Showing posts with label பெண். Show all posts
Showing posts with label பெண். Show all posts

Tuesday, December 2, 2014

பெண் @ 40 வயசு :எல்லாம் க்ளோஸ் தானா?

பெண் எழுத்தாளர் அமரர் லட்சுமிய தெரியாதவுக இருக்க முடியாது.
குங்குமத்துல(?) இவர் எழுதின  காவிரியை போலனு ஒரு தொடர் கதைய சூட்டோட சூடா படிச்சது ஞா வருது. இதுக்கு தான் சாகித்ய அகாதமி அவார்ட் கிடைச்சுதாம். என்னை பொருத்தவரை "மிதிலா விலாஸ்" சூப்பர். இன்னைக்கும் ஒரு மல்ட்டி ஸ்டார் ஃபேமிலி என்டர்டெய்னரா எடுக்கலாம்.(பாலகுமாரனை இவரது பிள்ளைப்பேறு நூல் கவர்ந்திருக்கிறது.)

எனக்கென்னமோ இந்தம்மா ஒரே கதையை மறுபடி மறுபடி எழுதி அந்த ப்ராசஸ்ல  மிதிலாவிலாஸ் கரீட்டா சிட் ஆச்சுன்னு ஒரு சம்சயம்.
நிற்க "தேடி கொண்டே இருப்பேன்"னு ஒரு கதை .லேசா கிரைம், அடல்ட்ரி, சஸ்பென்ஸ் ,த்ரில்லர்னுல்லாம் ட்ரை பண்ணியிருக்காய்ங்க.
மொதல்ல கதை சுருக்கம்:

தமிழ் சினிமா மாதிரி கிராமத்து பெரியதனக்காரர் மகன் -ஏழை வாத்யார் மகள் லவ்ஸு. ஈரோ வேற பொண்ணை கட்டிக்கிறாரு. ஈரோயின் அவனை இன்சல்ட் பண்ணனும்னுட்டு வேற ஒரு பார்ட்டியோட நெருக்கம் காட்டறாய்ங்க. அவன் ஏற்கெனவே மேரீட்.  இதை மறைச்சு வவுத்துல புள்ளைய கூட கொடுத்து வச்சிருக்கான்.

இன்னொரு பார்ட்டிக்கு கூட்டி வேற கொடுக்கிறான், தான் ஹோட்டல்ல ரூம் போட்டதா தகவல் கொடுத்து அந்த ரூம்ல தேர்ட் பார்ட்டிய வச்சு மாமா வேலை.

அந்த தேர்ட் பார்ட்டிக்கு நிறைய எதிரிங்க.ஆரோ ஆள் வச்சு போட்டு தள்ளிர்ராய்ங்க. அந்த நேரம் பார்த்து ஈரோயின் என்டர் ஆகி வாய்ல கைய வச்சு "கொலை கொலை"ன்னு அலர்ராய்ங்க. போலீஸ் வந்து தூக்கி உள்ள வச்சுருது.

காதலன் உன் பிள்ளைய காப்பாத்தறேன், அப்பனை காப்பாத்தறேன்னு தேர்தல் வாக்குறுதி கணக்கா அள்ளி விட்டு தனக்கும் அவளுக்கும் உள்ள தொடர்பே வெளிய வராம பார்த்துக்கறாரு.

ஈரோயின் ஆயுள் தண்டனை அனுபவச்சிட்டு வெளிய வர்ராய்ங்க. ஈரோ இப்பம்  பெரிய பத்திரிக்கையோட அதிபர். பொஞ்சாதி செத்து விடோயர்.மகன்,மகள் எல்லாமே அப்ராட்+ரேஷ்னல். மறுமணம் பத்தி ப்ரஷர் பண்றவுக தன் ரிப்போர்ட்டரை வச்சு ஈரோயினுக்கு  வீடு முதற்கொண்டு எல்லா வசதியும் பண்றாரு.

பிள்ளை அனாதை இல்லத்துல செத்துபோயிட்டான்னு தெரியுது. இந்தம்மா வேற ஒரு சிறுமியை தத்தெடுத்துக்குது. ஈரோ வராரு நாம ஒன்னு சேரலாம்ங்கறாரு .இவிக அக்மார்க் தமிழ் சினிமா ஹீரோயினு மாதிரி நான் களங்கப்பட்டுட்டேன் -பூஜைக்கு உதவாத மலர் அது இதுன்னு வசனம் விட்டு கழட்டி விட்டுர்ராய்ங்க.

அக்கா அக்கான்னு ஒட்டிக்கிட்ட ரிப்போர்ட்டர் பையன் எனக்கு ஆருமில்லை நீங்களே அக்காவா இருங்க .நான் காப்பாத்தறேனு தன் பேச்சிலர் ரூமுக்கு அழைச்சிட்டு போயிர்ரான்.

லட்சுமி அம்மா எழுதின காலத்துக்கு இது சாடிக்கேத்த மூடியா ஒர்க் அவுட் ஆகியிருக்கலாம்.ஆனால் 2014 ல் படிக்கும் போது செம கடுப்பு.
இத்தினிக்கும் ரைட்டர் ஒரு டாக்டர்.பிள்ளைப்பேறு இத்யாதி பத்தி புஸ்தவம்லாம் எழுதியிருக்காய்ங்க. நாட் நாட்லயே கலப்பு திருமணம் பண்ணியிருக்காய்ங்க. தென் ஆப்ரிக்காவுல வாழ்ந்திருக்காய்ங்க.ஆனாலும் பாருங்க என்ன ஒரு ஹிப்பாக்கிரசி.

பொம்பளைக்கு நாற்பது வயசாயிருச்சா எல்லா முடிஞ்சுருமா? அவள் வெறும் கட்டை தானா?புள்ளைக்காக பல்லை கடிச்சுக்கிட்டு தண்டனை காலத்தை கழிக்கனும்.புள்ள செத்துட்டான்னா ஒடனே சிறுமியை தத்தெடுக்கனும். செம கடுப்ஸ்.

இதை விட ரிப்போர்ட்டர் வெர்சஸ் ஈரோயின் மத்தியில அக்கா பிசினஸை கொண்டு வராம, பத்திரிக்கையோட எம்.டி மனிதாபிமானத்துல உதவறாருன்னு நினைச்சு இவன் சின்சியரா உதவிக்கிட்டிருக்க - எம்.டி "காதல் கத்திரிக்காய்னு ஜொள்ளுவிட  நான் என்ன யூத்தா? அவளோட கதையை தொடரா போட்டா சர்க்குலேஷன் எகிறிக்கும் தெரியுமா"ன்னு பிசினஸ் லைக்கா பேச இவன் வேலைய விட்டு வெளிய வந்து  ஈரோயினி கிட்டே "இங்கே இனி ஒரு நிமிட் கூட இருக்க கூடாது  நீங்க வந்துருங்க நண்பர்களா இருப்போம்"னு சொல்ராப்ல பாலிஷ்டா முடிச்சிருக்கலாம். அல்லது ப்ரப்போஸ் பண்றாப்லயும் முடிச்சிருக்கலாம்.

அட ..அந்தம்மா பில்டப் பண்ண மாதிரி பத்திரிக்கை எம்.டி உத்தமர்னே வச்சுக்கிட்டா ரெண்டு கிழத்தையும் சேர்த்து வச்சிருக்கலாம்.
ஓ அந்த காலம் அப்படி போல.. லூஸ்ல விடறா முருகேசா.. இப்பம் மட்டும் என்ன ஈரோயினிக்கு புருசன்/காதலன் செத்தான்னா எல்லாம் போச்சுன்னு தானே படமே எடுக்கிறாய்ங்க.
லட்சுமிம்மா ஐம் சாரி !

Wednesday, October 12, 2011

எந்த ராசி பெண் எங்கே வயசுக்கு வருவா?

எந்த ராசி பெண் எங்கே வயசுக்கு வருவாங்கற கேள்விக்கு மட்டுமல்ல எந்த மாதிரி சந்தர்ப்பத்துல வருவாங்கற கேள்விக்கும் இந்த பதிவுல நிச்சயம் பதில் இருக்கு. என்ன ஒரு லொள்ளுன்னா தேடனும் Read More

Monday, July 11, 2011

ஆண் பெண் வித்யாசம் ; 7 ஆம் பாவம் தொடர்ச்சி 2


மத்த 11 பாவங்களை விட்டுத்தள்ளுங்க. தாளி 7 ஆம் பாவம் ஒன்னு கரீட்டா இருந்தா போதும் தூள் பண்ணிரலாம். கிரக நிலை எப்படி இருந்தா அனுகூலம் ? எப்படி இருந்தா பிரதி கூலம்னு கேப்பிக. பதிவு ஆண்,பெண் வித்யாசத்தை பத்தி தேன். அதனால இந்த மேட்டரை பொருத்தவரை அம்பேல். ஓவர் டு வித்யாசங்கள்.

ஆண்களை பொருத்தவரை இந்த பாவம் சுபபலமா இருந்தாலும் ஜல்சாதேன். கெட்டாலும் குஜிலிதேன். பெண்களை பொருத்தவரை இந்த பாவம் சுபபலமா இருந்தாலும் லொள்ளுதேன். கெட்டாலும் லொள்ளுதேன். எப்படினு பார்ப்போம்.

7 ஆம் பாவம் கெடுதல் :

களத்ர பாவம் கெட எந்த கிரகம் காரணமாயிருந்தா என்னா மாதிரி ரிசல்ட் கிடைக்கும்னு குத்து மதிப்பா சொல்லியிருக்கேன். இந்த கிரக வரிசையை கமெண்ட்ல கரீட்டா சொன்னா ஒரு சோப்பு கவர் பரிசு.


1.கணவன்/ மனைவிக்கு ஆளுமை ஓவரா இருக்கறது - தேன் நிற விழிகள் - அடர் புருவம் - சோடாபுட்டி கண்ணாடி . தூக்கமின்மை ஜாயிண்ட் பெய்ன்ஸ் - முதுகுவலி

2.மனம் , நுரையீரல் சிறு நீரகம் தொடர்பான தொல்லைகள் - கற்பனை தேரினில் பறந்து செல்லும் தன்மை

3.ரத்தம் எரிச்சல் கோபம் தொடர்பான வியாதிகள் - வாழ்க்கை துணையை எதிரியா பாவிக்கிறது -படக்குனு கிரோசினை தலை மேல கவுத்துக்கிட்டு தீப்பெட்டிய தேடறது - மணிக்கட்டை அறுத்துக்கறது -ப்ளக்ல கை வைக்க ஓடறது இந்த லட்சணங்கள் இருந்தா தம்பதி பிரியலாம் - செத்தே போகலாம் (தீயில் கருகி /ரத்தவெள்ளத்தில்) இவிக மேல தாக்குதல் கூட நடக்கலாம்.

4.-சினிமா லாட்டரி மது கவரும். மேற்கத்திய கலாசாரத்துல ஈடுபாடு. ஃபிசிக்ல டிஃப்ரன்ஸ் இருக்கும் - ஐமீன் ஒல்லி பீச்சானா இருக்கலாம் - அல்லது நீர் உடம்பா இருக்கலாம் - ஃபுட் பாய்சன் , மெடிக்கல் அலர்ஜி , விஷம்னு எழுதின பாட்டிலை க்ளோசப்ல கேமராவுக்கு காட்டி படக்குனு வாய்ல கொட்டிக்கிறது. சட்டவிரோதமாவாச்சும் லட்சக்கணக்கா பணம் வரனும்னு துடிக்கிறது. இவிக ஒன்னு அண்டர் கிரவுண்டுக்கு போயிருவாய்ங்க அ விஷமருந்தி சாகலாம்.

5. ஞா மறதி -அஜீரணம்- வாயு கோளாறு - இதயம் தொடர்பான பிரச்சினைகள் -ஏழை & செல்வாக்கில்லாத குடும்பத்து பெண்/ஆண் வாரிசா இருக்கிறது .

6.வாழ்க்கைத்துணை நிறம் மட்டா இருக்கலாம் - ஏழையா இருப்பாய்ங்க. கல்வி இருக்காது. நாகரீகம் இல்லாத என்விரான்மென்ட்ல நாட்டுப்புறமா வளர்ந்திருப்பாய்ங்க. .ஊனம் ஏற்படலாம் - முக்கியமா கால் தொடர்பான ஊனம். நரம்பு ,ஆசனம் தொடர்பான பிரச்சினை வரலாம். . பார்க்க கிழவன்/கிழவி போல இருக்கிறது அ கண்ணாலமான சில காலத்துலயே அந்த பர்சனாலிட்டி வந்துர்ரது . நோயாளியா இருக்கலாம் - கஞ்ச பிசினாறியா இருக்கலாம். சோம்பேறி /சுத்த பத்தம் இல்லாத பார்ட்டியா இருக்கலாம்.

7.ஊர் வம்புல ஆர்வம் -தெரிஞ்சவன் தெரியாதவன்லாம் ஃபோன் போட்டு மணி கணக்கா பேசுவான். பார்க்க ஆண் பெண் போலவும் -பெண் ஆண் போலவும் தெரிவாய்ங்க. தோல் -கீல் -அண்டம் தொடர்பான வியாதிகள் இருக்கலாம் . வேலி தாண்டலாம்

8.மந்திர தந்திரங்களில் ஆர்வம் - சதா பிரமைகளில் வாழ்வது - அகாரணமா ஆர வேணம்னா எதிரியாக்கிக்கறது - புண்கள் - பாடில அப்பர் பார்ட்ல அடையாளம் தெரியாத வலி - பலகீனம் இருக்கிறது. ( டயக்னசிஸ்ல க்ளீன் ரிப்போர்ட் வரும் -ஆனா பிரச்சினை தொடரும். போலி சாமியாருக்கு சொத்தையே எழுதிக்கொடுத்துர்ர கேஸா இருக்கும்.

9. அதி காமம் இருக்கலாம் - இது சில மாசத்துலயே ஃபணால் ஆகி கில்மால ஆர்வமே இல்லாம போயிரும். கைனகாலஜிக்கல் பிரச்சினைகள் வரும். காதல் /கள்ளக்காதல் விவகாரம்லாம் வரும்.

.சரி தம்பதிகள்ல ஆணுக்கு மேற்படி பிரச்சினைகள்ள எந்த பிரச்சினை இருந்தாலும் பெண் " நாம கொடுத்து வச்சது இவ்ளதான் - அவரு ஆம்பிளை என்ன ஆட்டம் வேணா போடலாம் - நாம தேன் அடங்கி போகனும்" அது இதுன்னுக்கிட்டு காலத்தை கழிப்பாய்ங்க.

சப்போஸ் பெண்னுக்கு மேற்படி பிரச்சினைகள்ள எதாவது மாட்டிக்கிட்டா இவன் பாடு கொண்டாட்டம் தேன். கண்ணாலமாகாத குட்டிங்களுக்கு கண்ணாலமான ஆம்பளன்னா ஒரு ஜொள்ளு ( இவிகளுக்கும் அதே இழவுதேன் - ங்கொய்யால எச்சிலைக்கு ஏண்டா அலையறிங்கனு கேட்டா தூறெடுத்த கிணறுல தண்ணி தூளா இருக்கும் மாமேங்கறாய்ங்க. இப்பல்லாம் ஆன்டினு ஸ்டைலிஷா சொல்றாய்ங்க.

என் ஜட்ஜிங் என்னன்னா அந்த ஆன்ட்டி மெனோஃபஸ் ஸ்டேட்ல இருப்பா. தன் பெண்மைய பரிசோதிச்சுக்க இந்த பிக்காலிய டெஸ்டிங் டோஸா யூஸ் பண்றா போலும்.

பொஞ்சாதி மேட்டர்ல எதுனா சின்ன பிரச்சினை வந்தா போதும். குட்டிகளோட மேற்கண்ட டேஸ்டை உபயோகிச்சு அனுதாபம் தேடியே அக்கம்பக்கத்துல மேய ஆரம்பிச்சுருவான் புருசன் காரன்.

உபரியா சின்ன வீடு ,பலான வீடு , சதா தண்ணி போடறது , க்ளப்ல சீட்டாடறதுனு புருசன் காரன் கொண்டாட ஆரம்பிச்சுர்ரான்.

தாளி .. கெட்டு கீரைவழியா போவேங்கற பிக்காலி சீதையே பொஞ்சாதியா வ்ந்தாலும் நாறித்தான் போவான் அது வேற கதை. ஆனால் இவிகளுக்கு இது ஒரு சாக்கு.

டாப் சீக்ரெட் என்னன்னா இந்த பன்னாடைக்கு வரப்போறவ எப்படி இருக்கனும்னு இவன் ஜாதக்ம் தான் டிசைட் பண்ணுது.

இவன் எத்தீனி கண்ணாலம் கட்டினாலும் முளையடிச்சு கட்டின கன்னுக்குட்டி மாதிரி குறிப்பிட்ட கிரகத்தோட ஜூரிஸ்டிக்சன்லதான் கனெக்சனே மாட்டும். பல்பு பல்புதேன்.

ஆனால் இவர் என்னமோ மம்மத ராசா போலவும் - கடவுளு -அப்பா அம்மா அல்லாரும் ரவுண்ட் டேபிள் கான்ஃபிரன்ஸ்ல பேசி சதி பண்ணி "மாட்டிவிட்டுட்டதாவும்" ஒரு ஃபீலிங்.

சரிங்ணா பதிவே போடுவமா இல்லியாங்கற கண்டிஷன்ல இந்த பதிவை இந்த அளவுக்கு போட்டதே நம்ம பெரியாரோட அருள்.

பெரியாரை நினைச்சு நான் செய்த பிரார்த்தனை ஒர்க் அவுட் ஆச்சுன்னா வண்டை வண்டையா நக்கலடிச்சு ஒரு நாய் கமெண்டியிருந்தது.

ஆனா ராசா சொன்னதை படிச்சிங்களா? பெரியாருக்கு சூனியம் வைக்கச்சொன்ன ராசா அவுட்டு. அந்த ஆன்மா உடல்ங்கற சிறையில அடைபட்டு இருந்தப்பயே இந்த ரேஞ்சுல பல்புன்னா ஆன்மவடிவத்துல எப்படி எந்த ரேஞ்சுல இருக்கும். ரோசிங்க.

கடவுள் இருக்காருன்னு சொல்ல எந்தவித புரிதலோ -சாதனையோ - கடவுளோட கம்யூனிகேஷனோ தேவையில்லை. கடவுள் இல்லேங்கறதுக்கு இதெல்லாம் கட்டாயம் தேவை.

என் கெஸ்ஸிங் என்னன்னா பெரியார் ஏதோ ஒரு லைன் அப்பை சிக்குனு புடிச்சிருக்கனும். அவாளோட லொள்ளையெல்லாம் கட் பண்ணனும்னா அதுக்கு ஸ்டார்ட்டிங் பாய்ண்ட் கடவுள் தானே. அதையே இல்லைன்னுட்டா போலியான்னு சகமனிதர்கள் மேல கருணையோட தான் நாத்திகத்தை தூக்கிப்பிடிச்சுருக்கனும்.

எது எப்படியோ ஒரு பெரிய ரவுண்டு முடிஞ்சுருச்சு. புதுசா ஆரம்பிச்சிருக்கேன். இனி முயல் வேகம் - புயல் வேகம் தேன்.

வாழ்க பெரியார் ! ஓங்குக பகுத்தறிவு !

Thursday, July 7, 2011

ஆண் பெண் வித்யாசம் : 7ஆம் பாவம்

நேற்றைய பதிவுல நம்ம தனிக்காட்டு ராசா எந்த வரிகளை கோட் பண்ணி பாராட்டியிருந்தாரோ (அது கதவை சாத்தற மேட்டருங்ணா)  அதே வரிகளை அப்ஜெக்ட் பண்ணி ஒரு  அம்மா ஃபோன் பண்ணாய்ங்க.

அவிகளுக்கு நான் சொன்ன பதில் :

மூளைய பொருத்த வரை செக்ஸ் மையத்த ஒட்டித்தான் அறிவுமையம் கூட அமைஞ்சிருக்காம். செக்ஸ் மையத்துல ஏற்படற அதிர்ச்சிகள் அடுத்துள்ள அறிவு மையத்தை தாக்கினா விஞ்ஞானி ஆயிர்ராய்ங்களாம்.

7 ஆம் பாவங்கறது ஃப்ரண்ட் , லவர் , பார்ட்னர் ,ஹஸ்பண்ட் (கணவர்) ஆகியோரை காட்டும்.  இந்த பாவத்தோட முக்கியத்துவத்தை கருதி  "மனைவி அமைவதெல்லாம்" 'யாருக்கு மாப்பிள்ளை யாரோ?" "ஆசை60 நாள் மோகம் 30 நாள்" "கில்மாவும் 7 ஆம் பாவமும்" ங்கற தலைப்புல எல்லாம் தொடர் பதிவும் - தனிப்பதிவுகளும் மஸ்தா எழுதி இருக்கேன்.

உங்களுக்கு எட்டு இடமும் குளிர்ந்திருக்கிற சமயம் -தின ராசி பலன்ல சுகம்னு போட்ட நாட்களிலும் தேடி -படிங்க.

இப்பம்  இந்த பதிவுல ஆண்பெண் வித்யாசத்தை மட்டும்தேன் பார்க்கப்போறோம்.

கொஞ்சம்  போல காலம் மாறியிருக்கிறதால கு.ப நண்பர்கள் என்ற விஷயத்துல பெண்களுக்கு கொஞ்சம் போல ரிலாக்சேஷன் கிடைச்சிருக்கு.(இதுவும் பெரு நகரம், மா நகரம், நகரம் ,வரைதேன்)

இந்த நண்பர்கள்ங்கற பொசிஷன் வித்யாசமானது . காதலன் என்ற போஸ்டுக்கு அப்ரண்டிஸ் மாதிரி சிலர் நினைக்கிறாய்ங்க - சிலர் தொகுப்பூதிய அடிப்படையில வேலை கிடைச்ச மாதிரியும் கூடிய சீக்கிரமே நிரந்தரமாயிரும்னும்  நினைக்கிறாய்ங்க. இந்த ஹிப்பாக்கிரசிக்கு பெண்களும் ஒரு காரணம்.

பார்க்க சுமாரா இருந்தா போதும் அவளை படுக்கப்போட ஒரு கூட்டமே வேலை செய்துக்கிட்டிருக்கும். இந்த கூட்டத்துல காதலனும் ஒரு டிக்கெட்டு.

இந்த மேல் சேவனிஸ்ட் சொசைட்டில ஒரு ஆண் எத்தீனி குட்டிகளை படுக்கப்போட்டா அந்தளவுக்கு அவன் புலி. பெண் ஒரே ஒரு தாட்டி ராங் செலக்சனுக்கு நாக்கை கடிச்சுக்கிட்டு  ஆளை மாத்தினா உடனே அவளை லோலாயின்னிர்ராய்ங்க.

இதை தங்களுக்கான வாய்ப்பா நினைச்சு தந்தை குலம் வாலை அவிழ்த்துவிட்டா என்னாகும்ங்கறதுக்கு நம்ம லைஃபே ஒரு உதாரணம்.

ஒரு ஆண்,ஒரு பெண் காதல் கொண்டோ ?  களவு நெறிகண்டோ? வெறி கொண்டோ?  இணைஞ்சா உடனே அவிக ஜாதகத்திலுள்ள கிரக பலங்கள்/பலகீனங்கள் ஒன் ப்ளஸ் ஒன் ஆகி டிவைடட் பை டூ ஆயிருதுங்ணா.

