Thursday, December 2, 2010

பெண்ணின் மறு(ரு)பக்கம்

பெண் இயற்கையின் பிரதி - நிதி - பிரதிநிதி - அட இயற்கையே அவள் தான் - இறை வன் தன்னை இயற்கையா வெளிப்படுத்தியிருக்கான் - இயற்கைய பற்றிய புரிதல் பெண்ணிலிருந்துதான் துவங்குது - பெண்ணை புரிஞ்சா இயற்கைய புரிஞ்சிக்கிடலாம். ஆண் ஒன்னை பெத்த பிறவுதான் தந்தை - பெண் பிறக்கும்போதே தாய்.

இந்த மாதிரி வீரவசனங்களையெல்லாம் நான் எழுதிட்டிருந்தப்ப உங்கள்ள  மஸ்தா பேரு சாமி இன்னம் எங்கயும் அடிவாங்கலை போல. சரிய்யா ஆப்பு வாங்கினா அப்பத்தேன் சத்தியம் புரியும்னு  நினைச்சிருப்பிக.

சிலர் மட்டும் பரவால்லை சாமி ஜாதகத்துல சுக்கிரன் செமர்த்தியான இடத்துல உட்கார்ந்தாப்ல கீது சாமிக்கு க்ராஸ் ஆன பொம்பளையெல்லாம் அப்படி இருந்திருப்பாய்ங்க போலனு நினைச்சிருக்கலாம்.

இது ஏதும் உண்மையில்லை. நானும் செமர்த்தியா அடி வாங்கியிருக்கேன். ஆப்பும் வாங்கியிருக்கேன். எனக்கும் பல பஜாரிங்க, காந்தா, டைப்பு பொம்பளைங்க கிராஸ் ஆகியிருக்காய்ங்க. இல்லேங்கலை. ஆனால் நான் அவிகளோட பிஹேவியரை சீரியஸா எடுத்துக்கறதில்லை.

ஏன்னா அவிக வீக். பலவீனமே பாபங்களின் கங்கோத்ரிங்கறாரு விவேகானந்தர்.மேலும் அவிக அடிமைங்க. உங்க எதிர்க்க ஒரு ஆளு நாய கூட்டிட்டு வராரு. அந்த நாயி உங்களை கடிச்சுருச்சுனு வைங்க. நாய்கிட்டயா சண்டைக்கு போறிங்க. இல்லை .அந்தாளுகிட்டேதான் சண்டைக்கு போவிங்க.

அதுமாதிரி தாய்குலம் அவிக எசமானங்க கையில நாய் மாதிரி.( அப்படி சீன் போட்டுக்கிட்டே கணவனை நாயாக்கிர்ர தா.குலத்தையும் பார்த்திருக்கேண்ணா). நான் ஒரு ஆப்டிமிஸ்ட். பாசிட்டிவ் திங்கர். என்னால யாரையும் கோச்சுக்க முடியாது. ஏன் தாத்தாவ கூட ( கலைஞர்) வாழ்க்கையின் நோக்கம் பற்றி  தெரியாத்தனம்,வாழ்க்கையின் சூட்சுமம் குறித்த புரியாத்தனம், தாங்கள் கடந்து வந்த லட்சியபாதை குறித்த மறதி இப்படித்தேன் ரோசிப்பேன். அந்த மாதிரி எலிமெண்ட் எதுனா என் கிட்டே இருக்கானு செக் பண்ணிக்குவன்.

கலைஞரையே கோச்சுக்க முடியாத நான் தா.குலத்தையா கோச்சுக்க போறேன். அவிகளை செலுத்தற ஒரே சக்தி இன் செக்யூரிட்டிதேன். என்னதான் பெண் கல்வி,பெண் வேலை வாய்ப்பு, லேடீஸ் ஹாஸ்டலுன்னு காலம் மாறினாலும் பல யுகங்களா தொடர்ர ஜீன் வழி வந்த இன்செக்யூரிட்டி மாறலை.

