Sunday, January 6, 2008

இந்து பூஜாரி சிறுமியை கற்பழித்தானாம். கத்தி,துப்பாக்கி,வெடி குண்டு போன்றதே செக்ஸ் வெறி.

சில நிமிடங்களுக்கு முன்பு ஒரு பதிவை பார்த்தேன். இந்து பூஜாரி சிறுமியை கற்பழித்தானாம். கத்தி,துப்பாக்கி,வெடி குண்டு போன்றதே செக்ஸ் வெறி. கத்தி,துப்பாக்கி,வெடி குண்டுகளுக்கு இந்து முஸ்லீம் வேறுபாடு கிடையாது. அடக்கி வைக்கப்பட்ட செக்ஸ் வெறி எதிர்க்க வழியில்லாத சிறுமிகளிடம் வெடிப்பது இயற்கையான ஒன்றே. இதற்கும் அந்த பூஜாரியின் மதத்துக்கும் எந்த தொடர்பும் கிடையாது.
இந்து,முஸ்லீம்,கிறிஸ்தவ விபச்சாரத்துக்கு சட்ட அங்கீகாரம் உடனடியாக வழங்கப்பட வேண்டும். இது வெறும் அதிர்ச்சி மதிப்புக்காக எழுதப்படும் பதிவல்ல. உலக மயமாக்கம்,தனியார் மயமாக்கம், உள்நாட்டு,வெளிநாட்டு,பன்னாட்டு,அரசு நிறுவனங்களின் சதி வலையில் சிக்கி எல்லா மதத்தை சேர்ந்த ஆண்களும் திவாலாகி வருகின்றனர். கன்ஸ்யூமரிசத்துக்கு அடிமையாகிப்போன பெண்கள் பார்ட் டைம் விபச்சாரத்துக்கு துணிந்து விட்டனர். இந்த நிலையில் விபச்சாரத்துக்கு சட்ட அங்கீகாரம் வழங்குவது ஒன்றே தீர்வு. மது விற்று ஆட்சி நடத்தும் போது ,விபச்சாரத்துக்கு சட்ட அங்கீகாரம் வழங்குவது தவறே கிடையாது.

**********************