காவலர்கள் மீதான காதலால் இல்லையென்றாலும் அப்பாவி மக்கள் நலம் கருதி இந்த கட்டுரையை வலையில் பதிகிறேன். ஆந்திரத்தில் உள்ள காவலர் பணிச்சுழலின் அடிப்படையில் இந்த கட்டுரை எழுதப்படுகிறது. இருந்தாலும் என்ன ....வீட்டுக்கு வீடு வாசற்படி.
சமீபத்தில் வலைப்பதிவுகளை ரகசிய போலீசார் பார்த்து குறிப்புகள் எடுப்பதாய் அறிந்து ( தேர்தல் சமயமாச்சே) இதனை தமிழில் பதிகிறேன்.
இந்த கட்டுரைக்கான விஷயங்கள் பல வருடங்களாய் என் மனதில் இருந்தாலும், இதனை இன்று பதிய உடனடி காரணம் ஒன்று இருக்கிறது. நான் ஒரு பத்திரிக்கை நிருபன். ஒருவாரத்திற்கு முன் என் க்ளையண்டுகளில் ஒருவரான் திருமதி. .......... என்பவர் என்னை செல்லில் தொடர்பு கொண்டு தன் மகன் ஒரு திருமணமான பெண்ணை ஏதோ செய்து விட்டதாய் புகார் கொடுக்கப்பட்டதாகவும், அவனை தேடி வேளை தவறிய வேளைகளில் போலீசார் தம் வீட்டுக்கு வந்து மிரட்டுவதாகவும் கூறி அழுதார். நானும் காலையில் இருந்து எஸ்.ஐ அவர்களை சந்தித்து பேச முயன்று கொண்டே இருந்தேன்.
காலை தி.தி.தேவஸ்தான இலவச திருமண நிகழ்ச்சிக்கான செக்யூரிட்டி யில் இருந்தார். (மக்கள் தொகை பெருக்கத்தால் திணறும் ஒரு நாட்டில் இது தேவையா?)
மீண்டும் மாலை சென்றேன். அவருக்காக அப்போதுதான் ஜீப் அனுப்பப்பட்டு கொண்டிருந்தது. சரி நாமும் வீட்டுக்கு போய் ப்ரஷ் அப் ஆகி வரலாம் என்று வீட்டுக்கு போனேன்.
அதற்குள் திருமதி............. அவர்களின் மகள் போன் செய்தார். "அம்மாவை போலீஸ்காரங்க கூட்டிட்டு போயிட்டாங்க."அப்போது நேரம் மாலை 6.உடனே ஸ்டேஷன் போனேன். யார் செய்த புண்ணியமோ அதற்குள் அவரை வீட்டுக்கு அனுப்பி விட்டிருந்தார்கள்.
பிறகு எஸ்.ஐ.யிடம் பேசினேன். அவர் குரலில் இனம் புரியாத எரிச்சல், இயலாமை,தாழ்வு மனப்பான்மை,நாசூக்கான மிரட்டல். சரி எப்படியோ நான் அந்த பையனின் நண்பர்களை விசாரித்து தேடிப் பார்க்கிறென் ,கிடைத்தால் அழைத்து வருகிறேன், நீங்களே தீர்த்து வைய்யுங்கள் என்று கூறினேன்.
அவரோ தன் ஈகோவை திருப்தி படுத்திக்கொள்வதிலேயே குறியாயிருந்தார்."நான் கேட்கவில்லையே அழைத்து வரச்சொல்லி..அவனென்ன்ன வீரப்பனா ? நாங்களே பிடித்துக் கொள்கிறோம்" என்றெல்லாம் பேசினார்.
எனக்கு ஓரளவுக்கு பாடி லாஙுவேஜ், பேஸ் ரீடிங் எல்லாம் தெரியும். ஆசாமி பார்ட்டி கைக்கு கிடைத்தால் பார்ட் பார்ட்டாய் கழட்டாது விடமாட்டார் என்பது புரிந்து விட்டது. நான் அந்த பையனை அழைத்து வரும் வரையிலாவது காவலர்களை வீட்டுக்கு அனுப்பாதீர்கள் என்று கேட்கும் சூழல் கூட இல்லை.
அடுத்து 2 நாட்களும் தொடர்ந்து காவலர்களை அனுப்பியபடியே இருந்தார். நேற்று என்னை ஸ்டேஷனுக்கு அழைத்து "அழைச்சிட்டு வரேன்னிங்க என்னாச்சு? குடும்ப நண்பர் உங்களுக்கே அவங்க தகவல் தரலை.. எங்களுக்கு வேறு வழியே இல்லை என்னும்போதுதான் பெண்களை அழைத்து வருவோம் " அது இது என்று பேசி அனுப்பினார்.
இன்று அது "வேறு" வகையில் தீர்ந்துவிடப்போகிறது.அது வேறு விஷயம். அவரின் பேச்சு,செயல் யாவும் என்னில் அவர் மேல் பரிதாபத்தைத் தான் ஏற்படுத்தியது. கோபம் என்பது பலவீனத்தின் அடையாளம்.
"செல்லாவிடத்து சினம் தீது "என்பது வள்ளுவர் மொழி.
நான் எங்கள் மானில முதல்வர் மீதே மனித உரிமைகள் கமிஷனுக்கு புகார் கொடுத்தவன், நுகர்வோர் மன்றத்தில் புகார் கொடுத்து தீர்ப்பும் பெற்றவன். குண்டர் தலைவர் என்று பார்ப்பன மீடியாவால் வர்ணிக்கப் படும் தற்போதைய முதல்வர் முதல்வராக இருக்கும் போதே அரசை கண்டித்து தன்னந்தனியே உண்ணாவிரதம் இருந்தவன். என்னை மிரட்டுகிறார் அவர்.
ஜோதிட ஞானம் வேறு இருப்பதால் சரி ஒழியட்டும் அஷ்டமத்தில் செவ்வாய் என்று அட்ஜஸ்ட் செய்து கொண்டேன்.
இது யாரோ ஒரு எஸ்.ஐ. பற்றி என்று நினைத்து விடாதீர்கள். காவலர் பணிச்சூழல் அப்படி.
இதை மாற்ற என் ஆலோசனைகளை அடுத்த பதிவில் பதிகிறேன்.1.காவலர் தேர்வு என்பது போட்டியற்றதாகி விட வேண்டும். அதற்கு இப்போதுள்ள காவல் துறை அதிகாரிகள்,காவலர் எண்ணிக்கையை 3 மடங்காக்கி விடவேண்டும்.
2.காவலர் தேர்வு என்பது இயந்திரங்களால்,கணிணிகளால் ந்டத்தப்படவேண்டும்.
3.தேர்வான காவலர்களுக்கு விலை வாசியே தெரியவராத வகையில் அவர்களுக்கும்,அவர்கள் குடும்பத்தாருக்கும் தேவையான உயிர் பாதுகாப்பு,உணவு,உடை,இருப்பிடம்,செக்ஸ்,காப்பீடு,சேமிப்பு எல்லாவற்றுக்கும் அரசே பொறுப்பேற்க வேண்டும். அவர்களுக்கு தரப்படும் சம்பளம் என்பது அத்தியாவசிய,விபரீத சூழல்களில் மட்டுமே பயன் படவேண்டும்.(கிட்னாப்புக்குள்ளாதல் Etc.,)
4.காவலர்களின் உடல் நிலை,மன நிலை,பொருளாதார நிலை,(தாம்பத்திய வாழ்க்கை உட்பட) 3 மாதங்களுக்கு ஒருமுறையாவது அன்னிய நாட்டு சேவை நிறுவனங்களால் பரிசீலிக்கப் படவேண்டும்
5.காவலர்களுக்கான பதவி உயர்வு,இடமாற்றம்,பணிமாற்றம்,விடுப்பு,சகலமும் கணிணிகளால் நிர்ணயிக்கப்பட வேண்டும். மேலதிகாரிகளின் தயவை எதிர்ப்பார்க்கும் துரதிர்ஷ்டமான நிலை மாறவேண்டும்.(இவர்கள் மேலதிகாரிகளின் இம்சையால் மசாக்கிஸ்டுகளாகி, மக்கள் விஷயத்தில் வரும்போது சாடிஸ்டுகளாகி விடுகிறார்கள்.
6.எந்த அதிகாரியும்,எந்த காவலரும் எக்காரணம் கொண்டும் 8 மணி நேரத்துக்கு மேல் பணியாற்றக்கூடாது.
7.அனைத்து மானில போலீஸ் துறையையும் ஒரே குடைக்குள் கொண்டு வந்து விட வேண்டும்.((IAS & IPs, மாதிரி) நாடெங்கிலும் உலகத்தரத்தில் போலீஸ் குவார்ட்டர்ஸ் ,அவர்களின் பிள்ளைகள் படிப்புக்கான கல்வி நிலையங்கள்,ஹாஸ்டல்கள் கட்டப்பட வேண்டும்.பணிமாற்றம் என்பது அகில இந்திய அளவில் நடைபெறவேண்டும். பணிமாற்றம் என்பது காவலரை பாதிக்காத வண்ணம் நாடெங்கிலும் ஒரே பணிச்சூழல்,ஒரே விதி ஏற்படுத்த வேண்டும்
8.காவலன் என்பவன் மக்களுக்கு காவலனாக இருக்கும் வரை நாடு அவனுக்கு காவலாக இருக்க வேண்டும். அவன் அரசியல் விபச்சாரிகளின் தரகனாய் மாறிவிட்டால் நாடு கடத்த வேண்டும்
Showing posts with label ADMN Reforms. Show all posts
Showing posts with label ADMN Reforms. Show all posts
Monday, September 6, 2010
Friday, January 22, 2010
அரசியல் விபச்சாரத்துக்கு ஆப்பு
பிராமணீயம் பற்றி நான் போட்ட 2 பதிவுகளை வைத்து என்னையும் ஒரு பட்டியலில் வைத்து வ.எண் கொடுத்துவிட்டார்களோ என்றொரு சந்தேகம் பிறக்கிறது. பகிரங்க மறுமொழிகள் சொற்பமே என்றாலும் தனிப்பட்ட மெயில்கள் ரொம்பவே சிந்திக்க வைத்துவிட்டன. பிராமணீயம் ஒழிந்து விட்டால் நாட்டின் அனைத்து கால்வாய்களிலும் பாலும் தேனும் கரை புரண்டோடும் என்று சத்தியம் செய்ய நான் தயாராக இல்லை. கர்ணன் சாவுக்கு எத்தனை காரணங்கள் உண்டோ அத்தனை காரணங்கள் நம் நாட்டின் இழி நிலைக்கும் உண்டு. வர்ணாசிரம தர்மம் முதல் கோணை முற்றும் கோணை என்பது போல் அமைந்து சரித்திரத்தை திருப்பி விட்டதே தவிர அழிவுப்பாதையை நோக்கி உந்தி தள்ளியதும் அதுவே என்று சொல்வதற்கில்லை.
