Thursday, January 31, 2008

சாகும் வரை உண்ணாவிரதம்


ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டம் பற்றிய ஆந்திர முதல்வர் அலுவலகத்தின் அலட்சியப்போக்கை கண்டித்து சாகும் வரை உண்ணாவிரதம் இருந்த போது எடுத்த படம். எஸ்.பி ,எஸ்.ஐயின் செல் போனில் லைனுக்கு வந்து தாம் அனுப்பும் போலீஸ் ரிப்போர்ட்டில் ஆப்பரேஷன் இந்தியா பற்றி முதல்வர் அலுவலகத்துக்கு எடுத்து சொல்வதாய் கூறியதை அடுத்து பழரசம் பருகி 10 நாள் உண்ணாவிரதத்தை கை விடும் காட்சி. பழ ரசம் தருப‌வர் அந்நாளைய டூ டவுன் எஸ்.ஐ. பாஸ்கர் மற்றும் டூ டவுன் போலீசார்