லக்னத்துல உள்ள கிரகங்கள் 7 ஐ பார்க்கும். 7 ல் உள்ள கிரகங்கள் லக்னத்தை பார்க்கும். அதாவது நீங்க உங்க பார்ட்னரை இன்ஃப்ளுயன்ஸ் பண்ணுவிங்க. உங்க பார்ட்னர் உங்களை இன்ஃப்ளுயன்ஸ் பண்ணுவாய்ங்க. டெல் மீ யுவர் ஃப்ரெண்ட் ஐ வில் டெல் யு வாட் யுவார்ங்கறாய்ங்கல்ல.

7 ஆம் இடத்தை ஜூம் பண்ணி பார்த்தா உங்க பார்ட்னரோட உயரம்,பருமன், நிறம்,டேஸ்ட், மென்டாலிட்டி, பிறந்த இடம், இவ்ள ஏன் அவிக பேரை கூட கெஸ் பண்ணிரலாம்.

இன்னொரு மெத்தட் இருக்குங்கோ அது என்னன்னா உங்க ஜாதகத்துல 7ஆவது ராசியை லக்னமா வச்சு கணிக்கிறது. இந்த மெத்தட்ல உங்க உட் பி அ மனைவியோட பயோடேட்டாவே வந்துரும். பலான மேட்டர்ல அவிக விருப்பம்/விருப்பமின்மை கூட .

7ஆவது இடம் ஜஸ்ட் உங்க உட் பி அ மனைவியை மட்டும் காட்டறிதில்லிங்கோ. காதலி,கள்ளக்காதலி, மனைவி,முன்னாள் மனைவி எல்லாத்தயும் காட்டுது. 

நாம வேலி தாண்டினது - கையில பிடிச்சுக்கிட்டு அலைஞ்சதுல்லாம் ( நான் லவ் லெட்டரை சொல்றேன்)  ஜஸ்ட் ரெண்டு வருசம்தேன்.

அந்த ரெண்டுவருசத்துல ( 1984 &  1985 ) போட்ட கெட்ட ஆட்டத்துக்கப்பாறம் பூர்வ புண்ணியமோ நமக்குள்ள பை பர்த் இருந்த இன்ட்யூஷனாலயோ   அந்த மேட்டர்லருந்து கழண்டுக்கிட்டோம்.

அப்பாறம்தேன் தமாசு. அப்பம் என்ன தசை என்ன புக்தி நடந்ததோ ஞா இல்லை. ஆனால் அதற்கடுத்த வருடங்கள்ள நம்ம ஜாதகத்துக்கு சம்பந்தமே இல்லாத "சம்பவங்கள்" எல்லாம் நடக்க ஆரம்பிச்சுது.

1989 பிப்ரவரியில முத ஜோசியரை சந்திச்சு - 1990 மார்ச் மாசம் ப்ராக்டிஸ் ஆரம்பிச்ச கேஸு நாம.

நம்ம ஸ்பெஷாலிட்டியே என்னன்னா  ஒரு மேட்டரு உண்மைன்னு பட்டா உலகமே எதிர்த்தாலும் எட்டுக்கு எட்டு பாம்லெட்டாச்சும் போட்டு உலகத்துக்கு சொல்லிருவம்.

நமக்கு பொய்யினு பட்டா - அந்த மேட்டர்ல என்டர் ஆகமாட்டோம். ரெம்ப சீண்டினா "வேட்டி வரிஞ்சு கட்டுதேன்"

ஜோதிடத்து மேல நம்பிக்கையோடதேன் ஆஃபீஸ் போட்டோம் - சனத்துக்கும் சொல்ல ஆரம்பிச்சோம்.

யதார்த்தத்துல பார்த்தா நம்ம ஜாதகத்துக்கு சம்பந்தமே இல்லாத "சம்பவங்கள்" எல்லாம் நடக்க ஆரம்பிச்சுது. "என்னங்கடா இது? ஐயா/அம்மா தப்பு நடந்துபோச்சு ஜாதகம்/சோசியம்லாம் டுபுக்கு போல இருக்கு- இத்தீனி நாள் நான் சொன்ன சொசியம்லாம் ரத்து  "னு பாம்லெட் போட்டுரலாமாங்கற நிலை.

அப்பத்தேன் மேற்சொன்ன ஜோதிட விதி (7+7 = எக்ஸ் டிவைடட் பை டூ) ஸ்பார்க் ஆச்சு. ஒரு காலத்துல ( அதாங்க அந்த  ரெண்டு வருசத்துல)  நாம டீல் பண்ண குட்டிங்க கண்ணாலம் கட்டி - குட்டி போட்டு மேட் ஃபார் ஈச் அதர் கணக்கா சோசியம் பார்த்துக்க ஜாதகம் கொண்டுவந்தப்பதேன் அவிக ஜாதகங்களை பார்த்தேன். பீதியில பேதியாயிருச்சு.

இந்த எஃபெக்ட் 2007 வரைக்கும் கொஞ்சமோ நஞ்சமோ  கன்டின்யூ ஆயிட்டே இருந்ததுங்ணா.

ஆட்டம் 2 வருசம். தாளி அதனோட விளைவு ? (1986 முதல் 2007 வரை). இத்தனைக்கும் ராம நாம உச்சாடனம் 1986 ஜனவரி 1 ஆம் தேதியே ஆரம்பிச்சுருச்சு.

கடா குட்டியான நமக்கே இந்த கதி. ஆனால் இந்த மேட்டர்ல எங்களுக்கும்  சுதந்திரம் வேணம்னு பாப் வச்ச மாமிகள் வுமன்ஸ் க்ளப்கள்ள தீர்மானமே போடறதா கேள்வி.

இந்த 7 ஆம் பாவத்துல எத்தீனி கிரகமிருந்தா/ இதை எத்தீனி கிரகம் பார்த்தா அத்தீனி புருசன்/அத்தீனி பொஞ்சாதின்னு நினைப்பிக. அது எந்த அளவு நிஜம்?

இங்கன லக்னாத் பாவ/சுப  கிரகங்கள் இருந்தா என்னாகும்? இந்த பாவத்துல எந்த பாவாதிபதி நின்னா என்ன எஃபெக்ட்? அந்த எஃபெக்ட் நெகட்டிவா இருந்தா அதுலருந்து எஸ்கேப் ஆக என்ன பண்ணனும்?

இந்த அம்சங்களோட  எஃபெக்ட் ஆண்களை எப்படி பாதிக்கும்? பெண்களை எப்படி பாதிக்கும்? பரிகாரம் ஆண் - பெண்களுக்கு ஒன்றேதானா? அதுலயும் வித்யாசம் உண்டா?

இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் அடுத்த பதிவில்..




Wednesday, July 6, 2011

ஆண் பெண் வித்யாசம் : 6 ஆம் பாவம்

மொதல்ல 5 ஆம் பாவத்துக்கு ஒரு ஃபினிஷிங் டச் கொடுத்துருவம்.இது பிள்ளைகள்,மன நிம்மதி,பெயர்,புகழ்,அதிர்ஷ்டம்,தியானம், ஆகியவற்றை காட்டும். இதுல கடேசியா சொன்ன தியானத்தை கேட்ச் பண்ணி ரோசிச்சா மேற்சொன்ன ஐட்டங்கள்ள எது முக்கியம்னு படும்னும் சொல்லியிருந்தோம்.

நாம ஒன்னும் தியானியும் கிடையாது -ஞானியும் கிடையாது. ஒரு குன்ஸா நம்ம கருத்தை சொல்லி வைக்கிறோம்.

பிள்ளைகள்:
இவிகதான் உலகம்னு அஞ்சாம் பாவத்து பவர் எல்லாத்தையும் இவிகளுக்கு திருப்பி விட்டுட்டா மத்த ஐட்டங்கள் தேசலாயிரும். டிம் அண்ட் டிப் அடிக்கும். இன்னம் சொல்லப்போனா ஓவர் லோட் காரணமா பிள்ளைகள் வீட்டை விட்டு ஓடிப்போயிர்ரது - உதட்டு மேல லேசா கருமை படர ஆரம்பிச்சதுமே "வில் யு ஷட் அப்"ங்கற தும் நடக்க ஆரம்பிச்சுரும்.

நீங்க ஒரு வாசல். உங்க பிள்ளைகள் உங்கள் மூலம் இந்த பூமிக்கு வந்திருக்காய்ங்க. அவிக மேல உங்களுக்கு எந்த ரைட்டும் கிடையாது. (ஓஷோ)

டச் மீ நாட் கணக்கா கடமை என்று கருதி செயல்பட்டா "டூ மச் ஈஸ் ஆல்வேஸ் பேடா "முடியறதை தவிர்க்கலாம். மத்த ஐட்டங்களுக்கும் கொஞ்சம் போல பவர் கிடைக்கும். பசங்களும் உருப்படுவாய்ங்க.

மன நிம்மதி:
நிம்மதிங்கறது ஆழ்ந்த நம்பிக்கை காரணமாகவோ (மஹா விஸ்வாசம்) - உங்க டேபிள்ள இருக்கிற ஃபேக்ட்ஸை வச்சோ, பிரச்சினைனு வந்தா சமாளிச்சிரக்கூடிய உங்க சக்தி சாமர்த்தியங்களை கொண்டோ கிடைச்சா நோ அப்ஜெக்சன் யுவர் ஆனர்.

ஆனால் அந்த நிம்மதி இக்னரன்ஸாலயோ, எஸ்கேப்பிசம் காரணமாவோ,ஓப்பனா சொன்னா மடமையாலயோ கிடைக்குதுன்னா அது கிரிமினல் வேஸ்ட்.

அந்த பொய்யான ,ஆபத்தான  நிம்மதியை விட சூட்சும புத்தியோட யதார்த்தத்தை உணர்ந்துக்கிட்டு டென்ஷன் பார்ட்டினு பேர் வாங்கினாலும் நோ பிராப்ளம்.

பெயர் புகழ்:
ங்கொய்யால ! பேர் புகழ் எதை வச்சு வருதுனு பார்க்கனும். சுயத்தை , சுதந்திரத்தை அடகு வச்சுட்டு / தனிப்பட்ட கனவுகளை புதைச்சுக்கிட்டு  "அந்த அக்காவை  பாரு .. அந்த மாமா ஃபுல் தண்ணியில பாதி ராத்திரி வீட்டுக்கு வந்தாலும் காத்திருந்து சோறு போட்டு - காலங்கார்த்தால எந்திரிச்சு துளசிமாடத்தை சுத்திக்கிட்டு இருக்கு" ரக பெயர் புகழ் கேன்சர் மாதிரி. அழிச்சுரும்.

அக்கா  கக்கூஸை என்னமா கழுவி வச்சிருக்கு. கண்ணாடி மாதிரி பளபளக்குது  - ஷோ கேஸை என்னமா அடுக்கி வச்சுருக்கு பாணி பேர் புகழ் எல்லாம் போதை மருந்து மாதிரி. பச்சையா சொன்னா நாய்க்கு போடற பிஸ்கத்து மாதிரி ..

இந்த மாதிரி வெத்து பேரு /புகழ்ங்கற போதையில வாழ்ந்துட்டு -திடீர்னு விழிச்சா மூளைகலங்கிரும். சாக்கிரதை.

அதிர்ஷ்டம்:
அதிர்ஷ்டம்ங்கறது வரதட்சிணையில 10% தள்ளுபடி கிடைக்கிறதோ - மச்சினன் பாத்ரூம் கதவு ஓட்டை வழியா பார்க்கறதில்லைங்கறதோ -கொளுத்த நினைச்சப்ப வீட்ல மண்ணென்ணை இல்லைங்கறதோ இல்லை.

இந்த அஞ்சாமிடம் தேன் புத்தியை காட்டுது. அண்ணா சொன்ன மாதிரி புத்தியை தீட்டி வச்சுக்கிட்டா அதான் அதிர்ஷ்டத்தை தரும்.

தாளி அதிர்ஷ்டமே இல்லாட்டாலும் -துரதிர்ஷ்டத்தை அதிர்ஷ்டமா மாத்திக்கிறது எப்படிங்கற 'குன்ஸ்" வந்துரும்.

ஓகேவா உடுங்க ஜூட். இப்பம் ஆறாம் பாவத்துக்கு போயிரலாமா/ ஐ மீன் ஆறாம் பாவத்தை பொருத்தவரை ஆண் பெண்ணுக்கு என்ன வித்யாசம்னு பார்ப்போம்.

இந்த பாவம் வெல்ல முடிந்த சத்ரு, தீரக் கூடிய ரோகம், தீர்க்கக்கூடிய ருணம்(கடன்),தாய்மாம‌ன்,வயிறு
ஆகிய அம்சங்களை காட்டும்.

ஹவுஸ் வைவ்ஸ்:

ஹவுஸ் வைஃபை பொருத்தவரை ருண உபாதைகள் அதிகமா இருக்காதுனு நினைக்கிறேன். ஆத்துக்காரரு கிம்பளம் வாங்கி ஏசிபில மாட்டினாலோ -ஆட்குறைப்புல வீட்டுக்கு வந்துட்டாலோ இன்ன பிற காரணங்களாலயொ இவிகளுக்கும் கடன் தொல்லைகள் ஏற்படலாம்.

சத்ரு உபாதைகள்னா அது மாமியாரு, நாத்தி தேன்.இந்த மாமியாரு -மருமக பஞ்சாயத்துகளை பத்தி ஒரு காலத்துல இரண்டு பெண்கள்னுட்டு தனிப்பதிவே போட்டிருக்கன். பொறுமை உள்ளவர்கள் பாக்கியசாலிகள் அவர்கள் தேடி படிக்கக்கடவர்.

கொஞ்சம் போல சைககலஜி தெரிஞ்சா இந்த பார்ட்டிகளையெல்லாம் சாலாக்கா டேக்கிள் பண்ணிரலாம். மாமியாரு நாத்தி ஒரு ரகம் -மாமனாரு , மச்சினன் வேறு ரகம்.

அது ஆணோ பெண்ணோ செக்ஸ் லைஃபை ஒழுங்கா ப்ளான் பண்ணிக்கிட்டு வாழ்ந்தா பிரச்சினையே இல்லை - வாழ்ந்து முடிச்சிருந்தா அடுத்து வாழவர்ரவுகளுக்கும் பிரச்சினை ய்ல்லை. இதுல பிரச்சினை இருந்தாதேன் பிரச்சினையே ஸ்டார்ட் ஆகுது.

இதையெல்லாம் புரிஞ்சிக்கிட்டு நரி இடமா போனா என்ன வலமா போனா என்ன மேல விழுந்து பிடுங்கலின்னா சரின்னு வெஸ்டர்ன் ஸ்டைல்ல போயிக்கினே இருக்கனும்.

அடுத்தது ரோகம் இதை பத்தியும் அன்னையர் தினத்துனன்னைக்கு ஒரு விசேஷ பதிவே போட்டதா ஞா. இந்த 6 ஆம் பாவத்தை பொருத்தவரை ஒரு சிக்கல்.

எப்படியா கொத்த யோக ஜாதகமா இருந்தாலும் சத்ரு -ரோகம் -ருணம்ங்கற 3 உபாதையில ஏதாச்சும் ஒரு உபாதைய ஃபேஸ் பண்ணியே ஆகனும். இதுல எது பெட்டருன்னு அவிகவிக சிச்சுவேஷனை பொருத்து சூஸ் பண்ணிக்கலாம்.

உ.ம் :

பாடி காட்பாடி ஆயிருச்சு - தேர்ரது கஷ்டம். உங்க பேர்ல கடன் வாங்குங்க (அஞ்சு பத்துல்லாம் கடியாதுங்க ஆன்டி! உங்க நோயோட தீவிரத்தை  பொருத்து -ஃபிகரை டிசைட் பண்ணுங்க )
ர்
ஹஸ்பெண்ட் புதையல் எடுக்கறேன் - லட்ச ரூபா ஃபாரின் கரன்சியை மாத்தறேன் - ரைஸ் புல்லிங் விக்கறேன்னு ஷெட் ஆயிட்டாரு. கடன் தொல்லை கழுத்தை நெறிக்குது. அப்பம் மருந்து மாத்திரை டாக்டரை எல்லாம் மறந்துருங்க. சின்ன சின்ன நோய்களை ஃபேஸ் பண்ணுங்க (அவை தீவிர  நோய்களுக்கான முன்னோட்டமா இல்லாதவரை)

புனைப்பெயர் ஒன்னை வச்சுக்கிட்டு - பக்கத்து அப்பார்ட்மெண்ட் தாய்குலத்துக்கு உங்க புனைப்பெயரை சொல்லாதிங்க - லோக்கல் பிரச்சினைகளை பற்றி லெட்டர் டு எடிட்டர் எழுதுங்க. ஊரை சொன்னா பேரை சொல்லாம -பேரை சொன்னா ஊரை சொல்லாம உங்க எதிரிகளை பத்தி கதை எழுதுங்க -பத்திரிக்கைகளுக்கு மட்டும் அனுப்பாதிங்க. வேணம்னா நம்ம மெயில் ஐடிக்கு அனுப்புங்க . ரிப்பேர் பண்ணி ஒப்பேத்தி போட்டுவிட்டுருவம்.

திரும்பி வராதுன்னு தெரிஞ்சு - வராட்டாலும் பரவால்லைங்கற தொகைகளை கை மாத்தா கொடுங்க -கேளுங்க -ஆனால் நாசூக்கா -வராட்டாலும் பரவால்லைங்கற டோன்ல கேளுங்க. தோஷம் கட்டுப்படும்.
வேலைக்காரியோட குழந்தை சாவுக்கு கொடுத்த இரு நூற்று சில்லைறை ரூபாய்க்கு கயிறு கட்டாதிங்க.

நல்ல சர்க்கிள் இருந்தா பட்டிமன்றங்கள் நடத்துங்க. தலைப்பு: எந்த சீரியல்ல நிறையே பேர் கற்பிழக்கிறார்கள் மாதிரி வேணா. இதைவிட கடன் , நோய் ,எதிரிகள் தொல்லையில நாசமா போங்க. ஐ டோன்ட் கேர்.

நான் சிபாரிசு செய்யும் தலைப்புகள் ஊழலுக்கு காரணம் ஆண்களா ? பெண்களா? (தீர்ப்பு சொல்ல என்னை கூப்ட்ராதிங்க) பட்டிமன்றத்துல பேசும்போது சொந்த மேட்டரை எல்லாம் அவுத்து உடாதிங்க.

கணிணி அறிவு இருந்தால் மூஞ்சி புஸ்தவத்துல போயி விஐபி  எல்லாரையும் கிழிங்க ( ஆம்பளை பேரா வச்சுக்கிடுங்க - எவனும் சீந்தமாட்டான்)


இந்த கேட்டகிரியில வர்ர நோய்கள் விஷயத்துல ஒர்க்கிங் விமன் -ஹவுஸ் வைவ்ஸுக்கு இடையில நிறைய வேறுபாடுகள் இருக்கலாம்.( ஆண்களுக்கு வர்ர எல்லா பிரச்சினையும் ஒர்க்கிங்க வுமனுக்கு வருதுங்ணா உ.ம் ரத்தக்கொதிப்பு ,அல்சர் ,முதுகு வலி ,தோள்பட்டை வலி ,மூட்டுவலி ,ஷுகர்)


உங்க முழு முதல் எதிரிகள் வேறே. அவிக பட்டியலை தரேன். முடிஞ்சா அவிகளை கிழிங்க. ஆட்டோமெட்டிக்கா சத்ரு ரோக ருண உபாதைகள் நீங்கி தன்னிரக்கம் காரணமா நிலத்தில் கால் பாவாதா சீரியல்களுக்கு அடிமையாகாம வாழலாம்.

உங்கள் முழு முதல் எதிரிகள்:

1.மதவாதிகள் 2.வேதங்கள் 3.பிராமணர்கள் (ஐ மீன் பிராமணீயம்) 4.ஆட்சியாளர்கள் 5.ஒங்களை பத்தின எந்த அக்கறையும் இல்லாமை எக்சிபிட் பண்ணி-எக்ஸ்ப்ளாயிட் பண்ணி கல்லா கட்டிக்கிற கார்ப்பொரேட் நிறுவனங்கள் -விளம்பர நிறுவனங்கள் -மீடியா 6. உங்கள் ஹிப்பாக்கிரசி - இன்செக்யூரிட்டி ஃபீலிங்ஸ் -தன்னம்பிக்கை இன்மை - மடமை -ஒற்றுமை இன்மை


உங்கள் பரிசீலனைக்கு ஒரு சில கொட்டேஷன்ஸ்/ பழமொழிகள்:

"பகைவனுக்கருள்வாய் நெஞ்சே"

"இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்"

கெட்டவனுக்கு கெட்டது செய்ய நாம ட்ரை பண்றதை விட அவனுக்கு நல்லதை செய்து ஆண்டவனுக்கு கெட்டவனாக்கிரனும்.

சொன்னவர்: அடியேன்

Tuesday, July 5, 2011

ஆண் பெண் வித்யாசம் : 5 ஆம் பாவம் (தொடர்ச்சி)

அண்ணே வணக்கம்ணே !
இன்னைக்கு ஒரு நாளைக்கு ஆயிரத்துக்கு மேற்பட்டவுக நம்ம ப்ளாக்/சைட்டை படிக்கிறாய்ங்கன்னா இந்த வெற்றிக்கு பின்னாடி எத்தனையோ அம்சங்கள் இருக்கு. அதுல முக்கியமானது சக பதிவர்கள் மற்றும் வாசகர்கள் தரும் யோசனைகள்.

பேச்சுத்தமிழ்ல எழுத சொன்ன ஈழத்து சொந்தத்துலருந்து - இன்னைக்கு அதிரடி ப்ராஜக்டுக்கே யோசனை தந்திருக்கிற திரு.இஸ்மாயில் அவர்கள் வரை எத்தனையோ நல்ல உள்ளங்கள் இந்த வெற்றிக்கு பின்னாடி இருக்காய்ங்க. அவிகளுக்கெல்லாம் நன்றி நன்றி நன்றி.

இஸ்மாயில் அவர்கள் முன் வைத்திருக்கும் யோசனை என் ஒருவனால் அமல் படுத்திவிட முடிந்த ஒன்றல்ல. அதனால ஒரு கடிதம் பதிவாகிறது ; இஸ்மாயில் ங்கற பதிவை படிச்சு உங்க கருத்தை தெரிவிங்க ப்ளீஸ் !

உலகத்துல எந்த ஜாதகத்துலயும் - எந்த கிரகம் - எந்த பாவமும் 100% ஃப்ரூட் ஃபுல்லா இருக்காது. கிரகங்களோட பாவங்களை பலத்தை பொருத்து அவற்றின் ஜூரிஸ்டிக்சன்ல நமக்கு அத்யாவசியமானதை மட்டும் பொறுக்கிக்கிட்டு மத்ததை விட்டுத்தொலைச்சுட்டா பிரச்சினை கிடையாது.

இதை இன்னொரு உதாரணத்தின் மூலம் சொன்னா கிரக பலம் என்பது பவர் . பவர் கட் வந்துட்டா ஒன்னும் பண்ண முடியாது. பவர் சப்ளை கரீட்டா இருந்தா ஒன்னும் பண்ண தேவை இல்லை. லோ ஓல்ட்டேஜ் இருந்தா?

மன்சன் தன் அறிவை உபயோகிச்சு தேவையில்லாத பல்பு ஃபேன் மோட்டர்களை நிறுத்திட்டு - சந்தர்ப்பத்தை பொறுத்து கிச்சன்/டைனிங் டேபிள்/ஹால்/பெட் ரூம்ல உள்ள பல்பை மட்டும் போட்டுக்கிட்டு அஜீஸ் பண்ணனும்.

