Tuesday, November 10, 2009

ஓம்கார் ஸ்வாமிகளுக்கு 10 கேள்விகள்

1.தேவ குருவின் மனைவியை சந்திரன் பலான வேலை செய்துட்டதாவும் அவங்களுக்கு பிறந்தவர்தான் புதன்னும் சொல்றாங்க இது நீங்க மறுபடி ஸ்தாபிக்கனும்னு துடிக்கிற " உங்க" வேதகாலத்துலயும் தொடருமா ?

2.விஷ்ணு பெண் வேடம் கட்டி வந்தப்ப சிவ பெருமானுக்கு மூட் வந்து பலான வேலை செய்ததுல பிறந்தவர்தான் ஐயப்பன்னு சொல்றாங்களே இது" உங்க" வேதகாலத்துலயும் தொடருமா ? (ஆமாம் அங்கே ந‌ரகலுக்கு மத்தியில கொஞ்சமா தெரியும் பம்பா நதில குளிச்சா பாவம் போவுமா ..வாந்தி பேதி வருமா? நல்ல காலம் அது தீர்த்தம் கொஞ்சமா குடிக்கனும்னு சொல்லாம போனாங்களே )

3.பிரம்மன் சரஸ்வதிய படைச்சாராம் படைச்சதுமே அவருக்கு ..ச்சதாம் அவளை துரத்திக்கிட்டே போயிட்டாராம். இது" உங்க" வேதகாலத்துலயும் தொடருமா ?

4. இந்திரன் அகலிகைய கெடுக்கறப்ப பாதிலயே தெரியுமாம் வந்தது இந்திரன்னு இருந்தாலும் சரினு கிடந்தாளாம். அகலிகை மட்டும் இப்படியா இதர முனிபத்தினிகள் நிலையும் இதுதானா ? இது இது" உங்க" வேதகாலத்துலயும் தொடருமா ?

5.ஒருவன் எந்த குலத்துல பிறந்தானோ அந்த குலத்துக்குரிய தொழிலை படிக்கிற வயசுல கத்துக்கனும்னு முந்தா நேத்து ராஜாஜியே சொன்னாரு. உங்க வேதகாலத்துலயும் சூத்திர பசங்க கதி கக்கூஸ் கழுவுறதும், மாடு மேய்க்கிறதும் தானே !
6.உங்க வேதகாலத்துல தினமலம், கலைமகள்,கல்கி,விகடன் தவிர இதர பத்திரிக்கைகளுக்கு தடை விதிப்பிங்கதானே !

7.ஊரை அடிச்சு உலைல போட்டவன் உங்களுக்கு கோதானம் பண்ணுவான். அதை இடைப்பசங்க மேய்க்கனும், நீங்க பாலும், தயிரும்,வெண்ணையும் ஒரு வெட்டு வெட்டிக்கிட்டு அது வத்த மாடானதும் வித்துருவிங்க. அதை எவனாச்சும் வாங்கி வெட்டப்போனா அவனை வெட்டுவிங்க அப்படித்தானே

8.திருமலைல டாலர் சேஷாத்ரினு ஒரு அய்யரு. அவனுக்கு நேத்துதான் ஹை கோர்ட்டு வச்சது ஆப்பு. ஏதோ பெருமாள் உருவம் பொறிச்ச டாலரை வித்து ட்ரஷரில பணங்கட்டுங்கய்யான்னா மூட்டை கட்டின இந்த ஆசாமிக்கு எக்ஸ்டென்ஷன் வேற கொடுத்தாங்க. அதுக்குதான் கோர்ட்டு சேசாத்ரிக்கு மொத்தமா சேவிங் பண்ணிருச்சு. உங்க வேத காலத்துல எந்த லொள்ளும் இருக்காதுதானே ? எந்த அய்யர் கோவில் சொத்தை எவ்ள வேணாம் சுட்டு மூட்டை கட்டலாம் அப்படித்தானே . அப்போ கோர்ட்டு கூட பந்த் தானே

9.திருப்பதி கோவிந்த ராஜ ஸ்வாமி கோவில் அய்யர் ஒருத்தர் குடும்ப கஷ்டத்துக்கு பெருமாள் நகையை சேட்டுக்கிட்ட அடகு வச்சிட்டாரு. பாவம் அவரை போலீஸ் அரெஸ்ட் பண்ணிருச்சு உங்க வேதகாலத்துல இந்த அனியாயமெல்லாம் நடக்காதுதானே

