இந்த பதிவுக்கு இருண்ட காலம்னு தலைப்பு வச்ச பிறகு ஸ்ட்ரைக் ஆச்சு. தாளி இருட்டுங்கறதே இல்லையாம். இருட்டுன்னா குறைந்த வெளிச்சம்னு பாரதியார் கூட சொல்லியிருக்காரு.வேணம்னா எனக்கு நானே ஒளியா இருந்த காலம்னு சொல்லலாம். புத்தர் கூட இதைத்தான் சொல்றார். புத்தர் வரை போனேன்னா அதுக்கு பின்னாடி அவ்ளோ அழுத்தம் இருந்தது.
இன்னைக்கு செலாவணில இருக்கிற போலித்தனமான வாழ்க்கைல ஆன்மீகமும் சின்ன பார்ட்டாயிருச்சு.தப்பான ஆன்மீகத்தைவிட விபச்சாரம் பெஸ்ட். விபச்சாரியோ,விபச்சாரகனோ, இவிக கிட்டே போய் செக்ஸ் வச்சுக்கிட்ட ஆண்,பெண்ணோ ஒரு நாளில்லை ஒரு நாள் ஆன்மீகத்துல வந்து விழ வாய்ப்பிருக்கு.
சரியான லௌகீக வாழ்க்கை ஆன்மீகத்தைவிட புனிதமானது.ஆனால் என்ன செய்ய நாடு போற போக்குல உண்மையான ஆன்மீகமும் ஆவியாயிருச்சு. என்னைக்கோ ஒரு நாள் ஆன்மீகத்துக்கு கொண்டு போகவேண்டிய லௌகீகமும் கரப்ட் ஆயிருச்சு.
ஆன்மீகம்னு என்னென்னமோ கதையெல்லாம் விட்டு கடை விரிச்சு கல்லா கட்டறாய்ங்க. இந்த வேடதாரிங்க சொல்ற ஆன்மீகத்தை ஆன்மீகம்ன் நம்பி சனம் லௌகீகமா கூட நாறிப்போயிர்ராய்ங்க. எல் கே ஜி படிக்காம யுகேஜி போகமுடியாதுங்கற லாஜிக் கூட தெரியாம சின்னபுள்ளைங்கல்லாம் ஓம் சாந்திங்குது. கல்கி பகவான்ங்குது, கன்னியாஸ்த்ரீங்கறாய்ங்க.
ஒவ்வொரு சாதிக்கு ஒவ்வொரு சாமியார் கீறாருங்கோ. இப்படித்தான் தங்கால் ஆசிரமத்துல முதலியார்களுக்குனு ஒரு சாமியார் இருந்தார். 1992லயே ஜனசக்தி நாளிதழ்ல இவரை பத்தி எழுத ஊர்ல இருக்கிற சவுண்டு முதலியார் எல்லாம் என் பேர்ல கச்சை கட்டினாய்ங்க. வன்னியருக்குனு ஒரு சாமியார். (சமீபத்துல பங்காரு அடிகளார் விஷயத்துல சட்டம் தன் வேலையை செய்திருக்கு. கடைசி வரை செய்யுமானு பொருத்திருந்துதான் பார்க்கனும்.)
ஏன்யா ஆன்மீகத்துல கூட பிராண்ட் வேல்யூ, சாதி ஃபேக்டர். எங்கய்யா போறோம்? ஆன் லைன் தீட்சை,அதுல சிட்டுக்குருவி லேகியம் மாதிரி சாதா,ஸ்பெஷல்,டீலக்ஸ் எல்லாம் வேற உண்டாம்.
ஆன்மீகம்னா என்ன அவ்ளோ சீப்பா? டிப்ளமா கோர்ஸா ? ரேடியோ ரிப்பேர் கடைல தூக்கிப்போட்டுட்ட பேட்டரிகளை துண்டு ஒயர் வச்சி ஒரு ஆறு ஓல்ட் பல்பை எரிய விட்ட பையன் கூட தன்னை இஞ்சினீர் இன் எலக்ரானிக்ஸ்னு நினைச்சிக்கிற மாதிரி இவிக இம்சை தாங்க முடியலிங்கண்ணா.
அது சரி இந்த பன்னாடைகளை நம்பி போகுதே சனம். அவிக கிட்ட சக்தி இல்லாமயா போறாய்ங்கனு கேப்பிக.
நான் ஏற்கெனவே ஒரு பதிவுல சொன்னாப்ல மனிதன் நிகழ்காலத்தை கண்டு பயப்படறான்.ஏன்னா இது மரணத்தை நோக்கி நகருது. நிகழ்காலம் பத்தின குழப்பத்துல இருக்கிறவன் எதை தின்னா பித்தம் தெளியும்ங்கற ஸ்டேஜுக்கு வந்துர்ரான்.அவனவன் கர்மத்தை பொறுத்து எதையோ திங்கறான்.
செக்ஸ் மேல இருக்கிற கவர்ச்சியை புரிஞ்சிக்கிடலாம்.
ஓருயிர் ஓருடலா இருந்தோம்.பல்லுயிர் -பல உடல்களா பிரிஞ்சோம் -மறுபடி ஓருயிரா மாற துடிக்கிறோம் -அதுக்கு இந்த உடல் தான் தடைனு மயங்கறோம் - உடலை உதிர்க்கத்தான் கொலை,தற்கொலை இச்சைங்கற பேசிக்கல் இன்ஸ்டிங்ட்ஸ் ஸ்டிமுலேட் பண்ணுது. இது ரெண்டும் செக்ஸ்ல சாத்தியங்கறதால செக்ஸ் மேல இத்தனை கவர்ச்சினு பல தடவை சொல்லிட்டு வந்தேன்.
கோவிலுக்கு போறதையும், ஒரு வேளை பட்டினி கிடைக்கிறதையும், ஸ்லோகம் சொல்றதையும் ஆன்மீகம்னு போட்டு குழப்பிக்கிறாய்ங்க.
