Friday, November 13, 2009

அந்தணன்2009

https://www.blogger.com/comment.g?blogID=6738494465220368703&postID=1154784569306428606

அந்தணன்2009

நான் இந்த பதிவுல இந்த 2009 ஆவது வருசத்துல கறிதிங்கற பார்ப்பான் இன்னொரு வேலை செய்யற பார்ப்பான் பத்தியெல்லாம் எழுதப்போறேனு நினைச்சா ஏமாந்துருவிங்க. அந்தணன் 2009 என்ற புனைப்பெயரில் எனது இந்தியன் பொலிட்டிகல் க்ளோசப் வலைப்பூவிற்கு அழையா விருந்தாளியாக வந்து ஒரு பன்னாடை போட்ட மரு மொழிக்கான எனது பதிலை இந்த பதிவில் படிக்கலாம்( ஒரு சில வெட்டுக்களுடன்) . அந்தணன் 2009க்கு முதற்கண் நன்றி. ஏனென்றால் இது அந்த இனத்தின் ஏறக்குறைய ஒப்புதல் வாக்குமூலம் போலவே உள்ளது.


https://www.blogger.com/comment.g?blogID=6738494465220368703&postID=1154784569306428606



//எவ்வளவு உயரமான மனிதனாக இருந்தாலும், கால், தரையைத் தொட்டுத்தான் ஆக வேண்டும்.
* கஜத்தை மீட்டராக்கினர்; முழத்தை மாற்ற முடிந்ததா?
* குடையைக் கண்டு மழை விரோதம் கொள்வதில்லை.
* எவ்வளவு பெரிய பணக்காரனாக இருந்தாலும், அப்பளத்தை முழுதாகச் சாப்பிட முடியாது.
* விளக்கில் விழுந்து இறப்பதால் தான் விட்டில் பூச்சியைப் பலர் அறிந்திருக்கின்றனர்!//

என்ன அற்புதமான தத்துவங்கள் ! அதுக்கப்புறம் வருது பாருங்க பார்ப்பன இனத்துக்கே உரிய விசம்.

//* செருப்புக்குக் கலப்புத் திருமணம் ஏது?//

அப்போ கலப்பு திருமணம் பண்ணிக்கிறவனெல்லாம் செருப்பை விட கேவலம்னு அந்தணன் 2009 சொல்றார் பாருங்க. அடங்கொப்புரானெ..
இப்போ நிறைய பாப்பாத்திக்கு எங்காளு தான்யா சோறு போடறான் (தாலி கட்டி) அப்ப சூத்திரனை கல்யாணம் பண்ணிக்கிட்ட பார்ப்பாத்தி கூட செருப்பை விட கேவலமா?




//* என்னதான் ஒழுங்காக இருந்தாலும், வாழைப் பழத்தின் தோலை உரித்து விடுகின்றனர்.//

இது தன் இனத்தை பற்றிய உவமையா தெரியவில்லை. வாழைப்பழத்தை சாப்பிடத்தான் உரிக்கிறோம் . பார்ப்பானை சாப்பிடவா முடியும். நாம் என்ன ஈஸ்வரனா ஆலால விசத்தை ஒரே மடக்கில் குடித்துவிட ..



//டேய் உன் ..........கூட்டிகுடுத்து தானே?வயிறு வளக்குற?
அவள ................அத்தனைபேரும் ஆத்திகண்டா, அப்போ உனக்கு எங்க போச்சு புத்தி, பத்தாததற்கு நீயே ...............வேறு மாட்டிவிடுறியாமே?
சிரிப்பா சிரிக்கிறாண்டா ..............மகனே.//

பாருங்க அய்யரு மூளை நல்லா வேலை செய்ய ஆரம்பிச்சு திடீர்னு உதற ஆரம்பிச்சுருச்சு. நம்மாளுங்க கண்டதை தின்னு கண்டதை பேசினதாலதான் ஒதுக்கி வச்சோம்னு சால்ஜாப்பு சொன்ன பாலகுமாரன் இத்யாதிக்கெல்லாம் இதுவே அசைக்க முடியாத ஆதாரம். இந்த பார்ப்பானை எங்கே ஒதுக்கி வைக்க ?

சூத்திரனே மாறியாச்சு. இவன் ஏன் மாறலை? எல்லாம் இவனுங்க முன்னோர் செய்த பாவம் . அன்னைக்கு ராசாவுக்கு குழையடிச்சு பசு மாடுவாங்கி இடையனை மேய்க்க விட்டு, மானியம் வாங்கி சூத்திரனை உழவச்சு நோகாம நோன்பு கும்பிட்ட பாவம் இப்படி அந்தணன் 2009 தலைல விடிஞ்சுருச்சு போல‌





//உன் ......முதல்ல கழுவிக்கோ
அப்புறம் பாப்பான் ............. உள்ள அழுக்கையும், வெளியில் தெரியும் பீயையும், நக்கு.