10.சாமி பேரால கல்லா கட்ற பேட்டண்ட் ரைட்டு உங்களுக்கு மட்டுமிருக்க சூத்திர பசங்கல்லாம் ஆசிரமம் வச்சு கல்லா கட்டுறான். இவிங்களயெல்லாம் கழுவேத்திருவிங்கதானே

சீக்கிரமே வரட்டும்யா வேதகாலம். ப்ளூ ஃபிலிம் எல்லாம் காஸ்ட்லியாயிருக்கு நேரவே பார்க்கலாம்

ஸ்வாமி என்றால் எஜமானன் என்று பொருள். மனிதர்கள் கண்டதுக்கும் அடிமையாக இருக்கும்போது எதற்கும் அடிமையாகாமல் தனக்கு தானே எஜமானனாக இருக்கும் மனிதனை ஸ்வாமி எனலாம்.

தாங்களோ உப்பு கல்லுக்கும் உதவாத அன் ப்ரொடக்டிவ் சிடிக்களையும், தகடுகளையும் விற்கும் வியாபாரி தாங்கள் எப்படி ஸ்வாமி என்று அழைத்துக்கொள்ளலாம்


என்ன தான் சனம் என்னை ஸ்வாமி என்று அழைத்தாலும் (ஜோதிடனாக இருப்பதாலும், பார்ப்பன தனத்தனமான நிறத்துடன் இருப்பதாலும்) நான் ஸ்வாமியல்லன்.

நான் அடிமை. ஆம் வாத்தியார் ஏதோ ஒரு படத்துல வாயசைச்ச மாதிரி "அன்புக்கு நான் அடிமை, தமிழ் பண்புக்கு நான் அடிமை. சொந்த கூட்டத்தில் நான் அடிமை."

மக்கள் வரிப்பணத்தில் நடக்குற அரசு மருத்துவ மனையில் பிறந்தேன். அரசு ஊழியனான என் தகப்பனின் சம்பளத்தில் ( நல்ல காலம் கிம்பளம் இல்லை) வளர்ந்தேன். அரசு பள்ளிகளில் படித்தேன். சிலகாலம் தற்காலிகமாய் அரசுபணி யாற்றினேன். அரசின் கல்வியறிவு பிரச்சாரத்தில் ஈடுபட்டு (வீதி நாடகம்) பணம் பெற்றேன்.

எப்படியோ ஏழைமக்கள் அரசுக்கு வரிப்பணமாய் தரும் பணத்தை ஏதோ ஒரு வகையில் ( தற்சமயம் ரிப்போர்ட்டனாய் ஃப்ரீபாஸ்)பெற்றுவருகிறேன். நான் அவர்களுக்கு கடன்பட்டிருக்கிறேன். அந்தகடன் தீர்க்கவே ஆப்பரேஷன் இந்தியா 2000. மக்கள் ஜோதிடனாக எனக்குகொடுக்கும் ஆலோசனை கட்டணத்தை கூட எனது ஆப்பரேஷன் இந்தியா திட்ட பிரச்சாரத்துக்கும், அமலுக்கு முயற்சிக்கவுமே பயன் படுத்துகிறேன்.

தாங்கள் வேதகால ஸ்தாபனத்துக்கு உபயோகப்படுத்துகிறீர்களோ என்னவோ ?

ஆனால் தாங்கள் மட்டுமல்ல தங்கள் இனமே முற்றும் துறந்தவர்கள் என்று ஏற்கிறேன். அந்த முற்றும் என்னடான்னா ..வெட்கம், மானம் ,ஈனம்,ரோஷம்தான். அப்பதானே பொழப்பு நடக்கும். மக்கள் பொழப்ப கெடுத்து நம்ம பொழப்ப நடத்த முடியும்.

நீங்க ஏன் வாயை திறக்கமாட்டேங்கிறிங்கன்னா நாம ரெண்டு பேருமே பைத்தியம். நீங்க காரிய பைத்தியம். நான் ? மக்கள் சொல்றாங்க நான் ஞான பைத்தியம்