Thursday, December 27, 2007

விவாகரத்து பெற்ற முஸ்லீம் பெண்களுக்கு ஓய்வூதியம் வழங்க ஆந்திர அரசு திட்டம்.

மேலோட்டமாக பார்க்கும் போது இது சீரிய திட்டமாகவே தோன்றும்.முஸ்லீம் பெண்கள் விவாகரத்து பெறும்போது அவர்கள் ஜீவனாம்சம் பெற வழியில்லை என்பதால் இது அவசியம் என்றே தோன்றும். முஸ்லீம் பெண்கள் என்றே இல்லை எந்த மதத்தை சேர்ந்த பெண்ணாக இருந்தாலும் அவள் பொருளாதார சுதந்திரம் பெற வழி வகுக்க வேண்டும். அதை அவள் பெற்ற பிறகே மணம் முடிக்க வேண்டுமென்று சட்டம் கொண்டு வரவேண்டும்.

இந்த காலகட்டத்தில் ஆண் ஆண்மையை இழந்து வருகிறான். பெண் தன் பெண்மையை ,மென்மையை இழந்து வருகிறாள். உலகமயமாக்கம்,தனியார் மயமாக்கம் ஆண்/பெண் உறவுக்கு வேட்டு வைத்திருப்பதை என்னால் ஆதார பூர்வமாக நிரூபிக்க முடியும்.இனி பெண்ணுக்கு கணவன் ஆண் அல்ல. பணம் தான். ஒரு பெண்ணை காலமெல்லாம் வைத்து காப்பாற்றுமத்தனை ஆண்மை ஆண்களில் இல்லை. அவனவன் கார்ப்போரேட் கல்வி நிலையத்துக்கு கட்டியும், வேலை வாங்க லஞ்சம் கொடுத்தும்,குடித்தும்,சூதாடியும்,கூத்தாடியும் இழந்த பணத்தை வரதட்சிணை வடிவில் வாங்கிவிடத்தான் துடிக்கிறான்.


ருசி கண்ட பூனை உறிக்கே தாவுவதை போல், ஒரு திருமணம்,ஒரு வரதட்சிணை போதாது மறுமணம், மறு வர தட்சிணைக்கு திட்டமிடுகிறான். பெண்ணுக்கு ஆர்காசம் தருமத்தனை ஆண்மை இல்லாத இந்த அலிப்பயல்களுக்கு வரதட்சிணை கொட்டிக் கொடுத்து,பெற்ற‌ ம‌க‌ளை க‌ட்டிக் கொடுக்கும் பெற்றோருக்கு அறிவில்லை. இதைவிட‌ ந‌ல்ல‌தொரு வைப‌ரேட்ட‌ர் வாங்கித் த‌ர‌லாம்.

என்னை கேட்டால் ஸ்கேன் மூல‌ம் பால் அறித‌ல்,பெண் சிசுக்கொலை மீதான‌ த‌டையை நீக்கி விட‌ வேண்டும். ச‌ப்ளை குறைந்தால் தான் டிமாண்ட் ஏற்ப‌டும். கையில் பிடித்து கொண்டு(ஜாதகத்தை) அலைந்தால்,ஓரின‌சேர்க்கையில் எயிட்ஸ் வாங்கினால்,பீட்ஸா,ஓட்ட‌ல் சோறு சாப்பிட்டு அல்ஸ‌ர்,பைல்ஸ் வாங்கினால் தான் இந்த‌ கேடுகெட்ட‌ ஆண்க‌ளுக்கு பெண்ணின் பெருமை தெரியும்.

வ‌ர‌த‌ட்சிணையை ஒழிக்க‌ முடியாது. வ‌ர‌த‌ட்சிணைக்கீடான‌ தொகை ஒன்றை வ‌ர‌த‌ட்சிணையுட‌ன் சேர்த்து ஆண்/பெண் பெய‌ரில் ஜாயிண்ட் அக்க‌வுண்டாக‌ போட‌ வேண்டும்.விவாக‌ர‌த்தின் போது அந்த‌ தொகை பெண் பெய‌ருக்கு மாற்ற‌ப்ப‌ட‌ வேண்டும்.
என்னைக்கேட்டால் திரும‌ண‌ம் என்ப‌தே வெட்டிச்செல‌வு. எல்லாத்திரும‌ண‌மும் காவ‌ல் நிலைய‌த்திலேயே ந‌ட‌க்க‌ வேண்டும்.(காவ‌ல‌ர்க‌ள் சாந்தி முகூர்த்த‌த்தை ந‌ட‌த்திவிடாதிருப்பார்க‌ளாக‌ இதை த‌விர்க்க‌ எல்லா காவ‌ல் நிலைய‌த்துக்கும் ஒரு சி.சி.கேம‌ரா வைத்து 24 ம‌ணி நேர‌மும் டைர‌க்ட் ரிலே கொடுக்க‌லாம்)