ஆன்மீகம்னு இவிக எதை நினைக்கிறாய்ங்களோ அது ஆன்மீகமே கிடையாதுங்கறதை மட்டும் அடிச்சு சொல்லுவேன். நம்ம அனுபவம் அப்படிங்கண்ணா.
உண்மையான ஆன்மீகம்னா உனக்குள்ள இருக்கிற நீ செத்துருவ. உனக்குள்ள புதுசா ஏதோ பிறக்கும். ஞானப்பல் மாதிரி சதைய கிழிச்சுக்கிட்டு கிளம்பும். இது பத்துமாச கர்பம் கிடையாது நைனா .. எனக்கு 20 வருசம் பிடிச்சது 1986 முதல் 2006. எனக்குள்ள தீ வச்சுக்கிட்டு என்னை நானே எரிச்சு அதுலருந்து கிளம்பி வந்த ஃபீனிக்ஸ் பறவை நான்.
சனத்துக்கு நான் கண்ட ஆன்மீகத்தை போதிக்கறதுக்கு முந்தி இவிகளுக்கு லௌகீகத்தை போதிக்க வேண்டியதாயிருக்கு. காவேரிப்பாக்கம் தாண்டினா தானே சென்னை.
இந்த 20 வருசத்துல அனுமார்,ராமர், சிவசக்தி, மறுபடி ராமர், அப்பாறம் ஆத்தா, எல்லாமும் கைவிட்டப்ப லாயிலாஹி இல்லல்லாஹி முகம்மதுரசூருல்லாஹி, அதுவும் கைவிட்டப்ப தர்மம் சரணம் கச்சாமி .
ஏதோ எங்கப்பன் பண்ண புண்ணியம், எங்கம்மா வாழ்ந்த தவ வாழ்க்கை. சுமாரான ஜாதகத்துல பிறந்ததால தட்டுக்கெட்டாலும் தட்டிக்கிட்டு நின்னுட்டன்.
வைரமா இருந்தாதான் இந்த செதுக்கலையெல்லாம் தாங்கிகிட்டு சாட்டின் க்ளாத்தை பார்க்கமுடியும். கரியா இருந்தா சாக்கடைல விழ வேண்டியதுதான்.
இன்னைக்கு சொல்றேன் டயரில எழுதி வச்சுக்கங்க. கடவுள் கிட்டே நெருங்காதிங்க. நெருங்கினங்க.. நாஸ்திதான். அந்தாளுக்கு பேர் கிடையாது. உங்க பேரும் நாறிப்போயிரும். அவருக்கு அப்பா அம்மா கிடையாது உங்க அப்பா அம்மா நீங்க செத்தாலே நல்லதுனு வாய் விட்டு சொல்வாய்ங்க. அவருக்கு அண்ணன் தம்பி அக்கா தங்கச்சி கிடையாது. உங்க கதியும் இதுவே ஆயிரும். வேணா..வேணா வேணா சொல்லிட்டன்.
இந்த பீலா தானே வேணாங்கறது நான் பத்துவருசமா கோவிலுக்கு போறேன் ஜாமி கும்பிடறேன் எனக்கு ஒன்னும் ஆகலயேன்னு மார் தட்டினா நீ போனது கோவிலே இல்லைனு அர்த்தம். ஒரு வேளை அது பவர் ஃபுல் கோவிலா இருந்தாலும் கடவுள் தேர்தல் பிரச்சாரத்துக்கு போயிட்டாருனு அர்த்தம் .
இந்த ஆன்மீகத்து மேல என் இத்தனை கவர்ச்சி? ஆன்மீகம்னா என்ன ? ஆன்மா குறித்த விஞ்ஞானம். இங்கே உடல் மறக்கப்படுது. மறுக்கப்படுது. குறைஞ்ச பட்சம் இது சாஸ்வதமில்லேனு மறுபடி மறுபடி சொல்லப்படுது. இவன் ஓருயிரா மாற தடையா இருக்கிற உடலை இது மாயா,டெம்ப்ரரின்னா ஒரு குஜிலி தானே.
அபவ் ஆல் .. இங்கன இருக்கிற எல்லா ஆண்,பெண்,அலிகளும் ஏதோ ஒரு கால கட்டத்துல உடல் இல்லாம வாழ்ந்திருக்கோம். இறப்புக்கு பிறகு அ பிறப்புக்கு முந்தி அ இரண்டு பிறவிகளுக்கு இடையில உடல்ங்கற சிறைய விட்டு வெளிய இருந்திருக்கம். அந்த நினைவுகள் சப்கான்ஷியஸ்லயோ ,அன் கான்ஷியஸ்லயோ பத்திரமா இருக்கு. அந்த நினைவுகளை தூண்ட கூடிய எதுவுமே மனுசாளை அட்ராக்ட் பண்ணுது.
உடலை இல்லாம பண்ணிர்ர சமாசாரங்கள் மட்டுமில்லே உடல் எடைய குறைக்கிற எல்லா ஐட்டமும் நம்மை கவருது. உதாரணம்: தினசரி சாலைவிபத்துக்களை பத்தி செய்தி படிக்கிறோம். இருந்தாலும் வே.........கமா பயணிக்கவே விரும்பறோம். வேகம் எடைய குறைக்குது. ஹெல்மெட் போட மறுக்கறோம். ( எடை அதிகரிச்சுருதுங்கறதுக்காக)
எடைய குறைக்கிற மருந்து மாயம் உயிருக்கே ஆபத்துனு தெரிஞ்சாலும் பாவிக்கிறாய்ங்க ( ஈழத்தமிழுங்கண்ணா) ஏன்?