ஸ்ட் ரீட் ஃபைட்ல கூட பாருங்க. எவன் ரெம்ப பயந்திருக்கானோ அவன் தேன் மொதல்ல கைய நீட்டுவான். அப்படி பொம்பளைக்கு ஆம்பளைய பார்த்தா பயம். அவனை செயிக்கனுங்கற எண்ணமெல்லாம் கிடையாது. ஜஸ்ட் ஒரு நாக் அவுட் கொடுத்து தாளி ..நீ ஒன்னும் புலியில்லடா.. நான் நினைச்சா நீ காலினு காட்டனும். இது எதுக்குன்னா ஒரு சுய பாதுகாப்புக்காக.

எல்லாம் இந்த ஃபிசிக்கல் வீக்னெஸ் தர்ர இம்சை. இவிக பார்க்கிற மொத ஆம்பளை அப்பங்காரன். அவனுக்கு சுக்கிரன் சரியா இருந்து அவன் பெண்டாட்டி ( இவளோட அம்மா) கொஞ்சம் போல இணக்கமா வாழ்ந்திருந்தா அவன் ஒரு ரேஞ்சுல மாறி மோல்ட் ஆகியிருப்பான்.

இவனால ராத்திரில முடியலைன்னா பகல்ல மிதிப்பான். அவள் இவன் ஈகோவை மிதிப்பாள். இதான் நடக்குது. இதை பார்க்கிற ,பார்த்தே வளர்ர அந்த பொம்பளை புள்ளைக்கு ஆம்பளைன்னாலே கிலி பிறந்துருது. அதுலயும் சில தாய்மாருங்க புருசங்காரனோட சண்டைனு  வந்துட்டா சரோஜா தேவி நாவலை விட கேவலமா பேசுவாய்ங்க.ஓரல் செக்ஸ் பத்தியெல்லாம் டீட்டெயில் கொடுப்பாய்ங்க. இதையெல்லாம் கேட்டுத்தேன் அந்த பொம்பளை புள்ள வளருது.

"தாளி மனுச ஜென்மங்க எது செய்தாலும் - அது கில்மாவாவே இருந்தாலும் - அதுக்கு அவிகளை உந்தி தள்றது கொல்லும் அ சாகும் இச்சைதான். ஸ்தூலமா பார்க்கறச்சதான் வன்முறையும் ,செக்ஸும் வேற வேற சூட்சுமத்துல ரெண்டும் ஒன்னுதேன்"னு  அந்த புள்ளைக்கு தெரியாதே.


இதெல்லாம் அந்த இளம் மனசுல நுரையீரல்ல பஞ்சு நூல் மாதிரி ஒட்டிக்கிது. அப்பனுக்கு டபுள் ஆக்டு  இருக்கு. ஆத்தாளுக்கும் டபுள் ஆக்ட் இருக்குது. குடும்பம் -பல்கலை கழகம் - இத்யாதி ஒரு பக்கம் ..

காலமெல்லாம் ஒனக்கு முந்தி விரிச்சு நான் இன்னா சுகம் கண்டேங்கற சரோஜாதேவித்தனமான வியாக்யானம் ஒரு பக்கம்.

பாப்பா வயசுக்கு வருது. ஒடனே அப்பன்,ஆத்தாளோட ட்ரீட் மென்ட் மாறுது. அவிகளோட சாஃப்ட் கார்னர் எக்சிபிட் ஆகுது. பாப்பா எங்கே ஸ்விட்ச் போட்டா எந்த பல்பு எரியும்னு தெரிஞ்சுக்குது. அப்பனை எக்ஸ்ப்ளாய்ட் பண்ண ஆரம்பிக்குது.
உடலுறவுக்கு வாய்ப்பில்லாத ஆண் பெண் உறவு ரெம்ப அழகா, ஆழமா இருக்கும்..  ஆனால் அண்டர் கரெண்ட்ல உடலுறவு இச்சையும் இருக்கும். இந்த ஸ்டேஜ்ல மனைவியுடனான உறவை விட ( அங்கே உடலுறவுக்கு வாய்ப்பிருக்கு ) மகளுடனான உறவு ஃபேரா, நோபலா இருக்கு. இந்த மாதிரி ஸ்டேஜ்ல தான் ஆத்தாளுக்கும் ,பெண்ணுக்கும் சக்களத்தி சண்டைல்லாம் வரும். அது வேற மேட்டர்.

