Wednesday, December 22, 2010

திருப்பதியில் 40 பிரசவம் - ஒரே ஒரு பெண் குழந்தை ஏன்?

திருப்பதி மெட்டர்னிட்டி ஆஸ்பத்திரில கடந்த புதன் கிழமை  டோட்டலா 40 பிரசவம் நடந்தது.இதுல 39 ஆண்குழந்தைகள். ஒரே ஒரு பெண் குழந்தைகள். இந்த விகிதம் திருப்பதில மட்டுமா? இல்லை உலகமெல்லாம் இதே கதியா தெரியலை.

ஒவ்வொரு ஆத்மாவுக்கும் முக்திங்கறது பிறப்புரிமை. தன் முக்திக்கான சாதனைக்கு அனுகூலமான பிறப்பை எடுக்க ஆத்மாக்கள் காத்துக்கிட்டிருக்கும்ங்கறது என் நம்பிக்கை. தாளி கருவுலயே தீர்த்து கட்டிட்டா எங்கனருந்து சாதனை பண்றது? பப்பாளிப்பழம், எருக்கங்குச்சி பாட்டிலருந்து  ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் ரேஞ்சுல உள்ள ஹாஸ்பிட்டல்ஸ் வரை எல்லா நாதாரியும் எமனா இருப்பாய்ங்கன்னா ஆண் பிறப்பை எடுக்க அந்த ஆத்மாவுக்கு பைத்தியமா பிடிச்சிருக்கு.

இப்பமே ஆண் -பெண் பிறப்பு விகிதம் கச்சா முச்சான்னு உதற ஆரம்பிச்சிருக்கு. பெண் கல்வி, வேலை வாய்ப்புல பெண்ணுக்கு முன்னிரிமை மாதிரி காரணங்களால பெண் சிங்கிள் ஹேண்டா மோத ஆரம்பிச்சுட்டா.

பசங்க காலேஜுக்கு கட்டடிச்சு,பான்,பீடா,குட்கா, பீடி,சிகரட்,கஞ்சா, ரஜினி ,கமல்,அஜித்,விஜய், அரசியல்,சாதிசங்கம்னு டைவர்ட் ஆகி கிடக்க பொண்ணுங்கல்லாம் ஒயுங்கா படிக்குதுங்க. அதுங்க கரப்பான் பூச்சி மாதிரி எந்த வேலைலயும் சஸ்டெய்ன் ஆயிரும்.

எதுக்கு கண்ணாலம்னு வைபரேட்டர்களை ஆப்ட் பண்ண ஆரம்பிச்சுட்டா மவனுங்களே கோலாட்டம் தேன். இனியாச்சும் திருந்துங்க. ஆண் ஃபிசிக்கலா வேணம்னா ஸ் ட்ராங்கா இருக்கலாம். ஆனால் பெண் தான் பயாலஜிக்கலா,சைக்காலஜிக்கலா இன்னும் பல ஜிக்கலா பவர் ஃபுல். என்னதான் ரவுடித்தனம் பண்ணி ஆட்டம் போட்டாலும் ஆண்  இன்ஃபிரியர் தேன்.

இன்னம் கூட திருந்தாம அவிக பக்கம் எல்லாத்துக்கும் பொம்பள புள்ளைதானாமே அது இதுனு டகுலு விட்டுக்கிட்டிருந்தா ஆம்பளையெல்லாம் ஹோமோ வாயிருவான். எவனும் ரெண்டு காலை சேர்த்து நிக்க முடியாம போயிரும், மனித குலமே நிர்மூலமாயிரும்.

ஊதுற சங்கை ஊதியாச்சு. திருந்திருங்க. காலம் திருத்தினா வலிக்கும். வேணாம் ..வலிக்குது...அழுதுருவன்னு சொன்னா கேட்காது.

எச்சரிக்கை:
என்.டி.ஆர் கணக்கா அதிகாலை 3 மணிக்கு மரணம்=செக்ஸ்=பணம்  என்ற வில்லங்கமான பதிவையும் போட்டிருக்கன். மிஸ் பண்ணாம படிச்சுருங்க.