சந்தோஷத்தையே விரும்பறாய்ங்க ஏன்? போதைய விரும்பறாய்ங்க ஏன்? உடலோட எடை குறையுதுங்கண்ணா. மிடில் ஏஜ்ட் பீப்பிள் கூட கார்ட்டூன் சேனல் பார்க்கிறாய்ங்க. என்னதான் போட்டதையே போட்டாலும் காமெடி சேனலை பார்த்துக்கிட்டே இருக்காய்ங்க ஏன்? மனசோட எடை குறையுது. சோத்துக்கில்லாதவன் கூட காதலிக்கிறான். ஏன் காதல் வந்தா மனசுக்கு இறக்கை முளைக்குது. புவியீர்ப்பு சக்தியை மீறி பறக்க ஆரம்பிக்குது.
ஆக மனிதன் (கசாப் உட்பட)உடலில்லாத ஒரு வாழ்க்கையை அனுபவிச்சிருக்கான். ஆன்மீகம் உடலை மறுக்கறதால ஆன்மீகத்துல ஈடுபாடு கொள்றான்.
அதுசரிங்கண்ணா தாய்குலம் மட்டும் ஏன் அழுகாச்சி சீரியல்களை விரும்பிப்பார்க்கிறாய்ங்க. சோகம் அவிக மனசோட எடைய அதிகரிச்சுரும்லியானு நீங்க கேட்கலாம். அதுக்கும் பதில் இருக்கு. அவிக தலைல ஒரு ஓவர் ஹெட் டாங்க் இருக்கு. அதுல சிந்தப்படாத கண்ணீர் இருக்கு அதை பம்ப் அவுட் பண்ணத்தான் மேற்படி சீரியல்களை பார்க்கிறாய்ங்க. அவிக சீரியல் கதைக்காகவோ ,அதுல வர்ர கேரக்டருக்காகவோ அழறதில்லிங்கோ.அந்த கேரக்டர்ல தங்களை அடையாளம் கண்டு, அதுல வர்ர சிச்சுவேஷன்ஸ்ல தங்கள் வாழ்க்கையில ஏற்பட்ட க்ரைஸிஸை ஐட்டென்டிஃபை பண்ணி அழறாங்கோ.
இப்போ புரியுதா நைனா .. சனம் ஏன் இந்த போலி சாமியார்ங்க கிட்ட போய் ஹோல் சேலா ஏமாறுதுன்னு. கப்பல்ல ஓட்டை விழுந்ததுமே கேப்டன் கப்பல்ல இருக்கிற பளுவை குறைக்க சரக்கையெல்லாம் தூக்கி கடல்ல எறிவாரு. அந்தமாதிரி வீட்ல, ஆஃபீஸ் டேபிள் ட்ராயர்ல, பேங்க் அக்கவுண்ட்ல, வீட்ல, வண்டில,உடம்புல இருக்கிற
எக்ஸ்ட்ரா வெய்ட்டையெல்லாம் தூக்கி எறிங்கண்ணா. அதான் உண்மையான ஆன்மீகம்.
இந்த உடலுக்கு எடைய கொடுக்கிறதே உங்க எண்ணம் தான். உங்க எண்ணத்தை ஒரு புள்ளில நிறுத்தினாலோ ( நமீதா தொப்புள்?) அல்லது எண்ணங்களை கவனிச்சு அந்த கவனிப்பால எண்ணங்களோட உற்பத்தி குறைஞ்சாலோ உடலோட எடை குறையுது. இள நீர்ல ஜின் கலந்து அடிச்ச மாதிரி மிதக்க ஆரம்பிச்சுருவிங்க.
இந்த பதிவோட சாரம்:
ஒவ்வொரு மனிதனும் உடலில்லாத ஒரு வாழ்க்கைய வாழ்ந்திருக்கான். அந்த வாழ்க்கைய மறுபடி வாழத்தான் செக்ஸ். ஆணுக்கு வீரிய ஸ்கலனத்தின் போதும், பெண்ணுக்கு ஆர்காசம் கிடைக்கும்போதும் உடல் (எடை) மறந்து போவுது,எண்ணங்கள் ( எடைக்கு காரணம் உங்க எண்ணங்கள் கூட) ஸ்தம்பிச்சு போகுது .ப்ளாக் அவுட். குட்டி மரணம் ஏற்படுது.
செக்ஸ் கிடைக்காத பன்னாடைங்க வன்முறை, பணம், பணத்துக்காக அதிகாரம்னு அலையுது. குறைந்த லக்கேஜ். மனம் நிறைந்த பயணம் ரயில் பயணத்துக்கு மட்டுமில்லே.ஆன்மீக பயணத்துக்கும் பச்சக்குனு பொருந்தும்.
பிரச்சினைகளுக்கு பயந்துக்காதிங்க? நீங்க ( நாம) வாழற சாரமில்லாத,உயிர்ப்பே இல்லாத இயற்கையுடன் தொடர்பே இல்லாத வாழ்க்கைல நாம உயிரோடதான் இருக்கோம். வாழ்ந்துக்கிட்டுதான் இருக்கோம்னு ஞா படுத்தறதே பிரச்சினைகள் தான்.
ஒவ்வொரு உயிரும் ஒரு கேள்வியோட வருது ( கலைஞர் தாத்தா.. காலமும் ஒரு இனமும் தலைமை பொறுப்பை மோனோப்பலியா கொடுத்தாலும் ஒருத்தன் குடும்பம் குடும்பம்னு வாழ்ந்தா என்னாகும்ங்கற கேள்வியோட வந்தாப்ல இருக்கு) அந்த கேள்விக்கான பதிலை தெரிஞ்சுக்கத்தான் பிரச்சினையே வருது. உங்களால தாங்கிக்க முடிஞ்ச பிரச்சினைகள் தான் கொடுக்கப்படும். தாங்க முடியாத பிரச்சினை வந்தா உடனே ரெஃபரி ப்ரேக் விட்டுருவாரு.
