Tuesday, August 7, 2007

கருத்து

கருத்துல கருத்து பறிமாற்றம் ஓகே தான். ஆனால் எதைப்பற்றி என்பதில் எனக்கு கருத்து வேறுபாடு உண்டு. வெங்காயம்,வெள்ளைப்பூண்டு பற்றி எல்லாமா அனுமதிப்பது. இது வயிறு நிறைந்தவர்கள் வாதமல்லவா? இந்தியாவின் எல்லா பிரச்சினைகளுக்கும் முதல் காரணம் மக்களுக்கு உருப்படியான விஷயங்களில் போதிய அக்கறை இன்மைதான். கவைக்குதவாத விஷயங்களுக்கு கிழித்துக் கொள்வார்கள். அசல் விஷயத்தில் ஆகே பீச்சே மூடிக்கொள்வார்கள் இந்த போக்கை கருத்தில் அனுமதிக்கக்கூடாது என்பது என் கருத்து