Sunday, November 8, 2009

நான் வேசிமகன் என்றால் தமிழ்த்தாய் ?

நான் வேசிமகனா? ஆமான்னு சென்னப்பன்2000ங்கிற பார்ட்டி மறுமொழில சொல்லியிருக்கு. அதுக்கான விவரமான விவகாரமான மறுமொழிதான் இந்த பதிவு. அண்ணாவையே வேசிமகன்னு சொன்னவங்க தானய்யா நீங்க. அண்ணா வீட்டு சுவத்துல பெட்டை மாதிரி எழுதினிங்க. இப்ப மருமொழி(எழுத்துப்பிழை இல்லே) . அவர் அந்த எழுத்துக்கு பெட்ரமாக்ஸ் லைட் வச்சாராம். நான் பதிவே போட்டிருக்கேன்.

வேதம் படிச்சுட்டு சொந்த ஊருக்கு போற பார்ப்பானுக்கெல்லாம் பெண்டாட்டிய படுக்க வச்சது யாரு ? இதுக்கு அதிதி சத்காரம்னு பேரை வச்சது யார் ? விவரங்கள் அடுத்த பதிவில்

சென்னப்பன் 2000 அவர்களே !
உங்களுக்கு என்னைப்பத்தி முழுக்க தெரியலைனு நினைக்கிறேன். பரிதாபமா மாட்டி ஏன் முழிக்கிறிங்க. நீங்க என் தாயை வேசின்னிங்க. ஆனால் பார்ப்பானுங்க எல்லார் பெண்டாட்டியையும் பார்ட்டைம் வேசியா இருன்னிருக்கானுங்க ."சயனேஷு ரம்பா"ன்னா படுக்கையில மட்டும் வேசியா இருனு அர்த்தம்.

இந்த மானங்கெட்ட ஸ்லோகத்தை வச்சு வாத்தியார் அந்தகாலத்துல படம் கூட எடுத்தார். இத்தனைக்கும் அவர் பெரியார்,அண்ணா வழில வந்த பகுத்தறிவு வாதி. இவரையும் மூகாம்பிகையை கைத்தொழ வச்சுட்டானுங்க.

இவனுங்க ஃபார்முலா என்னனு ஏற்கெனவே சொல்லியிருக்கேன். தாளி எல்லாத்துறையிலயும் பார்ப்பான் நெம்பர் ஒன்னா இருக்கனும் . இல்லாட்டி எவனாச்சும் நெம்.1 சூத்திரனா இருந்தா அவனை பார்ப்பானாக்கிருவானுங்க (இளைய ராஜா மாதிரி) இல்லே பெண் கொடுத்துருவானுங்க. (வரதராஜ பெருமாள் மாதிரி) இல்லே பார்ப்பான் கால்ல விழவச்சுருவானுங்க எம்.ஜி.ஆர் மாதிரிஅதெப்படியா ஒரு பொம்பளை, ஒரே பொம்பளை நாலு வேசம் கட்டி ஆடறது. ஸ்ப்லிட் பர்சனாலிட்டி வந்துராது. (அன்னியன்ல அம்பி மாதிரி)
ஆமா. நான் ஜோசியம் சொல்றேன்.அதென்ன உங்கப்பன் வீட்டு சொத்தா ? இந்த பூமியோட ஞான செல்வம். நான் ஏற்கெனவே சொன்னேன். ரிஷி மகரிஷி (இவங்கஎல்லாருமே பார்ப்பானுங்க இல்லை க்ராசிங் பயங்கரமா இருக்கு. வேணம்னா எங்க வாத்தியார் என்.டி.ஆர் தான வீர சூர கர்ணா படத்துல அடிச்ச டயலாகைஅடுத்த பதிவா போடறேன். எவன் பெண்டாட்டிய எவன் இழுத்துட்டுபோனான்னு டீட்டெயிலா இருக்கு)

இந்த ரிஷி மகரிஷி எல்லாம் அலெக்ஸாண்டர்ஃப்ளெமிங் மாதிரி . ஜோசியம் பென்சிலின் மாதிரி. அடை வச்சு இத்தனை காலம் பணம் பண்ணின பார்ப்பானெல்லாம் டாக்டர் மாதிரி. ஊசிய போட்டுட்டு இஞ்செக்ஷன் பாட்டிலை டஸ்ட் பின்ல போட்டா சூத்திரன் பேரை தெரிஞ்சுக்குவானு ஆசனத்துல செருகி வச்சிருந்தானுங்க. நாங்க அதை எடுத்து ஃபெனாயில் ,டெட்டாயில் எல்லாம் போட்டு கழுவி மீட்டுட்டோம். கழுவின தண்ணி அப்டியே இருக்கு. வேணம்னா தரேன் குடிச்சு பாருங்க.

நான் எல்லாம் வெறுமனே பஞ்சாங்கத்தையும், நாலு ஜோதிட பழமொழியையும், ரெண்டு ஸ்லோகத்தையும் வச்சுக்கிட்டு கதை பண்ற ஆளில்லே. நம்முது அனுபவ ஜோதிடம்/ உங்க பார்ப்பார வியாக்யாண கர்த்தாக்கள் எழுதின ஜோதிட விஷயம்லாம் எப்பவோ அவுட் டேட் ஆயிருச்சு.

நான் வேசி மகன்னா என் தமிழ் தாய் வேசியா ?என் பாரதத்தாய் வேசியா? இதை இன்னொரு தடவை சொன்னா ..அப்புறம் வச்சுக்கறோம் கண்ணா கச்சேரி