மனுஷன் உடல்,மனம்,புத்தி பலத்தை கொண்டே வாழ்ந்துர்ரான். பிரச்சினைனு வந்து அதோட உடல்பலம்,மனபலம்,புத்திபலம் கொண்டு போராடி தோத்தாதான் ஆன்மாவே விழிச்சுக்கும். பிரச்சினை வந்தா முழு மூச்சா போராடுங்க. ஜெயிச்சா பிரச்சினை போச்சு. தோத்தா ஆத்மா விழிச்சுக்கும். டூ இன் ஒன்னுங்கோ..
பிரச்சினைனு ஆரம்பமாகிறதே உங்க பிறவியோட அல்டிமேட் பிரச்சினைக்கு அல்ட்டிமேட் சொல்யூஷனை கொடுக்கத்தான்.
பிரச்சினையும், தீர்வும் ஒரே பாம்போட தலையும் வாலும். இதுல பிரச்சினைதான் வால். அதை பிடிச்சுக்கிட்டு தொங்காதிங்க. தலைய நோக்கி போங்க. அங்கனதான் நாக மாணிக்கம் இருக்கு. ஓகேவா உடு ஜூட்............
Showing posts with label Theory of karma. Show all posts
Showing posts with label Theory of karma. Show all posts
Thursday, July 15, 2010
Tuesday, January 26, 2010
கள்ள உறவு+கர்ம சித்தாந்தம் :2
கள்ள உறவுகள் :2
ஜூனியர் விகடன் தனமா பத்திரிக்கைகள் ஓராயிரம் துவங்கிய காலம் ஒன்று உண்டு. அப்படி துவங்கப்பட்ட ஒரு பத்திரிக்கை நிறுவன குடும்பத்தில் நடந்த சம்பவம் இது. பாவம் அவர்களுக்கு இது ஒன்றே தொழிலல்ல.பல்வேறு தொழில்களில் செழித்த குடும்பம் அது. பத்திரிக்கை என்பது மூன்றாம் பட்சம் தான். குடும்பத்து பெரியவர் பேருக்கு தான் ராஜா. மொத்த நிர்வாகமும் இரண்டாவது மகனின் கையில் தான். முதல் மகனின் மனைவி தான் வீட்டு நிர்வாகம் மொத்தத்தையும் கவனித்துவந்தாள். பெரியவருடையது ஏறக்குறைய ரிட்டையர்ட் லைஃப்தான். பெரிய மகன் ஏதோ ஒரு கம்பெனியில் வேலை செய்து வந்தான். அதுவும் பெரியவர் முகம் பார்த்து தரப்பட்ட வேலை. அதில் கிடைத்த சம்பளம் மகனின் கார் பெட்ரோல் செலவுக்கு கூட வராதென்பது வேறு விசயம். மேலும் திருமணமாகி பல வருடமாகியும் சந்தான பாக்கியம் வேறு கிட்டாத நிலை. பெரியவர் மனைவியை இழந்தவர். முக்கால்வாசி நேரம் வீட்டோடு இருப்பார். பெரிய மருமகளும் ஹவுஸ் வைஃப், வாரிசு உருவாகாத காரணத்தால் கணவன் செக்ஸ் என்பதையே வெறுத்து வந்த சந்தர்ப்பம் அது.
பெரியவர் வயது ஐம்பதை நெருங்கினாலும் அந்த காலத்து கடைக்கால் ஆயிற்றே திடமாகவே இருந்தார். பெண்களுக்கு மெனோஃபஸ் சமயத்தில் காம உணர்வு அதிகமாக இருக்குமாம். அது மாதிரி ஆண்களில் பலருக்கு ஐம்பதுகளில் திடீர் என்று காம உணர்வு கொப்பளிப்பதுண்டு. இந்த கட்டத்தில் தான் பலான வீட்டம்மா கார் ட்ரைவரோட ஓடிப்போயிட்டாளாமே. பலான வீட்டம்மா மகளோட படிக்கிற பையனோட ஓடிப்போயிட்டாளாமே இத்யாதி செய்திகள் கிளம்புவது வழக்கம். இந்த கட்டத்தை சாக்கிரதையாக சமாளிக்காவிட்டால் சரவண பவன் அண்ணாச்சி கதைதான்.
ஆனால் பெரியவருக்கு கவிதை07 ஐ படிக்கும் வாய்ப்பில்லை. ஆண்மையும், மனைவியும் இருந்த காலத்தில் பணத்தின் பின்னே பி.டி உஷா கணக்காய் ஓடிக்கொண்டிருந்து விட்டார். இரண்டாமவன் அடுத்த வாரிசு கணக்காய் வியாபார லாவாதேவிகளில் மூழ்கி அதிகாலை புறபப்படுவதும் நள்ளிரவு வீடு திரும்புவதுமாய் இருந்தான்.
பெரிய மருமகளின் நடவடிக்கைகள் அவள் அதிருப்தியில் இருப்பதை பட்டவர்த்தனமாய் காட்டின. வெளியுலகத்தை பொருத்தவரை மருமகள் என்றா பொசிஷனில் மாமனார் மீது அவள் காட்டிய அக்கறை அவருக்குள் பழைய நினைவுகளை கிளறியிருக்கவேண்டும்.
மருமகளுக்கும் ஒரு புரிதல் வந்துவிட்டது. முதலில் அவள் எல்லா மனைவியரையும் போல் தன் கணவந்தான் உலகத்திலேயே பவர் ஃபுல் மேன் என்று நம்ப ஆசைப்பட்டாள். ஆனால் அவன் "எல்லா" விதத்திலும் டம்மி பீஸ் என்பதை சில வருடங்களிலேயே புரிந்துகொண்டாள். அவள் குறிவைத்ததென்னவோ சின்னவருக்கு தான். ஆனால் சின்னவரோ பண வேட்டையில் மூழ்கியிருந்தார்.