அல்லாத்தையும் ஆன் பண்ணி தொலைச்சா பல்புங்க ஃப்யூஸ் போயிரலாம் -மோட்டர்கள்ள வைண்டிங்க பஸ்மமாயிரலாம், டிவி பிக்சர் ட்யூப் எகிறலாம்.

இதே தியரிதான் கிரகங்கள்/பாவங்கள் விஷயத்திலும் ஒர்க் அவுட் ஆகுது.

ஆண்களை பொருத்தவரை எது முக்கியம் எது முக்கியமில்லைன்னு டிசைட் பண்ற நிலை இருக்கு. ஆனால் தாய்குலத்தை பொருத்தவரை அவிக "அந்த நாள் முதல் இந்த நாள் வரை " அடிமைகளா இருக்கிறதால அவிகளுக்கு ச்சூஸ் பண்ணிக்கிற ஆப்ஷனே இல்லாம இருக்கு.

இது ஒரு இழவுன்னா பெண்ணுரிமைங்கற பேரால அவிகளை ரெண்டு பக்கமும் கொளுத்தப்பட்ட மெழுகுவர்த்தியாவேற ஆக்கிட்டாய்ங்க.

தற்சமயத்துக்கு அடுத்த தலைமுறைக்காச்சும் ஒரு விழிப்புணர்வை ஊட்டத்தேன் இந்த தொடரையே ஆரம்பிச்சோம்.

( இதை படிக்கிற தாய்க்குலம் அப்படியே டின்ல அடைச்சு - தங்களோட வாரிசுகளுக்காச்சும் ஊட்டனும்னு கேட்டுக்கறேன்)

பொதுவாக ஐந்தாம் பாவம் புத்தி பிள்ளைகள்,பூர்வ புண்ணியம் , மன நிம்மதி,பெயர்,புகழ்,அதிர்ஷ்டம்,
தியானம், ஆகியவற்றை காட்டும்னு ஏற்கெனவே சொல்லியிருக்கேன்.

கடந்த பதிவுல சொன்ன காரணங்களால பெண்கள் வாழ்க்கையில தியானங்கறது . கடேசி ஸ்டாப்பா கீது. தாய்க்குலம் தியானத்துக்கு மொத ப்ரிஃபரன்ஸ் கொடுத்து சினன் வயசுலருந்தே இதை பழக ஆரம்பிச்சுட்டாய்ங்கன்னா ராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்னாப்ல வாழ்க்கைங்கற பலாப்பழத்தை பிய்க்கிறதுக்கு மிந்தி தியானங்கற விளக்கெண்ணெயை பூசிக்கனும்.

தியானம்னா என்ன? வசதியான பொசிஷன்ல உட்கார்ந்து எண்ணங்களை வாட்ச் பண்றதுதேன். அப்படி வாட்ச் பண்ணும்போது எண்ணங்களின் எண்ணிக்கையும் -அவை மாறும் வேகமும் குறைஞ்சுக்கிட்டே வரும். அப்பம் இரண்டு எண்ணங்களுக்கு இடையிலான இடைவெளியை கவனிக்கனும்.

நாளடைவுல இந்த இடைவெளி ஜாக்கெட்டுக்கும் - லோஹிப்புக்கும் இடையிலான இடைவெளி பொல அதிகரிக்கும்.

(இன்னைக்கு ஆண்,பெண்களுக்கு தொப்பை விழுக முக்கிய காரணம் லோ ஹிப் சாரியும் -லோ ஹிப் பாண்டும் தான்னு நம்ம ஊரு பாட்டி சொல்லுது)

எண்ணங்கள் உருவாகிறது நம்ம ஈகோவாலதேன். ஈகோ தான் இந்த படைப்புலருந்து நம்மை கட் பண்ணுது. நாம இயற்கையின் பிரிக்க முடியாத ஒரு பாகம்னு உணர முடிஞ்சுட்டா சிந்தனைக்கு தேவையே இருக்காது.

சிந்தனைகள் தான் செயலுக்கு அடிப்படை . இயற்கையின் இணைப்பு கிட்டாத மூளையின் சிந்தனைகள் எல்லாமே சீக்கா தான் இருக்கும். ( சீக்கு = நோய் பிடித்த) சிந்தனைங்கறது எதிர்கால செயல்களுக்கான ரஃப் ஒர்க். சிந்தனைக்கு அடிப்படை கடந்த கால அனுபவங்கள். கடந்த காலத்துக்கும் எதிர்காலத்துக்கும் ஜெயமாலினிக்கும் - நமீதாவுக்கும் உள்ள அளவு வித்யாசம் இருக்கும். பப்பு வேகாது. மேலும் சிந்தனை யதார்த்தத்துலருந்து தப்பத்தேன் தூண்டும். எதிர்கொள்ள உதவாது. (அக்கணம்)

பச்சையா சொல்றேன். இப்ப ஒரு தாய். அவிக தன் புருசனை முந்தானையில முடிய என்னென்னமோ டெக்னிக்கையெல்லாம் யூஸ் பண்ணியிருப்பாள். அதே டெக்னிக்கை மகன் மேட்டர்ல யூஸ் பண்ண முடியுமா?

அதனால தாய்குலத்துக்கு / ஐமீன் தாய்குலம் மூலமா அடுத்த தலைமுறைக்கு நான் தர்ர சஜஷன் என்னடான்னா.. தியானம் பண்ணுங்க.

சப்பணமிட்டு உட்காருங்க. கைகளை முழங்கால் மேல வைங்க. இங்கன ஒரு வட்டம் ஏற்படுது. இல்லாட்டி உங்க உள்ளங்கால் -உள்ளங்கை வழியா உங்க ஜீவ சக்தி வீணாகிட்டு இருக்கு. அதுக்கு ஒரு 15 நிமிசத்துக்காவது ஸ்டாப் சொல்லுங்க

எலக்ட்ரிக் ஒயரை பார்த்திருப்பிங்க. அதுல மின்சாரம் நீள வாக்குல பாஸ் ஆகுது. மிக குறைஞ்ச அளவு பவர் . அதனால பல்பு எரியுது

ஆனால் ஃபேன்ல பாயும்பொது மட்டும் பேயா சுத்துது எப்படி? அதுக்குள்ளாற வைண்டிங் இருக்கு. வைண்டிங்னா செம்பு கம்பி சுற்றப்பட்டிருக்கும்.

அந்த கம்பி வழியா மின்சாரம் வட்டவடிவத்துல - தொடர் வட்டமா பாய்வதால சக்தி ஏற்படுது.அந்த சக்தியால மோட்டர் பேய் வேகத்துல சுத்துது. அதுல பொருத்தப்பட்ட இறக்கை காற்றை அள்ளி வீசுது. அதுல பொருத்தப்பட்ட ப்ளேடு கண்டதையும் அரைச்சு தள்ளுது. எலக்ட்ரிக் பைக்ல வண்டியை முன்னுக்கு பாய செய்யுது.

ஒரே மின்சாரம் நீள வாக்குல பாயும் போது மிதமான சக்தி . வட்டவடிவுல பாயும் பொது அளப்பரிய சக்தி. நீங்க சப்பணமிட்டு அமர்ந்து , உள்ளங்கைகளை முழங்கால் மேல வைக்கும் போது ஒரு வட்டம் உருவாகுது .உங்களுக்குள்ள இருக்கிற மிக குறைந்த சக்தி வட்டவடிவத்துல பாய ஆரம்பிக்குது.

கண்ணை மூடுங்க. ( மன்சனோட ஜீவ சக்தியில பாதி கண்கள் வழியாத்தேன் செலவழிஞ்சுருது). அந்த சக்தியும் சேவ் ஆகட்டும். கண்ணை லேசா மூடனும்.

முதலிரவு அறையோட கதவு மாதிரி படார்னு சாத்தக்கூடாது. புருசனை ஆஃபீசுக்கு வழியனுப்பிட்டு அவர் வண்டி ஸ்டார்ட் ஆகி தெருமுனை வ்ரை போன பிறகு லேசா சாத்துவிங்களே அப்படி சாத்தனும்.

முதுகெலும்பை லேசா நிமிர்த்தி வைங்க ( அட்டென்ஷன்லாம் வேணாம் -அப்பாறம் முதுகுவலி வந்து தொலைச்சா நாம பொறுப்பு கடியாதுங்கொ) முதுகெலும்புல எத்தனையோ அற்புதங்கள் இருக்கு. அதை எல்லாம் சொல்ல ஆரம்பிச்சா பக்கத்தை மூடிட்டு போயிருவிக.

இப்பம் உங்க பார்வையை மூக்கு நுனியில வைங்க. லேசா - அப்பம் ஆட்டோமெட்டிக்கா உங்க பார்வை இரண்டு கண்களுக்கும் இடையில் பதியும் .

இப்பம் சிந்தனைகளை கவனிங்க. சிந்தனைகளுக்கிடையிலான இடைவெளியை கவனிங்க. இதை தொடர்ந்து செய்தா விட்டலச்சார்யா படம்லாம் உங்க அனுபவங்கள் கிட்டே பிச்சை வாங்கும். இது கூட முக்கியம் கிடையாது.

சிந்தனைகள் கொஞ்சம் போல குறைஞ்சு இடைவெளிகள் கொஞ்சம் போல அதிகரிக்க ஆரம்பிச்ச பிறவு க்ளீன் ஸ்லேட்டா ரோசிக்க ஆரம்பிங்க.

மேற்சொன்ன ஐந்தாம் பாவ காரகங்களான புத்தி, பிள்ளைகள்,பூர்வ புண்ணியம் , மன நிம்மதி,பெயர்,புகழ்,அதிர்ஷ்டம் இதுல எது முக்கியம்? எல்லாமே வேணம்னா வேலைக்காகாது.

ஏதாவது ஒன்னை பெறனும்னா ஒன்னை விட்டுக்கொடுத்துத்தான் ஆகனும். உங்க வாழ்க்கை சூழல் குடும்ப நிலை , சமூக சூழல் ,பொருளாதார சூழலை பொருத்து முடிவெடுங்க.

வாழ்க்கையில எதுக்காகவும் இழந்துரக்கூடாத விஷயம் சுதந்திரம். சுதந்திரத்துக்காக எதை வேணம்னா இழந்துரலாம்.

அடிமைகளா இருக்கிறதுல ஒரு லாபமும் இருக்கு. அது என்னன்னா கிரகங்கள் முடிவெடுப்பவர்களைதான் பாதிக்கும். முக்கியமா சனி அடிமைகளை சீண்டறதே இல்லை. ( சீந்தறதில்லைனு சொல்லனும். ஏன்னா கழிவறை -சாக்கடை -ஆசன வாய் இத்யாதிக்கு காரகம் வகிக்கும் நீச கிரகமான சனிக்கே அடிமைகள்னா அவ்ள அருவறுப்பு.

ஓகே பெஸ்ட் ஆஃப் லக்..

Wednesday, January 12, 2011

உடலுறவு முறைகளும் மனோதத்துவமும் : 7

உடலுறவு முறைகளும் மனோதத்துவமும் தொடரின் 7 ஆவது அத்யாயம் தான் இந்த தலைப்புல வருது.
வலைப்பூ இன்னொரு பிரபல வலைதளத்தால் தடை செய்யப்படும் ஆபத்து அதிகரிச்சிருக்கிறதால உடனே ஃபாலோயர் ஆயிருங்க. பதிவை பிரபலமாக்க ஓட்டுப்போடுங்க. உங்க ஆதரவு இருந்தா தடையெல்லாம் படை மாதிரி அதுக்கெல்லாம் மருந்து வச்சிருக்கமில்லை.
இந்த தொடர்பதிவோட ஆறாவது அத்யாயத்துல மசாலா அதிகமாயிருச்சு போல. இதுல எங்கய்யா மனோ தத்துவமிருக்குனு போன் போட்டு தாய்குலம் எல்லாம் காச்சறாய்ங்க. நாம குறிப்பெடுத்து, அத்யாயம் வாரியா ப்ளான் பண்ணிக்கிட்டெல்லாம் எழுதறதில்லிங்கோ. சித்தன் போக்கு சிவன் போக்குத்தேன். மேலும் நாம பக்காவா போஸ்ட் போட்டா சில பிக்காலிங்க அப்படியே காப்பி பேஸ்ட் பண்ணி வயித்தெரிச்சலை கொட்டிக்குதுங்க.விசுவாசத்துக்கு நம்ம ப்ளாகுக்கு ஒரு லிங்க் கூட தர்ரதில்லை. ஒரு பார்ட்டி மேல இண்ட்லிக்கு புகார் தந்திருக்கேன் பார்ப்போம். லிஸ்டிங்லருந்து தூக்கிட்டா காப்பி பேஸ்ட் கலாசாரம் குறையும். உடலுறவு முறைகளும் மனோதத்துவமும்னு ஆரம்பிச்சம். முறைகள் கதைய அப்பாறம் பார்ப்போம்.மொதல்ல உடலுறவை விரும்பறவன் சைக்காலஜிய பார்ப்போம். உடலுறவுங்கறது மனிதன் மாதிரி பொத்தாம் பொதுவான சொல். அதுல எத்தினியோ கருமாந்திரம்,கல்லெடுப்பெல்லாம் இருக்கு. இதுல மேஜர் டிவிஷன் சுய இன்பம் ,உடலுறவு.சுய இன்பம் X உடலுறவுங்கற என்னோட பழைய பதிவை இங்கே அழுத்தி ஒரு ஓட்டு ஓட்டினா ஒரு ஐடியா வரும். உடலுறவுல மேஜர் டிவிஷன் ஒரு பால் உறவு,இருபால் உறவு. இருபால் உறவுல பல வகைகள் இருக்கு. எவ்வித குற்ற குற்ற உணர்வும் இல்லாத சட்டரீதியிலான, சமூக சம்மதத்துடன் கூடிய, இருவரின் பரஸ்பர ஒப்புதலுடன் கூடிய உடலுறவு. அந்த நாள் முதல் இந்த நாள் வரை நாம ரெக்கமெண்ட் பண்றது இதைத்தான். இதுக்கப்பாறம் எத்தனையோ கச்சாடாக்கள் எல்லாம் இருக்கு. அதையெல்லாம் லிஸ்ட் அவுட் பண்ணா டெக்காமெரான் கதைகள் மாதிரியாயிரும்.(இந்த கில்மா தொடர் கலைஞர் அண்ட் கோவுக்கு சொந்தமான குங்குமம் வார இதழ்ல வந்ததுங்கோ) உடலுறவு எண்ணம்ங்கறது இரண்டு விதமா வருது. ஒன்னு சரீர உந்துதல். (ஆண்களுக்கு விந்துப்பை நிரம்பினப்ப -பெண்களுக்கு மாதவிலக்குக்கு பிறகு புதிய கருமுட்டை ரிலீசானப்ப). அடுத்தது மன உந்துதல். இதுக்கு சரோஜாதேவி நாவல் முதல் தனக்கு பிடிச்ச புடவையை மனைவி கட்டிக்கிட்டது வரை எத்தனையோ காரணங்கள் இருக்கு. இதெல்லாம் அவிகவிக சைக்காலஜி மேல டிப்பெண்ட் ஆயிருக்கிற விசயம். இந்த லிஸ்டை ஒரு தாட்டி பார்ப்பம். உடலுறவு எண்ணம்( எண்ணம் மனசுல தான பிறக்குது) வர பல காரணங்கள் இருக்கு. பெண்கள்: 1.குற்ற உணர்வு: ( சாம்பார்ல உப்பு அதிகமா போட்டுட்டதுலருந்து - மாமனாரை இன்சல்ட் பண்ணி வீட்டைவிட்டு விரட்டியது வரை ஏதோ ஒரு காரணத்தால) 2.தனிமை உணர்வு: சொந்தக்காரவுக நாலு நாள் தங்கியிருந்து போன தினம் - கணவர் டூர்லருந்து திரும்பின தினம்.கணவன் பெட் ரூம்ல டேபிள் லைட் வெளிச்சத்துல ஆஃபீஸ் வேலையில மூழ்கியிருக்கிற தினம். லீவுக்கு வந்த பசங்க ஹாஸ்டலுக்கு போயிட்ட தினம் 3.மரண பயம்: இதுக்கு ஒரு மரணம் காரணமா இருக்கலாம். ஏதோ ஒரு காட்சி (தொலைக்காட்சி உட்பட), சேதி கூட காரணமா இருக்கலாம். குறிப்பு: இந்த பாய்ண்டை பத்தி தனிப்பதிவே போடலாம் மரணத்துக்கும் மைதுனத்துக்கும் என்ன தொடர்பு. ஆருனா ட்ரை பண்ணுங்கப்பு.. 4.தந்தை குறித்த நினைவு,அவருடனான பிரிவு, கணவன் ஹேர் டை போட மறந்த தருணம் 5.உடமை உணர்வு: இது மெனோஃபஸ் துவங்கின பிறவு வரலாம். அல்லது கணவரை அவரோட பழைய தோழிகள் சந்திச்சுட்டு போன ராவுல வரலாம். அல்லது அவர் கிராமத்து அம்மாவை பார்த்துட்டு வந்த தினம். 6.தற்கொலை நினைவு: பெண்ணுக்குள் ஒரு எம்ப்டினெஸ் இருக்கு .ஃபிசிக்கலாவே.அதை நிரப்பத்தான் நிறைய பாசம் வைப்பாய்ங்க. எங்கண்ணா, என் தம்பி,எங்கப்பா. அதை கண்டதை போட்டு நிரப்ப பார்ப்பாய்ங்க. கர்பமுறுதலுக்கான உள்ளார்ந்த விருப்பம் கூட இதுவே. கண்ணாலமாகாத குட்டி கூட ப்ரிக்காஷன் எடுத்துக்காம வாழ்க்கைய சிக்கலாக்கிக்க இதுவும் ஒரு காரணம். எம்ப்டினெஸ்ஸை நிரப்ப வாங்கி வச்ச தங்க நகை, கணவன் கொடுத்ததுல மிச்சம் பிடிச்சோ சுட்டோ பீரோல புடவை கீழே வச்சிருந்த பெரிய நோட்டுங்க கை தவறி போகும்போது தற்கொலை நினைவே வந்துரும்.இதுக்கு காரணம் எம்ப்டினெஸ். 7.மசாகிஸ்டிக் தாட்ஸ்: கணவனுக்கு பிடிக்காத வேலை எதையோ செய்து வச்சிருப்பாய்ங்க (அட ..உருப்படாத தம்பிக்கு நூறு ரூபா காசு கொடுத்த மேட்டரா கூட இருக்கலாமுங்கோ) தங்களோட தவறுக்கு தண்டனை வேணம்னு நினைக்கிறப்ப உடலுறவு எண்ணம் பிறக்கும். 8.சாடிஸ்டிக் தாட்ஸ்: ஆத்துக்காரரு ரெம்ப இம்சை பண்ணிட்டாருனு வைங்க. (ஜுரத்துல படுத்திருக்கிற அப்பாவை பார்க்க ஊருக்கு போக பர்மிஷன் கொடுக்கலைனு வைங்களேன்) ஆத்துக்காரருக்கு ஷுகரு இத்யாதி பிரச்சினை இருந்தா இன்னம் தூள். வேணம்னே டார்ச்சர் பண்ணுவாய்ங்க. 9.தன்னைத்தான் கான்ஃபிடென்டா உணரும்போது.. இந்த நேரத்துல அபத்திர பாவம் குறைவா இருக்கும். ( நம்மை பத்தி தப்பா நினைச்சுருவாரோ? அலையறான்னு நினைச்சுருவாரோ) 10 செல்ஃப் மற்றும் .ஈகோ மெலிந்த நேரங்களில்
11.கணவன் எதையாச்சும் தோத்து வந்தப்ப இப்படி மஸ்தா கீது நைனா அதெல்லாம் சொன்னா தாய்குலம் காதை தீச்சுருவாய்ங்க. - ஃபோன் போட்டுத்தேன்.. அதனால நான் அம்பேல். ஆண்களுக்கு உடலுறவு எண்ணம் பிறப்பதற்கு பின்னுள்ள மனோதத்துவ உண்மைகளை அடுத்த பதிவுல பார்ப்போம். எச்சரிக்கை: இதையெல்லாம் எந்த மனோதத்துவ விஞ்ஞானி சொல்லியிருக்காருன்னு தேடாதிங்க.. சொந்த சரக்குங்கோ ( அண்டை வெளியின் அகன்ற பாத்திரத்து அமுதம்) உங்கள்ள நிறைய பேரு நான் என்ன எழுதினா நல்லாருக்கும்னு நினைக்கிறிங்களோ அதெல்லாம் இங்கன வந்துரும். நம்ம மைண்டுதான் ப்ளாங்காச்சே..
தங்கள் கவனத்திற்கு:

Thursday, December 23, 2010

தன் மீதான வன்முறையை தானே தூண்டும் பெண்

இந்த பதிவை புரிஞ்சிக்கிடனும்னா மொதல்ல நீங்க நம்ம சித்தாந்தத்தை புரிஞ்சிக்கனும்.

*எல்லா உயிர்களுக்கும் மூலம் ஒரு செல் அங்கஜீவியான அமீபா.
*அது செல் காப்பியிங்க் மூலமா பல்கி பெருகியது
*காப்பியிங் எர்ரர் மூலமா புது ஜீவராசிகள்
*ஒரே செல் -ஒரே உயிர்-ஒரே உடலா இருந்தப்ப காலம்-தூரம்-இன் செக்யூரிட்டி-கம்யூனிகேஷன் ப்ராப்ளம் எதுவுமில்லை
*பல உடலா இருக்கிறச்ச எல்லா இழவும் ஆரம்பிச்சுருச்சு
*செல் காப்பியிங் காரணமா ஓருடல் ஓருயிரா இருந்த இனிய ஞாபகங்கள் மனித மூளைவரை வந்துவிட்டன.
*மறுபடி ஓருயிர் ஓருடலா மாறனுங்கற துடிப்பு ஆரம்பமாயிருச்சு
*இந்த இணைப்புக்கு தடை உடல் தாங்கற அப்செஷன் வந்துருச்சு

(இங்கு நம்ம சித்தாந்தம் முடியுது -சைக்காலஜி ஆரம்பிக்குது)

*உயிர்களின் எல்லா செயல்களுக்கும் (மனிதன் உட்பட) பின்னணியில் இருப்பது கொல்லும் -கொல்லப்படும் இச்சையே

*கற்காலத்தில் இது ஸ்தூலமா நிறைவேறிட்டு இருந்தது
*சஞ்சார வாசத்துலயும் நாட் பேட்
*ஸ்திரவாசத்துல இது குறைய ஆரம்பிச்சது
*இதுக்கு செக்சை ஒரு சிறந்த வழியா மனித மனம் அங்கீகரிச்சுருச்சு
*ஆற அமர செக்ஸில் இறங்க அதுல பெண்தான் பவர் ஃபுல்னு தெரிஞ்சுருச்சு -மேலும் சொத்தா மாறிய விளை நிலம் -அது தன் வாரிசுக்கே சேரனுங்கற துடிப்பு -காரணமா பெண்ணடிமை ஆரம்பிச்சுருச்சு
*அடிமை எந்த க்ஷணம் வேணம்னா புரட்சி பண்ணலாமே.அவளோட எங்கனருந்து செக்ஸை ஆற அமர அனுபவிக்கிறது. தன் பிரதான கோரிக்கைகள் நிறைவேற செக்ஸை சிறந்த ஆல்டர்னேட்டிவா வச்சிருந்த மன்சனுக்கு இன்னொரு ஆல்டர்னேட்டிவ் தேவை பட்டுது.அதான் பணம்.