நாட்டின் சரித்திரத்தை ( கு.பட்சம் சுதந்திர இந்தியாவின்) புரட்டி பார்த்தால் காரண காரியங்கள் புரியும். முதற்கண் வாக்குரிமை குறித்த நேருவின் கண்ணோட்டம் இந்திய ஜன நாயகத்துக்கு முதல் இடியாகிவிட்டது. பல நூற்றாண்டுகளாய் பெரும்பான்மை மக்கள் கல்வி மறுக்கப்பட்டு வாழ்ந்த நாட்டில் அனைவருக்கும் வாக்குரிமை என்பது முட்டாள் தனமாகவே முடிந்தது. சிலர் டேக்ஸ் பேயர்ஸுக்கு மட்டும் வாக்குரிமை என்பார்கள்.ஒரு தீப்பெட்டி வாங்குபவன் கூட டேக்ஸ் கட்டுகிறான். எனவே அனைவரும் வரி கட்டுவோராகவே இருக்கிறோம்.
கல்வி தகுதி என்று பார்த்தால் மெக்காலே பிரபு அமல் செய்த கல்விதான் இன்றும் அமலில் இருக்கிறது. எனவே கல்வியை ஓட்டுரிமைக்கான தகுதியாக நான் பரிந்துரைக்க மாட்டேன். பின்னே என்னதான் செய்ய?
இந்திய சரித்திரத்தில் சாமானிய இந்தியன் வாழ்வில் திருப்புமுனைகளாக அமைந்த 100 அம்சங்களை கேள்விகளாக்கி அவற்றை ஒரு கணிணி கேட்க 35 கேள்விகளுக்காவது பதில் சொல்பவர்களுக்கு மட்டும் வாக்குரிமை அளிக்கலாம். இதற்கான பதில்களை முன் கூட்டி ( மூன்று மாதங்கள் வரை) வெகுஜன ஊடகங்களில் ப்ராட்காஸ்ட் செய்யலாம். கணிணி அறிவுடையவர்கள் ஆன் லைன் மூலமும் , எழுத,படிக்க தெரிந்தவர்கள் தேர்வுகள் மூலமும் பதிலளிக்க ஏற்பாடு செய்யலாம். உள்ளே வெளியே தனமான ஆப்ஜெக்டிவ் டைப் மற்றும் கூடாது. க்வான்டிட்டி குறைந்தால் தான் க்வாலிட்டி அதிகரிக்கும். ஓட்டுப்போட வராதவர்களின் மனுவை எந்த அரசுத்துறையும் பரிசீலிக்கக்கூடாது.
அது சரி இதையெல்லாம் நடாத்த இன்றைய " நிர்வாக அமைப்பு " ஏற்றதா என்றால் இல்லை. தாளி.. ஆறாம் வகுப்புக்கு டெக்ஸ்ட் புக் எழுதச்சொன்னாலே அதில விஷத்தை விதைக்கிற அதிகார வர்கத்தின் அடிவருடிகளான மேதைகள்/அதிகாரிகள் உள்ள நாடிது. பின்னே என்னதான் செய்ய?
25 ஆண்டுகளுக்கான செயல்திட்டம்:
1.அனைத்து கட்சி கூட்டங்களை நடாத்தி அடுத்த 25 ஆண்டுகளுக்கான காலக்கெடுவுடன் கூடிய செயல்திட்டமொன்றை வடிவமைக்க வேண்டும். எந்த கட்சி வென்றாலும் ,தோற்றாலும் இந்த செயல்திட்டத்தை அமல்படுத்தியே தீரவேண்டும் என்று சட்டமியற்றி இதை சூப்பர் வைஸ் செய்யும் அதிகாரத்தை சுப்ரீம் கோர்ட்டு அரசியல் சாசன பெஞ்சுக்கு அளிக்கலாம்.
2.கட்சிகள் வசூலிக்கும் தேர்தல் நிதி:
.கட்சிகள் வசூலிக்கும் தேர்தல் நிதி மீதான அனைத்து கட்டுப்பாடுகளையும் தூக்கி எறிய வேண்டும். கார்ப்போரேட் கம்பெனிகள் போல் அவை தேர்தல் நிதியை திரட்ட ஷேர்கள் வெளியிட அனுமதிக்க வேண்டும். அவற்றுக்கான டிவிடெண்டை குறிப்பிட்ட கட்சி பெற்ற வாக்கிற்கிணங்க அரசே ஷேர் ஹோல்டர்ஸுக்கு வருடா வருடம் தர வேண்டும்.
ஊழலின் ஊற்றுக்கண் இந்த தேர்தல் நிதிதான். ஏற்கெனவே கட்சிகள் இதே வேலையை தான் சட்ட விரோதமாக செய்து வருகின்றன. 100 கோடி நன் கொடை கொடுத்த கார்ப்போரேட் கம்பெனி ஐந்தாண்டு காலத்தில் 10000 கோடி கொள்ளையடிக்கிறது. இதை சட்டப்பூர்வமாக்கி தொலைத்து விட்டால் இவனுக வாங்கின ஒரு பைசா தேர்தல் நிதிக்காக 99 பைசா மக்கள் வரிப்பணம் கொள்ளையடிக்கப்படுவதை தடுக்கலாம். அரசாங்கத்தின் வளர்ச்சி மற்றும் நல திட்டங்கள் திட்டங்கள் பக்காவாக அமலாக வழிவகை ஏற்படும். தொண்டர்கள் என்ற வார்த்தை பிரயோகத்தை தடை செய்து ஷேர் ஹோல்டர்கள் என்று மாற்றிவிடலாம். ( உறுப்பினர் சேர்க்கையின் போது செலுத்தப்படும் ரூ.10 ஒரு ஷேராக கருதப்படும்) இதனால் உட்கட்சி ஜன நாயகமும் ( பண நாயகம்னே வச்சுக்கங்க) செழிக்கும். வார்டு மெம்பரா ஜெயிக்க முடியாத நாய் எல்லாம் கூட்டிக்கொடுத்து மாவட்ட செயலாளராக முடியாதில்லயா?) தேர்தல் கமிஷனே இந்த கட்சி (கம்பெனி ) தேர்தல்களையும் நடத்தி தரலாம். பொதுக்குழு , செயற்குழு மினட்ஸ் கூட மெயின்டெயின் செய்யலாம்.
நிரந்தர தேசீய அரசு:
அரசியல், ஊழல் சாக்கடையை நிர்வாகத்தில் கலக்கவொட்டாது தடுக்க. நாடு தழுவிய வாக்கெடுப்பு ஒன்று நடத்தி அதில் கட்சிகள் பெறும் வாக்கு சதவீதத்தை பொருத்து 25 ஆண்டுகளுக்கு பாராளுமன்றத்திலும், அந்தந்த மானில சட்டப்பேரவைகளிலும் நிரந்தர பிரதி நிதித்துவம் தரலாம். ஒரு கிழவாடி இறந்தால்
இன்னொரு கிழவாடியை அந்த கட்சியே நியமிக்கட்டுமே.
25 ஆண்டுகளுக்கான செயல்திட்டத்தை வகுக்க சில வழி காட்டுதல்கள்:
1.நாடு தழுவிய சர்வே ஒவ்வொரு குடிமகனின் விவரங்களும் கம்ப்யூட்டர்களில் பத்திரப்படுத்தப்பட வேண்டும். அவற்றின் அடிப்படையில் செயல்திட்டம் கூர்மை படுத்தப்படவேண்டும்.
2.சர்வே முடிவுகளின் அடிப்படையில் எந்த துறை எத்தனை பேருக்கு பிழைப்பு தருகிறது என்ற அடிப்படையில் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்படவேண்டும் உம்: விவசாயத்துறை 70 சதம் மக்களை வாழ்விக்கிறதென்றால் பட்ஜெட்டில் 70 சதவீதம் விவசாயத்துறை முன்னேற்றத்துக்கு ஒதுக்கப்பட வேண்டும். அந்த 70 சதம் நிதியும் வாழ்விக்கப்படுவோரில் ஆண், பெண்கள் எத்தனை பேர் குழந்தைகள் எத்தனை பேர் என்ற புள்ளிவிவர அடிப்படையில் பிரித்து செலவிடப்பவேண்டும். இதில் நில உரிமையாளர்கள் எத்தனை பேர், கூலிகள் எத்தனை பேர் பார்க்க வேண்டும். அதிலும் பெரு,குறு,சிறு விவாசாயிகள் எத்தனை பேர், வீடற்றோர்,வீடுள்ளோர் எத்தனை பேர் இப்படியாக வராக மூர்த்தி ரேஞ்சில் துளைத்து சென்று விவசாயத்தோடு அவர்களின் வாழ்வும் சிறப்புற நிதி ஒதுக்கவேண்டும்
3.தற்காலிகமாக தற்கால பிரச்சினைகளுக்கு தற்கால தீர்வுகளுக்கு செலவழித்தாலும் நிரந்தர தீர்வுக்கு நிதி ஒதுக்கி செயல்பட ஆரம்பித்துவிட வேண்டும். உ.ம் டாக்டர் .ஒய்.எஸ்.ஆர் தற்காலிகமாக விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தந்தாலும் நிரந்தர தீர்வாக ஒரு லட்சம் கோடி ரூபாய் செலவில் ஜலயக்னம் ஆரம்பித்தார்.