மாமனாரின் பார்வை, தொடுதலில் இருந்த கல்மிஷங்களை அவள் மனம் எச்சரிக்கத்தான் செய்தது. ஆனால் ஏதோ உத்யோகம் புருஷ லட்சணம் என்ற அளவில் வேலைக்கு போய் அதுவே மலை என்று அசந்து தூங்குவதாய் நடிக்கும் கணவன் அவள் வயிற்றில் எதையேனும் விதைத்திருந்தாலும் அவள் சமாளித்திருப்பாள். அவள் வாழ்க்கை வேறுமாதிரி போயிருக்கும். அதுவும் இல்லாத நிலையில் மாமனாரின் சீண்டல்கள் அவளுக்கு தேவையாக இருந்ததை அவளால் உணர முடிந்தது.
இந்த சம்பவங்களால் அவள் வியூகம் வேறாக மாறியது. சின்னவர் எப்படியும் திரும்பிப்பார்க்கபோவதில்லை. அவனே இவர் கையில் இருக்கும்போது இவர் நம் கையில் வந்துவிட்டால் .. என்று யோசித்தாள். அதற்கேற்றாற்போல் ஒரு நாள் வேலைக்காரி வேலையை முடித்து போய்விட்ட பிறகு குளியலறைக்கு சென்று கெய்சரை ஆஃப் செய்ய ஸ்விட்ச் போர்டில் கைவைக்க எலக்ட்ரிக் ஷாக் அவள் எண்ணத்தை செயலாக்கியது.ஹாலிலிருந்து காஃபிக்கு குரல் கொடுத்து அலுத்த பெரியவர் பின்பக்கம் வந்தார்.
குளியலறை கதவு திறந்திருக்க பெரிய மருமகள் பிறந்த மேனியாய் விழுந்து கிடக்க பெரியவரில் பகல் தூக்கம் கணக்காய் தூங்கிக்கொண்டிருந்தாலும் அவ்வப்போது கொட்டாவி விட்டுக்கொண்டிருந்த காமப்பிசாசு ஒரே நொடியில் ஆக்டிவேட் ஆனது. நடக்க வேண்டியது சாரி நடக்கக்கூடாதது மொத்தம் நடந்துவிட்டது.
அன்றிலிருந்து அது வழக்கமும் ஆகிப்போனது. செக்ஸ் ஃபார் செக்ஸ் என்று போயிருந்தால் அது வேறு கதை. கணவனால் முடியாததை தான் சாதிக்க நினைத்தாள் மனைவி. மாமனாரை இன்ப மயக்கத்தில் ஆழ்த்தி வியாபாரத்தில் அ ஆ இ ஈ தெரியாத , நாளிதுவரை ஒரு குண்டூசியை எடுத்து அந்த பக்கம் இந்தப்பக்கம் போட்டறியாத தன் கணவன் பெயருக்கு மொத்த வியாபாரத்தையும் மாற்றச் செய்தாள். முதலில் வருமானவரி பிரச்சினை அது இது என்று பம்மாத்து காட்டி மாற்ற ஆரம்பித்த பெரியவர் நாளடைவில் சாக்கு ஏதும் கிடைக்காது நேரடியாகவே மாற்றதுவக்கினார்.
சின்னவருக்கு அரசல் புரசலாக அசல் விசயம் தெரியவந்தது. அண்ணனை உஷார் செய்தார்.அவனோ காரிய பைத்தியமாக இருந்தான். தான் உபயோகிக்காததை தன் தந்தையாச்சும் உபயோகிக்கிறாரே வெளியே மேயப்போய் குடும்ப கவுரவம் கப்பலேறாதிருக்கிறதே என்று மேலுக்கு சொன்னபடி தன் பெயருக்கு மாற்றப்படும் வியாபார பட்டியலை பார்த்து மகிழ்ந்திருந்தான்.
இன்றைய நிலை:
சின்னவன் மனம் வெறுத்து வெறும் கையாய் வெளியேறினான். தன் திறமையை மட்டுமே முதலாய் வைத்து சில வருடங்களில் பெரியவரை மிஞ்சும் அளவுக்கு சம்பாதித்தான் . குல மகள் ஒருத்தியை மணந்து ஆசைக்கு ஒன்று,ஆஸ்திக்கு ஒன்று என்று வாரிசுகள் பெற்று வாழ்கிறான்.
வியாபார சூட்சுமம் தெரியாத அண்ணன் காரன் காலை அகல வைத்து மூழ்கிப்போனான்.
அகாலத்தில் அழுகுணி ஆட்டம் போட்ட பெரியவருக்கு பெராலிசிஸ் ஸ்ட்ரோக்
மகனும்,தந்தையும் என்ன செய்வதென்று தெரியாது கையை பிசைய மருமகள் எவனெவனையோ வீட்டுக்கே அழைத்துவந்து அனுபவிக்கிறாள்.
காலத்தின் கை தன் தீர்ப்பின் கடைசி பத்தியையும் விரைவில் எழுதும் என்றே எதிர்ப்பார்க்கிறேன்.
ஜூனியர் விகடன் தனமா பத்திரிக்கைகள் ஓராயிரம் துவங்கிய காலம் ஒன்று உண்டு. அப்படி துவங்கப்பட்ட ஒரு பத்திரிக்கை நிறுவன குடும்பத்தில் நடந்த சம்பவம் இது. பாவம் அவர்களுக்கு இது ஒன்றே தொழிலல்ல.பல்வேறு தொழில்களில் செழித்த குடும்பம் அது. பத்திரிக்கை என்பது மூன்றாம் பட்சம் தான். குடும்பத்து பெரியவர் பேருக்கு தான் ராஜா. மொத்த நிர்வாகமும் இரண்டாவது மகனின் கையில் தான். முதல் மகனின் மனைவி தான் வீட்டு நிர்வாகம் மொத்தத்தையும் கவனித்துவந்தாள். பெரியவருடையது ஏறக்குறைய ரிட்டையர்ட் லைஃப்தான். பெரிய மகன் ஏதோ ஒரு கம்பெனியில் வேலை செய்து வந்தான். அதுவும் பெரியவர் முகம் பார்த்து தரப்பட்ட வேலை. அதில் கிடைத்த சம்பளம் மகனின் கார் பெட்ரோல் செலவுக்கு கூட வராதென்பது வேறு விசயம். மேலும் திருமணமாகி பல வருடமாகியும் சந்தான பாக்கியம் வேறு கிட்டாத நிலை. பெரியவர் மனைவியை இழந்தவர். முக்கால்வாசி நேரம் வீட்டோடு இருப்பார். பெரிய மருமகளும் ஹவுஸ் வைஃப், வாரிசு உருவாகாத காரணத்தால் கணவன் செக்ஸ் என்பதையே வெறுத்து வந்த சந்தர்ப்பம் அது.
