Sunday, January 6, 2008

வெண்ணிலா வாழ்வது கன்னியுன் கண்ணிலா?

மீண்டும் மீண்டும் இந்த நாள் வராது எங்கு சென்றாய் கண்ணே தேன் தராது
நந்தவனம் மங்கை சொந்தமனம், தேறிவரும் இந்த மன்னன் மனம்
கண்ணே இந்த நேரமே கண்ணில் ஒரு தாகமே
பூவே உன்னைத் தொட்டால்
கன்னமெல்லாம் வர்ணஜாலம் கோலம் போடும்
கன்னியுன்னால் உள்ளம் பாடாதோ ஜீவனுள்ள புது கீதம்
கண்களில் காண்கிறேன் காந்தமே
கண்களில் காண்கிறேன் காந்தமே
(மீண்டும் மீண்டும்
பூக்கள் கோடி இருந்தால் என்ன‌
பாரிஜாதம் நீ எங்கே?
பாக்கள் கோடி யிருந்தால் என்ன
கம்பன் கவி நீயெங்கே?

வெண்ணிலா வாழ்வது கன்னியுன் கண்ணிலா?

(மீண்டும் மீண்டும்


க‌ண்க‌ளில் சுக‌ம் சுக‌ம் காத‌லில் வ‌ரும் வ‌ரும்

நீ எந்த‌ன் ஆகாய‌ம் நான் பாடும் பூபாள‌ம்
வாராயோ பொன் வ‌ண்ண‌மே !
காலால் கோல‌ம் போட்டு வா க‌ண்க‌ள் காணும் வேளையிலே

போட்டக்கோலம் மாறாது வானில் தாரை உள்ளவரை

க‌விதை பாடும்க‌ண்க‌ளில் க‌ட‌லின் துள்ள‌ல் க‌ண்டேன் வா

ஒன்னு ரெண்டு எண்ணிக்கோ
நானும் ஜெயிப்பேன் பார்த்துக்கோ
ஜெட்டை மிஞ்சும் வேக‌மிது பார‌டி
நீ வாழ‌ நானாச்சு

நீய‌றிந்த‌ ர‌க‌சிய‌ம் தான் என‌க்கும் ஒரு அதிச‌ய‌ம் தான் நீ காட்டு ஆகா உன் ம‌ன‌ச‌ திற‌ந்து காட்டு ப‌ரிச‌ம் போடுறேன்

வீடு,வீதி,காட‌டா.. இதுவே ம‌னித‌ன் வாழ்வ‌டா..
வாழ்வே சிறுக‌தைதான் இதில் துன்ப‌ம் தொட‌ர்க‌தை தான்
வாடா முற்றும் போட‌லாம் சுக‌ம் எங்கே நாமும் தேட‌லாம்