3.பிரச்சினைகள் வந்த பிறகு அலறிப்புடைப்பதை காட்டிலும் ப்ரிவென்ஷன்ஸ் அண்ட் ப்ரிகாஷன்ஸுக்கு அதிக முக்கியத்துவம் தரவேண்டும். உ.ம் ஈவ் டீசிங், கற்பழிப்புகள், செக்ஸ் டார்ச்சர், கள்ளக்காதல் , அடல்ட்ரி தொடர்பான குற்றங்களை தவிர்க்க விபச்சாரத்துக்கு சட்ட அங்கீகாரம் வழங்குதல். தொற்று நோய்கள் பரவிய பின் பதைப்பதை விட பாதுகாக்கப்பட்ட குடி நீர் வழங்குதல் , கழிவறைகள் அமைத்தல், உள்ளாட்சி அமைப்புகள் சேனிட்டேஷனை திறம்பட மேற்கொள்ள வழிவகை செய்தல், சத்துணவு குறித்த விழிப்புணர்ச்சியூட்டுதல்
நாட்டின் சரித்திரத்தை ( கு.பட்சம் சுதந்திர இந்தியாவின்) புரட்டி பார்த்தால் காரண காரியங்கள் புரியும். முதற்கண் வாக்குரிமை குறித்த நேருவின் கண்ணோட்டம் இந்திய ஜன நாயகத்துக்கு முதல் இடியாகிவிட்டது. பல நூற்றாண்டுகளாய் பெரும்பான்மை மக்கள் கல்வி மறுக்கப்பட்டு வாழ்ந்த நாட்டில் அனைவருக்கும் வாக்குரிமை என்பது முட்டாள் தனமாகவே முடிந்தது. சிலர் டேக்ஸ் பேயர்ஸுக்கு மட்டும் வாக்குரிமை என்பார்கள்.ஒரு தீப்பெட்டி வாங்குபவன் கூட டேக்ஸ் கட்டுகிறான். எனவே அனைவரும் வரி கட்டுவோராகவே இருக்கிறோம்.
கல்வி தகுதி என்று பார்த்தால் மெக்காலே பிரபு அமல் செய்த கல்விதான் இன்றும் அமலில் இருக்கிறது. எனவே கல்வியை ஓட்டுரிமைக்கான தகுதியாக நான் பரிந்துரைக்க மாட்டேன். பின்னே என்னதான் செய்ய?
இந்திய சரித்திரத்தில் சாமானிய இந்தியன் வாழ்வில் திருப்புமுனைகளாக அமைந்த 100 அம்சங்களை கேள்விகளாக்கி அவற்றை ஒரு கணிணி கேட்க 35 கேள்விகளுக்காவது பதில் சொல்பவர்களுக்கு மட்டும் வாக்குரிமை அளிக்கலாம். இதற்கான பதில்களை முன் கூட்டி ( மூன்று மாதங்கள் வரை) வெகுஜன ஊடகங்களில் ப்ராட்காஸ்ட் செய்யலாம். கணிணி அறிவுடையவர்கள் ஆன் லைன் மூலமும் , எழுத,படிக்க தெரிந்தவர்கள் தேர்வுகள் மூலமும் பதிலளிக்க ஏற்பாடு செய்யலாம். உள்ளே வெளியே தனமான ஆப்ஜெக்டிவ் டைப் மற்றும் கூடாது. க்வான்டிட்டி குறைந்தால் தான் க்வாலிட்டி அதிகரிக்கும். ஓட்டுப்போட வராதவர்களின் மனுவை எந்த அரசுத்துறையும் பரிசீலிக்கக்கூடாது.
அது சரி இதையெல்லாம் நடாத்த இன்றைய " நிர்வாக அமைப்பு " ஏற்றதா என்றால் இல்லை. தாளி.. ஆறாம் வகுப்புக்கு டெக்ஸ்ட் புக் எழுதச்சொன்னாலே அதில விஷத்தை விதைக்கிற அதிகார வர்கத்தின் அடிவருடிகளான மேதைகள்/அதிகாரிகள் உள்ள நாடிது. பின்னே என்னதான் செய்ய?
25 ஆண்டுகளுக்கான செயல்திட்டம்:
1.அனைத்து கட்சி கூட்டங்களை நடாத்தி அடுத்த 25 ஆண்டுகளுக்கான காலக்கெடுவுடன் கூடிய செயல்திட்டமொன்றை வடிவமைக்க வேண்டும். எந்த கட்சி வென்றாலும் ,தோற்றாலும் இந்த செயல்திட்டத்தை அமல்படுத்தியே தீரவேண்டும் என்று சட்டமியற்றி இதை சூப்பர் வைஸ் செய்யும் அதிகாரத்தை சுப்ரீம் கோர்ட்டு அரசியல் சாசன பெஞ்சுக்கு அளிக்கலாம்.
2.கட்சிகள் வசூலிக்கும் தேர்தல் நிதி:
.கட்சிகள் வசூலிக்கும் தேர்தல் நிதி மீதான அனைத்து கட்டுப்பாடுகளையும் தூக்கி எறிய வேண்டும். கார்ப்போரேட் கம்பெனிகள் போல் அவை தேர்தல் நிதியை திரட்ட ஷேர்கள் வெளியிட அனுமதிக்க வேண்டும். அவற்றுக்கான டிவிடெண்டை குறிப்பிட்ட கட்சி பெற்ற வாக்கிற்கிணங்க அரசே ஷேர் ஹோல்டர்ஸுக்கு வருடா வருடம் தர வேண்டும்.
ஊழலின் ஊற்றுக்கண் இந்த தேர்தல் நிதிதான். ஏற்கெனவே கட்சிகள் இதே வேலையை தான் சட்ட விரோதமாக செய்து வருகின்றன. 100 கோடி நன் கொடை கொடுத்த கார்ப்போரேட் கம்பெனி ஐந்தாண்டு காலத்தில் 10000 கோடி கொள்ளையடிக்கிறது. இதை சட்டப்பூர்வமாக்கி தொலைத்து விட்டால் இவனுக வாங்கின ஒரு பைசா தேர்தல் நிதிக்காக 99 பைசா மக்கள் வரிப்பணம் கொள்ளையடிக்கப்படுவதை தடுக்கலாம். அரசாங்கத்தின் வளர்ச்சி மற்றும் நல திட்டங்கள் திட்டங்கள் பக்காவாக அமலாக வழிவகை ஏற்படும். தொண்டர்கள் என்ற வார்த்தை பிரயோகத்தை தடை செய்து ஷேர் ஹோல்டர்கள் என்று மாற்றிவிடலாம். ( உறுப்பினர் சேர்க்கையின் போது செலுத்தப்படும் ரூ.10 ஒரு ஷேராக கருதப்படும்) இதனால் உட்கட்சி ஜன நாயகமும் ( பண நாயகம்னே வச்சுக்கங்க) செழிக்கும். வார்டு மெம்பரா ஜெயிக்க முடியாத நாய் எல்லாம் கூட்டிக்கொடுத்து மாவட்ட செயலாளராக முடியாதில்லயா?) தேர்தல் கமிஷனே இந்த கட்சி (கம்பெனி ) தேர்தல்களையும் நடத்தி தரலாம். பொதுக்குழு , செயற்குழு மினட்ஸ் கூட மெயின்டெயின் செய்யலாம்.
நிரந்தர தேசீய அரசு:
அரசியல், ஊழல் சாக்கடையை நிர்வாகத்தில் கலக்கவொட்டாது தடுக்க. நாடு தழுவிய வாக்கெடுப்பு ஒன்று நடத்தி அதில் கட்சிகள் பெறும் வாக்கு சதவீதத்தை பொருத்து 25 ஆண்டுகளுக்கு பாராளுமன்றத்திலும், அந்தந்த மானில சட்டப்பேரவைகளிலும் நிரந்தர பிரதி நிதித்துவம் தரலாம். ஒரு கிழவாடி இறந்தால்
இன்னொரு கிழவாடியை அந்த கட்சியே நியமிக்கட்டுமே.
25 ஆண்டுகளுக்கான செயல்திட்டத்தை வகுக்க சில வழி காட்டுதல்கள்:
1.நாடு தழுவிய சர்வே ஒவ்வொரு குடிமகனின் விவரங்களும் கம்ப்யூட்டர்களில் பத்திரப்படுத்தப்பட வேண்டும். அவற்றின் அடிப்படையில் செயல்திட்டம் கூர்மை படுத்தப்படவேண்டும்.
2.சர்வே முடிவுகளின் அடிப்படையில் எந்த துறை எத்தனை பேருக்கு பிழைப்பு தருகிறது என்ற அடிப்படையில் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்படவேண்டும் உம்: விவசாயத்துறை 70 சதம் மக்களை வாழ்விக்கிறதென்றால் பட்ஜெட்டில் 70 சதவீதம் விவசாயத்துறை முன்னேற்றத்துக்கு ஒதுக்கப்பட வேண்டும். அந்த 70 சதம் நிதியும் வாழ்விக்கப்படுவோரில் ஆண், பெண்கள் எத்தனை பேர் குழந்தைகள் எத்தனை பேர் என்ற புள்ளிவிவர அடிப்படையில் பிரித்து செலவிடப்பவேண்டும். இதில் நில உரிமையாளர்கள் எத்தனை பேர், கூலிகள் எத்தனை பேர் பார்க்க வேண்டும். அதிலும் பெரு,குறு,சிறு விவாசாயிகள் எத்தனை பேர், வீடற்றோர்,வீடுள்ளோர் எத்தனை பேர் இப்படியாக வராக மூர்த்தி ரேஞ்சில் துளைத்து சென்று விவசாயத்தோடு அவர்களின் வாழ்வும் சிறப்புற நிதி ஒதுக்கவேண்டும்
3.தற்காலிகமாக தற்கால பிரச்சினைகளுக்கு தற்கால தீர்வுகளுக்கு செலவழித்தாலும் நிரந்தர தீர்வுக்கு நிதி ஒதுக்கி செயல்பட ஆரம்பித்துவிட வேண்டும். உ.ம் டாக்டர் .ஒய்.எஸ்.ஆர் தற்காலிகமாக விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தந்தாலும் நிரந்தர தீர்வாக ஒரு லட்சம் கோடி ரூபாய் செலவில் ஜலயக்னம் ஆரம்பித்தார்.
