Friday, February 26, 2010

பலான ஜோக்+ சைக்காலஜி

அய்யா ,
பலான ஜோக் படிந்தவரே ஒரு செகண்ட்.. இன்னைக்கு மறுபடிஅவள் தொடர்கதையோட புது அத்தியாயம், பவர் கட்டினால் நன்மைகள் என்று மேலும் 2 பதிவுகள் போட்டிருக்கேன். தவறாம படிங்க. உங்க கருத்தை தெரிவிங்க. ஓகே ஜூட் ...

நம்ம வெங்கடேஷுக்கு வயசாயிருச்சு. ( வெங்கடேஷை மறந்துட்டிங்களா நிறைய பலான ஜோக்ல இவன் தான் ஹீரோ.ஜொள்ளு பார்ட்டி. பணவிஷயத்துல கெட்டி,. ஆசை, ஆத்திரம் அதிகம்.அறிவும் கம்மி தாக்கத்தும் கம்மி.) பலான ஆட்டம் எல்லாம் க்ளோஸ் ஆயிருச்சு.

ஆனா தூக்கத்துல அசிங்க அசிங்கமா உளற ஆரம்பிச்சுட்டான். அவன் இம்சை தாங்க முடியாம சைக்கிரியாட்ரிஸ்ட் ஒருத்தர் கிட்டே கூட்டிப்போனாங்க. சைக்ரியாட்ரிஸ்ட் ஒரு சார்ட் பேப்பர்ல மார்க்கரால ஒரு புள்ளி வச்சாரு.

"இதை பார்த்தா என்ன தோணுது? "
"என்ன டாக்டர் இது 'அதை' போயி லாங் ஷாட்ல வரைஞ்சிருக்கிங்க"

சைக்கிரியாட்ரிஸ்ட் ஒரு வட்டத்தை "O" வரைஞ்சாரு.

"இதை பார்த்தா என்ன தோணுது? "
" இது போய் பெரிய விஷயமா ? எவளோ காலை அகட்டி தூங்கிக்கிட்டிருக்கா"

சைக்கிரியாட் ரிஸ்ட் சார்ட்ல ஒர் ப்ராக்கெட்" () " வரைஞ்சாரு"

"இதை பார்த்தா என்ன தோணுது? "
"குத்துக்காலிட்டு உட்கார்ந்திருக்கா"

சைக்கிரியாட்ரிஸ்டு கடுப்பாயிட்டாரு. மார்க்கரை டேபிள் மேல வீசியெறிஞ்சாரு
நம்மாளு அதை பார்த்ததும். இது தான் இதுவேதான் என் பிரச்சினைன்னான்.

சில காரியங்களை செய்யறத விட கற்பனை பண்ணிக்கிறது சுகம். உதாரணமா காதலியோட அடுத்த பிறந்த நாள். அதுக்கு நாம தரப்போற கிஃப்ட்.

சில காரியங்களை நினைச்சு பார்த்துக்கறது சுகம். நாம அரை ட்ராயர் போட்டு திரிஞ்ச சமயம் கனவுக்கன்னியா தோணின ..அக்கா.

சில காரியங்களை (அதாங்க பலான காரியத்தை மட்டும் ) கற்பனையும் செய்யக்கூடாது, நினைச்சும் பார்க்க கூடாது செய்துர்ரதுதான் பெட்டர். நம்ம வெங்கடேஷ் மாதிரி செய்யவேண்டிய காலத்துல நினைச்சு பார்த்துக்கிட்டும், கற்பனை செய்துக்கிட்டும் இருந்துட்டா சைக்கிரியாட்ரிஸ்டை பார்க்க வேண்டியதாயிரும்.

நம்ம வெங்கடேஷ் இளமைல கொஞ்ச நாள் திருடனா கூட வாழ்ந்திருக்கான். ஒரு நாள் ஒரு முன்னாள் நடிகையின் வீட்டில் திருடப்போனான். "கத்திய காட்டி பீரோ சாவி எங்கே"னு மிரட்டினான். அவள் " அட கருமமே ! இல்லாத இல்லாத ரொம்ப நாளைக்கப்புறம் ஒரு ஆம்பளை என் வீட்டுக்குள்ள நுழைஞ்சிருக்கான். ஆனா என்ன புண்ணீயம் எடுத்துக்காட்ட கத்திய தவிர வேறெதுவும் இல்லாதவனா இருக்கானே" ன்னு கண்ணீர் விட்டா.

பெண்கள்ள நிறைய பேரு நான் பொம்பளை எனக்கு அழகுதான் அழகு, அழகுதான் பாதுகாப்புன்னு நினைக்கிறாங்க. ஆனால் ஜஸ்ட் அந்த அஞ்சு நிமிஷமோ , இல்லே அந்த எண்ணம் வந்த பிறகோ தான் ஆண் ஆணாவோ, பெண் பெண்ணாவோ ஃபீல் பண்றாங்க. மத்த நேரமெல்லாம் நாமெல்லாரும் மனித பிறவிகள். பயம், பசி,கண்ணீர், வலி, இயற்கை உந்துதல் எல்லாமே ஆண்,பெண்ணுக்கு பொதுவானவை. இந்த கான்செப்டை புரிஞ்சிக்காம "ஃபிலிம்" காட்டியே வாழற பொம்பளைங்க தலையெழுத்து இது மாதிரி தான் முடியும்.

