Sunday, November 11, 2007

நான் யார் ?

பெயர்: எஸ்.முருகன்

புனைப்பெயர்: சித்தூர்.எஸ்.முருகேஷன்

ஊர்: ஆந்திர‌பிர‌தேச‌ம்,சித்தூர்.(வேலூரை அடுத்துள்ள‌)

த‌ந்தை:

மாவ‌ட்ட‌ க‌ருவூல‌ அதிகாரியாய் வேலை பார்த்தும் க‌டைசி வ‌ரை சைக்கிளில் ஆஃபீஸ் போன‌ லேட். எம்.சுந்த‌ரேச‌ன்

அம்மா:

ம‌ணியாக்கார‌ர் பெண்ணாய் பிற‌ந்தும் அட்டெண்ட‌ருக்கு வாழ்க்கை ப‌ட்டு அவ‌ர் ஆஃபீஸ‌ரான‌ ச‌ம‌ய‌ம் கேன்ஸ்ர் வ‌ந்து செத்த‌ லேட்.என்.சுசீலாதேவி


ஜீவ‌ன‌ம்: ஜோதிட‌ம் & எழுத்து

முழு நேர‌த்தொழில்: இந்தியாவை ப‌ண‌க்கார‌ நாடாக்குவ‌து

சமீபத்திய சாதனைகள்:

தினத்தந்தியில் நிருபராய் குப்பை கொட்டுவது

ஜோதிட பூமி மற்றும் நிலாச்சாரல் டாட் காமில் தொடர் கட்டுரை எழுதியது

தமிழ் வாசம், கவிதை07,அனுபவஜோதிடம் பெயர்களில் வலைப்பூ எழுதுவது


எழுத்தாளனாய் அரங்கேற்றம்: பாக்யாவில் 1987

வ‌ருத்த‌ம்:

ஆன்மீக‌ம் இத‌ழ் 2000 ல் என் இர‌ண்டு தொட‌ர்க‌ளை பாதியில் நிறுத்திய‌து

உண்மையை சொன்ன‌ பாவ‌த்துக்கு ஓர்குட் பாலா க்ரூப்பிலிருந்து வெளியேற்றிய‌து