3.பிரச்சினைகள் வந்த பிறகு அலறிப்புடைப்பதை காட்டிலும் ப்ரிவென்ஷன்ஸ் அண்ட் ப்ரிகாஷன்ஸுக்கு அதிக முக்கியத்துவம் தரவேண்டும். உ.ம் ஈவ் டீசிங், கற்பழிப்புகள், செக்ஸ் டார்ச்சர், கள்ளக்காதல் , அடல்ட்ரி தொடர்பான குற்றங்களை தவிர்க்க விபச்சாரத்துக்கு சட்ட அங்கீகாரம் வழங்குதல். தொற்று நோய்கள் பரவிய பின் பதைப்பதை விட பாதுகாக்கப்பட்ட குடி நீர் வழங்குதல் , கழிவறைகள் அமைத்தல், உள்ளாட்சி அமைப்புகள் சேனிட்டேஷனை திறம்பட மேற்கொள்ள வழிவகை செய்தல், சத்துணவு குறித்த விழிப்புணர்ச்சியூட்டுதல்
Labels:
Administration,
ADMN Reforms,
AP,
India,
Politics,
சோதிடம்,
பாலியல்,
மனவியல்
Wednesday, December 30, 2009
நாளைய பிரதமருடன்* ஒரு பேட்டி
பத்திரிக்கைகள்ள வர விளம்பரங்களை பார்க்கிறவுகளுக்கு இந்த ஸ்டார் * மார்க்குக்கு என்ன அர்த்தம்னு தெரியும். ஒரு தங்க சொம்பு வாங்கினவுகளுக்கு ஒரு வெள்ளி சொம்பு இலவசம் பெரிய்ய எழுத்துல போட்டிருப்பான். இலவசத்துக்கு மேல * மார்க் இருக்கும் . கண்டிஷன்ஸ் அப்ளைனு போட்டிருப்பான். விளம்பரத்துக்கு கீழே பொடியான எழுத்துல தாலியறுத்துட்டு ராகு காலத்துல வாங்குறவுகளுக்கு மட்டும்னு இருக்கும். அந்த மாதிரி பிரதமருடன் என்ற வார்த்தைக்கு பக்கத்துல ஸ்டார் மார்க் வச்சிருக்கேன்.
பிரதமர்னா நம்ம சரண்சிங், தேவிலால், குஜ்ரால்,சந்திரசேகர்,பி.வி, வாஜ்பேய், மன்மோகன் சிங் அண்ணாத்தைங்க கூட பிரதமர்தான். இந்த கேட்டகிரில பிரதமராயி என்னாத்த பேட்டி கொடுத்து என்னாத்த கிழிக்கிறது. அந்த பேட்டிய விட நமீதா போட்டு அவிழ்த்த பெட்டிகோட்டுக்கு பெட்டர் ரீச் இருக்கும். அதனாலதான் இந்த கன்டிஷன்ஸ் அப்ளை ஸ்டார் மார்க்.
அதென்ன பிரதமர் பதவி மேல மட்டும் ( ஹை ஹீல்ஸ் போட்ட )உசந்த அபிப்ராயம்னு கேட்டா பொட்டைக்கு நொள்ளை மேலுன்ற எண்ணம் தான். மெனோஃபஸ் கேஸை விட ஆன்டி பெட்டர்தானே.
மெனோஃபஸ் கேஸ் எதுன்றிங்களா ? இருக்கே அதாங்க இந்த இந்திய ஜனாதிபதி பதவி. ! இந்த பதவி மாதிரி வெட்டியான ஒன்னு வேற கிடையவே கிடையாது என்பது என் கருத்து. ராஜேந்திர பிரசாத் மாதிரி கன் பார்ட்டிங்களை இந்த பதவில வச்சு அவிகளை வீணாக்கிட்டாங்கனு நினைக்கிறேன்.
உண்மையான அதிகாரம் இல்லாத பதவியும், ஆண் உறுப்புல எழுச்சி இல்லாத ஆணும் ஒன்றுதான். எப்பவோ ஒரு ஜெயில்சிங் தவிர சொந்தமா ரோசிச்ச ஜனாதிபதியே கிடையாது. அவர் கூட இந்திரா அம்மையார் துடைப்பம் எடுத்து பெருக்க சொன்னா பெருக்க தயார்னு சொன்னவர்தானே. அப்துல் கலாமை எல்லாம் இந்த கேட்டகிரில கூட சேர்க்கமாட்டேன்.
இதுல முதல்வர், கவர்னர் பதவிய பத்தி என் கருத்து என்னவா இருக்கும்னு உங்க கற்பனைக்கே விட்டுர்ரன்.
இந்தியாவை பணக்கார நாடாக்க நான் தீட்டிய ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டத்துல முதல் அம்சமே பிரதமரை மக்கள் நேரிடையா தேர்ந்தெடுக்கனுங்கறதுதான்.அதான் தாது புஷ்டி லேகியம் மாதிரி. வீட்டோ பவர் இருக்கும். அப்படி ஒரு அரசியல் சாசன திருத்தம் செய்து தேர்தல் வந்து நான் ஜெயிச்சு பிரதமரான பின்னாடி ஒரு 6 மாசம் கழிச்சு ஒரு பேட்டி கொடுத்தா எப்படி இருக்கும்னு கற்பனை குதிரையை தட்டி விட்டதுல முதல்ல ஏற்பட்ட உணர்ச்சி திகில் தான். இருந்தாலும்
பிரச்சினை பெரிசுன்னால் அதுக்கு தீர்வும் பெரிசா இருக்கனுங்கற மைண்ட் பளாக்கை உதறிட்டு ரோசிச்சேன். இதோ அந்த பேட்டி ( நீங்க தொடர்ந்து படிக்கனுங்கறதுக்காக கொஞ்சம் பாக்யராஜ் ஐட்டம்லாம் சேர்த்திருக்கேன். பிடிக்காதவுக விட்டுத்தள்ளுங்க. நயந்தாராவோட டூ பீஸ் பிடிக்கலன்னா மூஞ்சிய பாருங்க தலை !
நிருபர்: வணக்கம்
பிரதமர்: வணக்கம்
நிருபர்: நீங்க பிரதமர் பதவிய பிடிச்சு 6 மாசம் தான் ஆகுது. அதுக்குள்ள இத்தனை மாற்றங்கள் எப்படி சாத்தியமாச்சு.
பிரதமர்:மனமிருந்தால் மார்கமுண்டு. உடலுறவின் மீது நாட்டம் இருக்கும் வரை உடலுறவு திறன் உண்டு
நிருபர்: அந்த மனம் எப்படி உங்களுக்கு வந்தது?
பிரதமர்: ஜஸ்ட் ஒரு இர்ரிட்டேஷன். நான் ஜனதா ஆட்சி காலத்துல இருந்து இந்திய அரசியலை கவனிக்கிறேன். நேரு காலத்துல இருந்து நடந்த குழப்படிகளை படிச்சிருக்கேன். தத் ..! எத்தனை சிம்பிளா சால்வ் பண்ண கூடிய பிரச்சினைய இவ்ள கலீசா டீல் பண்ணி இத்தனை காம்ப்ளிக்கேட் ஆக்கிட்டானுகளேனு ஒரு இர்ரிட்டேஷன்
நிருபர்: தேர்தலுக்கு முன்னாடி உங்க ஆப்பரேஷன் இந்தியா 2000 ஐ ஆதரிக்காதவங்க ஆதரவை வாங்க அதை பலவிதமா டைல்யூட் பண்ணி காமன் ப்ரோக்ராம்ல வச்சிங்க. ஆனால் பதவி வந்ததும் காட்டடி அடிக்க ஆரம்பிச்சிட்டிங்க .
பிரதமர்: காதலிய ஓரங்கட்டறப்ப கண்ணு ! உன் முகத்தை பார்த்துக்கிட்டே இருந்தா போதும்னு கூப்டா தான் வருவா. உன்னை தொட கூட மாட்டேனு சத்தியம் பண்ணாதான் வருவா. அவளுக்கு தெரியாதா அசல் விஷயம் என்னன்னு
நிருபர்: உங்க திட்டங்களுக்கு உங்க கட்சிக்குள்ளயே கடுமையான எதிர்ப்பு கிளம்பியது . அதை எப்படி சமாளிச்சிங்க.
பிரதமர்: எப்படியோ சமாளிச்சேன் .. அதனாலதான் இன்னமும் நான் பி.எம்.
நிருபர்: உங்களுக்கு எதிர்ப்பு தெரிவிச்சவங்க எல்லாம் அடுத்தடுத்து பிரச்சினைல மாட்டிக்கிறாங்களே
பிரதமர்: எல்லாம் அவன்/ள் செயல்
நிருபர்: இப்படி சொல்லிக்கிட்டு நீங்க தான் திரை மறைவுல இருந்து ஆட்டிவைக்கிறதா பேசிக்கிறாங்க
பிரதமர்: லால் பகதூர் சாஸ்திரி, மொரார்ஜி தேசாய், வி.பி.சிங் இவங்க மாதிரி பதவி போனா .... போன மாதிரினு நான் இருந்திருந்தா இந்த பேட்டியெடுக்க நீங்க வந்திருக்க மாட்டிங்க.
நிருபர்: அப்போ உங்களுக்கு பதவி மோகம் இருக்கு. பதவிய காப்பாத்திக்க நீங்க இதையெல்லாம் செய்றிங்க
பிரதமர்:மோகம்னு ஏன் சொல்றிங்க. இந்த பதவினால கொஞ்சம் லொள்ளு இருந்தாலும் நிறைய எம்.ஜி.ஆர் வேலைகள்ளாம் செய்ய முடியுது. ஐ டோன்ட் ஃபீல் இட் ஏஸ் முள் கிரீடம் எட்ஸெட்ரா !
நிருபர்: உயிர்களின் உயிரியல் கடமை உயிர் வாழறது, இனப்பெருக்கம் செய்யறது. சப்கான்ஷியஸா பார்த்தா இதனோட உண்மையான நோக்கம் ஜியாக்ரஃபிக்கலா எக்ஸ்பேன்ட் ஆகிறது. நாய் விளக்கு கம்பங்களை தேடிப்போய் மூத்திரம் விடுது சரவணபவன் அண்ணாச்சி உலக நாடுகள்ள ப்ராஞ்ச் ஆரம்பிக்கிறாரு. அதான் வித்யாசம். எக்ஸ்பேன்ட் ஆகனும்னா சர்வைவ் ஆகனுமில்லயா ?
நிருபர்:இந்த போக்கு ஜன நாயகத்துக்கு ஆபத்தில்லயா ?
பிரதமர்: எது ?
நிருபர்: உங்களை எதிர்க்கிறவங்களை யெல்லாம் ஒழிச்சு கட்டறது.
பிரதமர்: அப்படினு நீங்கதான் சொல்றிங்க . இப்படி நடந்தா நல்லாருக்கும் நினைச்சது உண்டு. அது தானா நடந்தா நான் என்ன செய்ய முடியும். வெறுமனே மனசுல நினைக்கிறது ஐபிசி படி குற்றமில்லியே
நிருபர்: ஓகே ஓகே .. நீங்க பிரதமாரானதுமே இந்த புதுமையான பாதைல நீங்க வச்ச முதல் அடி ?
பிரதமர்: பாக்கிஸ்தான்.
நிருபர்: என்னதான் பேசினிங்க? எப்படி ஒத்துக்க வச்சிங்க. ?
