Showing posts with label மன்மோகன். Show all posts
Showing posts with label மன்மோகன். Show all posts

Sunday, December 26, 2010

சோனியா,மன்மோகனை கட்டி வச்சு எரிக்கனும்


சோனியா,மன்மோகனை கட்டி வச்சு எரிக்கனும்
இந்த பேச்சை சொன்னது/சொல்றது  நான் இல்லிங்கண்ணா. சி.பி.ஐ (இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்) மானில செயலாளர் நாராயணா.

இடம்: ஆந்திர மானிலம் ரங்கா ரெட்டி மாவட்டம் ,சேவெள்ளா

சந்தர்ப்பம்: கட்சியின் 85 ஆவது ஆண்டு விழா

மேலும் கூறியதாவது:

விளக்கு கம்பத்துல தூக்குல போடனும். கம்பத்துல கட்டி வச்சு எரிக்கனும். சோனியா தேவதை, மன்மோகன் உத்தமர்ங்கறாய்ங்க. அப்போ ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபா ஊழல் எப்படி நடந்தது?