பணத்தை துரத்துறதுல இறங்கி இருந்த கொஞ்ச நஞ்ச பவரையும் இழந்துட்டான் மன்சன். பெண்ணுக்கு பணத்தை துரத்துற வாய்ப்பு கிடைச்சாலும் அந்த பணத்தை வச்சு கொல்லவோ, கொல்லப்படவோ பிரகாசமான வாய்ப்புகள் கிடைக்கலை( சம்பள கவரை அப்படியே அப்பன்,மாமனார்,புருசன் கையில கொடுத்துர்ராய்ங்களே)

செக்ஸுல ஆர்காசம்/உச்சம் எய்தினாதான் மேற்படி கொல்லப்படும் இச்சை நிறைவேறும். (கொல்லும் இச்சை நிறைவேறிருது -ராத்திரில அவனுக்கு வீரிய ஸ்கலிதம் நடக்கறச்ச -பகல்ல அவனை பயங்கர மொக்கை பண்ற சமயம் - கலர் டிவி,கல் நெக்லஸ் கேட்டு வதைக்கறச்ச)

இவளோட கொல்லும் இச்சை நிறைவேற இருந்த இன்னொரு வாய்ப்பு குழந்தை பிறப்பு அதுவும் ஃபேமிலி ப்ளானிங் காரணமா மொக்கையாயிருச்சு.

ஆக்சுவலா பெண் இயற்கையால ஆசீர்வதிக்கப்பட்டவள். அவளுக்கு ஆபத்தை  முன் கூட்டியே ஸ்மெல் பண்ற கப்பாசிட்டி அதிகம், அப்படி ஆபத்து தலைகாட்டினாலும் அதை அப்படியே ஃப்ரீஸ் பண்ணிர்ர சாலக்கும் உண்டு ,அட ஆபத்தே வந்திட்டாலும் அதுலருந்து தன்னை காப்பாத்திக்கவும், திருப்பித்தாக்கவும் தேவையான சக்தி அவளுக்கு யதேஷ்டம்.

ஆனாலும் பெண் மீதான வன்முறை அதிகரிச்சுட்டே போகுது. பெண்கள் பலியாயிட்டே இருக்காய்ங்க.

ஒரு வேளை செக்ஸ்,குழந்தை பிறப்பு இத்யாதில நிறைவேறாத தங்களோட கொல்ல்ப்படும் இச்சையை நிறைவேத்திக்க இவிகளா
ஆண்களை தூண்டிவிடறாய்ங்களோங்கற சம்சயம் சாஸ்தியாயிட்டே போகுது .

இதுக்கு தீர்வுதான் என்ன? செக்ஸ் எஜுகேஷன் -கண்ணாலத்துக்கு மிந்தி ஒரு ஷார்ட் டெர்ம் கோர்ஸ் -அதுல படிச்சு பாஸ் பண்ணாதான் கண்ணாலம்னு வைக்கனுமோ?

Wednesday, December 22, 2010

திருப்பதியில் 40 பிரசவம் - ஒரே ஒரு பெண் குழந்தை ஏன்?

திருப்பதி மெட்டர்னிட்டி ஆஸ்பத்திரில கடந்த புதன் கிழமை  டோட்டலா 40 பிரசவம் நடந்தது.இதுல 39 ஆண்குழந்தைகள். ஒரே ஒரு பெண் குழந்தைகள். இந்த விகிதம் திருப்பதில மட்டுமா? இல்லை உலகமெல்லாம் இதே கதியா தெரியலை.

ஒவ்வொரு ஆத்மாவுக்கும் முக்திங்கறது பிறப்புரிமை. தன் முக்திக்கான சாதனைக்கு அனுகூலமான பிறப்பை எடுக்க ஆத்மாக்கள் காத்துக்கிட்டிருக்கும்ங்கறது என் நம்பிக்கை. தாளி கருவுலயே தீர்த்து கட்டிட்டா எங்கனருந்து சாதனை பண்றது? பப்பாளிப்பழம், எருக்கங்குச்சி பாட்டிலருந்து  ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் ரேஞ்சுல உள்ள ஹாஸ்பிட்டல்ஸ் வரை எல்லா நாதாரியும் எமனா இருப்பாய்ங்கன்னா ஆண் பிறப்பை எடுக்க அந்த ஆத்மாவுக்கு பைத்தியமா பிடிச்சிருக்கு.

இப்பமே ஆண் -பெண் பிறப்பு விகிதம் கச்சா முச்சான்னு உதற ஆரம்பிச்சிருக்கு. பெண் கல்வி, வேலை வாய்ப்புல பெண்ணுக்கு முன்னிரிமை மாதிரி காரணங்களால பெண் சிங்கிள் ஹேண்டா மோத ஆரம்பிச்சுட்டா.

பசங்க காலேஜுக்கு கட்டடிச்சு,பான்,பீடா,குட்கா, பீடி,சிகரட்,கஞ்சா, ரஜினி ,கமல்,அஜித்,விஜய், அரசியல்,சாதிசங்கம்னு டைவர்ட் ஆகி கிடக்க பொண்ணுங்கல்லாம் ஒயுங்கா படிக்குதுங்க. அதுங்க கரப்பான் பூச்சி மாதிரி எந்த வேலைலயும் சஸ்டெய்ன் ஆயிரும்.

எதுக்கு கண்ணாலம்னு வைபரேட்டர்களை ஆப்ட் பண்ண ஆரம்பிச்சுட்டா மவனுங்களே கோலாட்டம் தேன். இனியாச்சும் திருந்துங்க. ஆண் ஃபிசிக்கலா வேணம்னா ஸ் ட்ராங்கா இருக்கலாம். ஆனால் பெண் தான் பயாலஜிக்கலா,சைக்காலஜிக்கலா இன்னும் பல ஜிக்கலா பவர் ஃபுல். என்னதான் ரவுடித்தனம் பண்ணி ஆட்டம் போட்டாலும் ஆண்  இன்ஃபிரியர் தேன்.

இன்னம் கூட திருந்தாம அவிக பக்கம் எல்லாத்துக்கும் பொம்பள புள்ளைதானாமே அது இதுனு டகுலு விட்டுக்கிட்டிருந்தா ஆம்பளையெல்லாம் ஹோமோ வாயிருவான். எவனும் ரெண்டு காலை சேர்த்து நிக்க முடியாம போயிரும், மனித குலமே நிர்மூலமாயிரும்.

ஊதுற சங்கை ஊதியாச்சு. திருந்திருங்க. காலம் திருத்தினா வலிக்கும். வேணாம் ..வலிக்குது...அழுதுருவன்னு சொன்னா கேட்காது.

எச்சரிக்கை:
என்.டி.ஆர் கணக்கா அதிகாலை 3 மணிக்கு மரணம்=செக்ஸ்=பணம்  என்ற வில்லங்கமான பதிவையும் போட்டிருக்கன். மிஸ் பண்ணாம படிச்சுருங்க.

Monday, December 13, 2010

மனைவி /காதலியுடன் பிரச்சினையா?

மனைவி /காதலியுடன் பிரச்சினையா? கவலைய விடுங்க. கீழே ஒன்பது விதமான கேரக்டரிஸ்டிக்ஸ் தந்திருக்கேன். இதுல உங்காளு எந்த கேட்டகிரில வராங்கனு பார்த்து வச்சிக்கங்க. தீர்த்துரலாம்.


1. நல்ல நிறம். பவர் கிளாஸ் அணியலாம். ஒற்றைத்தலைவலி இருக்கலாம். ஒரே பெண்ணா இருக்கலாம் ( பெற்றோருக்கு) . தன்னம்பிக்கை உள்ளவுக. லீட் பண்ணுவாய்ங்க. இவிக வீட்ல ஏதேனும் ஒரு இடத்துல ஓப்பன் ப்ளேஸ் இருக்கலாம். புதுசா வந்த காலனியில, குக்கிராமத்துல,மலை பிரதேசத்துல பிறந்திருக்கலாம்,  வசிக்கலாம். டூரிங் ஜாப். பேரு  சூரியன்,காயத்ரி,மலை சார்ந்த பேரா இருக்கலாம்.ஒல்லி. ஆண்மை மிளிரும். இவிகளுக்கும் 1,19,28 தேதிகளுக்கும் தொடர்பிருக்கும். இவிக மேட்டர்ல 1ங்கற எண்ணுக்கு லிங்க் இருக்கும். முதல் க்ராஸ், மொதல் வீடு. இவிக ஃபேமிலி லோக்கல் செல்ஃப் கவர்ன்மென்ட்ல இருக்கலாம். கு.ப லோக்கல் காண்ட் ராக்டர், சாதி சங்கம், விளம்பரத்துறை, எஸ்காம்.
இவிக இருப்பிடம் நகரம் அ கிராமத்துல நட்டு நடுவுல இருக்கலாம். அதிகாலை முதல் நடுப்பகல் வரை ரெம்ப ஆக்டிவ்.  மாலைல டல்லடிப்பாய்ங்க. இவிகளுக்கு அப்பா ரோல் மாடலா இருக்கலாம்.  ப்ராக்டிக்கலா திங்க் பண்ணுவாய்ங்க புகழ்ச்சிக்கு மயங்குவாய்ங்க.ஃபாதர்லி நேச்சர் இருக்கும்.


2.வெள்ளை நிறம். சீதள நோய்கள் இருக்கும். பகல்ல டல்லடிப்பாய்ங்க. சந்திரோதயத்துக்கு அப்பாறம் ஆக்டிவாயிருவாய்ங்க. மித மிஞ்சிய தன்னம்பிக்கையும்,தாழ்வு மனப்பான்மையும் மாறி மாறி வரும். கூட இருக்கிறவுக இவிகளை ஈஸியா லீட் பண்ணுவாய்ங்க.  இவிக பேர்ல நதி,மனசு,முத்து,சந்திரன் அம்மன் இருக்கலாம். இவிக ஃபிசிக் ஸ்டெடியா இருக்காது. திடீர்னு வெய்ட் போடுவாய்ங்க. திடீர்னு மெலிய ஆரம்பிப்பாய்ங்க.இவிக குடும்பம் சீசனல் வியாபாரம், தண்ணீர்,திரவப்பொருள்,கடல், மக்களோட நேரடி தொடர்புள்ள துறைல இருக்கலாம். ஊர் அ கிராமத்தில் பள்ளமான பகுதில இருக்கலாம். அல்லது வடமேற்குல இருக்கலாம்.இவிகளுக்கும் 2,11,20,29 தேதிகளுக்கும் தொடர்பிருக்கும். இவிக மேட்டர்ல 2ங்கற எண்ணுக்கு லிங்க் இருக்கும். ரெண்டாவது க்ராஸ், ரெண்டாவது க்ராஸ், ரெண்டாவது பெண். மதர்லி நேச்சர் இருக்கலாம்.

3.சிவந்த நிறம், ஆண்டொன்று போக வயதொன்று குறையும் இளமை தோற்றம், உற்சாகம், தைரியம், நல்ல அட்வைசர்+கமாண்டர்  கிடைச்சா எந்த யுத்தத்துக்கும் பின் வாங்காத தில். ரியல் எஸ்டேட் போலீஸ்,மிலிட்டரி,ரயில்வே,கெமிக்கல்ஸ்,ரியல் எஸ்டேட்ஸ்,மெட்டல் ஃபோர்ஜிங்க், செம்பு,ஹோட்டல், எரிபொருள் போன்ற தொழில்களில் ஆர்வம் அனுகூலம்.

நல்ல  ரத்த ஓட்டம் ஒழுங்கான மாதவிலக்கு சக்கரம், லேசில் நோய் வாய்படாத தன்மை. போட்டிகளை சமாளிக்கும் சேலஞ்சிங்க் கேரக்டர். விளையாட்டு வீராங்கனை போன்ற தோற்றம்.சகோதர வகையில் நல்லாதரவு.

நிதானம்,  லேசான படபடப்பு,  முன் கோபம், நெருப்பு,மின்சாரம் ,சுட்ட எண்ணெய், வென்னீர் வகையறாவால பெரிய நஷ்டம் ஏற்படாமை, . காதல். கலாட்டா கல்யாணம்னிட்டு அல்லாடாம அரேஞ்ஜ்ட் மேரேஜ் அட்லீஸ்ட் தான் காதலிச்ச பார்ட்டியயே அப்பா அம்மா ஒப்புதலோட மணக்குற தில்லு,போராட்ட குணம்.

தெற்கு திசைல இருப்பாய்ங்க. கடைசி மகளா இருக்க வாய்ப்பு. நிலம் நீச்சு இருக்கும். அவிக குடும்பம் மேற்சொன்ன  செவ் தொடர்பான  தொழில்,துறைகளில் இருக்க வாய்ப்பு. பேர்லயே நெருப்பு இருக்கலாம் அல்லது குமாரி,சிட்டி,புஜ்ஜி, சின்னி, மாதிரி பேர்கள் அல்லது ஏதானும் ஆயுதத்தோட பேரு உ.ம் வேலாயி அல்லது வள்ளி தேவானை தொடர்பான பேர்கள். யுத்தம் தொடர்பான பேர்கள்  இவிக வீட்டுக்கும் 9ங்கற நெம்பருக்கும் தொடர்பிருக்கும். உ.ம் டோர் நெம்பர் ,கிராஸ் நெம்பர்,பின் கோட், டேட் ஆஃப் பர்த் .இவிக வீட்டுக்கு போற வழில போலீஸ் ஸ்டேஷன், உலைக்களம்,லேத், மாதிரி நெருப்பு தொடர்பான தொழிலகங்கள் இருக்கலாம். முருகன் கோவில் இருக்கலாம்.

4. இவிக குடும்பம் புது கண்டுபிடிப்புகள், கணிணி இன்டர் நெட் துறை, ஃபோட்டோகிரஃபி, சினிமாட்டோகிரஃபி, துறைகள்ள இருக்கலாம்.இதர மதத்தவர், இதர மொழியினர் உதவியுடன் தொழில் செய்யலாம். ஷேர் மார்க்கெட்,லாட்டரி, சாராய தொழில்கள் ஏற்றுமதி இறக்குமதி இருட்டில், இரவில் செய்யும் தொழில்/வேலை , ஆங்கில மருந்துகள் விற்பனை இப்படி ஏதேனும் ஒரு துறையில் இருக்கலாம். பெண்ணும் இதே துறை சார்ந்த படிப்பு படிச்சிருக்கலாம். இதே துறைகள்ள ஆர்வம் கொண்டிருக்கலாம்.
இவிக வீட்டுக்கு போற வழில சூலம் நட்ட அம்மன் கோவில் , வைன் ஷாப், ஸ்டுடியோ  இருக்கலாம்.  இவிக வீட்டுக்கும் 4 அ 7 ங்கற நெம்பருக்கும் தொடர்பிருக்கும். உ.ம் டோர் நெம்பர் ,கிராஸ் நெம்பர்,பின் கோட், டேட் ஆஃப் பர்த்
ஓரப்பார்வை இருக்கலாம், பூனைக்கண் இருக்கலாம். பேர்ல கருப்பு (சியாமளா), நாக , துர்கை அ  பலி வாங்கற அம்மன் பேர் இருக்கலாம் .இவிக வீட்டுக்கு போற  பாதையே வளைஞ்சு நெளிஞ்சு போகலாம். வழில பாம்பு புத்து இருக்கலாம். பெண் பார்க்க புறப்படறச்ச ஒரு பாம்பே வண்டி வாகனத்துக்கு குறுக்கே போகலாம்


5. நடுத்தர உயரம், எலுமிச்சை நிறம், தெய்வம்,கோவில்,குளம்,பிராமணர்கள்,
சாஸ்திரம், சம்பிரதாயம், பெரியவர்கள் மீது கவுரவம். நீதி நியாயம் தருமம் மீது நம்பிக்கை.  நல்ல ஞா சக்தி, தூர திருஷ்டியுடன் திட்டமிடுதல், இக்கட்டான சூழலில் நல்ல  யோசனை சொல்லுதல்,  நல்ல ஜீரண சக்தி, கணீர் என்ற குரல், குரு தொடர்பான தொழில் செய்யும் குடும்பத்தில் பிறத்தல், அதே போன்ற குடும்பத்தில் வாழ்க்கைப்படல், சாஸ்திர சம்பிரதாயப்படி,பெரியோர் விருப்பப்படி திருமணம் நடத்தல், வயதான தம்பதியை போஷித்தல், தீர்த்தயாத்திரை, தூர தேச பயணங்களில் ஈடுபாடு, (முக்கியமாக சிவ க்ஷேத்திரங்கள்) , சிக்கனம், திட்டமிட்டு செலவிடல், பொன் பொருள்,மரியாதை ,செல்வாக்குடன் வாழ்தல். பொன் பொருள் விஷயத்தில் ஒரு மாற்று குறைவாக இருந்தாலும் மரியாதையில் குறைவின்றி இருத்தல்.பொருளாதாரம்,அரசியல் தொடர்பான படிப்பில் ஆர்வம் இருக்கலாம்.  இவிக வீட்டுக்கும் 3 ங்கற நெம்பருக்கும் தொடர்பிருக்கும். உ.ம் டோர் நெம்பர் ,கிராஸ் நெம்பர்,பின் கோட், டேட் ஆஃப் பர்த் . இவிக வீடு உள்ள ஏரியால வங்கி,ஏடிஎம், ட்ரஷரி, பிரபல சேவை நிறுவனம், கோர்ட் , அற  நிலையத்துறை அலுவலகம்,சிவன் கோவில் இத்யாதி இருக்கலாம்.

6.நிறமொரு மாற்று குறைவாக இருக்கலாம். கலை,அலங்காரம்,வாசனை பொருட்களில் ஈடுபாடு இராது. வெற்று ஆடம்பரங்களில் இறங்க மாட்டார்கள். .இவிகள பொருத்தவரை பேக்கிங் முக்கியம் கிடையாது ரீஃபில் பேக்னாலும் ஓகே ஆனா ப்ராடக்ட் உழைக்கனும். கொஞ்சம் மந்தமாதான் இருப்பாய்ங்க. கட் அண்ட் ரைட்டா பேசுவாங்க.  எளிய உணவிலேயே திருப்தி அடைவாங்க.
இவங்க வாழற வீடு முதல்  யூஸ் பண்ற  வெயிக்கிள் வரை செகண்ட் ஹேண்டாவோ இல்லே அரதப்பழசாவோ இருக்கலாம். எதையும் விட்டுத்தான் பிடிப்பாங்க. கணவருக்கும் இவிகளுக்கு வயசு வித்யாசம் அதிகமா இருக்கலாம். (கு.ப தோற்றமாவது அப்படி இருக்கும்) படிப்பு,அந்தஸ்தும் இவிகளை விட ஒரு மாத்து குறைவா இருக்கலாம். இவிக குடும்பம் ஐரன்,ஸ்டீல்,ஆயில் ,ஃபேக்டரி ,விவசாயம்,வெட்டினரி துறைல இருக்கலாம். இவிக வீடு மேற்கு திசைல இருக்கும். சேரி,தொழிற்பேட்டைய ஒட்டி அமைஞ்சிருக்கலாம். அங்கன எண்ணை செக்கு, எருமைகள் , ஸ்க்ராப் ,காயலான் கடைகள் கூட இருக்கலாம் .இவிக வீட்டுக்கும் 8 ங்கற நெம்பருக்கும் தொடர்பிருக்கும். உ.ம் டோர் நெம்பர் ,கிராஸ் நெம்பர்,பின் கோட், டேட் ஆஃப் பர்த் .


7.ஆண்மை மிளிரும். (இதே பார்ட்டி  ஆணா இருந்தா பெண்மை மிளிரும்) .இவிக வாழ்க்கைக்கும் 5 ஆம் நெம்பருக்கும் நிறைய தொடர்பிருக்கும்.  பெருமாள் மனைவி  பேரை கொண்டிருக்கலாம்  .ஜாதகர் + அவிக குடும்பம்  போஸ்டல் எஸ்.டி.டி.மீடியா, போஸ்டல்,எஸ்டிடி, கம்யூனிகேஷன்ஸ், கல்வி, மக்கள் தொடர்பு, ஃப்ரண்ட் டெஸ்க் ஜாப்ஸ், மருத்துவம், மருந்தகம், கணக்கு,வருமான வரி, விற்பனை வரி பிரிவு, விற்பனை துறையில் இருக்கலாம். இவை  தொடர்பான படிப்பை படிச்சிருக்கலாம்.  வேலையும் இதே துறைகளில் அமையலாம். தாய் மாமன் இன்ஃப்ளுயன்ஸ் அதிகமிருக்கலாம். வீடே பஜார் தெருவில் இருக்கலாம். வைசிய குலத்தை சேர்ந்தவர்கள் க்ளோசா இருப்பாங்க.

8.ராகு தொடர்பான பெண்களுக்கு சொன்ன அதே அம்சங்கள் இவிகளுக்கும் அமைஞ்சிருக்கலாம். உபரியா 4 ஆம் நெம்பர் ரெம்ப இன்ஃப்ளுயன்ஸ் செய்திருக்கும். இவிக வீட்டுக்கு போற வழில வினாயகர் கோவில், சன்யாசி மடம் , சர்ச் அ தர்கா இருக்கலாம்.இவிக குடும்பமே ஒரு சன்னியாசிய ( கல்கி சாமியார் மாதிரி தம்பதி சமேதரா இருக்கிற பார்ட்டிய இல்லிங்க) ரெம்ப நம்பியிருக்கலாம்.வேதாந்தத்துல ஆர்வமிருக்கலாம். யோகா,தியானத்துல் ஆர்வமிருக்கலாம்.
9. இவிக ஃபேமிலி மெம்பர்ஸுக்கும்,இவிகளுக்கும் நல்ல கலை நோக்கு, ஹேண்டி க்ராஃப்ட்ஸில் ஈடுபாடு, கலர் சென்ஸ் ,அழகு, அலங்காரம், டெக்ஸ்டைல்ஸ்,ரெடிமேட்ஸ்,ப்யூட்டிபார்லர் ஆட்டோ மொபைல்ஸ், ஹவுஸிங்க், ஹோம் நீட்ஸ், காஸ்மெடிக்ஸ், ஃபேன்ஸி, ஃபர்னிச்சர்,இசை , நாடகங்களில் ஈடுபாடு. பெண்களை கவரும் பொருட்களின் வடிவமைப்பு, விற்பனை, ஹை க்ளாஸ் ரெஸ்டாரன்ட், டீ லக்ஸ் லாட்ஜு, ஸ்னாக்ஸ் சென்டர், ஸ்வீட்ஸ்டால், டூர்ஸ் அண்ட் ட்ராவல்ஸ் ஆகியவற்றிற்கும் இவர்கள் வாழ்வில் இடமுண்டு. வீடு வாகன யோகம் அமைஞ்சிருக்கும். உங்க வீட்டுக்கு தென் கிழக்கு திசைல இருப்பாய்ங்க. . ஓய்வு, விசேஷங்கள், ரிலாக்ஸேஷன், பாஸ்டைம், விருந்து,பார்ட்டிகளூக்கு  முக்கியத்துவம் தருவர். 6 ஆம் நெம்பர் இவர்கள் வாழ்வில் நிறைய க்ராஸ் ஆகும். லட்சுமி,மலர்,கனி, வாசனை பொருட்களின் பெயர் கொண்டிருக்கலாம்  பிராமண இளைஞர் ஒருத்தர்  இவிக ஃபேமிலி  ஃப்ரெண்டா இருக்க வாய்ப்பு இருக்கு. இவிக வீட்டுக்கு போற வழில பழம் தரும்,கனி தரும் மரங்கள் இருக்கலாம். விமன்ஸ் ஹாஸ்டல்,விமன்ஸ் க்ளப் இருக்கலாம். ஏரியா பேர்லயோ வீட்டு பேர்லயோ பெண் பெயர் இருக்கலாம். உம்: துர்கா காலனி,  முத்துலட்சுமி தெரு

இந்த க்ளாசிஃபிகேஷன்ல 40 முதல் 60 சதவீதம் கரீட்டா இருந்தா அவிகளால பிரச்சினை இருந்தா/ அவிகளுக்கு பிரச்சினை இருந்தா அதை  எப்படி சால்வ் பண்ணலாம்னு அடுத்த பதிவுல பார்ப்போம்.