பிரதமர்: நான் சொன்னது சத்தியம். சத்தியத்துக்கு ஃபேர் அண்ட் லவ்லி , ஃபேசியல் எல்லாம் தேவயில்லே. படார்னு போட்டு உடைச்சேன். தபாருப்பா ! காஷ்மீர்தானே பிரச்சினை. பாக் ஆக்குபைட் காஷ்மீர்னு நாங்க சொல்றோம். ஆஜாத் காஷ்மீர்னு நீங்க சொல்றிங்க. இந்த பீடையெல்லாம் எதுக்கு? எப்படியும் க்ளைமேட் சூப்பரா இருக்கு. உங்க பாதி எங்க பாதி ரெண்டயும் ஐ. நாவுக்கு ஒப்படைச்சிரலாம். அவிக ஏதாச்சும் ஆஃபீஸ் வச்சுக்கட்டும். இன்டர்னேஷ்னல் மிலிட்டரி பாதுகாப்பு தரட்டும். அதுல பாக் மிலிட்டரியும் இருக்கும், இந்திய மிலிட்டரியும் இருக்கும் . பாக்ல ரொட்டியில்லாம சாகிறான். இந்தியால சோறில்லாம் சாகறோம் எதுக்கு வெத்து வேட்டுனு எக்ஸ்ப்ளெயின் பண்ணேன்.
நிருபர்: இப்போ நிலைமை எப்படியிருக்கு.
பிரதமர்:அது இந்தோ,பாக் தலைவலி இல்லே. ஐ. நாவோட தலைவலி.
நிருபர்: சீனாவோடவும் இதே ஃபார்முலாதான் அப்ளை பண்ணிங்க !
பிரதமர்: யெஸ் ! என்ன கொஞ்சம் லேட் ப்ராசஸாயிருச்சு.
நிருபர்: அரசு நிர்வாக செலவை பாதியா குறைக்க நிறைய புதுமை திட்டம்லாம் கொண்டு வந்திங்க. லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் வேலையிழந்தாங்க அதை பத்தி என்ன நினைக்கிறிங்க
பிரதமர்: வேலை தர்ரது வேலை வாங்கறதுக்காக. அவங்களை போஷிக்கிறதுக்காக இல்லே. வேலையால சம்பளம் வந்து அவங்க போஷிக்க படறது பை ப்ராடக்ட், செகண்டரிதான். முதல்ல நாட்டில் இருக்கிற எல்லா அன் எம்ப்ளாயிடுக்கும் அப்பாயிண்ட்மென்ட் ஆர்டர் போடச்சொன்னேன். அவங்களுக்கு ஹார்டி பாடி, வின்டி மைண்ட், ஹோலி சோலுக்கு தேவையான ட்ரெயினிங் ப்ரோக்ராமை உலக தரத்துல கொடுத்தோம். அவிகளை வெய்ட்டிங்க்ல வச்சிகிட்டு ஏற்கெனவே இருக்கிற அரசு ஊழியர்களை மருத்துவ சோதனை, சைக்ரியாற்றி சோதனைக்கு உள்ளாக்கினேன். இதுல டிஸ்க்வாலிஃபை ஆனவுங்களை எல்லாம் வீட்டுக்கு அனுப்பிட்டு வெய்ட்டிங்க் லிஸ்ட்ல இருந்த ஆளுங்களை போட்டு ஃபில் அப் பண்ண சொன்னேன்
நிருபர்: அதுல பாதி பேருக்கு கூட வேலை கொடுக்க முடியல. 6 மாசம் வெட்டியா சம்பளம் கொடுத்திங்க
பிரதமர்: அவங்க என்ன பாக்கிஸ்தான சேர்ந்தவங்களா? இல்லியே நம்ம பசங்க தானே. அப்புறமா கவர்ன்மென்ட் எம்ப்ளாயிஸ்கெல்லாம் டேலன்ட் டெஸ்ட் வச்சு வடி கட்டினோம். அதுல ஃபெயில் ஆனவுங்களை வீட்டுக்கு அனுப்பி புது பசங்களை போட்டாச்சே
நிருபர்: இதனால லட்சக்கணக்கான் உத்யோகஸ்தர்கள் ரோட்டுக்கு வந்துட்டாங்க
பிரதமர்: மொட்டையா சொன்னா எப்படி ? ஆறு மாசம் பாடி, மைண்ட் ரிப்பேருக்கு டைம் கொடுத்து ரீ எக்ஸாமினேஷன் செய்தோம் . அதுலயும் புட்டுக்கனவங்களை தான் வீட்டுக்கு அனுப்பினோம். அவங்களுக்கு கூட கை நிறைய பென்ஷன் கொடுக்கிறோம். அவங்களோட ரிட்டையர்மென்ட் பெனிஃபிட்ஸை பேங்க்ல வச்சு அதுக்கு வட்டி தரோம் என்ன கெட்டு போச்சு. இன்னும் சொல்லப்போனா அவங்களுக்குள்ள மறைஞ்சிருந்த திறமைகள் எல்லாம் வெளியே வந்து பல துறைகள்ள சாதனை படைச்சிக்கிட்டிருக்காங்க. அரசாங்கத்தோட வேலை மக்கள்கிட்டே இருந்து பணம் வாங்கி ( வரி) அந்த பணத்தை கொண்டு மக்கள் தேவைகளை நிறைவேத்தறது. தாளி பல தடவை நான் சொல்லியிருக்காப்ல ஒரு ரூபா வசூல் பண்ண பத்து காசு நிர்வாக செலவு. அதை மறுபடி மக்கள் தேவைகளுக்கு செலவு பண்ண இன்னொரு பத்து காசு நி.செலவு. இதுல ஊழல் ஒரு பத்து காசு . எப்படி உருப்படும்? அதனால தான் நிர்வாக செலவை பாதியா குறைச்சேன். பழைய ஊழியர்களில் ஆசிட் டெஸ்ட்ல தேறின பாதிபேரையும் புதுசா அப்பாயிண்ட் பண்ண அரசு ஊழியர்களையும் அரசு தத்தெடுத்து அவர்களோட அனைத்து தேவைகளையும் நிறைவேற்றி வைக்குது. மேற்படி ஃபெசிலிட்டீஸ் + ரொக்கம் சேர்த்து கணக்கிட்டா கூட கடந்த கால நிர்வாக செலவுல பாதி குறைஞ்சி போச்சு
நிருபர்: நீங்க அன் எம்ப்ளாயிடை பத்தி தேனா பேசினாலும் அவங்க மேல ஒன்னும் உங்களுக்கு பாசமிருக்கிறா மாதிரி தெரியலயே . நதிகளை இணைக்கிறேனு அவங்களை மண்வெட்டி தூக்க வச்சிட்டிங்க
பிரதமர்: மேலதிகாரிக்கு ஷூ தூக்கறத விட ,டாஸ்மாக்ல பாட்டில் தூக்கிறத விட இது பெட்டர்தானே . சுதந்திரம் வந்து 62 வருசமாயிருச்சு. எத்தனையோ விஞ் ஞானிக எல்லாம் ஆட்சி பண்ணியிருக்காங்க . ஒரு சின்ன விசயம் அதை கோட்டை விட்டதால இந்த கதியாயிருச்சு. லல்லு சொன்னாப்ல கறக்கர மாட்டுக்கு பருத்திக்கொட்டை புண்ணாக்கு போடனும். தீனி போட்ட மாட்ட கன்னுக்கு விட்டு (மறு முதலீடு) ஒட்ட கறக்கனும் வரி வசூல்).தனிமனிதனோட ஆண்டு வருமானத்தை வச்சு அவன் செல்வ நிலையை தீர்மானிக்கிறாப்ல நாடோட தேசீய வருமானத்தை வச்சு தான் நாட்டின் செல்வ நிலைய நிர்ணயிக்கிறாங்க அது அதிகமாகனும்னா மக்கள் அதிகமா பொருளீட்டனும். தலைவருமானம்னு இன்னொரு அடிப்படை இருக்கு. நாட்டின் ஒட்டு மொத்த வருமானத்தை மக்கள் தொகயால வகுத்து ஆகா தலைவருமானம் அதிகமாயிருச்சு இந்தியா பணக்கார நாடாயிருச்சுனு கூச்சல் போட்டாங்க. சூப்பர் ஸ்டார்களோட வருமானத்தையும் , குப்பன் சுப்பனோட வருமானத்தையும் கூட்டி பேப்பர்ல பங்கு போடற கதை இது. ஒட்டு மொத்தமா தேசீய வருமானம் உயரனும்னாலும், உண்மையிலயெ தலைவருமானம் அதிகரிக்கனும்னாலும் என்ன பண்ணனும் ? மக்கள் தொகைல நூத்துக்கு 70 பேர் விவசாயத்தின் பேர்ல டிபெண்ட் ஆகியிருக்காங்க . அவங்க பொருளீட்டினால் தானே தேசீய வருமானம் உயரும். 70 சதவீத மக்களோட வருமானம் உயர்ந்தால் தானே உண்மையிலேயே தலை வருமானம் உயரும். விவசாயத்துக்கு அடிப்படை நீர்ப்பாசனம். அதுக்குதான் நதிகள் இணைப்பு.
நிருபர்: இதெல்லாம் சரி பாலியல் தொழிலுக்கு தொழில் அந்தஸ்து கொடுத்து சட்டம் போட்டிங்க.