உனக்கு ..... எழுந்திருக்கலைன்னு தானே உன் பொண்டாட்டி எவனுக்கோ ....................பெத்து தோல் வியாபாரமும்
பண்ணுறீங்க.

தே............பயலே
இன்னும் நீ சாகலையா?
பஸ் டயர் இருக்கு
விஷ பாட்டில் இருக்கு
உன் பொண்டாட்டியின் ........... இருக்கு,
உன் மலக்குழி வாயும் இருக்கு
தூக்குகயிறும் இருக்கு
ப்ளீஸ் சாகேன்,
ஜாதி வெறி கொண்ட நீ செத்தா தான் ஜாதி ஒழியும்டா
டுபுக்கு மகனே//


பார்த்திங்கள்ள இவனுங்க ஒகாபலரி எந்த ரேஞ்சுக்கு இருக்குனு, நான் ஏற்கெனவே ஒரு மறுமொழில சொன்னேன். "ஓம்காரை திட்டவே பதிவு போட்டிங்கனு " யாரோ சொன்னதுக்கு சொன்னேன்.

நான் திட்ட ஆரம்பிச்சா கூவமெல்லாம் பிச்சை எடுக்கனும். இந்த வலைப்பூவை பெண்கள் படிக்கிறார்கள் மரியாதை பட்டவர்கள் படிக்கிறார்கள். அந்தணன் 2009 அவர்களே தில் இருந்தா என் நெம்பருக்கு போன் பண்ணு. உனக்கு கால் ட்ரேஸ் பண்ணி பின்னிருவாங்கனு பயம் இருந்தா பி.சி.ஓ லயிருந்து போன் பண்ணு. அஞ்சு நிமிசம் நான் திட்றேன்.....மகனே ..நீ எங்கே போயி பூந்துக்கிட்டாலும் என் திட்டுதான் கேட்கும். திங்க முடியாது கழியமுடியாது.


//அப்பன் பேர் தெரியாத அனாதைப்பயலே
விபச்சார விடுதியில் பிறந்து வளர்ந்த மலம்தின்னி//

பாவம் தன்னை பத்தி தானெ சாலிலோக்வி பண்றாப்ல இருக்கு .. ஓஞ்சு போட்டும்.

//பிராமணர்கள் என்று சொல்லிக் கொள்ள விரும்பவில்லை. ஆனால் சொல்லாமல் இருந்தால் “பார்ப்பான் பூணூலை மறைத்து எழுதுகிறான்” என்கிறார்கள்.//

தம்பி உன் இனம் நாலு நல்ல வேலை செய்திருந்தா( நிச்சயமா செய்திருக்காங்க) , அது உனக்கு தெரிஞ்சிருந்தா நெஞ்சை நிமிர்த்தி சொல்லலாம் நான் பார்ப்பனன்னு சரி ஓஞ்சு போட்டும் உனக்கு தெரியாட்டா போவுது தெரிஞ்சுக்க.. உன் இனம் பண்ண தியாகத்தையும் தெரிஞ்சுக்க துரோகத்தையும் தெரிஞ்சுக்க. தியாகத்தை தொடர் ! துரோகத்தை ஒத்துக்க நீ செய்யாத

//நான் யாரையும் சந்திக்கும் போது அவர்களின் சாதி என்ன என்று கேட்பது இல்லை. ஆனால் என்னை சந்திப்பவர்கள் (குறிப்பாகத் தமிழ்கள்) நான் என்ன சாதி என்று அறிந்து கொள்ளத் துடிக்கிறார்கள்.//

தம்பி ! நீ ஏன் சாதி கேட்க போறே எங்க முகத்துலயே எழுதி ஒட்டி வச்சிருக்கே இவன் சூத்திரன்னு.

நாங்க உங்களை சாதி கேட்க வேண்டிய அவசியமே இல்லே.. நீங்கதான் ஒவ்வொரு செயல்லயும் உங்களை நீங்களே அடையாளம் காட்டிக்கிறிங்க‌

//பூணூலை அணிவது சில காரணங்களுக்காக செய்ய வேண்டியுள்ளது.

சாவுக்கான சடங்கு முதல் பிற எல்லா சடங்கையும் செய்ய பூணூல் தேவையாக உள்ளது.

சில தவறான எண்ணங்கள் மனதில் தோன்றும் போது, பூணூல் சில நேரங்களில் மனதை உறுத்தி ஒரு தடையை உண்டு செய்வதுண்டு. //
பாவம் இந்த மறுமொழி போடறப்ப அதை கழட்டி போட்டுட்டு எழுதினியா நைனா .. வெரி குட்

அட பன்னாடை ஒரு கயிறு உன்னை தடுத்து நிறுத்தும்னா அது ஒரே ஒரு தூக்கு கயிறாத்தான் இருக்கும். நீ போட்டுக்கிட்டிருக்கிற கயிறு முதுகு அழுக்க திரட்டத்தான் உபயோகப்படும்.