Friday, December 10, 2010

பெண் , வாழ்வின் சங்கீ(கே) தம்

பெண்ணின் மறுபக்கம் : கேள்வி பதில்
அண்ணா வணக்கம்ணா,
என்னதான் சரோஜாதேவித்தனமான ஃப்ளாஷ் பாக்ஸ், கில்மா, பலான ஜோக்குன்னு  எழுதினாலும் தாய்குலத்தோட ஆதரவு நம்மை விட்டு விலகமாட்டேங்குது. என்ன ஒரு பிரச்சினைன்னா அவிக கமெண்ட் போடமாட்டாய்ங்க. தனிப்பட்ட மெயில்லதான் கருத்து தெரிவிக்கிறாய்ங்க.

நம்முது சிம்ம ராசி. அதிபதி சூரியன்.இவரு பித்ருகாரகன்.( டாடிங்கோ) லக்னமா கடகமா போச்சு.இதுக்கு அதிபதி சந்திரன் மாத்ருகாரகன் ( மம்மிங்கோ) "தத்த நாடி" ஒரு தடியான தெலுங்கு புஸ்தவத்துல படிச்சதா ஞா.

"லக்னம் கடகமாகி , ராசி சிம்மமானால் பெண்கள் தங்கள் தாய் தந்தையர்கிட்டே பகிர்ந்துக்காத மேட்டரை கூட இவிக கிட்ட ஷேர் பண்ணிக்குவாய்ங்க"ன்னு ஆத்தர் சொல்லியிருந்தாரு -இதுல அவிக ரெண்டு பேரும் பரிவர்த்தனமாகி ஆட்சி பெற்ற கணக்கா இருக்கிறதால இந்த இம்சை சாஸ்தியாயிருச்சுங்கண்ணா.

இப்பயாச்சும் தாடியெல்லாம் வெள்ளையாகி, ஆன்மீகம்,ஜாதகம்னு ஹார்ம்லெஸ்ஸா, வெள்ளை சாம்பார் கணக்கா, 43 வயசுக்கே ஆடிய ஆட்டம் என்னன்னு அடங்கி கிடக்கோம்.இப்ப ஷேர் பண்ணிக்கிட்டா அதுல ஒரு லாஜிக் இருக்கு. ஆனா நாட் நாட்லயே " ஏய் சொன்னா கேலி பண்ணக்கூடாது.. நமக்குள்ள எவ்ள சண்டை வந்தாலும் வெளிய சொல்லக்கூடாது . இதை நீ ஒருத்தன் தான் புரிஞ்சுக்குவேனு உனக்கு சொல்றேன்" மாதிரி முன்னுரையோட சமவயது பெண்குட்டிகள் கூட எத்தனையோ வில்லங்கமான கேள்விகளையெல்லாம் கேட்டு பதில் வாங்கியிருக்காய்ங்க. எல்லாத்தயும் கூட்டி கழிச்சு பார்த்தா தத்த நாடி நெத்தியடி போலத்தான் இருக்கு. சரிங்கண்ணா மேட்டருக்கு வந்துருவோம்.

பெண்ணின் மறுபக்கம் தொடரை ஆரம்பிச்சதுமே என்ன கெட்டுப்போனவளை பத்தி,சாடிஸ்ட் மனைவிகள் பத்தி ,பெண் கிரிமினல்ஸ் பத்தி எழுதப்போறிங்களா? புது தளத்துல இறங்கறிங்க வாழ்த்துக்கள் மாதிரி மெயில்ஸ் எல்லாம் நிறைய வந்தது. இந்த சாதிய எல்லாம் விலக்கி வச்சுட்டு தொடரிலான என் எழுத்துக்கள் மேல வந்த விமர்சனங்கள்,சந்தேகங்களை மெயில் பண்ணவுக அனுமதியோட இங்கன பதிச்சு அதுக்கெல்லாம் ஆன்சர் பண்ணவும் ட்ரை பண்ணியிருக்கேன்.

கேள்வி: 1
பெண்கள் மேல ஏன் உங்களுக்கு இத்தனை ஆர்வம்?

பதில்:
த பார்ரா பெண் மேல ஆர்வமில்லாத ஆண் எங்கன இருக்கான். அப்படி இருக்கிறவன்தான்  வரதட்சிணை வாங்கறான், மார்கெட் பண்றான், நீலப்படம் எடுக்கிறான், ப்ரோக்கரேஜ் பண்றான்.

அக்சுவலா எனக்கு ஆண்கள் மேல தான் ஆர்வம் ( அதுக்குன்னு என்னை ஹோமோவாக்கிரப்போறிங்க - ஜஸ்ட் ஒரு இனப்பற்று ) பாவம் ஆண் எவ்ள பெரிய அறிவாளியா இருந்தாலும் பெண் விஷயத்துல முட்டாளாயிர்ரான்.   நான் ஒரு லீடர். அதாவது ஒரு கூட்டத்தை வழி நடத்தறவன். மொதல்ல எனக்கு மேட்டர் என்னனு தெரிஞ்சாதானே நான் வழி நடத்த.. ஒரு ஆண் நல்ல படி மோல்ட் ஆனா அது அவன் சொந்த விஷயம். ஆனால் ஒரு பெண் சைக்கலாஜிக்கலா நல்லபடி மோல்ட் ஆயிட்டா அவள் குடும்பம்,க்ளாஸ்,காலனி ஏன் அந்த ஏரியாவே பிரகாசமாயிரும்.

பெண் என்பவள் இயற்கையின்,உயிர்வாழ்தலின்,இருத்தலியலின் , வாழ்வின் சங்கேதம். வாழ்வை துரத்தும் மரணத்தை மறக்கடிக்கும் சங்கீதம்.அதுலயும் அபஸ்ருதி  உண்டு இல்லேங்கலை.ஆனால் அது நோட் எழுதினவனோட தவறு.அவளோட தவறில்லை.

கேள்வி:2
பெண்ணை அக்கா,தங்கச்சிங்கறதை ஏன் கிண்டலடிக்கிறிங்க?

பதில்:
அது மனசுலருந்து வர்ரதில்லிங்க. ஒரு ஆண் பெண்  சேர்ந்து ஸ்தூலமா என்ன செய்துட்டிருந்தாலும் சரி ஒரு ட்ராக்ல "அது"ஓடிக்கிட்டே இருக்கும்.  ஒல்லி பீச்சானா, கண்ல மட்டும் உசுரை வச்சிக்கிட்டு ,பவர் கிளாஸ் போட்டுக்கிட்டு , இன்டர் நெட்ல வெறும் எழுத்தா கிடக்கிற பக்கங்களை ப்ரவுஸ் பெண்ற பெண்ணை பார்த்தா இது மாதிரி ஒரு தங்கச்சியிருந்தா நல்லாருந்திருக்குமேனு தோணும். இல்லேங்கலை.

ஸ்டாண்ட்ல வெயிட் பண்ற ஷேர் ஆட்டோல ஒரு பையில ரிப்பேரான மிக்சியும் ,இன்னொரு பையில  ரெண்டு மாசத்துக்கு தேவையான காய் கறியும், ப்ளெயின் புடவையும், மேட்சிங் ப்ளவுஸும், குஷ்புதனமான ஃபிசிக்குமா , முகத்துல பொடிச்ச வியர்வைய கர்சீஃபால துடைச்சிட்டே உட்கார்ந்திருக்கிற ஒரு பெண்ணை பார்த்தா அதுவும் "இன்னாடா இது.. இதும்பக்கத்துல ஒக்காரனுமா? ஒரு தம் போட்டுட்டு அடுத்த ஆட்டோல போலாமுனு நினைக்கிறச்ச சவுஜன்யமா உள்ளுக்கு நகர்ந்து உட்கார்ந்து இடம் கொடுக்கிற பெண்ணை பார்த்தா " தோடா இந்த மாரி ஒரு அக்கா இருந்திருந்தா நல்லாதான் இருந்திருக்கும்போலனு தோணும்.இல்லேங்கலை.

அதுக்காக கண்டவளையும் அக்கா,தங்கச்சினு விளிச்சுக்கிட்டு அவ ஏமாந்த சமயம் கண்ட இடத்துல கண்ணை மேய விடற கயவாளீத்தனம்லாம் நமக்கு பிடிக்காதுங்கோ..

இந்த அக்கா தங்கச்சி  அழைப்பும் அங்கீகரிப்பும் எப்படியிருக்குதுன்னா "உடலுறவுக்கு அனுமதிக்கமாட்டேன்"ங்கற போர்ட் மாதிரியும், "எங்களுக்குள்ள உடலுறவு இல்லேனு சமுதாயத்துக்கு அறிவிச்சுக்கற  முயற்சியாவும் தான் இருக்கு. தங்கள் மேல சந்தேகம் இருக்கிறவுகதான் இந்த மாதிரி போலி அழைப்புகள்,அங்கீகரிப்புகளுக்கு இலக்காகிறாய்ங்க. இன்னம் உபகதைகள் எல்லாம் இருக்கு. ஆனால் சொல்லலை.பச்சையா போயிரும்..

கேள்வி: 3
// உங்க எதிர்க்க ஒரு ஆளு நாய கூட்டிட்டு வராரு. அந்த நாயி உங்களை கடிச்சுருச்சுனு வைங்க. நாய்கிட்டயா சண்டைக்கு போறிங்க. இல்லை .அந்தாளுகிட்டேதான் சண்டைக்கு போவிங்க.அதுமாதிரி தாய்குலம் அவிக எசமானங்க கையில நாய் மாதிரி//
இது ஓவராயில்லயா?

பதில்:
யம்மாடி .. இன்டர் நெட்ல படிக்கிறச்ச மைண்ட் பஜ்னு ஆயிருது. அதை கொஞ்சம் உசுப்பி விடனும்னா இந்த மாதிரி வார்த்தை பிரயோகம்லாம் தேவைதான். நான் சொன்ன உதாரணம், பண்ண வார்த்தை பிரயோகத்தையெல்லாம் விட்டுத்தள்ளுங்க. நான் சொன்னதுல எங்கனா ஃபால்ட் இருக்குதா? இருந்தா அதை பேசுங்க

கேள்வி:4
ஒரு பையன் தன் தாயை தேடித்தான் காதலிக்க  துவங்கறான். ஒரு பெண் தன் தந்தைய தேடித்தான் காதலிக்க துவங்கறாள்ங்கறது சைக்காலஜி. ஆனால் அவிக அப்படி தேடறதே தங்கள் பெற்றோரை பழிக்கு பழி வாங்கத்தானு சொல்றிங்களே இதுக்கு என்ன ஆதாரம் இருக்கு?

எல்லா வாழ்க்கையுமே தோல்வித்தேன். அதான் செத்துப்போயிர்ரமே. அட சாகிறது அப்பாறம். நாமதான்  வாழறதே இல்லையே. உங்க வாழ்க்கைய நீங்களா வாழ்ந்திருந்தாலாவது ஒரு திருப்தியாச்சும் இருந்திருக்கும்.அந்த வாய்ப்பையும் உங்க பெற்றோர் தரலை. அவிக வாழ்க்கையும் தோல்விதான்.ஆனால் அவிகளா சில வெற்றி சூத்திரங்களை வடிவமைச்சு  உங்க மண்டைக்குள்ள திணிச்சாய்ங்க.

அவிக பார்த்த உலகம் வேற. நீங்க பார்க்கப்போற உலகம் வேற. அவிக அனுபவம்லாம் 25 வருஷத்துக்கு முந்தின  தினசரி பத்திரிக்கை மாதிரி.

பெற்றோர்கிட்டே குழந்தைகள் அனுபவிக்கிற  கொடுமைங்கறது கொடுமையிலயும் கொடுமை. லோயர் மிடில் கிளாஸ், லோ கிளாஸ்லயாச்சும் பரவாயில்லை.படிப்பு, சத்துணவு, ஆரோக்கியம் இத்யாதிக்கு வழியில்லன்னாலும் சுதந்திரமாவது கிடைக்கும். ஆனா மத்த ஃபேமிலிஸ்ல?

சொன்னா மானக்கேடு சொல்லாட்டா வெட்கக்கேடு . சொன்னாலும் சமூகம் என்ன சொல்லும் "தத் வாய மூடு உன்னை வளர்க்க உங்கப்பாம்மா என்னமா கஸ்டப்படறாய்ங்க தெரியுமா"

இந்த ஊமைக்கோபம் ஒவ்வொரு மனசுலயும் இருக்கு. அது எரிமலைக்குள்ள லாவா மாதிரி கிடக்கு. அதான் தம்பதிகள்,காதலர்கள்  இடையில் வெடிக்குது. இந்த ஒரு பாயிண்டை சொன்னதுக்கே  நமக்கு டாக்டர் பட்டம் கொடுக்கனும். ( ஹும்.. இப்பல்லாம் ரெம்ப சீப்பாம்ல ஒரு அம்தாயிரம் ஆகுமா?)

(கேள்வி பதில் அடுத்த பதிவிலும் தொடரும் - உணர்ச்சிவசப்பட்டு நீங்களூம் கேள்விகளை கேட்க விரும்பினால் கேட்கலாம் - மெயில் /எஸ்.எம்.எஸ்/ கமெண்ட் எப்படி வேணம்னாலும்)

Thursday, December 9, 2010

கொல்லைப்புறவழிகளை நாடும் பெண்கள்

அண்ணே,
வணக்கம்ணே. ஏன் சனம் என்னோட பழைய பதிவுகளை தேடித்தேடி படிக்கிறாய்ங்கனு இப்பத்தான் புரியுது. பெண்ணின் மறுபக்கம் தொடருக்கு எதுனா ஹின்ட் கிடைக்குதானு நம்ம ப்ளாக்ல பீராஞ்சுக்கிட்டிருந்தப்ப  நெஜமாலுமே பல முத்துக்கள்.உபரியா இந்த பதிவும் மாட்டுச்சு.

இதுக்கு ஒரு சிறப்பு இருக்கு. அது என்னன்னா போன வருசம் மணற்கேணி அமைப்பு அறிவித்த ஒரு போட்டியின் தலைப்புல எழுதின பதிவு இது. ஆனால் போட்டிக்கு அனுப்பலை.

பதிவோட துவக்கத்துலயே மணற்கேணியோட தலைப்பு ( பெண்ணிய மாயையும் தொடரும் ஆணாதிக்கமும்)   இந்த பதிவை எழுதும் தூண்டுதலை அளித்ததுன்னு குறிப்பிட்டு " தலைப்பே தவறு" ன்னு பதிவை துவக்கியிருக்கேன்.

ஆனால் இப்படி இந்த கட்டுரையை துவக்க காரணம் அதிர்ச்சி மதிப்பிற்கான முயற்சியே. மணற்கேணிக்கு நன்றின்னுட்டு க்ளியர் கட்டா சொல்லியிருக்கேன்

இருந்தாலும் இதுக்கும் மறுப்பு வந்திருக்கு. அப்பாறம் இன்னொரு சிறப்பு என்னன்னா குங்குமம் வார இதழோட உதவி ஆசிரியர் ஒருத்தர் பழகிப்பார்க்க என் மொபைல்  நெம்பரை கேட்டு கமெண்ட் போட்டிருந்தார். கொடுத்தேன்.

ஆனா பாருங்க ஒரு வருசமாகுது இன்னைய தேதிவரைக்கும் அழைக்கலை.ஒரு வேளை  நம்மளோட இன்ன பிற பதிவுகளை படிச்சுட்டு அம்பேலாயிட்டாரோ என்னமோ?

அந்த காலகட்டத்துல இலக்கண தமிழ்ல எழுதிட்டிருந்தேன்.  லேட்டஸ்டான பிற்சேர்க்கைகளை பேச்சுத்தமிழ்ல ப்ராக்கெட்ல தரேன்.

பெண்ணியம்:

பெண்ணியத்தை நேரிடையாக அணுகும்போது அது ஏதோ பெண்களுக்கு மட்டுமே உரியது போலும் மறைமுகமாகவேணும் ஆண்களுக்கு ஆப்பு வைப்பது போலும் தோன்றும். ஆனால் பெண்ணியம் வெற்றி பெறாவிடில் ஆண் இனம் மொத்தமாய் பைத்தியம் பிடித்து சட்டையை கிழித்துக்கொண்டு கும்பலாய் ரோட்டில் அலைவது நிச்சயம்.

மக்கள் தொகையில் சரிபாதியாக இருக்கும் பெண் இனம் ஆணாதிக்கம் காரணமாய் உடல்,உள்ள பலமின்றி,பொருளாதார சுதந்திரம் இன்றி, மன உளைச்சல்களுடன், சமுதாயம் மீதான அதிருப்தியுடன் வாழ்வது என்பது சமுதாய நலன்களை எந்த அளவுக்கு பாதிக்கும் என்பதை பார்த்துக்கொண்டே தான் இருக்கிறோம்.

தனக்கு மறுக்கப்பட்டவற்றை பெண்ணினம்  வேறு  முறைகளில் பெற முனைந்து கொண்டே தான் இருக்கிறது . சில சந்தர்ப்பங்களில் வெற்றி பெற்றும் வருகிறது. உம்: தமிழகத்தில் ஜெயலலிதா, உ.பி.யில் மாயாவதி இதன் விளைவுகளை நாடு அனுபவித்தே தீர வேண்டும்.

இது நாட்டு வளங்களை எந்த அளவுக்கு விரயமாக்குகிறது என்பதை கிட்னிக்கு வேலை கொடுத்து சிந்தித்தாலே தெரியும். புரியும்.

தொடரும் ஆண் ஆதிக்கம் என்ற வார்த்தையை பார்க்கும்போது பெண்கள் என்னவோ ஆண் ஆதிக்கத்துக்கு எதிராய் பெரிய போராட்டமே செய்துவிட்டது போலும் அதையும் மீறி  ஆண் ஆதிக்கம் தொடர்வது போலும் ஒரு ஃபீலிங் வருகிறது. இதனால் போட்டிக்கான தலைப்பே தவறு என்று கூறி இக்கட்டுரையை ஆரம்பிக்கிறேன்.


பெண்ணியம்,ஆணியம் என்று பிரித்து பார்ப்பதே முட்டாள் தனம். ஆனால் என்ன செய்ய வேத காலம் முதலாக (ஒரு சில விதிவிலக்குகள் தவிர)பெண் அடிமையாகவே வாழ்ந்து பின் தங்கிப்போனாள்.

தண்ணீரை அழுத்தி சுருக்க முடியாது . இது பாஸ்கலின் தத்துவம். மனித மனம்,நீர் இரண்டுக்கும் சந்திரன் காரகத்வம் வகிப்பதாய் ஜோதிடவியல் கூறுகிறது. அவளுக்கு மறுக்கப்பட்ட உரிமைகளை அவள் எவ்வழியிலேனும் பெற்றிடத்தான் துடிப்பாள்.

அழகு,கவர்ச்சி,கண்ணீர் போன்ற ஆயுதங்களை அவள் பயன்படுத்த ஆரம்பிக்கும்போது சமுதாய மோரல் பாதிக்கப்படுகிறது. இதனால் பெண்ணியத்துக்கு காட்டப்படும் ஆதரவும் பெருமளவு குறைவதோடு பெண்ணியமே கேள்விக்குட்படுத்தப்பட்டுவிடுகிறது.

எனவே பெண்ணிய வாதிகள் தம் போராட்டத்தை தீவிரப்படுத்துவதோடு தமது வியூகத்தை மாற்றிகொண்டாக வேண்டிய நிலை இன்றுள்ளது. நாளிதுவரை பெண்ணிய வாதிகள் பெண்ணை ஆணாக மாற்றத்தான் போராடினார்கள். இதனால் பெண் இருபுறம் ஏற்றப்பட்ட மெழுகு வர்த்தியாகி தன் ஆயுளையும்,சுதந்திரத்தையும் இரட்டிப்பு வேகத்தில் இழந்து வருகிறாள். கிருக இம்சையோடு (Domestic Violense) ,புற உலகின் இம்சையையும் அவள் கூடுதலாக எதிர்கொள்ள வேண்டி வந்துவிட்டது. இவற்றையெல்லாம் இந்த பதிவில் தொட்டேனும் பார்க்காது விடுவதாய் இல்லை.

அவள் சம உரிமைகளுடன் வாழ்ந்தது மனித குலம் குகைகளிலும், வனங்களிலும் வசித்த காலத்தில் தான் என்பது என் அனுமானம். ஆணுக்கு சமமான உடல் வலிமையுடன்,வேட்டைத்திறமையுடன் இருந்திருப்பாள். அந்த வாழ்வில் மாதவிலக்கு எல்லாம் அவளை சொர்வுறச்செய்திருக்கவோ, ஓய்வை வேண்டவோ வைக்குமத்தனை நிலை கூட இருந்திருக்காது என்று நம்புகிறேன். பிரசவம் கூட அவளை பெரிதாய் பாதித்திருக்காது. தற்போதும் கூட பிரசவம் முடிந்த கையோடு அரிசி புடைக்கும் பெண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

மனித குலம் காடு விட்டு நதிக்கரையோரமாக கடலோரமாக பயணத்தை துவக்கிய போது கூட பெண்ணுரிமைக்கு பங்கமிருந்திருக்காது. ஸ்திரவாசம், ஸ்திர விவசாயம் என்று வளர்ந்த போதுதான் தான் திருத்திய காடு தன் ரத்தத்துக்கே என்ற சுய நலம் மனிதனில் ஸ்திரப்பட்ட போதுதான் பெண்ணை சுற்றி வேலி முளைத்திருக்க வேண்டும்.

அதுவரை செக்ஸ் என்பது கொழுப்பேறிய போது, அதிகப்படி சக்தியை வீசி எறியும் செயலாகவோ, அல்லது மழை,குளிரின் போது இதம் தரும் ஒரு செயலாக இருந்திருக்க வேண்டும். ஸ்திர வாசம் , மற்றும் வாரிசு குறித்த கவலை ஆணினத்தின் சிந்தனை போக்கை மாற்றிவிட்டது. அவள் இன உறுப்புக்கு பூட்டு போட முடியாத நிலையில் அவளையே பூட்டி வைக்க ஆரம்பித்தது. (சில பிரகிருதிகள் மேற்படி பூட்டுக்கே கூட முயற்சித்ததாக சரித்திர ஆதாரங்கள் உள்ளன)

இந்த ஸ்திர வாழ்க்கையில் தான்  செக்ஸ் விஷயத்தில் தான் எந்த அளவுக்கு பலவீனன் என்பது தெரிந்திருக்க வேண்டும். ஒரு முறைக்கு பின் மறுமுறைக்கு அவன் சற்று நேரமாவது காத்திருக்க வேண்டியது கட்டாயம். பெண்ணோ ஒரே இரவில் 23 முறைகள் வரை உச்சம் எய்தும் சக்தியை பெற்றிருக்கிறாள். (இது இப்போதைய கணக்கு. அந்த காலத்தில் இது கு.ப இரட்டிப்பாகவேணும் இருந்திருக்கலாம்.