பிரதமர்: இது காமன் ப்ரோக்ராம்ல இருந்த அம்சம் தான் .நான் பிரதமரானால் பாலியல் தொழிலுக்கு தொழில் அந்தஸ்து வழங்கும் ஃபைல் மீது தான் என் முதல் கையெழுத்தை போடுவேன்னு பிரச்சாரத்துல சொன்னேன். செய்தேன். இதை பற்றி நிறைய பேசியிருக்கேன். புதுசா ஒரு காரணத்தை சொல்றேன். நான் கொண்டுவர நினைத்த அசல் சீர்திருத்தங்களுக்கு மக்கள் , மக்கள் பிரதி நிதிகளிடமிருந்து சீறி கிளம்ப கூடிய எதிர்ப்புகளை முன் கூட்டியே வேறு திசைக்கு திருப்பிவிடுவது ஒரு காரணம். இன்னொரு காரணம் என்னன்னா மனிதனுக்கு மாற்றம் என்பது மரணத்துக்கொப்பா இருக்க காரணம் என்ன ? பிறக்கிறான். பிறந்த நொடி முதலே மாற்றம் ஆரம்பமாயிருது. அந்த மாற்றங்களின் உபயத்தில் சிறுவனாகிறான். இளைஞனாகிறான். சக்தி ஏறிக்கிட்டே போகுது. ஏற்கெனவே பல பதிவுகள்ள சொன்னாப்ல இருக்கிற ஒரே சக்தி பலான சக்திதான். சமூகமா ஏறக்குறைய தடை பண்ணி வச்சிருக்கு. மடி நிறைஞ்ச பசு மாடு மாதிரி கறக்க ஆள் தேடி/குடிக்க கன்னுக்குட்டி தேடி தவிக்கிறான். மாற்றமா தொடருது. இன்னம் இன்னம் மாற்றம் ஏற்பட்டா என்னாகும் ? கிழவனாயிருவான். கிழவனானா என்னாகும் ? சாவான். இளமையையா சரியா அனுபவிக்கலை மாற்றமா மரணத்துக்கு கிட்டே கொண்டு போகுது இதனால் இந்த வயசுல மாற்றத்தை எதிர்க்க ஆரம்பிச்சுர்ரான். ரிஜிட் ஆக மாறிர்ரான். இந்த காலகட்டத்துல மாற்றத்தை யார் கொண்டு வந்தாலும் அதை எதிர்க்கிறான். அவனுக்கு இளமையை அனுபவிக்க வாய்ப்பு ஏற்பட்டுட்டா ஃப்ளெக்ஸிபில் ஆயிர்ரான். மாற்றத்தை எதிர்க்கிறதில்லை. இது வயசு தொடர்பான விஷயம் மட்டுமில்லே. உடலுறவு வாய்ப்பு , உடலுறவு திறன் தொடர்பான விஷயம். நீங்க வேணம்னா வாட்ச் பண்ணீ பாருங்க. உடலுறவு திறன் இருந்து உடலுறவுக்கான வாய்ப்பில்லாதவன் மாற்றத்தை ஏத்துக்கவே மாட்டான். ( எந்த வயாசானாலும் சரி)
இதையெல்லாம் நான் எக்ஸ்ப்ளெயின் பண்ணும்போது உங்களில் ஒரு சிலர் என்னை நல்ல மூளைக்காரம்பா என்று நினைத்திருக்கலாம். அந்த இழவெல்லாம் கிடையவே கிடையாது. எனக்கே மூளை இருந்திருந்தால் இந்த மாதிரி பாலியல் தொழிலுக்கு தொழில் அந்தஸ்து தர்ர சட்டத்தை கொண்டு வந்தே இருக்கமாட்டேன். லேட்டஸ்ட் சர்வேல பெண்கள் மத்தியில 15 சதவீதம் ஆதரவு குறைஞ்சிருக்கிறதா வந்திருக்கு
நிருபர்: பேச்சலர்ஸ் மத்தியில 85 சதவீதம் ஆதரவு அதிகரிச்சிருக்கிறதாவும் அதே சர்வே சொல்லுது
பிரதம்ர்: யெஸ் ! அது வேற விஷயம்
நிருபர்: இது ரிஸ்க் இல்லயா ?
பிரதமர்: ரிஸ்க் தான். நான் 2006 ஜூலைலயிருந்தே ப்ளாகரா இருந்தவன். ஆரம்பத்துல ஏறக்குறைய 3 வருசம் உத்தமமான விசயங்களை தான் எழுதிக்கிட்டிருந்தேன். 3 வருச காலத்துல வந்த ஹிட்ஸ் 2006 தான். அதுக்கப்புறம்தான் பலான ஜோக்ஸ், காமசூத்திரமெல்லாம் எழுத ஆரம்பிச்சேன். எத்தனையோ முறை என் ப்ளாகுக்கு தடை வந்தது . ஆனால் ரெண்டே மாசத்துல 77000 ஹிட்ஸ் வந்தது. ரிஸ்க் எடுத்தா தான் லட்சியத்தை அடையமுடியும். என்ன ஒரு வருத்தம்னா ஒழுங்கு மரியாதையா ஜோதிஷ்ய சாஸ்திரத்துல இருக்க கூடிய சமஸ்கிருத வார்த்தைகளை அள்ளி வீசி (அப்பதானே புரியாது) பம்மாத்து பண்ணி பத்து காசு தேத்தியிருக்கலாம். அதை செய்யலே. இது மாதிரி குட் வில் அடிவாங்கும்னு எனக்கு முன் கூட்டி தெரியாதுன்னுல்ல . தெரியும் . நீ மூளைகெட்ட ஜன்மம்னு சொல்றிங்களா? அதுவும் கிடயாது. நான் மனசால யோசிச்சு, மூளைய வச்சு ( இருக்கிறது நாலணா மூளை தானுங்கோ) ப்ளான் பண்றேன். அண்ட வெளியின் அகண்ட பாத்திரத்து அமுதம் சொரிந்து என் திட்டங்களை உயிர் பெற வைக்கின்றன
நிருபர்: உங்க எதிர்கால திட்டம்?
பிரதமர்: முதல்ல பாராளுமன்றம் முதல், முனிசிபாலிட்டி மீட்டிங் ஹால் வரை எல்லாத்தயும் ஆஸ்பத்திரியாவோ, கல்வி நிலையமாவோ மாத்திரனும். மீட்டிங்னா அது ஜஸ்ட் வீடியோ கான்ஃபிரன்ஸ்தான். அவனவன் வீட்லயிருந்தே கலந்துக்கனும். மத்திய, மானிலஅதிகாரத்தை கிராம / நகர நிர்வாகங்களுக்கு பிரிச்சு கொடுத்துட்டு ஜஸ்ட் மேற்பார்வைதான் .
நிருபர்: இதெல்லாம் சாத்தியமா?
பிரதமர்: நான் சாத்தியமா அசாத்தியமானு யோசிச்சதே இல்லை .
நிருபர்: விஷ் யூ ஆல் தி பெஸ்ட்
பிரதமர்: தேங்க்யூ
பிரதமர்னா நம்ம சரண்சிங், தேவிலால், குஜ்ரால்,சந்திரசேகர்,பி.வி, வாஜ்பேய், மன்மோகன் சிங் அண்ணாத்தைங்க கூட பிரதமர்தான். இந்த கேட்டகிரில பிரதமராயி என்னாத்த பேட்டி கொடுத்து என்னாத்த கிழிக்கிறது. அந்த பேட்டிய விட நமீதா போட்டு அவிழ்த்த பெட்டிகோட்டுக்கு பெட்டர் ரீச் இருக்கும். அதனாலதான் இந்த கன்டிஷன்ஸ் அப்ளை ஸ்டார் மார்க்.
அதென்ன பிரதமர் பதவி மேல மட்டும் ( ஹை ஹீல்ஸ் போட்ட )உசந்த அபிப்ராயம்னு கேட்டா பொட்டைக்கு நொள்ளை மேலுன்ற எண்ணம் தான். மெனோஃபஸ் கேஸை விட ஆன்டி பெட்டர்தானே.
மெனோஃபஸ் கேஸ் எதுன்றிங்களா ? இருக்கே அதாங்க இந்த இந்திய ஜனாதிபதி பதவி. ! இந்த பதவி மாதிரி வெட்டியான ஒன்னு வேற கிடையவே கிடையாது என்பது என் கருத்து. ராஜேந்திர பிரசாத் மாதிரி கன் பார்ட்டிங்களை இந்த பதவில வச்சு அவிகளை வீணாக்கிட்டாங்கனு நினைக்கிறேன்.
உண்மையான அதிகாரம் இல்லாத பதவியும், ஆண் உறுப்புல எழுச்சி இல்லாத ஆணும் ஒன்றுதான். எப்பவோ ஒரு ஜெயில்சிங் தவிர சொந்தமா ரோசிச்ச ஜனாதிபதியே கிடையாது. அவர் கூட இந்திரா அம்மையார் துடைப்பம் எடுத்து பெருக்க சொன்னா பெருக்க தயார்னு சொன்னவர்தானே. அப்துல் கலாமை எல்லாம் இந்த கேட்டகிரில கூட சேர்க்கமாட்டேன்.
இதுல முதல்வர், கவர்னர் பதவிய பத்தி என் கருத்து என்னவா இருக்கும்னு உங்க கற்பனைக்கே விட்டுர்ரன்.
இந்தியாவை பணக்கார நாடாக்க நான் தீட்டிய ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டத்துல முதல் அம்சமே பிரதமரை மக்கள் நேரிடையா தேர்ந்தெடுக்கனுங்கறதுதான்.அதான் தாது புஷ்டி லேகியம் மாதிரி. வீட்டோ பவர் இருக்கும். அப்படி ஒரு அரசியல் சாசன திருத்தம் செய்து தேர்தல் வந்து நான் ஜெயிச்சு பிரதமரான பின்னாடி ஒரு 6 மாசம் கழிச்சு ஒரு பேட்டி கொடுத்தா எப்படி இருக்கும்னு கற்பனை குதிரையை தட்டி விட்டதுல முதல்ல ஏற்பட்ட உணர்ச்சி திகில் தான். இருந்தாலும்
பிரச்சினை பெரிசுன்னால் அதுக்கு தீர்வும் பெரிசா இருக்கனுங்கற மைண்ட் பளாக்கை உதறிட்டு ரோசிச்சேன். இதோ அந்த பேட்டி ( நீங்க தொடர்ந்து படிக்கனுங்கறதுக்காக கொஞ்சம் பாக்யராஜ் ஐட்டம்லாம் சேர்த்திருக்கேன். பிடிக்காதவுக விட்டுத்தள்ளுங்க. நயந்தாராவோட டூ பீஸ் பிடிக்கலன்னா மூஞ்சிய பாருங்க தலை !
நிருபர்: வணக்கம்
பிரதமர்: வணக்கம்
நிருபர்: நீங்க பிரதமர் பதவிய பிடிச்சு 6 மாசம் தான் ஆகுது. அதுக்குள்ள இத்தனை மாற்றங்கள் எப்படி சாத்தியமாச்சு.
பிரதமர்:மனமிருந்தால் மார்கமுண்டு. உடலுறவின் மீது நாட்டம் இருக்கும் வரை உடலுறவு திறன் உண்டு
நிருபர்: அந்த மனம் எப்படி உங்களுக்கு வந்தது?