நீங்க கவனிச்சிருக்கமாட்டிங்கனு நினைக்கிறேன் இளம் வயசுல எப்படி பால் வேற்றுமை இல்லாம பழகறோமே அதே நிலை நடுத்தர வயசை தாண்டின பிறகு வந்துருது. அப்போ முட்டிவலில இருந்து "சகலமும்" பரிமாறிக்கொள்ளப்படும். ஏண்டான்னா "விஷயம்" தீர்ந்து போவுதில்ல.

மேலும் வயசான பெண்களை பார்த்தா அவங்கள்ள ஆண்மை மிளிரும். வயசான ஆண்களை பார்த்தா அவிகள்ள பெண்மை மிளிரும். அதான் ஆண்மையும்,பெண்மையும் தீர்ந்து போச்சுல்லா. ஆண்கள்ள இளமைல வெளிப்படாம இருந்த பெண்மையும், பெண்கள்ள இளமைல வெளிப்படாம இருந்த ஆண்மையும் வயசான காலத்துல வெளிப்படும். பாட்டிகள்ள சில பேருக்கு தாடியெல்லாம் வருதுங்கோவ்.

ஒரு லேடீஸ் ஹாஸ்டல்ல ஃப்யூஸ் போயிருச்சு. ஹாஸ்டல் வார்டன் ஃப்யூஸ் ஆஃப் காலுக்கு போன் பண்ணாங்க.துள்ளலா ஒரு லைன் மேன் வந்தாரு. வார்டனம்மா " ம் ம் ..உள்ள போங்க"ன்னு அனுப்பினாங்க. உள்ள போனவரு ஒரு மணி நேரம் வரைக்கும் வெளிய வரவேயில்லை . வார்டனம்மா ரூம் ரூமா தேடிக்கிட்டே போனாங்க.கடைசி ரூம்கிட்டே டஸ்ட் பின் கிட்டே குத்துயிரும் குலையுயிருமா விழுந்து கிடந்தாரு லைன் மேன். உடனே வார்டனம்மா ஃப்யூஸ் ஆஃப் காலுக்கு மறுபடி போன் போட்டாங்க " உடனெ இன்னொரு லைன் மேனை அனுப்பச்சொன்னாங்க"

அந்தப்பக்கம் அடிஷ்னல் இஞ்சினீர் "உங்க ஹாஸ்டலுக்கு லைன் மேனை அனுப்பி ஒரு மணி நேரமாச்சு.அவருக்கு என்ன ஆச்சு"ன்னாரு

வார்டனம்மா சொன்னாங்க " ஹெவி ஓல்டேஜ் காரணமா நீங்க அனுப்பின லைன் மேனுக்கு ஃப்யூஸ் போயிருச்சு"

இந்த வகைல ஏராளமான ஜோக்ஸ் செலாவணில இருக்கு. ஆனால் உண்மை நிலவரம் என்னடான்னா லெஸ்பியனா இருக்கக்கூடிய பெண்கள், லெஸ்பியனா மாறக்கூடிய ஊசலாட்டத்துல இருக்க கூடிய பெண்கள் வேணம்னா தங்களுக்குள்ள அப்படி இப்படி இருப்பாகளோ என்னமோ தவிர லைன் மேனுக்கு ஃப்யூஸ் பிடுங்கிற அளவுக்கெல்லாம் போகமாட்டாங்கனு தான் நினைக்கிறேன்.

மேலும் இந்த மாதிரி சமாச்சாரத்துல பெண், பெண்ணோட கூட்டு சேர்ரது அப்புறம் கதை. லவ்வுக்கு தூதா அனுப்பவே க்ரூப்ல இருக்கிறதிலயே டம்மி பீஸாதான் செலக்ட் பண்ணிக்குவாக. அப்படியிருக்க ஃப்யூஸ் பிடுங்கற அளவுக்கு போறதெல்லாம் அதீத கற்பனை தான்.

ஆண்கள் வேணம்னா " மச்சான்.. என் லவ்வு உனக்கு தங்கச்சி மாதிரி .. என்ன சொன்னேன் தங்கச்சி மாதிரி "ன்னு ப்ரெயின் வாஷ் பண்ணி லவ் மேட்டர்ல கூட ஃப்ரெண்ட்ஸை கட் பண்ணி விடாம மெயின்டெயின் பண்ணுவாங்களே தவிர பெண்கள் இந்த விஷயத்துல ரொம்பவே உஷார். அவிகளுக்கு தெரியும் தங்களுக்கு ஆப்பு வைக்கப்போறது யாருன்னு. ஒரு அரை முழம் பூவிலயோ, வதங்கி போன ஒரு டிசம்பர் பூ காரணமாவோ 10 வருசம் பேசாம இருந்த தோழிகளை கூட நான் பார்த்திருககேன்.

ஆண்கள் உலகம் பெண்களை கேவலம் மேடு,பள்ளமா மட்டும் பார்க்கிற காரணத்தால ஆண்கள் உலகத்துல இப்படிப்பட்ட ஜோக்கெல்லாம் பிரபலமாயிருக்கு.
ஆனால் ஒன்னுங்க எங்க ஊர்ல ஒரு இளந்தலைவர் தன்னோட முக்கிய ஆதரவாளர்கள் நாலஞ்சு பேரோட பெண்டாட்டிகளை பிக் அப் பண்ணிட்டதோட அந்த நாலஞ்சு பேரையும் க்ரூப்பா கூட்டிக்கிட்டு "தங்க" போன கதைய கேள்விப்பட்டிருக்கேன்.