பெரியவர் வயது ஐம்பதை நெருங்கினாலும் அந்த காலத்து கடைக்கால் ஆயிற்றே திடமாகவே இருந்தார். பெண்களுக்கு மெனோஃபஸ் சமயத்தில் காம உணர்வு அதிகமாக இருக்குமாம். அது மாதிரி ஆண்களில் பலருக்கு ஐம்பதுகளில் திடீர் என்று காம உணர்வு கொப்பளிப்பதுண்டு. இந்த கட்டத்தில் தான் பலான வீட்டம்மா கார் ட்ரைவரோட ஓடிப்போயிட்டாளாமே. பலான வீட்டம்மா மகளோட படிக்கிற பையனோட ஓடிப்போயிட்டாளாமே இத்யாதி செய்திகள் கிளம்புவது வழக்கம். இந்த கட்டத்தை சாக்கிரதையாக சமாளிக்காவிட்டால் சரவண பவன் அண்ணாச்சி கதைதான்.
ஆனால் பெரியவருக்கு கவிதை07 ஐ படிக்கும் வாய்ப்பில்லை. ஆண்மையும், மனைவியும் இருந்த காலத்தில் பணத்தின் பின்னே பி.டி உஷா கணக்காய் ஓடிக்கொண்டிருந்து விட்டார். இரண்டாமவன் அடுத்த வாரிசு கணக்காய் வியாபார லாவாதேவிகளில் மூழ்கி அதிகாலை புறபப்படுவதும் நள்ளிரவு வீடு திரும்புவதுமாய் இருந்தான்.
பெரிய மருமகளின் நடவடிக்கைகள் அவள் அதிருப்தியில் இருப்பதை பட்டவர்த்தனமாய் காட்டின. வெளியுலகத்தை பொருத்தவரை மருமகள் என்றா பொசிஷனில் மாமனார் மீது அவள் காட்டிய அக்கறை அவருக்குள் பழைய நினைவுகளை கிளறியிருக்கவேண்டும்.
மருமகளுக்கும் ஒரு புரிதல் வந்துவிட்டது. முதலில் அவள் எல்லா மனைவியரையும் போல் தன் கணவந்தான் உலகத்திலேயே பவர் ஃபுல் மேன் என்று நம்ப ஆசைப்பட்டாள். ஆனால் அவன் "எல்லா" விதத்திலும் டம்மி பீஸ் என்பதை சில வருடங்களிலேயே புரிந்துகொண்டாள். அவள் குறிவைத்ததென்னவோ சின்னவருக்கு தான். ஆனால் சின்னவரோ பண வேட்டையில் மூழ்கியிருந்தார்.
மாமனாரின் பார்வை, தொடுதலில் இருந்த கல்மிஷங்களை அவள் மனம் எச்சரிக்கத்தான் செய்தது. ஆனால் ஏதோ உத்யோகம் புருஷ லட்சணம் என்ற அளவில் வேலைக்கு போய் அதுவே மலை என்று அசந்து தூங்குவதாய் நடிக்கும் கணவன் அவள் வயிற்றில் எதையேனும் விதைத்திருந்தாலும் அவள் சமாளித்திருப்பாள். அவள் வாழ்க்கை வேறுமாதிரி போயிருக்கும். அதுவும் இல்லாத நிலையில் மாமனாரின் சீண்டல்கள் அவளுக்கு தேவையாக இருந்ததை அவளால் உணர முடிந்தது.
இந்த சம்பவங்களால் அவள் வியூகம் வேறாக மாறியது. சின்னவர் எப்படியும் திரும்பிப்பார்க்கபோவதில்லை. அவனே இவர் கையில் இருக்கும்போது இவர் நம் கையில் வந்துவிட்டால் .. என்று யோசித்தாள். அதற்கேற்றாற்போல் ஒரு நாள் வேலைக்காரி வேலையை முடித்து போய்விட்ட பிறகு குளியலறைக்கு சென்று கெய்சரை ஆஃப் செய்ய ஸ்விட்ச் போர்டில் கைவைக்க எலக்ட்ரிக் ஷாக் அவள் எண்ணத்தை செயலாக்கியது.ஹாலிலிருந்து காஃபிக்கு குரல் கொடுத்து அலுத்த பெரியவர் பின்பக்கம் வந்தார்.
குளியலறை கதவு திறந்திருக்க பெரிய மருமகள் பிறந்த மேனியாய் விழுந்து கிடக்க பெரியவரில் பகல் தூக்கம் கணக்காய் தூங்கிக்கொண்டிருந்தாலும் அவ்வப்போது கொட்டாவி விட்டுக்கொண்டிருந்த காமப்பிசாசு ஒரே நொடியில் ஆக்டிவேட் ஆனது. நடக்க வேண்டியது சாரி நடக்கக்கூடாதது மொத்தம் நடந்துவிட்டது.
அன்றிலிருந்து அது வழக்கமும் ஆகிப்போனது. செக்ஸ் ஃபார் செக்ஸ் என்று போயிருந்தால் அது வேறு கதை. கணவனால் முடியாததை தான் சாதிக்க நினைத்தாள் மனைவி. மாமனாரை இன்ப மயக்கத்தில் ஆழ்த்தி வியாபாரத்தில் அ ஆ இ ஈ தெரியாத , நாளிதுவரை ஒரு குண்டூசியை எடுத்து அந்த பக்கம் இந்தப்பக்கம் போட்டறியாத தன் கணவன் பெயருக்கு மொத்த வியாபாரத்தையும் மாற்றச் செய்தாள். முதலில் வருமானவரி பிரச்சினை அது இது என்று பம்மாத்து காட்டி மாற்ற ஆரம்பித்த பெரியவர் நாளடைவில் சாக்கு ஏதும் கிடைக்காது நேரடியாகவே மாற்றதுவக்கினார்.
