Sunday, December 26, 2010

சோனியா,மன்மோகனை கட்டி வச்சு எரிக்கனும்


சோனியா,மன்மோகனை கட்டி வச்சு எரிக்கனும்
இந்த பேச்சை சொன்னது/சொல்றது  நான் இல்லிங்கண்ணா. சி.பி.ஐ (இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்) மானில செயலாளர் நாராயணா.

இடம்: ஆந்திர மானிலம் ரங்கா ரெட்டி மாவட்டம் ,சேவெள்ளா

சந்தர்ப்பம்: கட்சியின் 85 ஆவது ஆண்டு விழா

மேலும் கூறியதாவது:

விளக்கு கம்பத்துல தூக்குல போடனும். கம்பத்துல கட்டி வச்சு எரிக்கனும். சோனியா தேவதை, மன்மோகன் உத்தமர்ங்கறாய்ங்க. அப்போ ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபா ஊழல் எப்படி நடந்தது?