இதையெல்லாம் ஆராய்ந்தறிய வன வாழ்வில் நேரமும் கிடையாது. அவசியமும் கிடையாது. (வாரிசுக்கான அவசியமோ ஒருவனுக்கு ஒருத்தி என்ற ஏற்பாடோ கிடையாது என்பதால்) . பெண்ணின் பலத்தை அறிந்த ஆண் நடு நடுங்கிப்போனான். அவளில் தாழ்வு மனப்பான்மையை விதைக்க தலைப்பட்டான். (இதற்கு மாதவிலக்கு ஒரு பெரும் வாய்ப்பானது) அவள் கால்களை மட்டுமல்ல மனதையும் கட்டிப்போட்டான்.

சிறுமியிடம் ஜிமிக்கி திருட வந்தவன் அவளுக்கு மிட்டாய் தருவது போல அவளது சுதந்திரத்தை பறித்துக் கொண்டு தாய் என்றும் சகோதிரி என்றும் பட்டங்கள் சூட்டினான். உழைப்பிலிருந்து அவளை விடுவித்து ஓய்வு கொடுத்தான். அந்த ஓய்வு பெண்ணை மேலும் பலவீனப்படுத்தியது. உடல் ரீதியான பலவீனம் அவளை மன ரீதியில் பெரிதும் பாதித்தது. பாதுகாப்பற்ற தன்மை அவளை ஒட்டுண்ணியாக்கியது. சதிகாரியாக்கியது.

பெண்ணுக்கு பால்யத்தில் தந்தையும், இளமையில் கணவனும், முதுமையில் மகனுமே பாதுகாப்பு என்று கூறப்பட்டது. அதனால் அவள் பால்யத்தில் தந்தையையும், இளமையில் கணவனையும், முதுமையில் மகனையும் இன்ஸ்பைர் செய்வதே பிழைப்பாய் வாழ வேண்டியதாயிற்று.

உண்டிச்சுருங்குதல் பெண்டிற்கழகு என்று கூறப்பட்டது. இந்த பழமொழி இந்த காலத்திற்கு வேண்டுமானால் பொருந்தலாம். க்ரைண்டர்,மிக்ஸி, யுகம் இது. அந்த காலத்தில் அதுவும் கூட்டுக்குடும்ப யுகத்தில்,இயந்திரங்களின் துணையில்லாத காலத்தில், கு.க.அமலில் இல்லாத காலத்தில் ? யோசித்துபாருங்கள்.அடப்பாவிகளா !
போதிய போஷாக்கு இல்லாவிடில் உடல் உடலை உண்டு விடாதோ.

அவளை உடலாகவே பச்சையாக சொன்னால் வெறும் துளையாகவே பார்த்தது சமுதாயம்.அதை எவனேனும் உபயோகித்து விடக்கூடும் என்றும் சீல் உடைபட்டுவிட்ட பொருளை சந்தைப்படுத்த முடியாது என்றும் வேறு வார்த்தைகளில் கூறியது. அதை ஒரு பாதுகாப்பு குறைபாடாக காட்டி கற்பனை வளத்துடன் கற்பு என்ற நூதன அணிகலனை உருவாக்கி அதையே முழு முதல் தகுதியாக்கி அதை இழந்து விடுவாய் என்று கல்வியை மறுத்தது. வேலை வாய்ப்பை மறுத்தது. பொருளாதார சுதந்திரத்தை மறுத்தது. மீறி கேள்வி கேட்டால் நீ விலைமகளாக விரும்புகிறாயா என்று எதிர்கேள்வி எழுப்பியது.

ஒரு விலை மகள் விஷயத்திலேனும் அவளிடம் உறவாட வருபவனுக்கு சில நிபந்தனைகள் விதிக்க அவளுக்கு உரிமை இருந்தது .வந்தவன் இடம்,பொருள்,ஏவல் எல்லாம் பார்க்க வேண்டியிருந்தது. ஆனால் திருமணமான குலமகளுக்கோ அந்த உரிமைகள் கூட கிடையாது. இன்னும் சொல்லப்போனால் ஒரு சர்வீஸுக்க் ஒரு சர்வீஸ் ஃப்ரீ என்பது போல் சில கேஸ்களில் அவள் தன் கணவனின் தந்தை, அண்ணன் தம்பிமார் இச்சைகளுக்கும் இணங்க வேண்டியிருந்தது. (சமீபத்தில் கூட இது போன்ற வழக்கு விவரம் தமிழ் வார இதழ்களில் வெளியானதை கவனித்திருக்கலாம்)

பெண் என்பவள் ஒரு துளை, அத்துளையின் சகல உரிமைகளுக்கும் கணவனே பட்டாதாரன்.அவள் சரீர சுகம் தரும் நீண்ட கால ஒப்பந்த அடிப்படையில் வந்த வேசி.இலவசமாகவே வாரிசை பெற்று தரும் வாடகைதாய் . சம்பளமில்லாத வேலைக்காரி. இவன் குழந்தைகளின் ஆயா. அதுகளின் கழிவை அகற்றும் தோட்டி. என்னங்கடா இது எங்கயாவது அடுக்குமா ? எந்த ஜீவ ராசியிலாவது இது போல் நடக்கிறதா ? ஏதோ சில உயிர் இனங்களில் ஒருவனுக்கு ஒருத்தி ஏற்பாடு இருக்கலாம். ஆனால் அது இயற்கையின் ஏற்பாடு. அங்கும் கூட அது பரஸ்பர அங்கீகாரத்தின் பேரில்தான் அமலாகிறது.

இன்றைய திருமணமான பெண்களுக்கு நீங்கள் விரும்பினால் உங்கள் கணவர்களை விவாகரத்து செய்துவிடலாம் .உங்களை இந்த சமுதாயத்தில் உள்ள ஆணினம் இழிவாய் நோக்காது. நோக்கினால் அவர்களுக்கு லுல்லா கட் செய்யப்படும். பெண்ணினமும் புறம்பேசாது. பேசினால் அவர்களின் நாக்கு கட் செய்யப்படும். உங்களுக்கு தேவையான வேலை வாய்ப்பு,சுய தொழிலுக்கான கடனுதவி அனைத்தும் 24 மணி நேரத்தில் ஏற்பாடு செய்யப்படும் என்று அறிவிக்கட்டும். எந்த கணவனின் கீழும் ( நான் ஆதிக்கத்தை சொன்னேங்க ) பெண் என்பவளே இருக்கமாட்டாள் . வேணும்னா ஆண்கள் எல்லாரும் ஹோமோக்களா மாறியிருப்பாங்க.

நான் பெண்ணியம் என்ற கருத்துக்கு ஆதரவாக இத்தனை ஆவேசமாக கருத்துக்களை கொட்டினாலும் பெண்களுக்கான உரிமைகளை ஆண்களே முன் வந்து வழங்க வேண்டும் அ அரசு அதற்கான சட்டங்களை கொண்டு வரவேண்டும் என்று மட்டும் கூறமாட்டேன். ஏனெனில் ஆண்கள் மனமுவந்து வழங்குவதாயின்  எப்போதோ வழங்கியிருக்க வேண்டும்.

//சொம்மா கிடைச்சா அதனோட மதிப்பு தெரியாம தாய்குலமே தாரைவார்த்தாலும் வார்க்கலாம் - நமக்கு கிடைச்ச சுதந்திரம் மாதிரி//

அரசின் சட்டங்கள் என்கிறீர்களா ? இருக்கும் சட்டங்கள் ஒழுங்காக அமலானாலே போதும். ஆனால் அவை அமலாகா.

இதற்கு என்ன காரணம் என்றால் ஆண் பெண்ணின் மீது ஆதிக்கம் செலுத்துவது அவள் குறித்த அச்சத்தால். அரசுகளை நடத்துவது ஆண்கள். சரி அரசியலதிகாரம் கிடைத்தால் போதாதோ உ.ம் 33 சதம் ஒதுக்கீடு. இதனை ஸ்தூலமாக பார்க்கும்போது பெண்ணின விடுதலைக்கே கொண்டு வரப்போவதாக தோன்றும். ஆனால் சற்றே அவதானித்துப்பார்த்தால் அய்யராத்து அழகுகள் இப்போதிருக்கும் இட ஒதுக்கீட்டு கொள்கைக்கு பாச்சா காட்டிவிட்டு கொல்லைப்புறவழியாக பாராளுமன்றங்களில் நுழையத்தான் வழிவகுக்கும்.

உண்மையான தலித் பெண்தான்:
நமது நாட்டில் உண்மையான தலித்தாக ஒடுக்கப்படுபவள் பெண் தான் . உயர் சாதிக்காரன் தலித்தை கொடுமைப்படுத்தினால் மேற்படி தலித் தன் மனைவியை கொடுமைப்படுத்துகிறான். சாதீய அமைப்பு தாழ்த்தப்பட்ட,பிற்படுத்தப்பட்ட ஆண்களுக்கு கல்வியை மறுத்து வெறும் கூலிகளாக மாற்றினாலும் இது தாழ்த்தப்பட்ட,பிற்படுத்தப்பட்ட பெண்களுக்கு ஓரளவு நன்மையை செய்ததென்றே கூறவேண்டும். ஆம் அவர்களுக்கு குலப்பெருமை இத்யாதி (?) இல்லாமையால் ,அவர் தம் கணவன் மாருக்கு வாரிசுகள் வந்து ஆள சொத்துக்கள் கிடையாதென்பதால், கற்பு, ஒருவனுக்கு ஒருத்தி ஏற்பாடுகள் அந்த அளவுக்க் கடுமையாக அமலாகவில்லை. மேலும் நிலங்களில் பாடுபட மனித வளம் அபரிமிதமாக தேவைப்பட்டதால் அந்த பெண்கள் அந்த அளவுக்கு பாதிக்கப்படவில்லை.

இந்த விஷயத்தில் மு.படுத்தப்பட்ட பெண்களின் நிலை மோசம். அவர்கள் வெறுமனே லேயர் கோழிகளாக தான் பாவிக்கப்பட்டனர்.ஆண்கள் தமது குலம் தந்த எதேச்சதிகாரத்தால் பிற வர்க,குல பெண்களை பெண்டாளும் முயற்சியிலும், ஊர் நிலங்களை கொள்ளையடிப்பதிலும் கருமமே கண்ணாயிருந்தனர். தமது ஆதிக்கத்தை நிலை நிறுத்திக்கொள்ளவும், வளர்த்துக்கொள்ளவும் அரசனோ, இன்ன பிற அதிகார மையங்களோ கோரிய போது தமது வீட்டு லேயர் கோழிகளை ப்ரொவைட் செய்து வந்தனர். பெண்டிரோ உண்டி சுருங்கி, அடிமைத்தளையால் மனம் சுருங்கி கிடந்தனர். உள்ளடக்கி வைக்கப்பட்ட செக்ஸ் தேவைகள் சேடிசமாகி தம் கணவரின் இதர மனைவியரையும்,ஆசை நாயகியரையும்,வேலைக்காரர்களையும், துன்புறுத்தி அதில் இன்பம்கண்டனர்.

தம்மை துளையாகவே கருதி தம்மை அடிமைத்தளையில் பிணைத்த ஆண்களை அதையே கருவியாக கொண்டு பழிவாங்கவும் செய்தனர். அல்லது கணவன் உடல் ஒடுங்கி கிடக்கையில் பிள்ளைகளை அவனுக்கு எதிராக திருப்பி திருப்தியடைந்தனர். மொத்தத்தில் மன நோயாளிகளாகவே இருந்தனர்.

அந்தப்புரத்து பெண்களின் நிலை வேறு விதம் செயற்கை பொருட்களால் தயாரிக்கப்பட்ட ஆணுறுப்பை ஒத்த பொருட்களால் அலிகள் இன்பம் தர (?) கைதி வாழ்வை வாழவேண்டியதாயிற்று. காலம் மாறியது. அன்னியர் படையெடுப்பின் போது ஆண்களின் நேரம் ,சக்தி அவர்களை எதிர்ப்பதில் செலவாகிக்கொண்டி ருக்க பெண் சற்றே தன்னை ஆசுவாசப்படுத்திக்கொள்ள முடிந்தது. ஆனால் அவர்களிலும் பெண்ணடிமைத்தனம் இருந்ததால் அவர்களின் ஆட்சியிலும் பெண்களின் நிலையில் பெரிதாய் மாற்றம் வரவில்லை. பஞ்சாங்கங்கள் மிலேச்சர் என்று இழிவாக குறிப்பிடும் கால் கழுவாத ஆங்கிலேயர் வருகைக்கு பின்புதான் பெண்ணின் நிலையில் மாற்றம் துவங்கியது.

பால்ய திருமண தடை, உடன் கட்டை ஏறுதலுக்கு தடை, பெண் கல்வி போன்ற அம்சங்கள் பெண்ணின் அடிமைத்தளைகளை ஓரளவு தளர்த்தவே செய்தது. சுதந்திர இந்தியாவில் இந்த அடிமைத்தளைகள் ஏறக்குறைய ஒரு பெண் திடமான சங்கல்பத்துடன் துணிந்தால் உஃப் என்று ஊதிவிடக்கூடிய ஒட்டடையாக மாறியது. ஆனால் சங்கல்பத்துக்கு தூண்ட வேண்டிய கல்வி பெண்ணினத்துக்கு கிடைத்ததா?, சங்கல்பம் கார்யரூபமடைய ஒத்துழைக்க வேண்டிய அமைப்புகள் ஒத்துழைக்கின்றனவா ? என்றால் இல்லை என்றுதான் கூறவேண்டும் .

பெண் தனது சுதந்திரத்தையோ , உயிர் அ மானத்தையோ காத்துக்கொள்ள தனியளாக அணுகும்போது அவளுக்கு உதவும் நிலையில் பிரதம பிரபுத்வ கார்யாலயங்களான காவல் நிலையங்கள் உள்ளனவா என்றால் இல்லை. அவளுக்கு அங்கு கிடைப்பது இலவச உபதேசங்களும், மெலிதான அச்சுறுத்தல்களும் தான். ஒரு வேளை அவள் இவற்றிற்கு மசியாது போனால் இருக்கவே இருக்கின்றன பொய்வழக்குகள் ,லாக்கப் டெத்ஸ். மகளிர் காவல் நிலையங்கள் உள்ளனவே என்று நீங்கள் கேள்வி எழுப்பலாம். முதற்கண் அங்குள்ள பெண்கள் ஆண்களாக மாறிவிட்டிருப்பார்கள்.தப்பித்தவறி யாரேனும் மாறாதிருந்தாலும் மேல் சாவனிஸ்டு துறையில் ஒரு எல்லைக்கு மேல் அவர்களால் சுதந்திரமாக செயல்பட முடியாது.

கோர்ட்டுகள் பற்றி சொல்லவே வேண்டாம். இருக்கும் கடுப்பில் எதையாவது எழுதப்போய் நீதிமன்ற அவமதிப்பாகிவிடப்போகிறது. சுருக்கமாக சொன்னால் எந்த அரசுமே, அந்த அமைப்புமே பெண்ணின் உரிமையை , வாழ்வை , கு.ப. உயிர் வாழ்வை கூட உறுதி செய்வதாய் இல்லை.

Half knowledge is too dangerous என்பது போல் பெண்ணுக்கு கிடைத்துள்ள அரை குறை சுதந்திரம் பெண்ணின் வாழ்வை குளிக்கப்போய் சேறு பூசிக்கொண்ட கதையாக்கி விட்டது.

கல்வி பெற கல்விச்சாலைக்கு போனால் அங்கு அவளை சக மாணவர்கள் மட்டுமே அல்லாது , அவர்களிடமிருந்து காப்பாற்ற வேண்டிய ஆசிரியர்கள் மற்றும்
நி ர்வாகமே அவளை குதறிப்போடுகின்றன. ஒரு முறை அம்பேத்கர் பவனில் சுய உதவிக்குழு பெண்களுக்கான ஒரு அரசு நிகழ்ச்சி நடந்தத். நாற்காலிகள் காலியாய் கிடக்க ஆளுங்கட்சியை சேர்ந்த ஒரு பிரமுகர் தான் நடத்தும் நர்சிங் கல்லூரி பெண்களை யூனிஃபார்மிலேயே வரவழைத்து உட்கார வைத்த் ஹாலை நிரப்பினார் என்றால் பாருங்கள்.

அவள் வந்ததோ கல்வியை பெற. கல்வி மூலம் வேலை வாய்ப்பை பெற்று பொருளாதார சுதந்திரத்தை பெற. ஆனால் அங்கு அவள் நிலை என்ன ? பள்ளி நிர்வாகி சார்ந்த கட்சி ஆட்சியில் இருக்கும்போது அரசு நிகழ்ச்சியில் காலி நாற்காலிகளை நிரப்பவேண்டும்

கல்வி பயில வரும் பெண்ணுக்கு அக்னிபரீட்சையாக இருப்பது பிராக்டிக்கல் மார்க்.
தொந்தி சரிந்து, தலை முடி இழந்து, சோடா புட்டி கண்ணாடி போட்டாலன்றி பகலில் பசு மாடு தெரியாத லெக்சரனுக்கு இவள் கேவலம் இரண்டு சதை கோளமாக உபயோகப்பட வேண்டும். அல்லது துளையாக மாற வேண்டும். இல்லாவிட்டால் ப்ராக்டிக்கல்ஸ் கோவிந்தா.. இந்த அரசுக்கு உண்மையிலேயே பெண்ணிய நோக்கிருந்தால் முதலில் இந்த ப்ராக்டிக்கல் மார்க் என்ற சமாச்சாரத்தையே தூக்கி எறிய வேண்டும்.

முன்னர் வீடுகளில் மட்டும் நரகத்தை அனுபவித்த பெண்ணுக்கு அலுவலகமும்,பணியிடமும் கூடுதல் நரகமாயின. முன்னர் தந்தை/கணவனுக்கு அஞ்சி பரபரத்த காலம் போய் அலுவலகத்தில் முதலாளி,மேலதிகாரி,சூப்பர்வைசர் என்று கண்ட நாய்கள் முன்னும் நாயாய் வாலை குழைக்க வேண்டியதாயிற்று. இதற்காக வீட்டிலான கடமைகள் ஏதேனும் குறைந்ததா என்றால் இல்லை. மேலும் சின்ன சின்ன விஷயத்துக்கும் "ஹ்ம்..மகாராணி நாலு காசு சம்பாதிக்கிறால்ல இனி இதெல்லாம் செய்ய உடம்பு வளையுமா? " என்ற கமெண்டுகள். வீட்டிலிருந்து பணியிடம் செல்கையில் பயண போக்குவரத்தில் படும் இம்சைகள். (சொந்த வாகனமே ஆனாலும் அதற்கான தவணையை பெண்தான் தன் வருமானத்தில் இருந்து கட்ட வேண்டியுள்ளது. சொந்த வாகனத்தால் போக்க்வரத்த் தொடர்பான சில்லறை இம்சைகள் கட்டுப்படுத்தப்பட்டாலும் விபத்து என்ற கத்தி அவள் தலை மீது தொங்கிக்கொண்டேதான் இருக்கிறது.


தப்பித்தவறி நியாயமான வழிகளிலோ /அநியாயமான வழியிலேயோ விடுதலை பெற்று விட்ட பெண் ஆணாக மாறிவிடுகிறாள்.(சிலர் பேச்சு, நடை ,உடை பாவனைகளில் மட்டுமல்லாது ,பழக்க வழக்கங்களில் மட்டுமல்லாது ( புகைத்தல், மது அருந்துதல்) உடலியல் ரீதியாகவும்மாறிவிடுவதாக கேள்வி. ஆம் . அவள் முன்னர் ஆண்கள் உலகத்தில் தான் சந்தித்த அவமானங்களையெல்லாம் நினைவு கூர்ந்து ஆண்களை பெண்களாய் நடத்த ஆணாகவே மாறிவிடுகிறாள். அவளால் விடுதலை பெற துடிக்கும் பெண்களுக்கு எந்த வழிகாட்டுதலும்.மோரல் சப்போர்ட்டும், உதவியும் கிட்டாமலே போய் விடுகிறது.

மேலும் ஒரு சோகம் என்னவென்றால் அவள் என்னதான் தன் அடிமைத்தளைகளை தகர்த்தெறிந்து சமுதாயம் தன்னை புதைத்து எழுப்பிய சமாதியை பெயர்த்து நிமிர்ந்தாலும் அவளின் சாதனை அங்கீகரிக்கப்படுவதில்லை. அவள் முன் புழுவாய் நெளிந்து காரியம் சாதிக்கும் ஆண் கூட சற்றும் தயங்காது அவள் கற்பின் மேலோ, அவள் நடத்தையின் மேலோ ,கல்லெறிகிறான்.

வாரிசு முறைப்படி அரசியல் அதிகாரம் , நிர்வாக அதிகாரம், பொருளாதார பலம் பெறும் பெண்ணை சுற்றிலும் கூட கண்ணுக்கு தெரியாத கண்ணாடி சுவர் இருக்கிறது. அடிமை வேலியை தாண்டிச்செல்ல துடிக்கும் பெண்களை மீண்டும் பட்டியில் கொண்டுவந்து அடைக்க கும்கி யானைகளாய் பெண்களே உபயோகிக்கப்படுகிறார்கள்

ஆக இந்த கட்டுரை ஆன கல்யாணத்துக்கு மேளம் போல் அமைந்து பெண் எப்படி அடிமைப்பட்டாள், எப்படி அடிமையாய் தொடர்கிறாள் என்பதை இதுவரை விவரித்தது. சரி பெண்ணியம் வெற்றி பெற, அதன் மூலம் மனித குல மாண்பை காத்து நல்லதொரு எதிர்காலத்தை ஏற்படுத்த அரசு,சமூகம், பெண்கள்,ஆண்கள் ,பெண்ணிய வாதிகள் என்ன செய்ய வேண்டும் என்பதை இப்போது பார்ப்போம். மாறியுள்ள உலக பொருளாதார நிலை, மந்தத்தன்மை , உலகமயமாக்கல், தனியார் மயம், க்ளோபலைசேஷன், தாராளமயம் ஆகியன ஆணை பலவீனனாக்கியுள்ளது. ஜாப் செக்யூரிட்டி என்பது இனி கனவுதான். எனவே ஆண் தன் சர்வைவலுக்கு அதிக நேரம்,சக்தி செலவழிக்கவேண்டியுள்ள இந்த நிலை பெண்ணிய வெற்றிக்கு அருமையான சந்தர்ப்பமாகும்.

இந்த நேரத்தில் நான் கீழே தரும் அம்சங்களில் பாதியேனும் சாத்தியமானால் பெண்ணியம் வெல்வது உறுதி. அதன் மூலம் மனித குலம் மாண்புறுவதும் உறுதி. (இல்லாட்டி எதிர்கால புதை பொருள் ஆராய்ச்சிகாரங்க காறித்துப்புவாங்கப்பா !)


1.அனைத்து எல்லைகள்,பிரிவுகளுக்கு(பிரிவினைகள்) அப்பாற்பட்டு பெண்கள் ஒன்று திரள வேண்டும்.

2.முதற்கண் பெண்ணிய நோக்குள்ள அமைப்புகள் ஒன்று திரள வேண்டும். பெண்களை ஒருங்கிணைக்க செயல்படவேண்டும்.

