Monday, November 12, 2007

பாக்கிஸ்தானில் நெருக்கடி நிலை இந்தியாவில் 1947 கலவர சூழல் திரும்புமா?


கீழ்காணும் வலைப்பூவை ஒரு தடவை படித்து பாருங்கள். புதிதாக எழுத என்ன இருக்கிறது.

Thursday, November 1, 2007

கேடுகாலம் வருது, கேடுகாலம் வருது

கேடுகாலம் வருது, கேடுகாலம் வருதுஆம் பிரம்மங்காரு எழுதிய காலஞானப்படி யானாலும்.தற்போதுள்ள கிரக நிலைப்படிட்யானாலும் நல்லகாலம் பிறக்குது என்று சொல்ல முடியாது.
சிம்மம் சூரியனின் வீடு,சூரியனுக்கு பகை கிரகமான சனி சிம்மத்தில் உள்ளது.( 2005 ,ஆகஸ்ட் 5 முதல்), மேலும் 45 நாட்களில் ராசியை விட்டு ஓட வேண்டிய செவ்வாய் வரும் வருடம் ஏப்ரல் வரை மிதுனத்திலேயே இருக்கப் போகிறார்.
தம்பதிகள்,பங்குதாரர்கள்,கூட்டணி கட்சிகள் இவற்றுக்கெல்லாம் காரகம் வகிப்பது மிதுன ராசியாகும் . இங்கு யுத்தகாரகனான் செவ்வாய் ஸ்தம்பித்துள்ளார். இதையெல்லாம் கூட்டி கழித்து பார்த்தால் கதை கந்தல்தான்.
மேலும் சுதந்திரம் வந்து 60 வருடம் பூர்த்தியாகி மற்றொரு சுற்றில் உள்ளோம். அடையை பிடிடா பரதப்பட்டா கதைதான். மீண்டும் யுத்தம்,பிரிவினை,மத கலவரம், மக்கள் நாடு விட்டு செல்லுதல் எது நடந்தாலும் நான் ஆச்சரியப்படமாட்டேன்.

Posted by chittoor.S.Murugeshan at 7:12 AM