சின்னவருக்கு அரசல் புரசலாக அசல் விசயம் தெரியவந்தது. அண்ணனை உஷார் செய்தார்.அவனோ காரிய பைத்தியமாக இருந்தான். தான் உபயோகிக்காததை தன் தந்தையாச்சும் உபயோகிக்கிறாரே வெளியே மேயப்போய் குடும்ப கவுரவம் கப்பலேறாதிருக்கிறதே என்று மேலுக்கு சொன்னபடி தன் பெயருக்கு மாற்றப்படும் வியாபார பட்டியலை பார்த்து மகிழ்ந்திருந்தான்.
இன்றைய நிலை:
சின்னவன் மனம் வெறுத்து வெறும் கையாய் வெளியேறினான். தன் திறமையை மட்டுமே முதலாய் வைத்து சில வருடங்களில் பெரியவரை மிஞ்சும் அளவுக்கு சம்பாதித்தான் . குல மகள் ஒருத்தியை மணந்து ஆசைக்கு ஒன்று,ஆஸ்திக்கு ஒன்று என்று வாரிசுகள் பெற்று வாழ்கிறான்.
வியாபார சூட்சுமம் தெரியாத அண்ணன் காரன் காலை அகல வைத்து மூழ்கிப்போனான்.
அகாலத்தில் அழுகுணி ஆட்டம் போட்ட பெரியவருக்கு பெராலிசிஸ் ஸ்ட்ரோக்
மகனும்,தந்தையும் என்ன செய்வதென்று தெரியாது கையை பிசைய மருமகள் எவனெவனையோ வீட்டுக்கே அழைத்துவந்து அனுபவிக்கிறாள்.
காலத்தின் கை தன் தீர்ப்பின் கடைசி பத்தியையும் விரைவில் எழுதும் என்றே எதிர்ப்பார்க்கிறேன்.
Saturday, January 23, 2010
கள்ள உறவுகள் +கர்ம சித்தாந்தம்
ஒரு அண்ணன், தம்பி. இருவரும் அக்கா ,தங்கைகளான பெண்களை மணந்து கொண்டனர். இதில் அண்ணன் காரன் ஒரு சுரங்கத்தொழிலாளி. சீக்காளியாகி வீட்டோடு வந்துவிட்டான். அவனுக்கு இரண்டு ஆண் வாரிசுகள். தம்பி ஓட்டல் கீட்டல் வைத்து சவுண்டாக இருந்தான். ஆனால் பிள்ளையில்லை. பெண்டாட்டிக்கு ரத்த சோகை . அண்ணன் ஒரு மாவட்டத்தில் , தம்பி ஒரு மாவட்டத்தில் தத்தம் மனைவியரோடு வசித்தனர்.
அண்ணன் காரன் பொருளாதார ரீதியில் நொடிச்சு போயிட்டான். தம்பி காரன் மாசா மாசம் வந்து படியளந்தாதான் வயித்துப்பாடுங்கற நிலை. அதனால மாசா மாசம் வந்து போறது வழக்கமாச்சு. சாதாரணமாவே ஆம்பிளைக்கு கையில் காசு புரண்டா ஆண்மை அதிகரிக்கும். (இதை எந்த சைக்காலஜிஸ்டும் சொல்லலனு நினைக்கிறேன். அதே நேரம் நொடிஞ்சு போயிட்டா ஒரு தற்கொலை உணர்வோட சரமாரி உடலுறவுல ஈடுபடறதும் உண்டு. செக்யூர்ட் லைஃபுங்கறாங்களே அந்த செக்யூர்ட் லைஃபுல இருக்கிற ஆசாமிக தான் செக்ஸாலஜிஸ்டை பார்க்க வேண்டி வந்துருதுங்கோவ்)
இதுல மனைவி வேற ரத்த சோகை கேசாச்சா. இங்கே வந்தா அண்ணி கொப்பும் கிளையுமா செம கட்டையா இருக்க தம்பி காரனோ ஆல்க்கஹாலிக்காகி நித்தம் தீர்த்தம் . இதை பஞ்சும் நெருப்பும் பத்திக்கிச்சுனு சொல்லமுடியாது.
வேணம்னா ம்யூச்சுவல் அண்டர் ஸ்டாண்டிங்குனு சொல்லலாம். இவளுக்கு குடும்பம் நடத்த காசு வேணும். அவனுக்கு வெறி தீரனும். வாரிசு வரணும். டெஸ்ட் ட்யூப் பேபி, வாடகை தாய் எல்லாம் இருபது வருசத்துக்கு முன்னாடி ஏது?
இதெல்லாம் டிஸ்கஸ் பண்ணி முடிக்கிற வேலையா என்ன? ஏதோ ஒரு சந்தர்ப்பத்துல கனெக்ட் ஆயிருச்சு. அண்ணி கர்பமாயிட்டா. வாரிசும் வந்துருச்சு. அந்த வாரிசை தம்பி காரன் தத்தெடுத்துக்கிட்டான்.
இதுவரை ஓகே. சரோஜா தேவி கதை மாதிரி தான் தோணும். ஆனால் மனிதமனம் ,அதன் சக்தி எப்படிப்பட்டதுனு எவனால வரையறை செய்யமுடியும். இவளுக்கு தன் ஏழ்மை தானே இதுக்கு காரணம்னு வெறி வந்ததா? . தம்பி காரனுக்கு அண்ணிய போயி இப்படி செய்துட்டமேங்கற குற்ற உணர்ச்சி வந்துருச்சா? இந்த உணர்வுகள் தான் அவர்களை செலுத்துச்சா ? தெரியாது. ஒரு பத்து வருசம் . ஓடம் வண்டியேறி, வண்டி ஓடமேறிப்போச்சு.