3.கேட்க நாதியில்லை என்று தான் பெண்கள் தம் தளைகளை அமைதியுடன் ஏற்று வாழ்கின்றனரே தவிர அடிமைத்தனத்தை விரும்பி அல்ல. எனவே பெண்ணுக்கெதிரான குற்றங்களை /உரிமை மறுப்புகளை பாகுபாடுகளை உள்ளூர் காவல் நிலையம் முதல் ஐ.நா சபை வரை எடுத்துச்செல்ல வேண்டும்

4. நாடு தழுவிய இந்த அமைப்பில் அரசியல் பின்னணி, சினிமா , தொலைக்காட்சி பின்னணி கொண்ட எந்த பெண்ணையும் சேர்க்க கூடாது. (காரணம் : பெண்ணடிமை கோலோச்சுவது இந்த துறைகளில் தான். சில கட்சிகளின் மகளிர் அணியின் முக்கிய வேலையே தலைவர்களின் சதைப்பசிக்கு ஏற்பாடு செய்வதுதான் என்று கேள்வி.

5.இந்த அமைப்புக்கென்று ஊருக்கு நூறு பேராவது இருக்குமாறு மோட்டிவேட் செய்யவேண்டும் இவர்கள் ஒன்றும் ஜீன்ஸ், சட்டை பார்ட்டிகளாகத்தான் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. பொருளாதார சுதந்திரம் பெற்று சக பெண்களின் சுதந்திரத்துக்காக தமது ஓய்வு நேரங்களை செலவழிக்கும் நிலையில் இருந்தால் போதுமானது.பேனா பிடித்து ஒரு மனு எழுதவும், மவுஸ் பிடித்து ஒரு மெயில் அனுப்பவும் தெரிந்திருந்தாலே போதுமானது

6.சொந்த வெப்சைட் + சொந்த பத்திரிக்கை . இதில் கோலங்கள், எந்த சாமிக்கு எந்த நாள் விசேஷம் மாதிரி சமாச்சாரங்கள் வெளியாக கூடாது. முக்கியமாய் ராசிபலன்.

7. பெண்களுக்கான அரசியல் ஒதுக்கீடு அமலாக தடையாக உள்ளது அதில் உள் ஒதுக்கீட்டுக்கு (சாதிவாரி) ஆளும் கட்சி தரப்பில் மறுப்பு இருப்பது தான்.இது குறித்த விழிப்புணர்ச்சியை ஊட்டி உள் ஒதுக்கீட்டுக்கு ஆதரவு திரட்ட வேண்டும்

8.எந்த பெண்ணுக்கு எந்த பிரச்சினை வந்தாலும் அவள் வேசியாகவே இருந்தாலும் சரி அவளுக்கு இந்த அமைப்பு துணை நின்று அவள் உரிமைகளை காத்துக்கொள்ள உதவ வேண்டும்

9.பெண்ணை கருவிலிருந்து -காடு வரை காப்பாற்றும் பொறுப்பை அந்த அமைப்பு முன்னெடுத்து செல்லவேண்டும்.

10.திருமணத்துக்கு ஒரு ஆல்ட்டர்னேட்டிவ் பிரபலமடையவேண்டும். ( லிவிங் டு கெதர் மாதிரி)

11.விவாகரத்து சட்டங்கள் எளிமைப்படுத்தவேண்டும். அதிகபட்சம் 3 தினங்களில் விவாகரத்து வழங்கப்படவேண்டும்.

12.டைவோர்சிகளின் குழந்தைகளை தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் மூலம் அரசே தத்தெடுத்துக்கொள்ளவேண்டும்.

13.மொத பாயிண்டா சொல்லியிருக்கலாம்.. அடக்கி வாசிச்சு இங்கன சொல்றேன். ஆண்,பெண் பாலியல் தொழிலாளிகளுக்கு லைசென்ஸ் வழங்கப்படவேண்டும்.

14.இன்றைய பெண்களுக்கான பத்திரிக்கைகள்,சீரியல்கள்  யாவுக்கும் தடை

கரு முதல் காடுவரை காப்புன்னு குறள் மாதிரி சொல்லிட்டன். இதை விவரிக்கனும்னா இந்த தொடர் மேலும் நீளும். எனவே அம்பே..............ல்:

Wednesday, December 8, 2010

பெண்ணால கச்சா முச்சானு சுகப்பட்டவுக

இது ஆண்கள் உலகம்
இன்னைக்கு பெண் சுதந்திரத்தை  கண்ட மேனிக்கு  விமர்சிக்கிற ஆண்கள் நிறைய இருக்காங்க. அவிகளையெல்லாம் ரெண்டு க்ரூப்பா பிரிச்சுரலாம். 1. பெண்ணால இம்சைக்கு இலக்கானவுக. 2. பெண்ணால கச்சா முச்சானு சுகப்பட்டவுக ( சுகம்னா "பலான"சுகம் மட்டுமில்லிங்கண்ணா சகல சுகங்களும். இது ஏன் இப்படினு கேப்பிக.சொல்றேன்.

1. பெண்ணால இம்சைக்கு இலக்கானவுக:
இவிகளுக்கு ஒரு சீக்ரெட் தெரியாது.  பெண்ணுக்குள்ள இருக்கிற ரெண்டு பெண்கள்ள ஆரை இன்வைட் பண்றதுங்கற சாய்ஸ்ல தப்பான சாய்ஸை ஆப்ட் பண்ணி  இவிக தலைக்கு இவிகளே கொள்ளிவச்சுட்டாய்ங்கங்கறது தான் அந்த சீக்ரெட்.

அடிப்படை காரணத்தை விட்டுட்டு ஸ்தூலமான காரணங்களையெல்லாம் காரணங்களாக்கிக்கிட்டு அவளை படிக்க வச்சது தப்பு, வேலைக்கு அனுப்பினது தப்புன்னு இவிகளே கற்பிதம் பண்ணிக்கிட்டு இப்படி விமர்சிக்க  ஆரம்பிப்பாய்ங்க.

ஹவுஸ் வைஃப்ல எத்தீனி பொம்பளை புருசனை நடுத்தெருவுல நிக்க வச்சுட்டு   ஓடியிருக்கு தெரியுமா? எத்தீனி ஆஃபீஸ் கோயர்ஸ் இன்னைக்கும் வேலை வெட்டியெல்லாம் தள்ளி வச்சுட்டு தங்களோட தலைவலிய,கால் குடைச்சலை போஸ்ட் போன் பண்ணிக்கிட்டு  புருசனுக்கு தைலம் தேச்சு விடுறாய்ங்க தெரியுமா?

பாஸூ! லைஃப்ல ஒரே ஒரு பாயிண்டை நெல்லா புரிஞ்சிக்கனும். ஒருத்தியோட/ஒருத்தனோட செயல்பாட்டுக்கும் அவனோட ஜீன்ஸ்,என்விரான்மென்ட்,படிப்பு இத்யாதிக்கும் தொடர்பிருக்கிறாப்லயே இருக்கும். ஆனால் அதெல்லாம் சொம்மா ஒட்டடை மாதிரி . அவனுக்குள்ள/அவளுக்குள்ள ஒரு ஸ்ட்ராங் வில் வந்துருச்சுனு வைங்க இந்த ஜீன்ஸ் /என்விரான்மென்ட் எல்லாம் நாலு காலையும் தூக்கிரும்.

லைஃப்ல எல்லாமே இன்டர் லிங்க்ட் போல தோணும். ஆனால் எல்லாமே தனி தனி நைனா. பெண் இம்சை பண்றது தனி. அவள் ஹவுஸ் வைஃபா ,ஆஃபீஸ் கோயராங்கறது தனி . நீ ஏன் மெனக்கெட்டு ரெண்டையும் போட்டு குழப்பிக்கிறே.

ஒரு வீட்ல வாடகைக்கு  குடியிருந்தப்போ ( எப்போ,எந்த வீட்லன்னு டீட்டெய்ல் வேணா பாஸ் மறந்துட்டன்) கோ டெனன்ட் தம்பதி. பொம்பளை மேட்டர் எவ்ரி திங்க்  பிலோ ஆவரேஜ் தான்  . இதுல  வெண் குஷ்டம் வேற. புருசங்காரன் மூட்டைத்துக்கும் தொழிலாளி. கட்டையா குட்டையா இருப்பான்.ரூ.20க்கு மிஞ்சி குடிக்கவே மாட்டான். காசை அப்படியே கொண்டாந்து பொஞ்சாதிக்கிட்ட கொடுத்துருவான். அவனை அந்த பொம்பளையும் அவளோட ஆத்தாக்காரியும் போட்டு குடாய்வாய்ங்க பாருங்க . சரோஜா தேவி நாவல் எல்லாம் பிச்சை வாங்கனும்

இதே இன்னொரு உதாரணம் சொல்றேன். பையன் வெத்துவேட்டு. கொஞ்சம் போல பூர்வீக சொத்து.அதுல ஆயிரம் வெட்டுப்பழி குத்துப்பழி. இவனை ஒரு பெண் லவ் பண்ணி கண்ணாலம் பண்ணிக்கிருச்சு. பத்து நாள்ள தெரிஞ்சு போச்சு. புருசங்காரனை நம்பியிருந்தா பட்டினிசாவு  நிச்சயம்.வேலை தேட ஆரம்பிச்சுருச்சு. கொஞ்ச நாள் ப்ரைவேட்டா DTP ஆப்பரேட்டர். அப்பாறம் இ.பில டெம்ப்ரரி . அப்பாறம் ஏதோ பரீட்சை எழுதி பர்மெனன்ட் ஆச்சு. இன்னைக்கு 3 பெண் குழந்தை. இன்னைக்கும் புருசங்காரன் பத்து ரூபா சம்பாதிச்ச பாடில்லை. அவனுக்கு ஏகப்பட்ட ஐ.சி (இன்ஃபிரியாரிட்டி காம்ப்ளெக்ஸ்) இந்த பொண்ணு பாவம் இன்னைக்கும் எல்லா இம்சையையும் பல்லை கடிச்சு சமாளிச்சுக்கிட்டு குடும்பத்தை ஓட்டிக்கிட்டே தான் இருக்கு.

இதையெல்லாம் கூட்டிக்கழிச்சு பாருங்க. பெண் சுதந்திரத்தால ஒருத்தி புதுசா கெட்டுப்போறதுமில்லை. கெட்டு குட்டிச்சுவராகவேண்டியவ வீட்டுக்குள்ளாற சிறைவச்சா மாத்திரம் கெடாம இருக்கப்போறதுமில்லை.

பெண் சுதந்திரத்தை விமர்சிக்கிறவங்கள்ள அடுத்த க்ரூப்பை பார்ப்போம்.

2. பெண்ணால கச்சா முச்சானு சுகப்பட்டவுக:
இவிக நினைப்பென்ன நம்மாளு படிக்கலை,வேலைக்கு போல அதனாலதான் அந்த அளவுக்கு அடங்கி ஒடுங்கி நம்மை சுகப்படுத்தினாள். பாஸ் மொத க்ரூப்புக்கு சொன்ன ரெண்டு உபகதைகளையும் ஒரு ஓட்டம் ஓட்டுங்க மேட்டர் வெளிய வரும்


பெண்ணை, பெண் சுதந்திரத்தை  விமர்சிக்கிற ஆணை,  வடிகட்டின முட்டாள்னுதான் சொல்வேன்.ஏன்னா உன் வாழ்க்கை போராட்டத்துல சக போராளியா இருந்திருக்க வேண்டிய பெண்ணை  போர்களத்துலருந்தே விலக்கி வச்சவன் நீ. நிஜமா இருந்த அவளை நிழலாக்கினவன் நீ  ( அல்லது உங்கப்பன்,தாத்தன் ,பாட்டன் ,பூட்டன்)  அந்த நிழலுக்கு பயந்து நடுங்கறதும் நீ.

மனிதமனம் கூட ஒரு வாய்க்கால கரை புரண்டு ஓடற தண்ணி மாதிரிதேன். அதனோட ஓட்டத்துக்கு தடை ஏற்பட்டா தேங்கின மாதிரியே இருக்கும். ஆனால் எங்கனயோ பிச்சிக்கிடும். தனக்குன்னு ஒரு பாதைய  போட்டுக்கிட்டு அதும்பாட்டுக்கு ஓடிப்போயிரும்.

கற்கால வாழ்க்கைல உடல் பலம் பெற்றவன் தான் தலைவன். சக்கர நாற்காலிலல்லாம் வந்தா பொளப்பு நாறிப்போயிரும் .கூட்டத்துல வெள்ளம்,பூகம்பம், குரூர மிருகங்களோட வரவை கெஸ் பண்ணக்கூடிய அளவுக்கு ஓரளவு சூட்சும புத்தி கொண்டவனை அவன்  பலகீனனா இருந்தாலும் தலைவன் கிட்டே சேர்த்துக்கிட்டிருப்பான்.  இந்த அட்வைசர் பொசிஷன்ல உள்ளவன் தனக்குனு ஒரு அஜெண்டா வச்சுக்கிட்டு டெவலப் ஆகியிருப்பான்.தன் வாரிசுகளையும் தயார் படுத்தியிருப்பான். அவன் தான் பிராமணன். உலக நாடுகளின் சரித்திரத்துல எந்த இனத்துல பார்த்தாலும் இதை போல ஒரு க்ரூப் நிச்சயமா இருக்கும்.

இவிக ஃபிசிக்கலா வீக்.ஆனால் மென்டலா ஸ்ட்ராங். கற்கால வாழ்க்கைலயாகட்டும்,சஞ்சார வாழ்க்கையில ஆகட்டும் பெண் ஃபிசிக்கலாவும் ஸ்ட் ராங்கு, மென்டலாவும் ஸ்ட்ராங்கு தேன். ஸ்திர வாழ்க்கை வர்ரச்ச  ரிலாக்ஸ்ட்  செக்ஸ் - பெண்ணின் செக்ஸ் பவர் குறித்த ஞானம் - 7-23 மேட்டர் பாஸ் - பன்முறை உச்சம்- தனியார் சொத்து -வாரிசு பிரச்சினை  எல்லாம் வந்ததும் பெண்ணோட யோனிய லாக் பண்ணி வைக்க முடியாத கையாலாகாத ஆண்கள் கூட்டம் அவளையே பூட்டிவைக்க ஆரம்பிச்சிருக்கலாம்.

ஒரு சில தலைமுறைகளுக்கு பின்னாடி பெண் ஃபிசிக்கலா வீக் மென்டலா ஸ்ட் ராங்குங்கற நிலை வந்திருக்கலாம். இந்த அட்வைசரி கூட்டமும் இதே கேட்டகிரிதான்.  அவிக மைண்ட்ல என்னா ஓடுதுன்னு தாய்குலம் கெஸ் பண்ண, தாய்குலத்தோட மனசுல என்ன ஓடுதுன்னு அவிக கெஸ் பண்ண ஒரு டக் அஃப் வாரே நடந்திருக்கலாம்.

கூட்டத்தலைவன் , இப்படி பெண்கள் - அப்படி ஆலோசகர்கள் இடையில மாட்டி வதை பட்டிருக்கனும். எப்படியோ தலைவன் ஆலோசகர்கள் பக்கம் சாஞ்சுருக்கனும். அங்கன ஆரம்பிச்சதுதான் பெண்ணுக்கு எதிரான அமைப்பு ரீதியிலான  அடக்குமுறை .

நீங்க வேணா கவனிச்சு பாருங்க. எவன் வத்தலும் தொத்தலுமாவோ அல்லது மைதாமாவு பொம்மை மாதிரி மழமழன்னோ ,பூ மாதிரி கை, காலோட இருக்கானோ அவன் தேன் பெண்டாட்டிய நச்சு கொட்டிக்கிட்டே இருப்பான். அவளை கமாண்ட் பண்ண ட்ரை பண்ணிக்கிட்டே இருப்பான். ஏன்னா இவனும் அவளும் ஒரே சாதி. ஃபிசிக்கலா வீக்கு, மெண்டலா ஸ்ட்ராங்கு.

இதுவே கரடு முரடா, கரணை கரணையா புஜமும், புஜபல பராக்கிரமுமா இருக்கிறவன் பொஞ்சாதிய ம..ரு கூட கண்டுக்கவே மாட்டான். பூஞ்சைகளின் க்ரூப் பூவையர் மீதான அச்சத்தால் அடிக்கல் நாட்டி எழுப்பிய சிறைதான் பெண்களுக்கெதிரான  அமைப்பு ரீதியிலான  அடக்கு முறை.

இது தூள் தூள் ஆகனும்னா ரெண்டு வழி இருக்கு. பூஞ்சைங்க புஷ்டியாகனும்.
தாஷ்டிகமாகனும். இல்லைன்னா அடடா நாம இவியளை அடிமைப்படுத்த நினைச்சா இவியளை நமக்கு சமமா , நம்மை இவியளுக்கு சமமா  நினைக்கிறோம்னு அர்த்தம் - இப்படி  ரியலைஸ் ஆகனும் .

ஆண் ஆண்தான். பெண் பெண் தான். அவர்களுக்கான சிறப்பான பலங்களும் உண்டு பல்கீனங்களும் உண்டு. இவிகளை ஒப்பிடறதே முட்டாள்தனம்.ரெண்டும் இரு வேறு பிரக்ருதிகள்.

நான் என்ன சொல்லவரேன்னா தாளி ஆண்கள்ள ஆண்மை தீர்ந்து போச்சு. நீங்களும் பெண்களா மாறியாச்சு. இன்னம் என்னத்துக்கு இந்த கெத்து?

இத்தீனி நூற்றாண்டு காலமா நீங்களே சட்டம் போட்டிங்க, நீங்களே நீதி வழங்கினிங்க, நீங்களே ஆண்டிங்க, நீங்களே யுத்தங்கள் செய்திங்க. நீங்களே இந்த பூமிய அழிச்சு பழஞ்சோறாக்கிட்டிங்க.

நீங்களே அவளை அடிமையாக்கினிங்க. நீங்களே அவளோட சுதந்திரத்தை பத்தி பேசினிங்க .போராடினிங்க. அதை ரேஷன்ல தந்திங்க. அவளோட கருத்தை,ஆடையை, அவளுக்கான பத்திரிக்கை ஏன் அவளுக்கான காப்பர் டி, கேர் ஃப்ரீய கூட நீங்களே தயாரிச்சிங்க.

சனத்தொகையில பாதியா இருக்கிற அவிக கருத்தை தெரிஞ்சிக்கிடாம,அவிகளோட மனப்பூர்வமான பங்கு இல்லாம, பங்களிப்பு இல்லாம ஒரு ம..ரும் பிடுங்க முடியாது. இன்னைக்காச்சும் கேளூங்கப்பா. அவள் என்ன நினைக்கிறான்னு.

பெண் எழுத்தாளர்கள்,பெண் கவிஞர்கள் எல்லாம் ஆண் எழுத்தாளர்கள்,ஆண் கவிஞர்களோட போலிகள். அவிக கருத்துக்கும் மூலம் ஒரு  ஆண் தான்.

அதோ அவளை பாருங்க ஸ்தூலமா பார்த்தா டிவி சீரியல்ல மூழ்கி கிடக்கறாப்ல தான் தோணுது ஆனால் அவ மனசுக்குள்ள என்ன ஓடுதுன்னு உங்களூக்கு தெரியுமா? எனக்கு தெரியுமா?

அதோ அவளை பாருங்க அட்சய திரிதியை விளம்பரத்தை பார்த்து முண்டியடிக்கிற கூட்டத்துல முன்னேறிக்கிட்டிருக்காளே அவ மனசுக்குள்ள என்ன ஓடுதுன்னு உங்களூக்கு தெரியுமா? எனக்கு தெரியுமா? அந்த மன ஓட்டத்துக்கான ஆரம்ப புள்ளி எதுன்னு உங்களூக்கு தெரியுமா? எனக்கு தெரியுமா?

அவளுக்கு தேவை என்னன்னு நான் தீர்மானிக்க விரும்பலை. ஆனால் உங்களோட முதலைக்கண்ணீரும், அக்கா தங்கச்சி சென்டிமென்ட் மட்டுமில்லைன்னு மேசைய தட்டிச்சொல்லமுடியும்.

அவளை அடிமையாக்க பார்த்தா அடிமை என்னைக்கு புரட்சி செய்வாளோனு அஞ்சி நடுங்கனும். நீங்க அவளை அடிமையாக்கி வச்சிருக்கிங்களா  நீங்க  அவள் கழுத்துல போட்டுவச்ச கற்பு இத்யாதி சங்கிலி கண்ணிகளால உங்களை அவள் அடிமையாக்கிவச்சிருக்காளா ரோசனை பண்ணுங்க பாஸு..

இது பயணம்யா.. அதுவும் மரணத்தை நோக்கின பயணம். அவள் சகபயணி. இது யுத்தம்யா? சாவின் நிழல்களோட பண்ற யுத்தம். சாவை நோக்கிய ஃபாஸ்ட் அப் இந்த யுத்தம். இதுல சக போராளிய்யா அவள்.

அவள் இந்த பயணத்தை பத்தி என்னதான் நினைக்கிறாள்னு கேட்டுப்பாருங்கய்யா.. இந்த வெத்து யுத்தத்தை பத்தி என்னதான்  நினைக்கிறான்னு  கேட்டுப்பாருங்கய்யா..

எல்லாம் முடிஞ்சதுக்கப்பாறம் ஏதோ படத்துல படம் முழுக்க  மம்முட்டி இடுப்புல கட்டிவச்சிருந்த துண்டை அவிழ்த்து உதறி தோள்ள போட்டுக்கிட்டு போற கதையா போயிரப்போவுது..

Tuesday, December 7, 2010

கணவர் கொலைவழக்குல உள்ளே

பெண்ணின் மறுபக்கத்துக்கு என்னெல்லாம் காரணம்னு சொல்லிக்கிட்டே இருக்கேன்.லிஸ்ட் மட்டும் தீர்ந்தபாடில்லை. பெண் பேயா மாற இத்தீனி காரணம் இருந்தாலும்  நிறைய பெண்கள் பெண்ணாவே இருக்காய்ங்க இது எப்டி?

1984 அவிக ஒரு லெக்சரர். கணவர் கொலைவழக்குல உள்ளே இருக்காரு. வருசத்தை இன்னொரு தாட்டி ரெஃபர் பண்ணுங்க 1984. இன்னைய தேதிக்கு தாளி மனுசனுக்கு மனுசனுக்கே கம்யூனிகேஷன் கிடையாது. பக்கத்து வீட்டுக்காரன் பாம்பே ஸ்வீட் விக்கிறானா பாம் விக்கிறானானு தெரிஞ்சுக்கற ஆர்வம் கூட இப்ப கிடையாது. 1984 ல சனத்துக்கு நிறைய ஃப்ரீ டைம் இருந்திருக்கும். எப்படியெல்லாம் நோண்டியிருப்பானு கெஸ் பண்ணுங்க.

மேலும் அந்த கணவன் கோடீஸ்வரன் கிடையாது. அரசியல்வாதி கிடையாது. இவிகளும் சவுண்ட் கிடையாது. லாஜிக்கலா பார்த்தா அவிக சேடிஸ்டாவே மாறியிருக்கனும். ஆனால் அவிக பிஹேவியர் ?

அந்த காலகட்டத்துல நாம சரியான பொறுக்கி நாம கலாய்க்கிறப்ப  எவளாச்சும் பொறுக்கினு திட்டினா வெறும் பொறுக்கியில்லை கண்ணு பொம்பளை பொறுக்கின்னு க்ளெய்ம் பண்ணிக்கிற ஸ்டேஜு.