//(நான் பீலா விடுவதாக எண்ணக் கூடாது. சில பொருள்களை நாம் புனிதமாக என்னும் போது அதை மீறி சில செயல்களை செய்யத் தயங்குவோம். உதாரணமாக சிகரெட் பிடிக்க நினைத்து சிகரெட்டை எடுக்கும் போது அப்பா வந்தால் அதை நிறுத்தி விடுகிறோம்)

மேலும் பூணூல் அணிவதை நிறுத்தினால் அது நான் பயந்து கொண்டு செய்வதாக இருக்கும். அது தவறு, நான் பிறர் யாரையும் மனதால் தாழ்வாக எண்ணாத வரையில், பூணூலை எடுப்பது அது பிறரை தாஜா செய்வதற்காக செய்யப் படும் செயலாக எனக்குத் தோன்றுகிறது.//


அட டுபுக்கே ! பூணூலை மட்டும் கழட்டிட்டா நீங்க உத்தமர்களாயிருவிங்களா ? பாம்புக்கு பல்லிலே விசம். தேளுக்கு கொடுக்கில விசம்.. நா கொடக்கா ! மீகு சரீரமந்தா விசம்

//பிராமணர்கள் மட்டும் பூணூல் அணிவதில்லை, செட்டியார்கள் அணிகிறார்கள். பொற்க்கொல்லர் அணிகிறார்கள். மர வேலை செய்யும் ஆச்சரிகள் அணிகிறார்கள். வட இந்தியாவில் பூணூல் அணிவது சகஜம்.நசுக்கப் பட்ட பிரிவை சேர்ந்தவர்கள் சிலர் கூட பூணூல் அணிகிறார்கள்.//

இங்க கயிறை பத்தி எவன் பேசினாண்டா மயிறே .. அதை எங்களுக்கு தூக்கு கயிறாக்கின கதைய பத்திதான் பேசறோம்

//நான் உங்களை, நீங்கள் ஏன் பூணூல் அணியக் கூடாது என்று கேட்டால் நீங்கள் அதிர்ச்சியோ வருத்தமோ அடையக் கூடாது.

சந்தியாவந்தனம் என்று கூறப் படும் சூரிய வழிபாட்டை செய்து முடித்தவுடன் மனதில் அமைதி நிலவுகிறது.

நான் சந்தியாவந்தனத்தை தமிழிலே செய்கிறேன்.//

காட்டிக்குடுக்காதே.. கூட்டிக்கொடுக்காதே..இதை தவிர கண்ணா ! நீ என்னா வேணம்னா பண்ணிக்கோ !.



//நீங்கள் ஏன் பூணூல் அணிந்து சந்தியாவந்தனம் செய்யக் கூடாது?

தமிழிலோ, வட மொழியிலோ எதில் வேண்டுமானாலும் நீங்கள் செய்யலாம். //

அடே 1909 பார்ப்பனா !

நாங்களும் உங்களை சந்தியாவந்தனம் பண்ண வந்துட்டா மாடு மேய்க்கிறது யாரு,
பயிர் பண்றது யாரு,
உனக்கு அரிசி பருப்பு பிச்சை போடறது யாரு


//பொறுமையாக நான் கூறியதில் தவறு இருக்கிறதா அல்லது ஆக்க பூர்வமா என்று எண்ணிப் பாருங்கள்! //

இந்த நூற்றாண்டின் தலை சிறந்த ஜோக் இது., சரோஜா தேவி புத்தகத்தில் கூட படிக்க கிடைக்காத பிரயோகங்களை எல்லாம் செய்து விட்டு இந்த நாதாரி குடுக்கிற பஞ்சை பாத்திங்களா ?

இதுக்கு பின்னாடி ஓம்கார் அ அவரது அடிப்பொடிகள் யாரேனும் உள்ளனரா தெரியவில்லை

இருந்தாலும் இல்லாவிட்டாலும் நான் அவர்களுக்கு சாரி.. அவாளுக்கு சொல்வது ஒன்றே . நான் சாதியில் முதலியார் தான். வீர வன்னிய மங்கையை கலப்பு திருமணம் செய்திருக்கிறேன். ஆனால் நான் தோட்டியாக கூட ரெடி. டபுள் ரெடி. என் சட்டைல மலத்தை தெளிச்சா
நான் பயந்துருவன்னு நினைச்சா ஏ............மா........ந்து போயிருவிங்க டேக் கேர்