Tuesday, August 14, 2007

பார்ப்பன சதிக்கு பலி


பார்ப்பன சதிக்கு பலியான சூத்திர படைப்பாளி நான்.


1987-லேயே முதல் சிறுகதை பிரசுரமாகியும் இருட்டில் கிடப்பவன் . 2000-ல் ஆன்மீகம் என்ற மாத இதழில் ஒரு ஜோதிட ஆராய்ச்சியாளனாக கட்டுரை தொடர் ஒன்று தேர்வாகி, பார்ப்பனர் சதியால் 3 அத்யாயங்களுடன் நிறுத்தப்பட்டு விட்டது.


வலைப்பூக்கள் பற்றி அறிந்திருந்தும் தமிழில் தட்டச்ச தெரியாது வந்தும் வராத ஆங்கிலத்தில் பூத்துக்கொண்டிருந்தேன். 'அந்திமழை'யில் நனைந்த பிறகு தமிழில் வெள்ளோட்டம் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.