Wednesday, July 22, 2009

அன்புடையீர்,
1987 லேயே பாக்யா வார இதழில் சிறுகதை ஆசிரியனாக அரங்கேறியவன் நான் . ஜோதிட பூமியில் ஆராய்ச்சிக்கட்டுரை தொடரும் எழுதியுள்ளேன்.
எனது சொந்த வலைப்பூவான கவிதை07 ஏறக்குறைய 500 பதிவுகளுடன் மலர்ந்து மணம் வீசிக்கொண்டிருக்கிறது.

புதிய திறமைகளை அடையாளம் கண்டு அரங்கேற்றும் தமிழ் பத்திரிக்கையுலகம் எனது வலைப்பூவில் உள்ள பதிவுகளை தமிழ் கூறு நல்லுலகிறகு அறிமுகம் செய்யும் என்ற ஆவலுடன் இந்த மெயிலை அனுப்புகிறேன்.


எனது வலைப்பூவிற்கான யு ஆர் எல்


http://www.kavithai07.blogspot.com