Monday, October 22, 2007

"அம்ருதா" சங்கர்

இந்த வலைப்பூவில் உபயோகித்துள்ள ஓவியங்கள் ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்த
"அம்ருதா" சங்கர்

அவர்கள் வரைந்தவையாகும். தமிழ்நாடு,குடியாத்தத்தை விட்டு சித்தூர் வந்து என் போன்ற ரசிகர்களின் வெகுநாளைய எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிய சங்கர் அவர்களை அறிமுகம் செய்யச் சொல்லி நான் கேட்காத நண்பர்களே இல்லை.

பின் ஒரு நாள் என் ஓவியனும், நண்பனுமான புஷ்பா அறிமுகம் செய்வித்தான். இன்று அவர் ஓவியங்களை என் வலைப்பூவில் அவர் அனுமதியுடன் உபயோகிக்க முடிந்தது எனக்கு மிக்க மகிழ்ச்சியை தருகின்றது.


அவர் ஓவியங்களைப் பற்றி என் கருத்து..அது எதுக்கு விடுங்க ! நீங்களே பார்க்கப் போறீங்கல்ல !