Saturday, November 24, 2007

குமுதம் வெளியிட்டுள்ள சிறுகதை.அக்பர்/பீர்பல் கதைக்கான காப்பி

நைட் வாச்மேன் , தன் எஜமானருக்கு தீமை நடக்க விருப்பதை கனவில் கண்டு முன் கூட்டி சொல்கிறான். கனவு நிஜமாகிறது. எஜமானர் காப்பாற்றப்படுகிறார். பின் நைட் வாச்மேனை டிஸ்மிஸ் செய்கிறார்.இந்த கதையை எங்கோ கேட்டது போலிருக்கிறதல்லவா? நிஜம் தான் இது குமுதம் வெளியிட்டுள்ள சிறுகதை.

அட போங்கண்ணா..வர்ர கோவத்துக்கு சரியா வஞ்சிரப்போரேன்.

அய்யா குமுதம் ஆசிரியரே.. என்னாதான் உம் ஆசிரியர் குழு கிணற்றுத் தவளைகளாக இருந்தாலும் அக்பர்/பீர்பல் கதைக்கான காப்பி என்பது கூட தெரியாது ஒரு சிறுகதையை பிரசுரித்திருக்கிறீர்கள். இதென்ன வெட்கக்கேடு.