அப்படியா கொத்தது எப்டி எப்டியோ மெயின் ஸ்ட்ரீமுக்கு வரவழைச்சு காலேஜ் மேகசினுக்கு கவிதை எழுதவச்சாய்ங்க. பேச்சு,கட்டுரை போட்டில பார்ட்டிசிப்பேட் பண்ண வச்சாய்ங்க. 1987ல புதுசுன்னு ஒரு ஒல்லியோ ஒல்லியா பத்திரிக்கை நடத்தினப்ப கதை எழுதி கொடுத்தாய்ங்க. குமுதம்காரன் ரேஞ்சுல பத்து பக்க கதையை ஒரு பக்கத்துக்கு ( ஃபுல் ஸ்கேப்ல குவார்ட்டர்)  சுருக்கி போட்டப்ப சின்ன முகச்சுளிப்பு கூட இல்லாம பாராட்டினாய்ங்க, இதெப்படி அவிகளுக்கு சாத்தியப்பட்டுச்சு?

இங்கனதான் நான் அடிக்கடி சொல்ற பஞ்ச் உதவுது." பெண் இயற்கையின் பிரதி - நிதி -பிரதி நிதி -அட இயற்கையே அவள்தான்" இன்னைக்கு இயற்கை மனுஷன் கையில சிக்கி என்ன பாடுபடுதுன்னு தெரிஞ்சுக்க  ஓசோன் படலத்து ஓட்டை ஒன்னு போதும்.
ஆனாலும் மாதவிலக்கு சமயத்துலயும் ரெப் கணவனோட  ஷூவுக்கு  பாலீஷ் போட்டுத்தர்ர மாதிரி, பெத்து இறக்கி பச்சை உடம்பா பரிதவிச்சு கிடந்தாலும் ஆஷ் ட்ரேவை நகர்த்தி வைக்கிற மாதிரி இயற்கை கருணைகாட்டிக்கிட்டே தான் இருக்கு.

இந்த நேச்சர் பெண்லயும் இருக்கு. அதனாலதான் நம்ம பிழைப்பெல்லாம் ஏதோ ஒரு மாதிரியா ஓடிக்கினு கீது. மத்த பொம்பளைங்க மேட்டர்ல எல்லாம் இந்த பேசிக் நேச்சர் என்னாச்சுனு கேப்பிக. "எறும்பு ஊற கல்லும் குழியும்"ங்கறாய்ங்க. நீங்க அதை எதிர்க்க முடியாத நிலையில இருக்கிறச்ச  அந்த எறும்பு கடிக்க ஆரம்பிச்சா / அட அது ஒரு எறும்பு இல்லே எறும்பு கூட்டம்னு வச்சிக்கங்க . என்னாகும்?

மொதல்ல கண்ணு காலி. அப்பாறம் எறும்புகூட்டம் கண் ஓட்டை வழியே கபாலத்து
க்குள்ளே புகுந்தா மூளை காலி. இதே இழவுதான் பெண்கள் விஷயத்துலயும் நடக்குது. ஆனால் ஃபிசிக்கல் பாடிய பெருசா திங்கறதில்லை .. அவளுக்குள்ள இருக்கிற இயற்கை குணங்களை , இயற்கையை ஒத்த குணங்களை தின்னு தீர்த்துருது.

பாட்டன்,பூட்டன், முப்பாட்டன் பண்ண பெண் கொடுமைகளை தாங்கி வந்த ஜீன்ஸ்,அப்பன், அண்ணன் ,தம்பி,மாமன், சித்தப்பன், பக்கத்து வீட்டு அங்கிள்,க்ளாஸ் மெட்ஸ், லவர்,பஸ்ல டிக்கெட் கொடுக்கிறவன் , தியேட்டர்ல டிக்கெட் கிழிக்கிறவன் இவ்ள ஏன் பொதுக்கழிவறையில கட்டணம் வசூலிக்கிறவன் வரை அவளை /அவளுக்குள்ள இருக்கிற இயற்கைய /இயற்கையை ஒத்த குணங்களை அந்த குணங்களால் ஆன உருவத்தை எறும்பு கூட்டம் போல தின்ன ஆரம்பிச்சா என்னாகும்?

அவளை திங்க நினைக்கிறவன் மட்டுமில்லை, அவளை பாதுகாக்கவேண்டிய நிலையில இருக்கிறவன் கூட அவளை வெறும் மாமிச பிண்டமா, பச்சையா சொன்னா ஒரு துளையாத்தான் பார்க்கிறான்.

அவள் பாதி ராத்திரி பி.பி.ஓ அனுப்பற மாருதில ஏறிப்போகலாம். ரத்தம் சுண்ட வேலை பார்க்கலாம். ஆனால் தான் ஒரு துளைங்கற விஷயத்தை மறந்துரக்கூடாது. அதை மட்டும் காப்பாத்திக்கிட்டா போதும்.

அடங்கொய்யால யத்பாவம் தத்பவதின்னா நீ எதை நினைக்கிறாயோ அதுவாக மாறுகிறாய்னு அர்த்தம். இதையே நான் மாத்தி சொல்ல விரும்பறேன். ஒரு ஜீவனை பத்தி ஊர் உலகம் என்ன நினைக்குதோ அது அதுவாவே மாறுது.

அவளை மாமிசப்பிண்டமாவே பார்த்தா அவள் மாமிசப்பிண்டமாவே மாறிப்போயிர்ரா. ஆறாங்கிளாஸ் படிக்கிறவரை எனக்கு இங்கிலீஷ் சுட்டுப்போட்டாலும் வராது. (இப்ப மட்டும் கிழியுதாங்காட்டியும்னு நோகடிக்காதிங்க பாஸ். இங்கிலீஷ்ல ஒரு ப்ளாகே மெயின்டெய்ன் பண்றோமில்லை. ப்ளானட்ஸ் ஸ்பீகிங் தொடரை தவிர மத்ததெல்லாம் நாமளா விட்டதுதான்)

ஆறாங்கிளாஸ்ல ஜேவிஎன் என்று ஒரு சார். எல்லா பசங்களோட அசைன்மென்ட் பேப்பரையும் கட்டுக்கட்டி கொடுத்து திருத்திக்கிட்டு வாப்பான்னுட்டாரு. அங்கன பத்திக்கிச்சு.

ஒரு தாட்டி ஒரு கேள்விக்கு கேள்வி ஞானத்துல சொந்தமா பதில் எழுத எழுப்பி நிக்க வச்சு க்ளாஸையே க்ளாப் பண்ண சொன்னாரு.

இதுலருந்து என்ன தெரியுது? ஒரு ஜீவனை பத்தி சனம் என்ன நினைக்குதோ அந்த நினைப்பு அந்த ஜீவனை பாதிக்குது.

ஜேவிஎன் மாதிரி யாருனா ஒரு கவுரவஸ்தன் " த பாரும்மா.. நீ வெறும் மாமிசபிண்டமில்லை. உடலளவுல இருக்கிற ஆறுவித்யாசம்லாம் கிடக்கட்டும். மொதல்ல  நீ ஒரு ஹ்யூமன் பீயிங். ஒரு பெண் என்ற காரணத்தால் மனித உயிருக்குரிய உரிமைகள் மறுக்கப்பட்டா ஒத்துக்கிடாதே. போராடு. அதே போல ஒரு மனித உயிருக்குரிய கடமைகள்ள இருந்து பின் வாங்காதே. சனத்தொகைல பாதியா உள்ள உனக்கு பாதி உலகம் சொந்தம் .உன் பங்கை விட்டுக்கொடுக்காதே. இந்த பிக்காலிங்க தங்களோட  பைத்தியக்காரத்தனத்தால உன் பங்கையும் சேர்த்து இந்த உலகத்துக்கே உலை வச்சிட்டானுவ. என்னா ஏதுனு விஜாரி..உன்னால முடியாதது ஒன்னுமில்லை. தாளி ஆண் என்ன அன்னிய கிரகத்தை சேர்ந்தவனா? இல்லே. உன் சக போராளி. மரணத்தை நோக்கியே போற வாழ்க்கை பயணத்துல சக பயணி - அவன் ஒன்னை மாமிசமாவோ துளையாவோ பார்த்தா போடாங்கோ உன் மூஞ்சில என் பீச்சாங்கைய வைக்கோ"ன்னு சீறுன்னெல்லாம் சொல்லிக்கொடுத்தா மாறலாம். எதுவும் மாறலாம். மாறாதது மாற்றம் ஒன்னுதேன்.

இந்தியும் அதே கதைதான். சுட்டுப்போட்டாலும் , சுடாம போட்டாலும் வராது.  இந்தி டீச்சர் மூணு ப்ராமின் பெண்களையும், சில இன துரோகிகளையும் மட்டும் கிட்டக்க கூட்டி வச்சுக்கிட்டு கொஸ்டியன் ஆன்சர்ஸ் மார்க்  பண்ணி கொடுத்துரும். நித்தம்  நித்தம் கர்பமா இருக்கும்.

நாம பின்னாடி வரிசைல உட்கார்ந்து தமிழ்ல எழுதி மேல கோடு போட்டு இந்தின்னு கணக்கு பண்ணிக்கிட்டிருப்போம். அப்பாறம் ஆரோ புண்ணியம் கட்டிக்க ( எங்க சின்ன அண்ணன் தானு நினைக்கிறேன்) தட்சிணபாரத் இந்தி பிரச்சார சபாவுல சேர்ந்து பிரவேஷிகா வரை முடிச்சேன்.

இவனுக்கு இந்திவராது, இங்கிலீஷு வராதுனு சனம்  நினைச்சிட்டிருந்தாய்ங்க. அதுவரை எனக்கு ஒரு ம...ரும் வரலை.

ஏன் வராதுனு கேள்வி எழுப்பினேன். தூள் கிளப்பினேன்.தாய்குலத்துக்கும் இதைத்தேன் சொல்றேன். என் லாப்ல நான் தான் எலி. இந்த எலிக்கே ஒர்க் அவுட் ஆன ஊசி புலிங்களுக்கு ஒர்க் அவுட் ஆகாதா என்ன?

3வகை மனங்கள்:

மனித மனங்களை 3 வகையா பிரிக்கலாம்.

1. அடுத்தவுக எண்ணங்களை உள்வாங்கி அப்படியே  செயல்படுத்தற அடிமை மனங்கள்
2.  தன் எண்ணங்களை குவிச்சு ஒரு விதை எண்ணமாக்கி அதை செயல்படுத்தற ஆக்டிவ் மனங்கள்
3. அடுத்தவுக எண்ணங்களை புறக்கணிச்சு, அந்த எண்ணங்களுக்கு எதிரான எண்ணத்தை உருவாக்கி அதை செயல்படுத்தற டைனமிக் மனங்கள்

பல நூற்றாண்டுகளால்  மேதைகள் என்று தம்மைத்தாமே க்ளெய்ம் செய்துகொண்ட ஒரு இனத்தால் உருவாக்கப்பட்ட ஒட்டு மொத்த சமூகத்தின் எண்ணம், ஜீன்களில் பொதிந்துள்ள அடிமைத்தனம் இதையெல்லாம் எதிர்த்து பெண் தன் இயற்கை குணங்களோட தொடரனும்னா அதுக்கு தேவை டைனமிக் மைண்ட்.ஸ்ட்ராங்கர்  செக்ஸுங்கற ஆண்கள்ளயே இந்த ஜாதி ரெம்ப கம்மி. இதுல தாய்குலத்துல கம்மியுலயும் கம்மி.

அதனாலதான் மெஜாரிட்டி ஆஃப் தி பெண்கள்  சனங்க, சமுதாய  எண்ணங்களுக்கு கட்டுப்பட்டு தாங்களும் கஷ்டப்பட்டு, ரெட்டை வேடம் போட்டுக்கிட்டு, தங்களை தாங்களோ ஏமாத்திக்கிட்டு,  பேயா உருவாக்கப்பட்டு, சம்பந்தா சம்பந்தமில்லாத ஆண்களையும் கஷ்டப்படுத்தி  கஷ்டப்பட்டுக்கிட்டிருக்காய்ங்க.

தாய்குலம் தங்களோட மைண்டை டைனமிக் மைண்டா கனெவ்ர்ட் பண்ணிக்கனும்னா ஒட்டு மொத்தமா ஒரு யு டர்ன் எடுத்து மாத்தி யோசிக்கனும். இன்னைக்கு  பேசப்படற ,  00.01% பெறப்பட்டிருக்கிற பெண் சுதந்திரமெல்லாம் ஆண் மனங்கள் ப்ரிஸ்க்ரைப் பண்ணதுதேன். இதுவும் ஒரு அடிமைத்தனம் தேன்.

இதையெல்லாம் யார் பேசுவாய்ங்கனு வெய்ட் பண்ணிக்கிட்டிருந்த என் சக போராளிகளுக்கும், மரணத்தை நோக்கிய பயணத்திலான சக பயணிகளுக்கும் என் உறுதி மொழி ஒன்னுதேன்.

உங்க எண்ணங்கள் என் மைண்டுக்கு  வந்து சேர்ந்தாச்சுங்கோ..

(தொடரும்)

Monday, December 6, 2010

பெண்ணின் மறுபக்கம்: 4

வணக்கம் பாஸ்,
பெண்ணின் மறுபக்கம் தொடரை படிச்சுட்டு தாய்குலம் பக்கெட் நிறைய சாணி   கரைச்சு வச்சிருக்கிறதா மர்ம டெலிஃபோன் எல்லாம் வருது. அட்லீஸ்ட் நான் சொல்ற மேட்டர்ல நியாயம் உள்ளதா நினைக்கிற பார்ட்டிங்க இண்ட்லிலயும்,உலவுலயும் ஓட்டுப்போடலாமில்லியா பாஸ். கொஞ்சம் போல தகிரியமாச்சும் வருமில்லை. பதிவுக்கு கீழயே ஓட்டுப்பட்டை இருக்கு ஒரு சொடுக்கு சொடுக்குங்க தலை!

பகவத்கீதைல கிருஷ்ணர் சொல்றாராம்" நீ எந்த உருவத்துல என்னை வணங்கினாலும் அந்த உருவத்துல நான் உனக்கு அருள் புரியறேன்"னு. பொம்பளையும் கிட்ண பரமாத்மா மாதிரிதான்.

நீ அவளை உடம்பா பார்த்தா உடம்பாவே ரெஸ்பாண் ஆகறா. நாத்தத்தையெல்லாம் மறைச்சுக்கிட்டு, வெட்டி வெட்டி பார்த்துக்கிட்டு ,நமட்டு சிரிப்பு சிரிச்சுக்கிட்டு.

நீ அவளை மனுஷியா பார்த்தா மனுஷியா ரெஸ்பாண்ட் ஆகறா. ரா.கி.பரமஹம்சர் சொல்வாரு " உன் எண்ணத்துக்கேற்ப உன் பெற்றோர்,சகோதரர்,மனைவி,மக்கள், ஏன் ராஜாவோட மனசு கூட மாறிரும்"


நடுராத்திரி, ஒரு பெண் உடம்பெல்லாம் நகை போட்டுக்கிட்டு தனியா போயி திரும்பி வராளோ அதான் உண்மையான சுதந்திரம்னு ..காந்தி சொன்னாரே அந்த சுதந்திரம் ப்ராக்டிக்கலைஸ் ஆகனும்னா ..ரெண்டு வேலை செய்யனும்.

ஒன்னு மனுஷனுக்கு மனுஷன் மேல நம்பிக்கை வர வைக்கனும். ரெண்டு அவனை பெண்ணை வெறும் உடம்பாவே பார்க்கிற அவஸ்தைலருந்து காப்பாத்தனும்.

இன்னைக்கு தங்கம் விலையேறுது விலையேறுதுனு அடிச்சிக்கிறாய்ங்க.ஏன் ஏறுது? மனுஷனுக்கு சகமனுஷன் மேல மட்டுமில்லை கார்ப்போரேட் கம்பெனிகள் மேல கூட நம்பிக்கை இல்லை. ( இருந்தா ஷேர்ல இன்வெஸ்ட் பண்ணுவானே) .

மனுஷனுக்கு மனுஷன் மேல நம்பிக்கை வரனும்னா ...வேணா ராசா மறுபடி ஆப்பரேஷன் இந்தியா2000 பத்தி மறுபடி ஒரு பாட்டம் எழுதியாகனும். நீங்க பேசாம நம்ம ப்ளாக்ல ஓடிக்கிட்டே இருக்கே அந்த அனிமேஷனை ஒரு தாட்டி பார்த்து படிச்சுருங்க. சுட்டி.

ரெண்டாவதா சொன்ன பாய்ண்டு அவனை பெண்ணை வெறும் உடம்பாவே பார்க்கிற அவஸ்தைலருந்து காப்பாத்தனும். அதுக்கு ஒரே வழி ஆண்,பெண் பாலியல் தொழிலாளர்களுக்கு லைசென்சிங் கொண்டுவரனும். ( கர்பத்தடுப்பு மற்றும் எய்ட்ஸ் தடுப்புக்கான பக்கா பயிற்சி கொடுத்து)

பல நூற்றாண்டுகளா செக்ஸ் ஏறக்குறைய தடைபடுத்தப்பட்டிருக்கிறதால அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேயா தெரியறாப்ல காஞ்சவன் கண்ணுக்கு கவிதையெல்லாம் காயிதமா தெரியுது. இவன் கழுதையா மாறி திங்க பார்க்கிறான்.

நெல் மூட்டைய அடுக்கி வைக்கிறச்ச பொரியை இறைச்சுவைப்பாய்ங்களாம்.எலி அதை பொறுக்கி பொறுக்கி தின்னுக்கிட்டிருக்குமாம். பாலியல் தொழிலுக்கு சட்ட அங்கீகாரம் கொடுத்து தொலைச்சாலே பெண்ணை உடம்பா பார்க்கிற நோய் ஒழிஞ்சு போயிரும்.

தாய்குலம் என்னவோ  உண்மையிலயே திறமையை காட்டித்தான் இன்டஹ் சமூகத்துல அங்கீகாரம் பெற ட்ரை பண்ணுது ( ஒரு உயிரின் அடிப்படை இச்சை இது) ஆனால் சமூகம் அவளோட திறமைய பார்க்காம தினமலர் தனமான "தெறமைய "த்தான் பார்க்குது.

நிறைய சதவீதம் பெண்கள் தாளி திறமைய காட்டனும்னா ரெம்ப கஷ்டப்படனும், தெறமைய காட்டறது ச்சோ ஈஸினு இறங்கிர்ராய்ங்க.

நான் பலதடவை சொல்லியிருக்கேன். நாட் ஒன்லி இன் செக்ஸ் உணவுப்பழக்கத்துல கூட எவன் ருசிய தேடறானோ, ஊர் பீக்கு அலையறானோ அவனுக்குள்ள பசி மந்தமாயிருச்சுனு அர்த்தம். அவன் நாக்குல போதுமான சலைவா, இரைப்பைல சுரக்கவேண்டிய ஹெச்.சி.எல் சுரக்கலைனு அர்த்தம். ஜடராக்னி கூலாயிருச்சுனு அர்த்தம்.

உணவுக்கு ருசியை தர்ரது பசி. இளமை. செக்ஸ்ல இன்பத்தை தர்ரது ஆண்மை,இளமை.

செக்ஸ் குற்றங்கள்ள டீன் ஏஜர்ஸை விட மிடில் ஏஜ்ட் நரிகள் தான் அதிகமா இருக்காங்க.

நாட்ல வயசுப்பசங்களைவிட கிழவாடிங்கத்தேன் நிறைய லொள்ளு பண்றதா தகவல். (இதெல்லாம் மெனோஃபஸ் மாதிரி)

ஒருத்தன் புதுசுபுதுசா தேடறான்னா அவனால கில்மால செயிக்கமுடியலைனு அர்த்தம். புதுசு புதுசா தேடறவன் இவளையும் கழட்டிவிடமாட்டானு கியாரண்டி கிடையாது.

அப்பாறம் ஆளை மாத்தற  சனம் சொல்ற காரணம் டேஸ்ட் -ரசனை - ஒத்திசைவு - புரிதல் புண்ணாக்கு.

மறுபடி மறுபடி சொல்றேன். ஒரு ஆண் பெண் உறவு உன்னதத்துல நிலைக்கனும்னா அந்த ரெண்டு பேருக்கிடையில செக்ஸ் நிகழக்கூடாது -வரக்கூடாது. நீ சொல்ற டேஸ்ட் -ரசனை - ஒத்திசைவு - புரிதல் புண்ணாக்குல்லாம் தொடரனும்னா காதல்,கடலை பர்பிக்கெல்லாம் இடம் கொடுக்காதே.

இயற்கை ரெம்ப கீன். விதைப்பரவல் ப்ராசஸ் தெரியுமில்லியா. அங்கே விதை பரவுது. இங்கே விதைகள்ள யிலருந்து  விதைகள் பரவுது தட்ஸால். இயற்கை கொடுக்கும் உந்துதலுக்கு பலியாகிட்டா உன் ரோல் ஜஸ்ட் டெஸ்ட் ட்யூப்.அவளோட ரோல் ஜஸ்ட் ஒரு குடுவை அம்புட்டுதேன்.

பாய்ஸுக்கு சொல்றது "அவளை உடம்பா பார்க்காதே.. அது உன் உடம்புக்கும் நல்லதில்லை, மனசுக்கும் நல்லதில்லை.

கேர்ள்ஸுக்கு சொல்றது "உன்னை எவனாச்சும் உடம்பா பார்த்து சேப்பா இருக்கே,க்யூட்டா இருக்கே, அழ க் க்க்க்க்க்க்க்க்க்க்க்க்காஆஆஆஆஆ இருக்கேன்ன்னா செருப்பாலயே அடிங்க.

இது உங்களை ஒரு மனுஷியா அவமானப்படுத்தற மேட்டர். இங்கே இடம் கொடுத்தா தாளி ஷாட் கட் பண்ணா கிள்ளினான், அழுத்தினான், மல்லாக்கபோட்டான்னு கம்ப்ள்யிண்ட் கொடுக்கிறதுதான்.

இது ஜஸ்ட் பாடி மேட்டர். இது அவ்ள சீக்கிரத்துல தீர்ந்துபோற சப்ஜெக்ட் இல்லே பாஸ்.அப்பப்போ மூக்கை நீட்டிக்கிட்டே தான் இருக்கும். இப்ப லேசா மனச தொட்டு பார்ப்போம்.

ஒவ்வொரு நெஞ்சமும் ரணமா கிடக்கு. இதுக்கு பல்வேறு காரணங்கள் இருக்கு. பூர்வ ஜன்ம நினைவுகள்,ஜீன்ஸ், பால்யம், டீன் ஏஜ் அனுபங்கள் இப்படி பலப்பல. அதை ஏதேதோ நம்பிக்கைகளாலயும் ,பொய்யாலயும் மூடி வச்சிருக்கம். இதெல்லாம் ஜஸ்ட் ஒரு தோல் சைஸுக்கு மூடிக்கிடக்கு. இதை ஏதோ ஒரு பார்வை பூவா வருடிவிட்டா புல்லரிக்குது. அதுவே ஒரு முள்ளா மாறி கீறி விட்டுருச்சுன்னா போதும் ரண களமாயிருது.

இதெல்லாம் ஏன் ஏதுக்கு எப்படி நடக்குதுன்னு அப்பாறம் பார்ப்போம்.இப்போதைக்கு உடு ..........ஜூஊஊஊஊஊஊஊஊட்.