Monday, July 20, 2009

எனது எழுத்துக்கள்

முதல்கதை:
வயது முதிர்ந்தவருடனான இளம்பெண்ணீன் திருமணம் பற்றியது. பன்ச்: இதைக்காட்டிலும் அப்பெண்ணை பாழும் கிணற்றில் தள்ளியிருக்கலாமே ! (முதல் கதைங்க)

பீலா:
எட்டாம் வகுப்பு படிக்கிறப்ப குங்குமத்துல யாரோ முருகன் எழுதின கதைய என் கதையா பீலா விட்டுட்டன்

இண்டர் இரண்டாம் வருடம்:
காலேஜ் மேகசினுக்கு பெண்ணையும், நிலவையும் ஒப்பிட்டு கவிதை. (அந்த 17 வயசுலயே மூணு நாள் பிரச்சினை). "கல் மேல் கொட்டுவரோர் குடம் பால் " னிட்டு விதவை & அவளது கைக்குழந்தை பற்றி ஒரு கவிதை
செவிட்டு ராஜ்ஜியத்தின் அரசவை கவிஞன் நான்

இவர்களது காதுகளுக்கு வைர வரிகளாலான கவிதைகளை கொடுத்தேன்
இவர்களோ ஜான்சன் பட்ஸுக்கு தவிர காதுகளின் கதவுகளை திறப்பதாயில்லை


ஈ கவிதை(எலக்ட்ரானிக் கவிதையில்லிங்கோவ்) தீம் :குண்டு பிரபா
ஒரு இளைஞன் .பூங்காவில் இளம்பெண் வந்து முத்தமிடுவதாய் பகல் கனவு. அப்புறம் பார்த்தால் ஈ

சிறுகதைகள்:

பிரசுரமானவை:
1. முளைச்சு மூனு இலை விடலை
2.அருணா கவுரி
3. கனகாவை காணவில்லை
4.புதியவள்
5.படைத்தவன் கிடைத்தான்
6.நாடகம்
ரிகார்ஸலின் போது இருந்துவிட்டு நாடகம் துவங்க க்விட் ஆகும் எழுத்தாளர்
பிரசுரமாகாதவை:

1.கீரை /குரோட்டன்ஸ்
2. உங்க தொழில் அப்படி என் தொழில் இப்படி /ஜோதிடர் & எஸ்.ஐ
3.அம்மா (பாத யாத்திரை அறிவிப்பு பற்றி கடியோ கடி. பையன் ஸ்பாட்டுக்கு போயிட்டான். கே.சி.ஆட்கள் வட்டமிடறாங்கனு தெரிஞ்சதும் ஆட்டோல பயணம்)
4.போட்டி
இளம் எழுத்தாளன் தனது ஆதர்ஸ எழுத்தாளனிடம் தன் தீம் ஒன்றை கூறுகிறான். பெரிதும் புகழும் ஆதர்ஸன் எழுதுவது யார் என்ற சஸ்பென்ஸுடன் தொடர் கதையாக வெளியிட ஏற்பாடு செய்வதாய் கூறுகிறான். தொடர் வெளியாகிறது. இவன் மனைவி தன் கணவன் பெயரை குறிப்பிட்டு போட்டியில் கலந்து கொள்கிறான். பரிசு கிடைப்பதில்லை.



குறுநாவல்கள்:
1.கொண்டபள்ளி சீத்தாராமய்யா /சுசி/சுந்தரேசன்
2.ஆபத்தான வளைவுகள்
3.ப்ளட் ரோஸ்
4.வக்கிரங்கள்

நாவல்கள்:
1.கையாலாகாதவன் கதை
2.தருமம் தலை வாங்கும்

திரைக்கதைகள்:
1.ஆண்பிள்ளைசிங்கம்
2.வெற்றிச்செல்வன்
3.வளையல்
4.பவர்
5.பேக்கேஜ் டூர் (சீனியர் ஹீரோவுக்கு ரீ என்ட்ரி)
6. ராமன் எத்தனை ராமனடி ( டாக்டர் லூ)
7.விஜய பாப்பினீடுவுக்கு எழுதினது
8.கிராமப்புற மிஸ்டரி (ஒரு தங்கை மூன்று அக்கா )
9.முப்பெரும் தேவியர் (கமல் இரட்டைவேடம்)


நாடகங்கள்:
1.சரஸ்வதி சபதம்
(To be continued)