பிரதமர்: ஜஸ்ட் ஒரு இர்ரிட்டேஷன். நான் ஜனதா ஆட்சி காலத்துல இருந்து இந்திய அரசியலை கவனிக்கிறேன். நேரு காலத்துல இருந்து நடந்த குழப்படிகளை படிச்சிருக்கேன். தத் ..! எத்தனை சிம்பிளா சால்வ் பண்ண கூடிய பிரச்சினைய இவ்ள கலீசா டீல் பண்ணி இத்தனை காம்ப்ளிக்கேட் ஆக்கிட்டானுகளேனு ஒரு இர்ரிட்டேஷன்
நிருபர்: தேர்தலுக்கு முன்னாடி உங்க ஆப்பரேஷன் இந்தியா 2000 ஐ ஆதரிக்காதவங்க ஆதரவை வாங்க அதை பலவிதமா டைல்யூட் பண்ணி காமன் ப்ரோக்ராம்ல வச்சிங்க. ஆனால் பதவி வந்ததும் காட்டடி அடிக்க ஆரம்பிச்சிட்டிங்க .
பிரதமர்: காதலிய ஓரங்கட்டறப்ப கண்ணு ! உன் முகத்தை பார்த்துக்கிட்டே இருந்தா போதும்னு கூப்டா தான் வருவா. உன்னை தொட கூட மாட்டேனு சத்தியம் பண்ணாதான் வருவா. அவளுக்கு தெரியாதா அசல் விஷயம் என்னன்னு
நிருபர்: உங்க திட்டங்களுக்கு உங்க கட்சிக்குள்ளயே கடுமையான எதிர்ப்பு கிளம்பியது . அதை எப்படி சமாளிச்சிங்க.
பிரதமர்: எப்படியோ சமாளிச்சேன் .. அதனாலதான் இன்னமும் நான் பி.எம்.
நிருபர்: உங்களுக்கு எதிர்ப்பு தெரிவிச்சவங்க எல்லாம் அடுத்தடுத்து பிரச்சினைல மாட்டிக்கிறாங்களே
பிரதமர்: எல்லாம் அவன்/ள் செயல்
நிருபர்: இப்படி சொல்லிக்கிட்டு நீங்க தான் திரை மறைவுல இருந்து ஆட்டிவைக்கிறதா பேசிக்கிறாங்க
பிரதமர்: லால் பகதூர் சாஸ்திரி, மொரார்ஜி தேசாய், வி.பி.சிங் இவங்க மாதிரி பதவி போனா .... போன மாதிரினு நான் இருந்திருந்தா இந்த பேட்டியெடுக்க நீங்க வந்திருக்க மாட்டிங்க.
நிருபர்: அப்போ உங்களுக்கு பதவி மோகம் இருக்கு. பதவிய காப்பாத்திக்க நீங்க இதையெல்லாம் செய்றிங்க
பிரதமர்:மோகம்னு ஏன் சொல்றிங்க. இந்த பதவினால கொஞ்சம் லொள்ளு இருந்தாலும் நிறைய எம்.ஜி.ஆர் வேலைகள்ளாம் செய்ய முடியுது. ஐ டோன்ட் ஃபீல் இட் ஏஸ் முள் கிரீடம் எட்ஸெட்ரா !
நிருபர்: உயிர்களின் உயிரியல் கடமை உயிர் வாழறது, இனப்பெருக்கம் செய்யறது. சப்கான்ஷியஸா பார்த்தா இதனோட உண்மையான நோக்கம் ஜியாக்ரஃபிக்கலா எக்ஸ்பேன்ட் ஆகிறது. நாய் விளக்கு கம்பங்களை தேடிப்போய் மூத்திரம் விடுது சரவணபவன் அண்ணாச்சி உலக நாடுகள்ள ப்ராஞ்ச் ஆரம்பிக்கிறாரு. அதான் வித்யாசம். எக்ஸ்பேன்ட் ஆகனும்னா சர்வைவ் ஆகனுமில்லயா ?
நிருபர்:இந்த போக்கு ஜன நாயகத்துக்கு ஆபத்தில்லயா ?
பிரதமர்: எது ?
நிருபர்: உங்களை எதிர்க்கிறவங்களை யெல்லாம் ஒழிச்சு கட்டறது.
பிரதமர்: அப்படினு நீங்கதான் சொல்றிங்க . இப்படி நடந்தா நல்லாருக்கும் நினைச்சது உண்டு. அது தானா நடந்தா நான் என்ன செய்ய முடியும். வெறுமனே மனசுல நினைக்கிறது ஐபிசி படி குற்றமில்லியே
நிருபர்: ஓகே ஓகே .. நீங்க பிரதமாரானதுமே இந்த புதுமையான பாதைல நீங்க வச்ச முதல் அடி ?
பிரதமர்: பாக்கிஸ்தான்.
நிருபர்: என்னதான் பேசினிங்க? எப்படி ஒத்துக்க வச்சிங்க. ?
பிரதமர்: நான் சொன்னது சத்தியம். சத்தியத்துக்கு ஃபேர் அண்ட் லவ்லி , ஃபேசியல் எல்லாம் தேவயில்லே. படார்னு போட்டு உடைச்சேன். தபாருப்பா ! காஷ்மீர்தானே பிரச்சினை. பாக் ஆக்குபைட் காஷ்மீர்னு நாங்க சொல்றோம். ஆஜாத் காஷ்மீர்னு நீங்க சொல்றிங்க. இந்த பீடையெல்லாம் எதுக்கு? எப்படியும் க்ளைமேட் சூப்பரா இருக்கு. உங்க பாதி எங்க பாதி ரெண்டயும் ஐ. நாவுக்கு ஒப்படைச்சிரலாம். அவிக ஏதாச்சும் ஆஃபீஸ் வச்சுக்கட்டும். இன்டர்னேஷ்னல் மிலிட்டரி பாதுகாப்பு தரட்டும். அதுல பாக் மிலிட்டரியும் இருக்கும், இந்திய மிலிட்டரியும் இருக்கும் . பாக்ல ரொட்டியில்லாம சாகிறான். இந்தியால சோறில்லாம் சாகறோம் எதுக்கு வெத்து வேட்டுனு எக்ஸ்ப்ளெயின் பண்ணேன்.
நிருபர்: இப்போ நிலைமை எப்படியிருக்கு.
பிரதமர்:அது இந்தோ,பாக் தலைவலி இல்லே. ஐ. நாவோட தலைவலி.
நிருபர்: சீனாவோடவும் இதே ஃபார்முலாதான் அப்ளை பண்ணிங்க !
பிரதமர்: யெஸ் ! என்ன கொஞ்சம் லேட் ப்ராசஸாயிருச்சு.
நிருபர்: அரசு நிர்வாக செலவை பாதியா குறைக்க நிறைய புதுமை திட்டம்லாம் கொண்டு வந்திங்க. லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் வேலையிழந்தாங்க அதை பத்தி என்ன நினைக்கிறிங்க
பிரதமர்: வேலை தர்ரது வேலை வாங்கறதுக்காக. அவங்களை போஷிக்கிறதுக்காக இல்லே. வேலையால சம்பளம் வந்து அவங்க போஷிக்க படறது பை ப்ராடக்ட், செகண்டரிதான். முதல்ல நாட்டில் இருக்கிற எல்லா அன் எம்ப்ளாயிடுக்கும் அப்பாயிண்ட்மென்ட் ஆர்டர் போடச்சொன்னேன். அவங்களுக்கு ஹார்டி பாடி, வின்டி மைண்ட், ஹோலி சோலுக்கு தேவையான ட்ரெயினிங் ப்ரோக்ராமை உலக தரத்துல கொடுத்தோம். அவிகளை வெய்ட்டிங்க்ல வச்சிகிட்டு ஏற்கெனவே இருக்கிற அரசு ஊழியர்களை மருத்துவ சோதனை, சைக்ரியாற்றி சோதனைக்கு உள்ளாக்கினேன். இதுல டிஸ்க்வாலிஃபை ஆனவுங்களை எல்லாம் வீட்டுக்கு அனுப்பிட்டு வெய்ட்டிங்க் லிஸ்ட்ல இருந்த ஆளுங்களை போட்டு ஃபில் அப் பண்ண சொன்னேன்
நிருபர்: அதுல பாதி பேருக்கு கூட வேலை கொடுக்க முடியல. 6 மாசம் வெட்டியா சம்பளம் கொடுத்திங்க
பிரதமர்: அவங்க என்ன பாக்கிஸ்தான சேர்ந்தவங்களா? இல்லியே நம்ம பசங்க தானே. அப்புறமா கவர்ன்மென்ட் எம்ப்ளாயிஸ்கெல்லாம் டேலன்ட் டெஸ்ட் வச்சு வடி கட்டினோம். அதுல ஃபெயில் ஆனவுங்களை வீட்டுக்கு அனுப்பி புது பசங்களை போட்டாச்சே
நிருபர்: இதனால லட்சக்கணக்கான் உத்யோகஸ்தர்கள் ரோட்டுக்கு வந்துட்டாங்க
பிரதமர்: மொட்டையா சொன்னா எப்படி ? ஆறு மாசம் பாடி, மைண்ட் ரிப்பேருக்கு டைம் கொடுத்து ரீ எக்ஸாமினேஷன் செய்தோம் . அதுலயும் புட்டுக்கனவங்களை தான் வீட்டுக்கு அனுப்பினோம். அவங்களுக்கு கூட கை நிறைய பென்ஷன் கொடுக்கிறோம். அவங்களோட ரிட்டையர்மென்ட் பெனிஃபிட்ஸை பேங்க்ல வச்சு அதுக்கு வட்டி தரோம் என்ன கெட்டு போச்சு. இன்னும் சொல்லப்போனா அவங்களுக்குள்ள மறைஞ்சிருந்த திறமைகள் எல்லாம் வெளியே வந்து பல துறைகள்ள சாதனை படைச்சிக்கிட்டிருக்காங்க. அரசாங்கத்தோட வேலை மக்கள்கிட்டே இருந்து பணம் வாங்கி ( வரி) அந்த பணத்தை கொண்டு மக்கள் தேவைகளை நிறைவேத்தறது. தாளி பல தடவை நான் சொல்லியிருக்காப்ல ஒரு ரூபா வசூல் பண்ண பத்து காசு நிர்வாக செலவு. அதை மறுபடி மக்கள் தேவைகளுக்கு செலவு பண்ண இன்னொரு பத்து காசு நி.செலவு. இதுல ஊழல் ஒரு பத்து காசு . எப்படி உருப்படும்? அதனால தான் நிர்வாக செலவை பாதியா குறைச்சேன். பழைய ஊழியர்களில் ஆசிட் டெஸ்ட்ல தேறின பாதிபேரையும் புதுசா அப்பாயிண்ட் பண்ண அரசு ஊழியர்களையும் அரசு தத்தெடுத்து அவர்களோட அனைத்து தேவைகளையும் நிறைவேற்றி வைக்குது. மேற்படி ஃபெசிலிட்டீஸ் + ரொக்கம் சேர்த்து கணக்கிட்டா கூட கடந்த கால நிர்வாக செலவுல பாதி குறைஞ்சி போச்சு
