந்த காட்சிக்கு அருஞ்சொற்பொருள் வழங்கி காமத்தை தூண்டுவதென்னவோ மனம் தான்.
எனது சம காலத்தோரே !
ஏழையர் பிணம் தின்று
சமாதிகளில் வாழ்ந்திருப்போரே !
உங்கள் பார்வையில் நான் மோசமானவன். நாசமானவன்
ஆனால் உங்களைப்போல் வேஷமானவனும் அல்லன்
கட்டி நடிக்கும் வேஷமே ஆனவனும் அல்லன்.
இந்த நாடகத்தில் நீங்கள் வாழ்ந்து காட்டுகிறீர்கள்
நான் நடித்து காட்டுகிறேன்.
ஆம் உங்களில் சிலரால் உங்களின் பொய் வேஷங்களால்
நான் மோசம் போனதாய் மோடி வேலை காட்டுவதும் உண்டு
ஆனால் அதுவும் என் நாடகத்தில் ஒரு பாகமே!
நான் சுகிப்பவன். தேவைகளை சுருக்கியும்
சில சமயம் தேவைகளுக்கு சுருக்கிட்டும்
சுகிப்பவன். அநியாயம் கண்டு தகிப்பவன்
அது என்னையே தகனம் செய்தாலும் சரி.
ககனமுறை தேவர் வந்தெனை தடுத்தாலும் சரியே
உங்களைப்போல் தேவைக்கு தேவையாகி அதற்கே சேவை புரியும்
தீர்வை நான் ஏற்றதில்லை.
அந்த தீர்வினை காட்டிலும் என் ரொட்டி யுத்தம் சுவாரஸ்யமாகவே இருக்கிறது
என்னை உயிர்த்திருக்க செய்கிறது.
என் தாயகத்தின் தேவையே என் தேவை
அந்த தேவைக்கு உங்கள் பூட்ஸுகளை நக்கி நான் பெறக்கூடிய ஊதியம் சுண்டைக்காய்.
நானும் உங்கள் போல் பெண்வழி வந்திருப்பினும்
வான் வழி வழி எனக்கு வரும் சேதிகளைத்தான் உங்களுக்கு அஞ்சல் செய்கிறேன்
Subscribe to:
Posts (Atom)