Monday, August 13, 2007

கோவி.கண்ணன் ...



சமுதாயத்தில் பிறரைவிட நாம் தாழ்ந்துவிட்டால் யாரும் கண்டு கொள்ளமாட்டார்கள். உயர்ந்து விட்டாலோ அவர்களால் சகித்துக் கொள்ளவே முடியாது. "


உங்கள் அளவுக்கு எழுதமுடியாவிட்டாலும், உங்கள் எழுத்துக்களின் ஆழம் வியக்கவைக்கிறது.


வாருங்கள் நண்பரே வளமான கருத்துக்களை முன்வைத்து அடையாளப்படுத்திக் கொள்ளுங்கள் !பாராட்டுக்கள் !