சாலை விரிவாக்கத்துல ஓட்டல் போச்சு. அதிர்ஷ்டம் போச்சு. இந்த செக்ஸ்
ஸ்காண்டல் தெரிஞ்சோ என்னமோ அவன் மனைவியும் போய் சேர்ந்துட்டா.
இவள் பணம் பணம்னு வெறியா சம்பாதிக்க ஆரம்பிச்சா. அப்பன் டம்மி பீஸுனு தெரிஞ்சு போனதால பிள்ளைகளும் அம்மா வழி நடக்க ஆரம்பிச்சாங்க. சில வருடங்கள்ள தம்பி காரனும் செத்துப்போனான்.
அவனுக்கு பிறந்த புள்ள இங்கயே வந்து சேர்ந்தான். என்னமோ அவன் இந்த குடும்பத்தோட ஒட்டவே முடியாம தவிச்சு வேற ஒரு பெண்ணை காதல் கல்யாணம் பண்ணிக்கிட்டு மாசம் ஒரு தபா அம்மாவ பார்த்து அரிசி மூட்டைக்கு காசு வாங்கிகிட்டு போறான்.
ஆக்ஷன்! ரியாக்ஷன்! கண்ணுக்கு முன்னாலே நடக்குதுண்ணே.. டேக் கேர்
அண்ணன் காரன் பொருளாதார ரீதியில் நொடிச்சு போயிட்டான். தம்பி காரன் மாசா மாசம் வந்து படியளந்தாதான் வயித்துப்பாடுங்கற நிலை. அதனால மாசா மாசம் வந்து போறது வழக்கமாச்சு. சாதாரணமாவே ஆம்பிளைக்கு கையில் காசு புரண்டா ஆண்மை அதிகரிக்கும். (இதை எந்த சைக்காலஜிஸ்டும் சொல்லலனு நினைக்கிறேன். அதே நேரம் நொடிஞ்சு போயிட்டா ஒரு தற்கொலை உணர்வோட சரமாரி உடலுறவுல ஈடுபடறதும் உண்டு. செக்யூர்ட் லைஃபுங்கறாங்களே அந்த செக்யூர்ட் லைஃபுல இருக்கிற ஆசாமிக தான் செக்ஸாலஜிஸ்டை பார்க்க வேண்டி வந்துருதுங்கோவ்)
இதுல மனைவி வேற ரத்த சோகை கேசாச்சா. இங்கே வந்தா அண்ணி கொப்பும் கிளையுமா செம கட்டையா இருக்க தம்பி காரனோ ஆல்க்கஹாலிக்காகி நித்தம் தீர்த்தம் . இதை பஞ்சும் நெருப்பும் பத்திக்கிச்சுனு சொல்லமுடியாது.
வேணம்னா ம்யூச்சுவல் அண்டர் ஸ்டாண்டிங்குனு சொல்லலாம். இவளுக்கு குடும்பம் நடத்த காசு வேணும். அவனுக்கு வெறி தீரனும். வாரிசு வரணும். டெஸ்ட் ட்யூப் பேபி, வாடகை தாய் எல்லாம் இருபது வருசத்துக்கு முன்னாடி ஏது?
இதெல்லாம் டிஸ்கஸ் பண்ணி முடிக்கிற வேலையா என்ன? ஏதோ ஒரு சந்தர்ப்பத்துல கனெக்ட் ஆயிருச்சு. அண்ணி கர்பமாயிட்டா. வாரிசும் வந்துருச்சு. அந்த வாரிசை தம்பி காரன் தத்தெடுத்துக்கிட்டான்.
இதுவரை ஓகே. சரோஜா தேவி கதை மாதிரி தான் தோணும். ஆனால் மனிதமனம் ,அதன் சக்தி எப்படிப்பட்டதுனு எவனால வரையறை செய்யமுடியும். இவளுக்கு தன் ஏழ்மை தானே இதுக்கு காரணம்னு வெறி வந்ததா? . தம்பி காரனுக்கு அண்ணிய போயி இப்படி செய்துட்டமேங்கற குற்ற உணர்ச்சி வந்துருச்சா? இந்த உணர்வுகள் தான் அவர்களை செலுத்துச்சா ? தெரியாது. ஒரு பத்து வருசம் . ஓடம் வண்டியேறி, வண்டி ஓடமேறிப்போச்சு.
சாலை விரிவாக்கத்துல ஓட்டல் போச்சு. அதிர்ஷ்டம் போச்சு. இந்த செக்ஸ்
ஸ்காண்டல் தெரிஞ்சோ என்னமோ அவன் மனைவியும் போய் சேர்ந்துட்டா.
இவள் பணம் பணம்னு வெறியா சம்பாதிக்க ஆரம்பிச்சா. அப்பன் டம்மி பீஸுனு தெரிஞ்சு போனதால பிள்ளைகளும் அம்மா வழி நடக்க ஆரம்பிச்சாங்க. சில வருடங்கள்ள தம்பி காரனும் செத்துப்போனான்.
அவனுக்கு பிறந்த புள்ள இங்கயே வந்து சேர்ந்தான். என்னமோ அவன் இந்த குடும்பத்தோட ஒட்டவே முடியாம தவிச்சு வேற ஒரு பெண்ணை காதல் கல்யாணம் பண்ணிக்கிட்டு மாசம் ஒரு தபா அம்மாவ பார்த்து அரிசி மூட்டைக்கு காசு வாங்கிகிட்டு போறான்.
ஆக்ஷன்! ரியாக்ஷன்! கண்ணுக்கு முன்னாலே நடக்குதுண்ணே.. டேக் கேர்
Subscribe to:
Posts (Atom)