நிருபர்: நீங்க அன் எம்ப்ளாயிடை பத்தி தேனா பேசினாலும் அவங்க மேல ஒன்னும் உங்களுக்கு பாசமிருக்கிறா மாதிரி தெரியலயே . நதிகளை இணைக்கிறேனு அவங்களை மண்வெட்டி தூக்க வச்சிட்டிங்க
பிரதமர்: மேலதிகாரிக்கு ஷூ தூக்கறத விட ,டாஸ்மாக்ல பாட்டில் தூக்கிறத விட இது பெட்டர்தானே . சுதந்திரம் வந்து 62 வருசமாயிருச்சு. எத்தனையோ விஞ் ஞானிக எல்லாம் ஆட்சி பண்ணியிருக்காங்க . ஒரு சின்ன விசயம் அதை கோட்டை விட்டதால இந்த கதியாயிருச்சு. லல்லு சொன்னாப்ல கறக்கர மாட்டுக்கு பருத்திக்கொட்டை புண்ணாக்கு போடனும். தீனி போட்ட மாட்ட கன்னுக்கு விட்டு (மறு முதலீடு) ஒட்ட கறக்கனும் வரி வசூல்).தனிமனிதனோட ஆண்டு வருமானத்தை வச்சு அவன் செல்வ நிலையை தீர்மானிக்கிறாப்ல நாடோட தேசீய வருமானத்தை வச்சு தான் நாட்டின் செல்வ நிலைய நிர்ணயிக்கிறாங்க அது அதிகமாகனும்னா மக்கள் அதிகமா பொருளீட்டனும். தலைவருமானம்னு இன்னொரு அடிப்படை இருக்கு. நாட்டின் ஒட்டு மொத்த வருமானத்தை மக்கள் தொகயால வகுத்து ஆகா தலைவருமானம் அதிகமாயிருச்சு இந்தியா பணக்கார நாடாயிருச்சுனு கூச்சல் போட்டாங்க. சூப்பர் ஸ்டார்களோட வருமானத்தையும் , குப்பன் சுப்பனோட வருமானத்தையும் கூட்டி பேப்பர்ல பங்கு போடற கதை இது. ஒட்டு மொத்தமா தேசீய வருமானம் உயரனும்னாலும், உண்மையிலயெ தலைவருமானம் அதிகரிக்கனும்னாலும் என்ன பண்ணனும் ? மக்கள் தொகைல நூத்துக்கு 70 பேர் விவசாயத்தின் பேர்ல டிபெண்ட் ஆகியிருக்காங்க . அவங்க பொருளீட்டினால் தானே தேசீய வருமானம் உயரும். 70 சதவீத மக்களோட வருமானம் உயர்ந்தால் தானே உண்மையிலேயே தலை வருமானம் உயரும். விவசாயத்துக்கு அடிப்படை நீர்ப்பாசனம். அதுக்குதான் நதிகள் இணைப்பு.
நிருபர்: இதெல்லாம் சரி பாலியல் தொழிலுக்கு தொழில் அந்தஸ்து கொடுத்து சட்டம் போட்டிங்க.
பிரதமர்: இது காமன் ப்ரோக்ராம்ல இருந்த அம்சம் தான் .நான் பிரதமரானால் பாலியல் தொழிலுக்கு தொழில் அந்தஸ்து வழங்கும் ஃபைல் மீது தான் என் முதல் கையெழுத்தை போடுவேன்னு பிரச்சாரத்துல சொன்னேன். செய்தேன். இதை பற்றி நிறைய பேசியிருக்கேன். புதுசா ஒரு காரணத்தை சொல்றேன். நான் கொண்டுவர நினைத்த அசல் சீர்திருத்தங்களுக்கு மக்கள் , மக்கள் பிரதி நிதிகளிடமிருந்து சீறி கிளம்ப கூடிய எதிர்ப்புகளை முன் கூட்டியே வேறு திசைக்கு திருப்பிவிடுவது ஒரு காரணம். இன்னொரு காரணம் என்னன்னா மனிதனுக்கு மாற்றம் என்பது மரணத்துக்கொப்பா இருக்க காரணம் என்ன ? பிறக்கிறான். பிறந்த நொடி முதலே மாற்றம் ஆரம்பமாயிருது. அந்த மாற்றங்களின் உபயத்தில் சிறுவனாகிறான். இளைஞனாகிறான். சக்தி ஏறிக்கிட்டே போகுது. ஏற்கெனவே பல பதிவுகள்ள சொன்னாப்ல இருக்கிற ஒரே சக்தி பலான சக்திதான். சமூகமா ஏறக்குறைய தடை பண்ணி வச்சிருக்கு. மடி நிறைஞ்ச பசு மாடு மாதிரி கறக்க ஆள் தேடி/குடிக்க கன்னுக்குட்டி தேடி தவிக்கிறான். மாற்றமா தொடருது. இன்னம் இன்னம் மாற்றம் ஏற்பட்டா என்னாகும் ? கிழவனாயிருவான். கிழவனானா என்னாகும் ? சாவான். இளமையையா சரியா அனுபவிக்கலை மாற்றமா மரணத்துக்கு கிட்டே கொண்டு போகுது இதனால் இந்த வயசுல மாற்றத்தை எதிர்க்க ஆரம்பிச்சுர்ரான். ரிஜிட் ஆக மாறிர்ரான். இந்த காலகட்டத்துல மாற்றத்தை யார் கொண்டு வந்தாலும் அதை எதிர்க்கிறான். அவனுக்கு இளமையை அனுபவிக்க வாய்ப்பு ஏற்பட்டுட்டா ஃப்ளெக்ஸிபில் ஆயிர்ரான். மாற்றத்தை எதிர்க்கிறதில்லை. இது வயசு தொடர்பான விஷயம் மட்டுமில்லே. உடலுறவு வாய்ப்பு , உடலுறவு திறன் தொடர்பான விஷயம். நீங்க வேணம்னா வாட்ச் பண்ணீ பாருங்க. உடலுறவு திறன் இருந்து உடலுறவுக்கான வாய்ப்பில்லாதவன் மாற்றத்தை ஏத்துக்கவே மாட்டான். ( எந்த வயாசானாலும் சரி)
இதையெல்லாம் நான் எக்ஸ்ப்ளெயின் பண்ணும்போது உங்களில் ஒரு சிலர் என்னை நல்ல மூளைக்காரம்பா என்று நினைத்திருக்கலாம். அந்த இழவெல்லாம் கிடையவே கிடையாது. எனக்கே மூளை இருந்திருந்தால் இந்த மாதிரி பாலியல் தொழிலுக்கு தொழில் அந்தஸ்து தர்ர சட்டத்தை கொண்டு வந்தே இருக்கமாட்டேன். லேட்டஸ்ட் சர்வேல பெண்கள் மத்தியில 15 சதவீதம் ஆதரவு குறைஞ்சிருக்கிறதா வந்திருக்கு
நிருபர்: பேச்சலர்ஸ் மத்தியில 85 சதவீதம் ஆதரவு அதிகரிச்சிருக்கிறதாவும் அதே சர்வே சொல்லுது
பிரதம்ர்: யெஸ் ! அது வேற விஷயம்
நிருபர்: இது ரிஸ்க் இல்லயா ?
பிரதமர்: ரிஸ்க் தான். நான் 2006 ஜூலைலயிருந்தே ப்ளாகரா இருந்தவன். ஆரம்பத்துல ஏறக்குறைய 3 வருசம் உத்தமமான விசயங்களை தான் எழுதிக்கிட்டிருந்தேன். 3 வருச காலத்துல வந்த ஹிட்ஸ் 2006 தான். அதுக்கப்புறம்தான் பலான ஜோக்ஸ், காமசூத்திரமெல்லாம் எழுத ஆரம்பிச்சேன். எத்தனையோ முறை என் ப்ளாகுக்கு தடை வந்தது . ஆனால் ரெண்டே மாசத்துல 77000 ஹிட்ஸ் வந்தது. ரிஸ்க் எடுத்தா தான் லட்சியத்தை அடையமுடியும். என்ன ஒரு வருத்தம்னா ஒழுங்கு மரியாதையா ஜோதிஷ்ய சாஸ்திரத்துல இருக்க கூடிய சமஸ்கிருத வார்த்தைகளை அள்ளி வீசி (அப்பதானே புரியாது) பம்மாத்து பண்ணி பத்து காசு தேத்தியிருக்கலாம். அதை செய்யலே. இது மாதிரி குட் வில் அடிவாங்கும்னு எனக்கு முன் கூட்டி தெரியாதுன்னுல்ல . தெரியும் . நீ மூளைகெட்ட ஜன்மம்னு சொல்றிங்களா? அதுவும் கிடயாது. நான் மனசால யோசிச்சு, மூளைய வச்சு ( இருக்கிறது நாலணா மூளை தானுங்கோ) ப்ளான் பண்றேன். அண்ட வெளியின் அகண்ட பாத்திரத்து அமுதம் சொரிந்து என் திட்டங்களை உயிர் பெற வைக்கின்றன
நிருபர்: உங்க எதிர்கால திட்டம்?
பிரதமர்: முதல்ல பாராளுமன்றம் முதல், முனிசிபாலிட்டி மீட்டிங் ஹால் வரை எல்லாத்தயும் ஆஸ்பத்திரியாவோ, கல்வி நிலையமாவோ மாத்திரனும். மீட்டிங்னா அது ஜஸ்ட் வீடியோ கான்ஃபிரன்ஸ்தான். அவனவன் வீட்லயிருந்தே கலந்துக்கனும். மத்திய, மானிலஅதிகாரத்தை கிராம / நகர நிர்வாகங்களுக்கு பிரிச்சு கொடுத்துட்டு ஜஸ்ட் மேற்பார்வைதான் .
நிருபர்: இதெல்லாம் சாத்தியமா?
பிரதமர்: நான் சாத்தியமா அசாத்தியமானு யோசிச்சதே இல்லை .
நிருபர்: விஷ் யூ ஆல் தி பெஸ்ட்
பிரதமர்: தேங்க்யூ
Subscribe to:
Posts (Atom)