அப்பனை எக்ஸ்ப்ளாய்ட் பண்ணி பழக்கப்பட்ட பொண்ணு கண்ணாலத்துக்கப்பாறம் புருசனை எக்ஸ்ப்ளாய்ட் பண்ண ஆரம்பிக்குது. அவனும் புது பெண்டாட்டி  மோகத்துல எல்லாத்துக்கும் மண்டைய மண்டைய ஆட்டுவான். அதுவும் அவன் டேமேஜ் பார்ட்டியா இருந்து காணாததை கண்டா சரண்டர் ஆஃப் இண்டியா.

பழக பழக பாலும் புளிக்குங்கற மாதிரி செக்ஸும் பழகிப்போயிட்டா அவன் மண்டைய குறுக்க ஆட்ட ஆரம்பிக்கிறான்.

ஏற்கெனவெ சொன்ன விதிய ஞா படுத்திக்கங்க. உடலுறவுக்கு வாய்ப்பில்லாத ஆண் பெண் உறவுதான்  ரெம்ப அழகா, ஆழமா இருக்கும்.. மத்ததெல்லாம் தேஞ்சுப்போயிரும்.

அப்பன் தன்னிச்சையா சந்தோசமா எக்ஸ்ப்ளாயிட் ஆக சம்மதிக்க, புருசங்காரன் முரண்டு பிடிக்கிறான். இங்கதான் எல்லா பிரச்சினையும் ஆரம்பிக்குது. ( பல கேஸ்ல புருசங்காரன் டப்ஸ் கேஸா இருந்தா தாளி நம்மனால அந்த மேட்டர்ல தான் முடியலை.. பெண்டாட்டி சொல்றதயாவது கேட்டுக்குவமேனு இருந்துர்ரான் பிரச்சினை பெருசாவறதில்லை)

சில கேஸ்ல ஒனக்கு எதுல குறை வச்சேன்.. நான் எதுக்கு உனக்கு சரண்டர் ஆகனும்னு புருசங்காரங்க ரெபல் ஆக ஆரம்பிச்சுட்டா பிரச்சினை ஆரம்பமாகுது. இதுல தாய்குலத்துக்கு தன்னிரக்கம், தனிமை உணர்வுல இருந்து , தற்கொலை உணர்வு வரை முத்த ஆரம்பிச்சுருது. சான்ஸ் கிடைச்சா புருசனை கிடைக்கலைன்னா வேலைக்காரிய,. அதுவும் இல்லைன்னா குழந்தைகளை .. அதுக்கும் வாய்ப்பில்லேன்னா கார்னர்ல நிக்கிற டீன் ஏஜ் பசங்களை இம்சை பண்ண ஆரம்பிச்சுர்ரா..

இதையெல்லாம் நான் ஏதோ கற்பனையா எழுதறேனு நினைச்சுராதிங்க தலை.. அனுபவம் அனுபவம் பேசுது.

பொம்பளைக்குள்ள ரெண்டு பொம்பளை இருக்கா. ஒருத்தி நீங்க / நானு பார்க்கிற சாதாரண சராசரி  பொம்பளை. மேனேஜருக்கு தன்னோட பீரியட் டேட்ஸ் வரை சொல்லி உசுப்பேத்துவா அந்த கிழவாடி ஏதோ பழைய ஞாபகத்துல எசகு பிசகா தட்டிட்டா போலீஸுக்கும் போறாளே  அந்த பொம்பளையத்தான் சொல்றேன்.

அவளுக்குள்ளயே இன்னொரு பொம்பளையும் இருக்கா அவள் தேன் இயற்கையின் பிரதி - நிதி - பிரதிநிதி - அட இயற்கையே அவள் தான்.  இவளை சராசரி பொம்பளையோட ஆழ்மனதிலிருந்து மீட்டெடுப்பது எப்படினு அடுத்தடுத்த பதிவுல பார்ப்போம்.

ஆரம்பிச்சுட்டாய்ங்கய்யா ஆரம்பிச்சுட்டாங்கய்யா