Monday, December 24, 2007

ரிக் ஷா தொழிலாளிகள் சார்பில்


சித்தூர்(டிச‌ம்ப‌ர் 24)சித்தூர் டவுன் மார்க்கெட் சவுக் பகுதியில் கை ரிக் ஷா தொழிலாளிகள் சார்பில் எம்.ஜி.ஆர் 20 ஆவது நினைவுநாள் அனுச‌ரிக்க‌ப்ப‌ட்ட‌து. ப‌ழைய‌ இரும்பு வியாபாரி ஆர்.ராஜேந்திர‌ன் (அண்ணாச்சி),தலைமையில் ரிக்ஷா தொழிலாளிக‌ள் ஆர்.விஜயகுமார்,ஏழும‌லை,முருகேச‌ன்,முனுசாமி,சின்ன‌ப்பைய‌ன்,குமார்,ராஜா,நாக‌ராஜ்,மூர்த்தி,செல்வ‌ம் சின்னோடா ஆகியோர் அம‌ர‌ர் எம்.ஜி.ஆரின் ப‌ட‌த்துக்கு ம‌ல‌ர்மாலை அணிவித்து அஞ்ச‌லி செலுத்தின‌ர். ப‌ட‌த்தில் இருப்ப‌வ‌ர்க‌ள் (இட‌து: ஆர்.விஜயகுமார், வ‌ல‌து: ஆர்.ராஜேந்திர‌ன்)